Monday 23 February 2015

சுகன்யா... 06



சுகன்யா, வாரக்கடைசியில் தன் அம்மாவை, பார்ப்பதற்காக கிராமத்துக்குப் போயிருந்தபோது, ஹைதராபாதில் வேலை செய்து கொண்டிருந்த, அவள் தாய் மாமா ரகுவும் அன்று ஊருக்கு வந்திருந்தான். அக்காவின் ஒரே மகள், சுகன்யா மீது அவனுக்கு கொள்ளை பிரியம். சுகன்யா பிறந்த போது அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இருபத்திரண்டு வயது இளைஞன். கல்யாணம் பண்ணிக்கொள்ளாமலே காலத்தை கடத்திவிட்ட அவனை, கேட்ப்பவர்களுக்கு, நாப்பத்தைஞ்சு வயசுல இப்ப எனக்கு என்ன கல்யாணம் வேண்டிக்கிடக்கு என சிரித்து மழுப்பிவிடுவான். சுகன்யாவிற்கு, கெய்டு, டீச்சர், பிலாசபர் எல்லாம் அவள் மாமா ரகுதான்". "சுகன்யா, வேலை எல்லாம் எப்படி இருக்கு, மாணிக்கம் எப்படி இருக்கார்?, போன வாரம் நான் பேசினப்ப, மரியாதை தெரிஞ்சவ, நல்லப் பொண்ணு, அப்படின்னு உன்னை ரொம்ப புகழ்ந்து பேசினார். கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவரு மருமக வேணியும், நீயும், நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டீங்கன்னு சொன்னார்."

"உங்கம்மா, உனக்கு கல்யாணம் பண்ணனுங்கறா, நீ என்னவோ, மேல படிக்கணும்ன்னு சொன்னயாமே?...ரகு வார்த்தையை முடிக்காமல் இழுத்தான்". "இந்த நாலு நாளா நான் இங்க வந்ததுலேருந்து உங்க அக்காவுக்கு இதே பாட்டுத்தான், கொஞ்ச நாள் போகட்டுமே மாமா, நான் என்ன கிழவியாவா ஆய்ட்டேன்? இருபத்து மூணு வயசுதானே ஆகுது எனக்கு, பொதுவா இப்ப 28 வயசுலதான் பொண்ணுங்க கல்யாணத்தை பத்தி யோசிக்கிறாங்க" அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள். "ஆமாண்டி...நீ பேசற ஞாயம் ரொம்ப நல்லாருக்கு, கிழவிங்களுக்கு எதுக்குடி கல்யாணம், குட்டி சுவர் மாதிரி பேசாதடி, என் வாழ்க்கையில நான் பட்டு சீரழிஞ்சது போதாதா, என் பேச்சை கேளுடி, உன் வேலை முடிஞ்சா நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்" அவள் அம்மா சுந்தரி குறுக்கே புகுந்தாள். "அம்மா, பிளீஸ்...நீ கொஞ்சம் சும்மா இருக்கியா, நீ பயப்படாதம்மா, என்னை யாரும் ஏமாத்திட முடியாதும்மா, நான் யார் கூடவும் ஓடி போயிட மாட்டேன், அப்படியே எனக்கு எவனையாவது பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா, அவனை உன் முன்னால நிறுத்தி, உன் கிட்ட பேச வெச்சு, உனக்கு பிடிச்சிருந்தா, திருப்தியா இருந்தா, அவனை கட்டிக்கிறேன், நான் என்னா மாமா மாதிரி கல்யாணமே வேண்டாம்னா சொல்லறேன், கொஞ்ச நாள் டைம் குடுன்னுதான் கேக்கிறேன்; நீ திருப்பி திருப்பி என் கல்யாணத்தைப் பத்தி பேசறதா இருந்தா, நான் இப்பவே கிளம்பி சென்னைக்கு போறேன்" அவள் சற்றே கோபத்துடன் பேசினாள். "ரகு, பாத்தியாடா, சம்பாதிக்கற திமிர்ல்லே பேசறதை," அவள் காட்டமாக பேசினாள். "அம்மா, இது திமிர் இல்லம்மா, புரிஞ்சுக்கோ, நான் என் சொந்த கால்லே நிக்கறது எனக்கு தன்னம்பிக்கையை குடுக்குதும்மா, அவ்வளதான், நான் உன்னையும், என் மாமாவையும் விட்டுட்டு எங்கயும் போயிடமாட்டேம்மா" அவள் குரல் தழுதழுத்தது, கண்கள் கலங்கியது. ரகு, தன் அக்காவை சும்மா இருக்கும்படி சைகை காட்டியவன், "சுகன்யா, கூல் டவுன்" அவள் முழுங்கையை பிடித்து அங்கிருந்து, இழுத்து சென்றான்" அவன் முகத்தில் லேசாக குழப்பமிருந்தது. "சுகன்யா, உன் மனசுக்குள்ள யாரையாவது நீ நினைச்சுக் கிட்டிருக்கயா?" ரகு அவள் கண்களை கூர்ந்து நோக்கினான். சுகன்யா, ஓரு நிமிடம் மவுனமாக இருந்தவள், அவன் கையை தன் கையில் எடுத்துக்கொண்டாள். "ஆமாம் மாமா, என் கூட செல்வான்னு ஒருத்தன் வேலை செய்றான், போன வாரம் தான், ஆபிசுக்கு வெளியில தனியா சந்திச்சுகிட்டோம், "ஐ லவ் யூன்னு சொன்னான்", of course, எனக்கும் அவனைப் பிடிச்சிருக்கு, நானும் அவன் கிட்ட "ஐ லவ் யூன்னு சொல்லிட்டேன், மத்தப்படி அவங்க குடும்பத்தை பத்தி எனக்கு ஒன்னும் அதிகம் தெரியாது. அப்பா பிரைவேட் கன்சர்ன் எதுலயோ அக்கவுண்ட்ஸ் மேனேஜரா இருக்கார். செல்வாவுக்கு ஒரு தங்கை, அவுங்க அம்மா வீட்டுலதான் இருக்காங்களாம், சென்னையில சொந்த வீடு இருக்கு. மத்தது எல்லாம் இனிமேல் தான் தெரிஞ்சுக்கணும், "குட், நீ புத்திசாலி பொண்ணு, உனக்கு நான் எதுவும் அதிகம் சொல்லவேண்டியதில்லை, பொறுமையா இரு, அளவா பழகு, அவன் செல் நம்பரை போகும் போது குடுத்துட்டு போம்மா, நான் விசாரிக்கிறேன்". ரகு, அவள் முதுகை தட்டிக்கொடுத்தான். "தேங்க்யூ மாமா", சுகன்யா அவனை பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்தாள். **** மொபைல் குரல் கொடுத்தது. செல்வாவின் கால். சுகன்யா சிணுங்கிய தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்றாள். "சுகு...எப்ப வரேப்பா, ஒரு வாரம் ஆச்சு உன்னைப்பாத்து?" "என்னை பாக்கணும்னுனா நீ இங்க வாயேன், இங்க என் அம்மா என்னை படுத்தி எடுக்கறாங்க" "என்னாச்சு சுகன்யா?" "அவங்க கவலை என் கல்யாணத்தை பத்திதான்... வேறேன்ன" "நீ என்ன சொன்னே? நம்ம விஷயத்தை சொல்லிட்டியா" "ம்ம்ம்...என் மாமா கிட்ட காலையில, என் காதலன் என் கிட்ட காதலை சொல்லி ஒரு வாரம்தான் ஆயிருக்கு, பையன் பேரும்...ஊரும் தான் எனக்கு தெரியும்ன்னு சொல்லியிருக்கேன்...எங்க மாமா பேர் ரகு, உன் செல் நம்பர் கேட்டார், கொடுத்திருக்கேன்...அவர் உங்கிட்ட எப்ப வேணா பேசலாம்". "நோ..ப்ராப்ளம்...அவர் எங்கிட்ட பேசட்டும், நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலியே" "நாளைக்கு சாயந்திரம் சென்னைக்கு வரலாம்ன்னு இருக்கேன்," "அப்ப சண்டே நாம் மீட் பண்ணலாமா" "ம்ம்ம்...பாக்கலாம்" "பாக்கலாம் இல்ல, கண்டிப்பா பார்க்கிறோம்ன்னு சொல்லு சுகு, எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது" "அப்ப என்ன பண்றே ராத்திரியில" "கையில புடிச்சுக்கிட்டு கவுந்தடிச்சி படுத்துகிடப்பேன்" "என்னாது, எதை புடிச்சுக்கிட்டு கிடப்பே?" அவள் சிரிப்பில் கொஞ்சல் இருந்தது. "சுகு, கடுப்பேத்தாதடி...பிளீஸ்" "சுகும்ம்மா, நீ தூங்கிடறியா" "ம்ம்ம்" "என்னைப் பத்தி நீ நினைச்சிப்பியா" "இல்லை...மாட்டேன்" "நிஜமாவா சொல்றே" "நிஜம்தான்...உன்னை மறந்தாதானே திருப்பியும் நினைச்சுக்கறதுக்கு" "தேங்க்யூ சுகு, ஐ லவ் யூ" "மீ டூ" **** சுகன்யாவின் முகத்தை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த செல்வா, திடீரென கள்ளக்குரலில் மெதுவாக பாட ஆரம்பித்தான். "காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா" சுகன்யா உறைந்து போனது போல் அவனைப் பார்த்தாள். அவள் முதுகு சிலிர்த்தது. செல்வாவுக்கு இந்த அளவிற்கு இனிமையாக பாடவருமா! செல்வா நீ நல்லாப் பாடறப்பா; எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும், மீதிப்பாட்டையும் பாடேன், பிளீஸ்...எனக்காக பிளீஸ்", அவள் கண்கள் மின்ன கெஞ்சினாள். "பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா - நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" "செல்வா, போன தரம் இங்க நாம சந்திச்சப்ப, எனக்கு ஒன்னும் கொடுக்க மாட்டியான்னு, நீ கேட்ட, உனக்கு நினைவிருக்கா?" அவன் பாடி முடித்தவுடன் கேட்டாள். "ம்ம்ம்", அதுக்கு என்ன இப்ப" புருவத்தை லேசாக சுளித்தவன், தான் என்ன கேட்டோம் என யோசித்தான். சுகன்யா, சுற்றுமுற்றும் ஒருமுறைப் பார்த்தாள். "கிட்ட வாடா" சுகன்யா தன் இருகரங்களையும் அவன் கழுத்திலிட்டு, அவன் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தாள், முகத்திலிருந்து வந்த ஒல்ட் ஸ்பைஸின் வாசம் அவளை கிறங்க அடித்தது. சுகன்யா அவனை நெருங்கிய வேகத்தில், சேலை முந்தானை விலகி அவள் மடியில் விழ , விம்மிக் கொண்டிருந்த, வெண்மையான மார்புகளின் துவக்கம், கண்களில் பளிச்சென்று அடிக்க, செல்வாவின் மனம் துள்ளி, அவனுக்கு தொடையும் இடுப்பும் சேரும் இடத்தில் சூடு ஏற ஆரம்பித்தது. "சுகு, நெத்திலதான் குடுப்பியா" முனகிய அவன் அவள் இடுப்பில் தன் கைகளை தவழவிட்டு, தன்னுடன் இறுக்கி, அவள் ஈர உதடுகளைப் பார்த்தான். "பாப்பாக்கு வேறெங்க வேணுமாம்?" அவன் பார்வை போன இடத்தை பார்த்த சுகன்யா, செல்வாவின் பரந்த மார்பில் சாய்ந்து, பிரியத்துடன் அவனைப் பார்த்து கொஞ்சலாக சிரித்தாள். "சுகு, குடுக்கறவ நீ; அது உன் இஷ்ட்டம்பா," கண்களில் தாபமும் ஆசையுமாக அவன் அவள் உதடுகளின் பளபளப்பை பார்த்தான். அவள் கூந்தல் காற்றில் அலை பாய்ந்து கொண்டிருந்தது. சுகன்யா, தன் முகத்தில் வந்து விழுந்த முடிக்கற்றைகளை பின்னுக்கு தள்ளி தன் தலைமுடியை கோதிக்கொண்டாள். ஒரு ஆண் மகன் இவ்வளவு நெருக்கமாக அவளுடன் அமர்ந்து, அவன் கரங்கள் அவள் இடையில் அழுத்தமாக படிந்திருக்க, சூடான அவன் மூச்சு தன் கன்னங்களில் பட, அவனுடைய வலுவான மார்பு அவள் தோளில் உரசிக்கொண்டிருக்க, அந்த உரசலில் கிடைக்கும் புல்லரிப்பு, புல்லரிப்பு நரம்புகளில் ஏற, உடலில் கிறுகிறுக்க வைக்கும் புது வித துடிப்பு உண்டாகி, துடிப்பினால் கிடைக்கும் அவள் இதுவரை அறியாத இந்த புதிய இன்பம், அவளை தீவிரமாக யோசிக்க வைத்தது. என் உடம்பில் இவ்வளவு சுகம் புதைந்திருக்கிறதா? இல்லை அவன் உடலும், கைகளும் இந்த சுகத்தை தருகின்றனவா? சுகன்யாவின் கையில் பூத்திருந்த பூனை முடிகள் சிலிர்த்தெழுந்தன. வீணை தன்னால் நாதத்தை எழுப்பிக் கொள்ள முடியாது. வீணையை ஒருவர் மீட்டும் போதுதான் நாதம் வரமுடியும், அப்படி என்றால் இங்கு யார் வீணை, வீணையை மீட்டுவது யார், இனிமையான இந்த இசை, எனக்கு மட்டும் தான் கேட்கிறாதா, இல்லை அவனுக்கும் கேட்க்குமா? அவனைப் போல், நானும் வீணையை மீட்ட முடியுமா? முடியும் என்றால் நானும் மீட்டிப் பார்க்கிறேன். சூக்ஷமம் மெல்ல மெல்ல சுகன்யாவுக்கு புரிய ஆரம்பித்தது. "சுகும்மா...என்ன யோசிக்கறே? தன் விரல் நுனியால், சேலைக்குள் மேடிட்டிருந்த அவள் வயிற்றின் மேல் கோலம் போட்டு அவளை அவன் மீட்டினான். "என்னப்பண்றே செல்வா...கூசுதுப்பா எனக்கு" அவள் அவன் விரல்களை தன் வயிற்றின் மேல் நகரவிடாமல் தன் கையால் அழுத்தமாக பிடித்துக்கொண்டாள், அதே நேரத்தில் அவன் நுனி விரல்கள் தரும் போதையை விட்டு விடவும் அவளுக்கு மனமில்லை. சுகன்யா என்ற வீணையிலிருந்து நாதம் கிளம்பியது. அவள் இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டு நெளிந்தாள். "என்னப் பாக்கறே இங்கயும் அங்கயும்," "எவனாவது வெட்டிப்பய நம்மளை படமெடுத்து நெட்ல்ல போட்டுடப் போறான்னு பயமாருக்குப்பா" அவள் சிரித்தாள், "ம்ம்ம்...சரியா சொன்னே" அவளுடன் சேர்ந்து சிரித்தவன், வலது கையால் அவள் இடுப்பை வளைத்து தன்னுடன் சேர்த்தணைத்துக் கொண்டு, கையை அவள் புடவைக்குள் நுழைத்து, தொப்புளைச் சுற்றி விரல்களால் மீண்டும் வருடத் தொடங்க, சுகன்யாவின் மூச்சு வேகமாகி, லேசாக உடல் நடுங்கி, தன் கையால் அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். "டேய் செல்வா, நோட் பண்ணிக்கடா, உன் ஆளுக்கு தொப்புள், உணர்ச்சி புயல் மையமிட்டிருக்கிற ஒரு இடம், அங்க தொட்டா துள்ளுவா, நீ கேக்கறது கிடைக்கும்" அவன் மனம் யுரேகா என கூச்சலிட்டது. "சுகு, எங்க கிஸ் வேணுமுன்னு கேட்ட, குடுக்கறதை உன் உதட்டு சூடு ஆற்றதுக்குள்ளே கொடேன்?" கிசுகிசுத்தவனின் கை சுகன்யாவின் தொப்புளுக்கு மேலிருக்கும் மேடுகளில் ஏற முயன்றது. சுகன்யா அவன் கையை தன் கையால் இறுகப்பிடித்துக்கொண்டாள். சற்று தள்ளி, ஒரு காதல் ஜோடி, இந்த உலகையே மறந்து ஒருவரை ஒருவர் தழுவியிருந்தனர். அவன், அவள் உதடுகளை கடித்து மென்று கொண்டிருந்தான். அவள் கைகள் அவன் முதுகில் இறுக்கமாக பதிந்திருந்தது. காற்று அவர்கள் இடையில் புக முயற்சி செய்து தோற்றுக்கொண்டிருந்தது. செல்வாவின் பார்வை நிலைத்திருந்த இடத்தை சுகன்யாவும் பார்க்க, கண்ட காட்சியின் விளைவால் ரத்தம் ஜிவ்வென்று தலைக்கு ஏற, தலைக்கு ஏறிய போதையால், சுகன்யா மேலும் அவர்களின் விளையாட்டைப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொள்ள, செல்வாவும், தன் அணைப்பில் கிடந்த சுகன்யாவின் உடல் நடுங்குவதை உணர்ந்து, "சுகு, இயல்பா இருப்பா, உனக்கு பிடிக்காத எதையும் செய்யுன்னு, உன்னை நான் கட்டாயப் படுத்தமாட்டேன்", மேட்டூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவன் கைகள் மீண்டும் பள்ளத்தூரில் தவழத்தொடங்கின. செல்வாவின் கன்னத்தோடு தன் கன்னத்தை ஒட்டிக் கொண்ட சுகன்யா, கூச்சம் தாங்காமல், தன் வயிற்றில் அலைந்து கொண்டிருந்த அவனுடைய வலது கையை எடுத்து தன் தோளின் மேல் போட்டுக் கொண்டாள். தோளின் மேல் கிடந்த அவன் கை விரல்கள் அவள் அசையும் போதெல்லாம் அவளுடைய வலது மார்பின் மேல் உரசின. அவள் மனம் அந்த உரசல்களை உள்ளூர விரும்பியதால், சுகன்யா தன் இடது மார்பை அவன் வலது மார்பில் பதித்து உரசினாள். பார்க்கிறேன், நான் வீணையை சரியாக மீட்டுகிறேனா? "சுகு, உனக்கு பிடிக்கலயாப்பா அங்க தொட்டா" சுகன்யாவின் மார்பு உரசலால் கிடைத்த கிளுகிளுப்பில், அவன் கைகள் மெதுவாக கழுத்திலிருந்து கீழ் நோக்கி பயணித்தது. "ம்ம்ம்...செல்வா... கையை வெச்சுக்கிட்டு ச்ச்சும்மா இரேன்" "சும்மா இருக்கறது ரொம்ப கஷ்டம்பா" "நான் சும்மாத்தானே உக்காந்து இருக்கேன்" "நீ உன் மொலையால என்ன உரசலாம், ஆனா நான் அதை தொட்டுப்பாக்கக் கூடாது, ஏண்டி இப்பிடி கொல்ற, நான் தொட்டா...நீ கூடாதுங்கற; நான் சும்மா இருந்தா; நீ என்னை உரசி சீண்டற, உன்னை புரிஞ்சுக்கவே முடியலடி". கொதிக்கிறானே, வீணை சரியாத்தான் மீட்டப்பட்டுள்ளது. "சரி...இப்ப முடிஞ்சா, புரிஞ்சுக்கோ", சுகன்யா சட்டென திரும்பி தன் கைகளை செல்வாவின் கழுத்தில் மாலையாக்கி அவன் முகத்தை தன் புறம் திருப்பி, அவனது வலது கன்னத்தில் தன் செவ்விதழ்களை குவித்து அழுத்தமாக முத்தமிட்டாள். முத்தமிட்ட அவள் உதடுகள் பத்து பதினைந்து நொடிகள், அவன் கன்னத்திலேயே அசைவில்லாமல், பதிந்து அவன் உயிரை உறிஞ்சியது. செல்வா அவள் அதரங்களின் அழுத்தத்தையும், அந்த அழுத்தம் அவன் கன்னத்தில் உண்டாக்கிய சூட்டையும், கண் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தவனின் கைகள், சுகன்யாவின் முதுகில் படர்ந்தது, படர்ந்த கைகள் அவளை அவன் மார்போடு அழுத்தின. சுகன்யாவின் விம்மிக்கொண்டிருந்த மார்புகள் அவன் மார்புடன் அழுந்தியதால், அவன் மார்பின் திண்மை அவளுள் இனிய கிறக்கத்தை உண்டு பண்ணி, அவள் பெருமூச்சுடன் தன் முகத்தை அவன் தோளில் புதைத்துக்கொண்டாள். "செல்வா, எப்படி இருந்தது?" "சூடா மெத்து மெத்துன்னு இருக்கு" "திருட்டுப் பொறுக்கி, நீ எதை சொல்றே" "உன் உதடு சூடா இருக்கு, உன்னோட இரண்டு குட்டிகளும் மெத்துன்னும் இருக்கு, கல்லு மாதிரியும் இருக்குடி" சுகன்யா, "நான் உன் மடியில படுத்துக்கட்டுமா" அவன் கண்களில் ஆசையும், அவள் மறுக்கமாட்டாள் என்ற நம்பிக்கையும், மிளிர்ந்தது. "தன் மடியில் என்னை வாரிக் கொள்ள மாட்டானான்னு நான் துடிக்கிறேன்... இவன் என்னடான்னா இப்படி என் அனுமதியை எதிர்ப்பார்க்கிறான்" ஒரு வினாடி அவள் நினைத்தாலும், அவன் கேட்டவிதமும், அவளின் அனுமதிக்காக காத்திருப்பதும், சுகன்யாவுக்கு பிடித்திருந்தது. சுகன்யா அவனை தன் மடியில் சாய்த்துக்கொண்டாள். படுத்த நிலையில் அவளுடைய இடது மார்பின் செழிப்பும், இறுக்கமாக ரவிக்கையினுள் விம்மிக் கொண்டிருந்த அதன் பொலிவும், மிக நெருக்கமாக அவன் முகத்தருகில் ஆட, செல்வா தன் மூச்சை இழுத்துப் பிடித்து பின் ஓசையில்லாமல் மெதுவாக வெளியேற்ற, வெளியேறிய அந்த சூடான மூச்சு அவள் மொட்டில் பரவ, அந்த வெப்பம் அவள் உடலில் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்த, அந்த அதிர்வுகள் தந்த புது விதமான இன்பத்தை சுகன்யா கண் மூடி அனுபவித்தாள். சுகன்யாவின் மடியில் படுத்திருந்தவன், "என்னமோ புரிஞ்சுக்கோன்னு சொன்னாளே?, என்ன அது; எதையும் நான் தான் முதல்ல அவகிட்ட முயலனும்ன்னு சொல்றாளா; சரி...அதையும் சோதிச்சு பாக்காலாம்," விம்மும் அவள் அழகை உரசி விடவேண்டும் என மெதுவாக புரள, அவன் முகம், அதிர்ந்து கொண்டிருந்தவளின் மார்பில் உரசி, செல்வா தன் துடிக்கும் உதடுகளை அவள் ரவிக்கையினுள் அடைபட்டிருந்த இடது முலையில் பட்டும் படாமல் தேய்க்க, அவளுடைய காம்பு விறைக்கத் தொடங்கியதால் சுகன்யா தன் முதுகு சிலிர்க்க, சுவாசம் வெப்பமாக,அவள் வலக்கையால், அவன் இடது தோளை இறுகப் பற்றிக் கொண்டாள். வினாடிகளில் உடல் சிலிர்ப்பு சற்று குறைய, அவன் கன்னத்தை ஒரு பூவை ஸ்பரிசப்பதை போல் தொட்டு தடவினாள். "ம்ம்ம்...நான் நினைச்சது சரிதான்," அவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். சுகன்யாவின் ஈர அக்குளில் இருந்து கிளம்பிய மெலிதான வியர்வை வாசம் அவன் மூக்கைத் தாக்கியதில், கால்களுக்கிடையில் உண்டான புடைப்பினால் செல்வாவின் உடல் சிலிர்த்தது. ஒரு இளம் பெண்ணின் உடல் வாசமும், அவள் கைகள் தன் உடலை தொட்டு வருடுவதால் ஏற்படும் உணர்ச்சிகள் தன்னை இந்த அளவிற்கு அலைக்கழிக்கும் என அவன் எப்போதும் நினைத்ததில்லை. பரஸ்பரம் இருவரும் தங்கள் தேகங்களை மற்றவரின் மேல் உரசி, உரசியதில் உண்டான உணர்ச்சிப் பெருக்கில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். செல்வா, சட்டென அவள் மடியிலிருந்து எழுந்தவன், அவளை ஆரத்தழுவி, சுகன்யாவின் ஈரமான உதடுகளில், தன் உதடுகளை பதித்து ஓசையுடன் முத்தமிட்டான். முத்தமிட்டவன் கை அழுத்தமாக அவளுடைய இடது மொட்டை கொத்தாக அழுத்தி பிடித்துக்கொள்ள, சுகன்யா தன் உடலாலோ, மனதாலோ எந்த விதமான எதிர்ப்பும் காட்டவில்லை. மாறாக அவன் உள்ளங்கையின் பிடிப்பினை, அதன் வலுவை ரசித்தாள். அவள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைப் போல், தன் கைகளால் அவன் தலையை இறுகப் பற்றி அவன் உதடுகளை தன் உதடுகளால் கவ்விக் கொண்டாள். இருவரும் மின்சாரம் தாக்கியதைப் போல் அதிர்ந்தனர், வினாடிகள் நிமிடமாக மாற கண் மூடிகிடந்தார்கள். அவள் உடல் தளர்ந்து எந்த வித எதிர்ப்பையும் காட்டாததால், சுகன்யாவின் தொடை நடுவிலிருந்த மாதுளம் பூ மலர, மலர்ந்த பூவிலிருந்து, மெலிதாக பன்னீரும், பன்னீரின் சுகந்தமும் கிளம்பின. செல்வாவின் புடைப்பு, சுகன்யாவின் வலது தொடையை சுட்டுக்கொண்டிருந்தது. உதடுகள் பிரிந்த பின், தன் உதட்டிலிருந்த ஈரத்தை துடைத்த செல்வா, சிரித்துக்கொண்டே சொன்னான் "நான் இந்த முதல் முத்தத்தை பத்தியும், அது யார் கிட்ட இருந்து கிடைக்கும்ன்னும் அதுக்கான தருணத்துக்காகவும், ரொம்ப நாளா நினைச்சு, ஏங்கி ஏங்கி பெருமூச்சு விட்டுகிட்டு இருந்தேன். "தேங்க்யூ சுகு", செல்வாவின் முகம், இப்போது ஒரு புதிய களையுடன் இருப்பதாக அவள் கண்களுக்கு தோன்றியது. "இப்ப அந்த பெருமூச்சு நின்னு போச்சா", குலுங்கி குலுங்கி சிரித்த சுகன்யாவின் குட்டி முயல்கள் ஆடி அசைய, வைத்த கண் வாங்காமல் அவைகளை பார்த்துக் கொண்டிருந்த செல்வாவை இழுத்து அவன் கீழ் உதட்டை கவ்வி தன் அதரங்களால் உறிய ஆரம்பித்தாள். இம்முறை உதடுகள் விலக நிமிடங்களாயின. "இல்லை சுகன்யா, ஏன்னா, இனிமே அதை குடுத்த நீ இல்லாம இருக்க முடியாதுன்னு தோணுது, சீக்கிரமா உன்னை முழுசா எனக்குன்னு ஆக்கிக்கணும்ன்னு நினைக்கிறேன். அதனால இப்ப அந்த பெருமூச்சு இன்னும் அதிகமாயிடுச்சு. சுகன்யாவின் உடம்பு அவன் பேச்சைக் கேட்டு சட்டென்று இறுகியது, தன் இறுக்கத்தை தளர்த்திக் கொள்ள, செல்வாவின் தலைமுடியை, தன் விரல்களால் அவள் கலைத்து விளையாடத்தொடங்கினாள். "என்ன யோசிக்கற செல்வா" "என் மனதுக்கு பிடித்தவளுடன் இருக்கும் போதுதான் எனக்குள்ள எத்தனை எத்தனை விதமான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன, அந்த உணர்ச்சிகள் எத்தனை விதமான புது புது அனுபவங்களைக் கொடுக்குது, Sukanya, being in love is a fantastic experience, இப்போது முத்தமிடும் முறை அவனுடைய தாகிவிட்டதால், செல்வா அவளை இழுத்து தன் மடியில் கிடத்தி அவள் முகமெங்கும் முத்தங்களை, சிறு தூரலாக தூற ஆரம்பித்து, பெரு மழையாக பெய்து முடித்தான். இருவருக்கும் சந்தோஷம் திகட்டியது. அசோக்கின் ஆண்மை மொட்டு, ராதாவின் ஈர நாக்கால் வருடப்பட, சூடான இதழ்களால் முழுவதுமாக மீண்டும் மீண்டும் தழுவப்பட, கீழும் மேலுமாக அழுத்தப்பட, நாலாபுறங்களிலும் மிருதுவாக நக்கப்பட, நரம்புகள் முறுக்கேறிய நிலைமையில், அவன் தண்டு ராதாவின் வாய்க்குள் மொத்தமாக பருத்து, வெடித்து, விந்து நழுவி விடும் நிலைக்கு தள்ளப்பட்டான். "ராதா, உன் பையன் வாந்தி எடுக்கப்போறாண்டி," அவன் முகமும் மார்பும், சிவந்து, தொடை நடுங்கி, கால்கள் உதற ஆரம்பிக்க, தன் கால்களை அவள் தோள்களிலிருந்து விலக்கி, சற்றே குனிந்து, அவளின் தடித்திருந்த காம்புகளை தன் கைகளால் திருகிக்கொண்டே, ம்ஹூம்ம்ம்ம், என முனக, ராதா தன் கணவனின் ஆண்மையை தன் வாயிலிருந்து எடுத்து, தன் கைகளால் வலுவாக இறுக்கி, வேகமாக குலுக்க, அசோகின் குஞ்சி தன் கஞ்சியை வெளியேற்றியது. "நல்லாயிருந்துதா" தன் புடைவையை உதறிக்கொண்டே கேட்டாள். "ம்ம்ம்ம்", கொன்னுட்டேடி, உறிஞ்சே என் உயிரை எடுத்துட்டடி, தேங்யூ" முறுவலித்தான். மூச்சிறைக்க கட்டிலில் கிடந்த தன் கணவனின் வியர்த்த மார்பை துடைத்த ராதாவை, அசோக் இழுத்து தன் மார்பின் மேல் கிடத்திக்கொண்டு, அவள் பின்னழகுகளை பிசைய, அவள் அவன் உதடுகளை கவ்வி சுவைத்தாள். உச்சத்தை தொட்டவனின் உடல் துடிப்பு குறையத் தொடங்க, ராதா அவன் மேலிருந்து எழுந்தாள். "சாரிடி, பையன் உன் வாயில துடிச்சுப் போயிட்டான், என்னால தாங்கமுடியல, வந்துட்டேன், உனக்கு கிடைச்சுதா இல்லயா" "ஹாங், உன் லாலிபாப்பை சாப்பிட ஆரம்பிச்ச உடனேயே எனக்கு கிடைச்சுடுத்து, நான் உன்னை நடுவுல கடிச்சேனே, அப்பத்தான்... இன்னைக்கு உன் தம்பி ரொம்ப பெரிசாயிட்டான் வாய்க்குள்ள, நான் நினைச்சேன், எங்கே என் வாயிலேயே கக்கப்போறேன்னு, நல்ல வேளை உனக்கு வருதுன்னு சொன்னே" சொல்லிக்கொண்டே டேபிள் லேம்பை ஆன் செய்தாள். "ஏண்டி இப்ப லைட்டை போடற" "கீழ ஒழுகியிருக்கே, அதை யார் தொடைக்கறது, ஊர்லயே சொன்னேன், பலூனை எடுத்து வெச்சுக்கன்னு, வெக்கம் கெட்டவன் மறந்துட்டு வந்து, இங்க என் அண்ணி கிட்ட கடன் வாங்க சொல்லற, ஒழுகன உன் கஞ்சி தரையில காஞ்சிப் போய் கிடந்தா, காலையில இங்க துடைக்க வர வேலைக்காரி என்னைப் பாத்து சிரிப்பா, உனக்கு என்னா... என்னை சப்ப வெச்சி, டேங்க்கை காலி பண்ணிட்டு, பெரிய பருப்பு மாதிரி, இப்ப கவுந்து படுத்துகிட்டு கேள்வி கேக்கற", புலம்பிக் கொண்டிருந்தவள் அவன் புட்டத்தை அழுத்தமாக கிள்ளினாள். "வலிக்குதுடி பேயே...இம்சைடி உங்கூட" அவன் கத்தினான். "மெதுவாடா சனியனே, ஏண்டா கத்தி என் மானத்தை வாங்கறே?" ராதா பிறந்த மேனியில் குனிந்து தரையை சுத்தம் செய்து கொண்டிருக்க, அசையும் அவள் தாமரை மொட்டுகளையும், அவள் இறுக்கமான பரந்த முதுகையும், கொழுத்த பின்னழகுகளையும், பின்னழகின் பிளவில் தெரிந்த சுருட்டை முடிகளையும், முடிகளில் படிந்திருந்த அவள் பெண்மையின் மினுமினுத்த ஈரத்தையும் பார்த்த, அசோக்கின் சாமானில் மீண்டும் சூடு ஏறத்தொடங்கியது. "இவ வேணாம்ன்னுதான் சொல்லுவா, கொஞ்சம் தாஜா பண்ணி, அவ ரோஜா பூவை கொஞ்சம் விரிக்க வெச்சி, இரண்டாவது ரவுண்டு குதிரை ஏறிட வேண்டியதுதான்". மல்லாந்து படுத்திருந்தவன், தன் தடியை மெதுவாக ஆட்டிக் கொண்டே யோசித்தான். "என்னம்மா இருக்கா என் பொண்டாட்டி அரபிக்குதிரை மாதிரி, பாக்கறவன் பாடு திண்டாட்டம்தான்...என்னமோ புத்திக்கெட்டுப் போய் வேணியைப் பத்தி இவகிட்ட உளறிட்டேன், மனசுக்குள்ளயே வெச்சுக்கிட்டு, இருட்டுல நின்னு அவளை பாத்துகிட்டே கைமுட்டி அடிச்சிருக்கணும்; ராதாவுக்கு கோவம் வந்ததும் நியாயம் தானே? ... கிளம்பின தண்டு, தண்ணியை கொட்டிட்டா, எல்லா ஞாயமும் மனுசனுக்கு புரியுது" அவன் மனதில் எண்ணங்கள் இங்குமங்குமாக ஒடியது. "ராதுக்குட்டி, துடைச்சது போதும்... வாடி..வந்து பக்கத்துல படுடி" ராதாவின் முந்தானை தலைப்பு சற்றே கீழிறங்கினாலே போதும், அவளது கழுத்தின் கீழ் இடப்புற மார்பின் மேல் பளிச்சிடும் சிறிய கருப்பு மச்சம் அவள் கவர்ச்சியை அதிகப்படுத்தி, பார்த்தவனின் தண்டில் சூட்டை ஏற்றிவிடும். அசோக்குக்கு தன் மனைவியின் மதர்த்த மார்பழகினால், பொது இடங்களில் மற்ற ஆண்கள் கவரப்பட்டு, அவளை ஒரக்கண்ணால் சைட் அடிப்பதை பார்க்கும் போதெல்லாம், அவனுக்கு உள்ளூர கர்வமும், மனதில் மகிழ்ச்சியும் பீறிட்டு எழும். ஒரு ஆண் உடல் தரும் சுகத்தையும், தன் கணவனின் ஆளுமையையும், ராதா தினமும் விரும்பினாலும், சராசரி தமிழ் பெண்களைப் போல் அதை ராதா வெளிக் காட்டிக்கொள்ள மாட்டாள். இன்றைய அவசர யுகத்தில், அசுர வேகத்தில் நிற்காமல் ஓடவேண்டிய, மன அழுத்தம் மிக்க வாழ்க்கையில், சில இரவுகளில் அவள் மனம் தன் கணவனின் செக்ஸ் விளையாட்டுகளை விரும்பிய போதிலும், வேலைக்கு சென்று வீடு திரும்பி, குழந்தையின் தேவைகளை கவனித்தப்பின், களைத்த தன் உடலால் முழுவதுமாக அசோக்கின் விருப்பங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி, அவளுக்கு தினசரி வாழ்க்கை அலுக்க ஆரம்பித்திருக்கிறது. ராதவுக்கு செக்ஸ் என்பது, மிக மிக நிதானமாக ரசித்து, மன்மதனின் குளத்தில் குதித்து, முழுவதும் நனைந்து, முழுகி எழுந்து, நீந்தி, அதிலேயே அமிழ்ந்து விட வேண்டிய விஷயம். நேரக்குறைவின் காரணமாக தினமும் அவளால் அவள் விருப்பப்படி காமத்தை சுவைக்க முடியாமலிருக்கிறாள். அவளுக்கு கூடலின் எண்ணிக்கையை விட, கலவியின் தரம் முக்கியமாகப்பட்டது. "உங்களை எப்படித்தான் சமாளிக்கிறதோ? எனக்குத் தெரியலே", ராதா, தரையை துடைத்து பேப்பர் நேப்கினை, மூலையிலிருந்த குப்பை கூடையில் போட்டுவிட்டு திரும்பியவள், அசோக் தன் சாமானை ஆட்டி ஆட்டி கல்லாக்கி கொண்டிருந்ததை பார்த்தவள், தலை முடியை முடிந்து கொண்டவள்; "ஆட்டறதுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு", "தள்ளுங்க, தள்ளிப்படுங்க", அவனை சுவர் ஒரம் புரட்டித்தள்ளி, தானும் அவன் பக்கத்தில் படுத்துக்கொண்டாள். "ஏண்டி நான் படற அவஸ்தையை பத்தி உனக்கு கவலையே இல்ல; இந்த வேதனையை நான் வேற யார்க்கிட்டடி சொல்லுவேன்...இப்பல்லாம் ஆபீசுல இருந்து வந்தா, குழந்தையை தூக்கிகிட்டு அவளை கொஞ்சறதுலய உனக்கு நேரம் போயிடறது, அவ தூங்கினா, நீ காலை விரிச்சு போட்டுகிட்டு, மார் துணி விலகினது கூட தெரியாம தூங்கிடறே...குழந்தை முழிச்சுகிட்டு அழுதா கூட எங்கம்மாதான் தூக்கி புட்டி பால் குடுக்கறாங்க...எனக்குஅரிச்சா யாருடி சொறியறது; நான் தான் சொறிஞ்சுக்கணும்... "போச்சு, இன்னைக்கு சிவராத்திரிதான், அங்க தான் நேரத்துக்கு தூங்கவிடறது கிடையாது, வந்த இடத்துலயாவது கொஞ்சம் நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம்ன்னா", சும்மா கிடக்கிறவனை ஆட்டி ஆட்டி காட்டறீங்க...என்னா லொந்துங்க உங்க கூட?"   "ராது, நீ ரொம்ப நாளைக்கு அப்புறமா புடவையில, உன் தலை முடியை அலட்சியமாக தூக்கி முடிஞ்சிக்கிட்டு உள்ளே வந்தயா; ரூம்ல லைட் வெளிச்சம் வேற கம்மியா இருந்துதா, அப்ப பாக்கறதுக்கு நீ ஒரு தேவதை மாதிரி இருந்தடி". ஒருக்களித்து படுத்தவன் அவள் இடுப்பில் தன் கையை போட்டான். "அதான்...உங்க பாஷைல சொன்னா,"சப்பி சாறுதான் எடுத்துட்டன்ல்லா" அப்புறம் எதுக்கு இப்ப என்னை தலைக்கு மேல தூக்கி ஐஸ் வெக்கிறீங்க" "சேச்சே... காரியம் ஆகனும்ன்னு காலை புடிக்கறவன் நான் இல்லடி" அவள் இடுப்பின் மேல் ஒரு காலை தூக்கிப் போட்ட அசோக், குழந்தை பிறந்தபின் லேசாக சதை போட்டு, முன் தள்ளியிருந்த அழகான அவள் வயிற்றை இதமாகத் தடவியவன், புதிதாக அவள் இடுப்பில் உருவாகி வரும் மடிப்புகளை கையால் துழாவினான். "ஆமா, உங்க பொண்ணு பின்னால ஓடி ஓடி என் கால் வீங்குதே, இவ காலை ஒரு நாளைக்கு புடிச்சு விட்டா என்னன்னு நெனைச்சு இருப்பீங்களா; பத்தாக்குறைக்கு உங்க காலைத் தூக்கி என் இடுப்பு மேல தொப்புன்ன்னு போடறீங்க, ஓருக்களித்து அவனுக்கு முதுகைக் காட்டிப் படுத்திருந்தவள், தன் புட்டத்தில் கல்லாகியிருந்த அவன் தடியால் உரசப்பட்டு, அந்தரங்கத்தில் வேர்த்துப் போனதால், அவன் புறம் திரும்பி தன் இடது கையை அவன் கழுத்தில் போட்டு அவன் உதட்டில் மென்மையாக முத்தமிட்டாள். "ராதா, மழ மழன்னு சூப்பரா இருக்குடி உன் இடுப்பு மடிப்பெல்லாம், கூடவே உன் சூத்தும் பெருத்துகிட்டே போவுது", கொழுத்திருந்த அவள் புட்டத்தில் ஆசையாகத் தட்டியவன், நம்பாளுக்கு மூடு வந்திடுச்சிடா என மனதுக்குள் குதுகலித்தான். "என்னமோ, இப்பத்தான் புதுசா என் இடுப்பையும், சூத்தையும் பாக்கற மாதிரி பேசறீங்க" அவன் மார்க்காம்பை தன் விரல்களால் தடவி திருகினாள். "ஒரு கையால புடிக்க முடியாது போல இருக்குடி..., நீ நடந்தா இப்பல்லாம் சும்மா அதிருதும்மா, நீ இப்பல்லாம் அதிகமா சுடிதார் போடற...சாமான் போடற போதும், மொத்தமா அவுக்க மாட்டேன்ற...உன் தொப்பையை, இடுப்பை பாக்க முடியலடி...எவ்வள நாளுக்கப்புறம், முழுசா உன்னைக் காட்டற தெரியுமா, முப்பதாம் நாள் பவுர்ணமியை பாக்கறது மாதிரி இருக்கு", அவன் கண்களில் ஆசை வழிந்தது. "சரி...சரி...இப்ப என்ன வேணும்டா உனக்கு", அவளுக்கே அவன் ஆசையையும், அவள் உடல் சூட்டுக்கு ஏங்கும் அவன் ஏக்கத்தையும், பார்க்க பார்க்க பாவமாக இருந்ததால், ரொம்பத்தான் இன்னைக்கு ஆசைப்படறான், அவனை மீண்டும் ஒரு முறை திருப்தி படுத்துவோமே என நினைத்து, அவன் தன் அழகை புகழ்ந்ததால், சிவந்த தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக்கொண்டாள். "உன் கஷ்டம் எனக்கு புரியாமலா இருக்குடி, காலை கொஞ்ச நேரம் அமுக்கி விடட்டா?...உன் மூத்த பிள்ளைய பாருடி...ச்சும்மா துடிச்சுக்கிட்டு இருக்காண்டி". "அவன் தொழிலே கிடந்து துடிக்கறதுதான், நான் என்ன பண்ண" "கொஞ்சம் நீ அவனை தடவி கிடவி, குலுக்கி வுட்டின்னா, அவன் பை காலியாச்சுன்னா, படுத்துடுவான், நாமும் தூங்கிடலாம்" கெஞ்சிய அசோக் அவள் மாங்கனிகளை மெல்ல வருடினான். "முதல்ல, நீ போய் உன் தம்பியோட தொப்பியை பின்னாடி தள்ளி நல்லா கழுவிட்டு வா... நான் என்ன ஆட்டி வுடறது ... நீயே உள்ள வுட்டு ஆட்டிக்கோ", சொல்லியவள் ஆசையுடன் அவன் உதட்டில் மீண்டும் அழுத்தமாக முத்தமிட்டு அவன் மேல் உதட்டை கடித்தாள். "என்னாடி இந்த நேரத்துல எழுந்துகிட்டு, போய்கிட்டு, கழுவிக்கிட்டு, தண்ணி வரும் போது வெளிய எடுத்துடறண்டி...என்னை நம்புடி" "மொக்கை மாதிரி பேசாதே, உன் தம்பி ஏற்கனவே, ஒரு தரம் லீக் ஆயிருக்கான், அப்படியே அவனை உள்ள விட்டு என்னை கொடாஞ்சு, ஏடகூடமா எதாவது ஆயி, நான் இப்ப இன்னொரு புள்ளயை சுமக்க முடியாது, புரிஞ்சுக்கப்பா, எனக்கு மட்டும் ஆசையில்லயா, என் பையனை உள்ள சொருவிக்கறதுக்கு, போய் சீக்கிரமா கழுவிட்டு வாடி செல்லம், அப்புறம் என் ஈரம் காய்ஞ்சிடும்" இவனை இப்ப இப்படி கொஞ்சினாத்தான் வேலை சீக்கிரம் முடியும், அவள் மனதுக்குள் சிரித்தாள். **** "என்னங்க, என்னை கொஞ்சம் சப்புங்களேன்"... தன் வலது மார்பை அவன் வாயில் முழுசாகத் திணித்தவள், அவன் தண்டை தன் கையால் பிடித்து, "இறுக்கி பிடிச்சா என் கையால, முழுசா இரண்டு புடி இருக்கான்" வியந்தவள், அவன் ஆயுதத்தை தன் கையால் பிடித்து, மேலும் கீழுமாக உறுவினாள். "என்னடி புதுசா இன்னைக்கு அளவெடுக்கற அவனை?" "என்னமோ தெரியல புள்ள கொஞ்சம் பெருசா வளந்த மாதிரி தெரியறான்" மத்தியானத்துலேருந்து மாமியார் வீட்டு சாப்பாடு, பருப்பும் நெய்யுமா ருசியா கிடைக்குதுல்ல உனக்கு, அவளுக்கு சிரிப்பு குபீரென்று கிளம்பியது. "காலை கொஞ்சம் தூக்கி உன் தொடையை விரிடிம்மா தங்கம்". தொடை நடுவில் சுரந்திருக்கும் அவள் ஈரப்பெண்மையில் அசோக் முத்தமிட்டவுடன், ராதா தன் இடுப்பை மெதுவாக அசைத்து, அவன் தன் அந்தரங்கத்தை புசிக்க தோதாக்கினாள். அவள் இடுப்பை அசைக்கும் வேகம் மெதுவாக அதிகரிக்க, அவள் புட்டச்சதைகள் முறுக்கேறி, அதிரத் தொடங்கி, ஹப்பா, ம்ஹூம்ம்ம்ம்ம் என முனகத் தொடங்கிய அவள் உச்சத்தை நோக்கி மெல்ல மெல்ல பயனித்தாள். "என்னம்மா, உள்ள நுழயட்டுமா" "ம்ம்ம்...commmon baby" அவள் மார்பு சதைகள் சிலிர்க்க, தன் கண்களை சுருக்கி உல்லாசமாக கூவினாள். ராதாவின் உப்பிய அந்தரங்கத்தின் கரிய மேல் உதடுகளை பிரித்தவன், அவள் மதன மேட்டில் வீங்கி துருத்திக் கொண்டிருந்த பருப்பில், ஒரு முறை அழுந்த முத்தமிட்டு, அவளைத் துடிக்க வைத்தவன், அவள் இடுப்பில் தன் கையை கோத்து, கட்டிலின் முனைக்கு அவளை இழுத்து, வழவழவென பருத்திருந்த அவள் தொடைகளின் நடுவில் பூத்திருந்த செம்பருத்தியின் கருஞ்சிவப்பு இதழ்களில், தன் தடியை மேலும் கீழுமாக ஒரு முறை தேய்த்து தன் தண்டை ஈரமாக்கிக் கொண்டு, வேகமாக திறந்திருந்த அவள் ஓட்டைக்குள் தன்னைத் திணித்தான். திணித்த தண்டின் வலிமையான உராய்வால், அம்ம்ம்ம்ம்மா என குரல் எழுப்பிய ராதா, அவன் இடுப்பில் தன் கைகளை கோத்து, அசையும் அவன் இடுப்பை தன்புறம் வேகமாக இழுக்க, அசோக் குலுங்கி குலுங்கி இருபுறமும் ஆடிக்கொண்டிருக்கும் அவள் மார்பை தன் வாயால் கவ்வி, முலைக் காம்பை சுவைத்துக் கொண்டே, அவள் இன்னும் சொட்டை விழாத பித்தளை சொம்பில் தன் மத்தால் பலமாக கடையத் துவங்கினான். உடம்பை மேலும் கீழும் இதமாக அசைத்து கொடுத்து, தயிர் கடைந்தவனின் தண்டை தன் சிவந்த புழையால் இறுக்க, அவள் அந்தரங்கத்தின் இறுக்கத்தால், அகண்றிருந்த வெண்மையான அவள் புட்ட சதைகளில் மெல்லிய அதிர்வுகள் தோன்றி சிவக்க, "வேகமா குத்துங்களேன்" என முனகிய ராதாவின் வாயிலிருந்து மூச்சுக்காற்று அனலாக வெளிப்பட, ஏசி ரூமிலும் வியர்த்திருந்த அவன் முதுகில் தன் கைகளை அலைய விட்டவள், அசோக்கின் இடுப்பில் தன் கால்களை கிடுக்கியாக்கி இறுக்கினாள். ராதாவின் தொடை இறுக்கத்தால், அவளின் நீர் சுரந்து கொண்டிருக்கும் புண்டையில், தன் பருத்துக் கொண்டிருந்த ஆயுதத்தால், சிறிய இடைவெளியுடன், விட்டு விட்டு நிதானமாக அசோக் தன் தாக்குதலை நடத்திய போது, அவள் இடுப்பும், அவளின் அந்தரங்க சுவர்களும் ஒவ்வொரு குத்துக்கும் லேசாக குழைந்து நெகிழ்ந்தது.

கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல், அவன் தன் இயக்கத்தை துரிதமாக்கி அவளை இன்று நார் நாராக கிழித்து விடுவது போல் அசோக் குத்த தொடங்கியதால், அவன் தொடைகள் நடுங்க, அவன் தம்பியின் நரம்பில் ரத்த ஓட்டம் அதிகரித்து, அவன் முழு தண்டும் முறுக்கேற, கண்கள் இருள, ங்க்க்க்ம் என தெளிவற்ற ஓசை அவன் உதடுகளிலிருந்த கிளம்ப, அவன் நிலையை உனர்ந்து கொண்ட ராதா "வெளிய எடுங்க அவனை"...ராதா கதறி, தன் மேல் கொடி போல் பரவியிருந்தவனை விலக்க, சட்டென எழுந்து, தன் சாமானை வெகு விரைவாக வெளியே இழுத்த நேரத்தில், அவன் முழு உடலும் ஒரு முறை குலுங்கி, ராதா தன் அந்தரங்க வாயிலில் உண்டான வலுவான உரசலில், மீண்டும் ஒருமுறை அவள் தன் உச்சத்தினை தொட்டாள். தன்னுச்சத்தை தொட்ட ராதா, ஈரக்குகையிலிருந்து வெளிவந்த அசோக்கின் தடியை தன் கையால் பிடித்து அழுத்திய நொடியில், அந்த கருப்பு வீரன் அவள் கையில் துடிதுடித்து, அவன் விதைகள் சுருங்கி, பையிலிருந்த விந்தை வெள்ளமாக பெருக்கியதை, தன் மனைவியின் அடிவயிற்றின் மேல் பீச்சி அடித்த அசோக், அவள் மேல் தன் உடல் தளர்ந்து, சுருங்கிக் கொண்டிருந்த தண்டுடன் மீண்டும் அவள் மேல் பரவி, அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க, ராதா தன் இரு கைகளாலும், களைத்து கிடந்த தன் கணவனை, ஆசையுடன் தன் மார்போடு தழுவிக்கொண்டு, ஒரு முழுமையான ராஜ சுகம் கண்ட திருப்தியுடன், கண்களை மூடி நீண்ட சுவாசத்துடன், தன் உடலை தளர்த்த தொடங்கினாள். திங்கள் கிழமை, இரண்டு நாள் விடுமுறைக்குப்பின், தத்தம் அலுவலகத்தை நோக்கி கும்பல் கும்பலாக விரையும் கூட்டம். வரப்போகும் சனி, ஞாயிறு நாட்களில் என்ன செய்யவேண்டுமென சிலர் நடைபாதைகளில், இன்றே திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களும் நடக்கவில்லை. நடப்பவர்களையும் நடக்க விடவில்லை. கூட்டத்தில் நிதானமாக யார் மீதும் முட்டிக் கொள்ளாமல் சுகன்யாவும் தன் ஆபீஸ் வாசலை நோக்கி அந்த மனித வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தாள். "எங்கே இருக்கே சுகன்யா" ஆபீசுக்கு வந்து கொண்டிருந்த சுகன்யாவின் செல்லில், செல்வாவின் குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது. "அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் செல்வா, என்னாச்சு...உன் குரல் ஏன் டல்லாருக்கு" "இனிமேல் நான் உன்னைத் தினம் தினம் பாக்க முடியாது, சாயாங்கலத்துல ஜாலியா காபி குடிச்சுட்டு, காலற பீச்சுல நாம நடக்க முடியாதுடி, உடனே உன்னை நான் பாக்கணும், எனக்கு என்ன செய்யறதுன்னு புரியல" புதிராகப் பேசினான். "காலங்காத்தால என்ன புலம்பல், இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் பதட்டப்படறே; என்னையும் டென்ஷனாக்கறே; நான் ஆபீசுல இன்னைக்கு பட்ஜெட் ஸ்டேட்மெண்ட்ஸ்ல்லாம் அனுப்பியே ஆகணும், எதுவா இருந்தாலும் ஈவினிங் பேசிக்கலாம்," காலை கட் பண்ணிவிட்டு, தன் நடையை வேகப்படுத்தினாள். ஆபீசில் நுழைந்து பயோமெட்ரிக்கில் தன் வருகையை பதிவு செய்துவிட்டு, சொன்னாளே தவிர, செல்வா சொல்ல வந்த மேட்டர் என்னவாக இருக்கும், அவள் உள்ளம் அலை பாய்ந்து அவனை உடனே பார்க்க மனம் விழைந்து, அவன் ஹாலை நோக்கி நடந்தாள்...இல்லை ஓடினாள்; இருக்கை காலியாக இருக்கவே, தன் கேபினில் வந்து உட்கார்ந்து, வேகமாக நடந்து வந்ததால் வியர்த்த தன் பின் கழுத்தையும் முகத்தையும் அழுத்தி துடைத்துக் கொண்டாள். நெத்திப் பொட்டை சரியாக ஒட்டிக்கொண்டாள். அவளுக்கு லேசாக மூச்சிறைத்தது. "ஏண்டிப் பொண்ணே, ஒரு முழுங்கு தூத்தம் குடிச்சுக்கோடி, வெயில்ல ஓடி வராய், இனிமே நீ ஜோடியா, அஷ்டலட்சுமி கோயில்ல அம்பாளை பாக்கறதோ, அங்க பீச்சுல நின்னு காத்து வாங்கிட்டே மொளகா பஜ்ஜி திண்ணறதோ முடியாதுடியம்மா," சாவித்திரியின், குரலில் கொஞ்சம் கிண்டலும், மிகுதியாக விஷமமும் தொனித்தது, அவள் சுகன்யாவுடைய சீனியர், அந்த பிரிவின் சூப்பர்வைசர், வருடத்தின் முடிவில் அவளுடைய நன்னடத்தை மற்றும் அலுவலக செயல்பாடுகளைப் பற்றிய இரகசிய குறிப்பு எழுதப் போகிறவள். சுகன்யாவின் பணி நிரந்தரம் அவள் எழுதும் அறிக்கையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அந்த அலுவலகத்தின் முதல் மூன்று ஃப்ளோர்களின் வம்பு சங்கத்தின் எதிர்ப்பில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தர தலைவி, குண்டு மாமி என வயது வித்தியாசமில்லாமல் எல்லோராலும் அன்பாக விளிக்கப்படுபவள். "நீங்க என்ன சொல்றீங்க மேடம், எனக்கு ஒன்னும் புரியல" இவளுக்கு வேற யாரும் ஆள் கிடைக்கலயா இன்னைக்கு, என் தலையை போட்டு உருட்டறாளே, திகைப்புடன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். "அப்படி போடு அருவாள, சும்மா படம் காட்டாதடியம்மா, உன் வயசுல நேக்கு ரெண்டு குட்டிகளாக்கும், நீ யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுண்டு இருக்கே, அவனும் தேமேன்னு உன் துப்பட்டாவை புடிச்சுண்டு உன் பின்னால சுத்திண்டுருந்தான், உங்க ஜோடி பொருத்தம் வேற நன்னா இருக்கு, சின்னஞ்சிறுசுங்க நீங்க சிரிச்சு பேசிட்டுருந்தேள், யார் கண்ணு பட்டுதோ, அந்த கிழ கோட்டான், உன் ஆளை பாண்டிசேரிக்கு ராத்திரியோட ராத்திரியா தூக்கி அடிச்சுப்ட்டான்?" சாவித்திரி நீட்டி முழக்கியதில், சுகன்யாவுக்கு செல்வாவின் மாற்றல் உத்தரவினால் அவள் உள்ளூர மிக்க சந்தோஷத்தில் இருப்பது போல் தோன்றியது. "சீக்கிரமா வந்து சேருடியம்மா, வேலை தலைக்கு மேல கிடக்கு, இப்ப நேரா அவனை தேடிக்கிட்டுப் போயிடாதே" சுகன்யா பாட்டிலை எடுத்துக்கொண்டு வாட்டர் டிஸ்பென்சரை நோக்கி சென்ற போது, சாவித்திரி அவள் முதுகுக்கு பின்னால் குரல் கொடுத்தாள். சுகன்யாவின் மனதில் லேசாக கோபம் தலையெடுக்க தொடங்கியது. முழுவிவரம் தெரியாமல் இவளிடம் பேசக்கூடாது, அவள் தன் பல்லைக் அழுத்திக் கடித்துக்கொண்டாள். சீட்டுக்குத் திரும்பி வரும் போது, செல்வாவை அவன் செல்லில் கூப்பிட்ட போது, அவன் தொடர்பு எல்லையில் இல்லை என முகம் தெரியாத ஒருத்தி சுகன்யாவுக்கு அனுதாபம் தெரிவித்தாள். லேசாக அவளுக்கு நெற்றி புருவங்களுக்கு அருகில் விண் விண்ணென்று தெறிப்பது போல் இருந்தது. "என்னை ஏன் இவள் நேராக சீண்டுகிறாள்? நான் செல்வாவை காதலிப்பதில், அவனோடு சுத்துவதில், இவளுக்கு என்னப் பிரச்சனை? இதில் இவள் எங்கு வருகிறாள்" சுகன்யாவுக்கு இது சாதாரண வம்பாகத் தோன்றவில்லை. செல்வாவின் புலம்பலுக்கும், இவர்களின் காதலுக்கும், சாவித்திரியின் எக்காளத்திற்கும் ஏதாவது சன்னமான தொடர்பு இருக்கிறதா?, நேரடியாக அவளிடமே கேட்டுவிடலாமா?, விஷயம் விளங்காமல் அவள் குழம்பியதால் தலை வலிக்க ஆரம்பித்தது. அவளைத் தவிர மற்றவர்கள் டீ ப்ரெக்கில் கேண்டீனுக்கு போயிருக்க, மனம் வேலையில் லயிக்க மறுத்தது. "இவன் எங்கப் போய்த்தொலைஞ்சான்" செல்வாவின் மேல் லேசாக எரிச்சல் பட்டாள். "சுகு, எனக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர்ஸ் போட்டாச்சு; நான் அங்க போய் ஜாய்ன் பண்ணத்தான் வேணும், நம்ம சீஃப்யையும், நான் இப்பத்தான் பாத்து பேசினேன், அந்த கடங்காரன் நான் கொஞ்ச நாள் அங்க போய்த்தான் ஆகணுங்கறான், உன் செக் ஷன் ஹெட், அதான் அந்த குண்டு சாவித்திரிதான் என் பேரை ஃபைல்ல, ப்ரொபோஸ் பண்ணியிருக்கா, ட்ரான்ஸ்பர்ஸ் அண்ட் போஸ்டிங்ஸ் கமிட்டில அவ ஒரு மெம்பர், அந்த நாய் கொஞ்ச நாளாவே என் மேல ரொம்ப எரிச்சலா இருந்தா" செல்வா தொங்கிய முகத்துடன், அவளுடைய ஹாலில் நுழைந்தவன், அங்கு அவளைத் தவிர யாரும் இல்லாததால் அவள் கையை பிடிக்க முயற்சித்தான். "செல்வா, இது ஆபீஸ், பிஹேவ் யுவர்செல்ஃப்", முகத்தை சுளித்து அவன் கையை உதறியவள், செல்வா, காலையிலேருந்து நான் ஒன்னும் சாப்பிடலை," இது டீ டயம் தானே, நீ போய் காபியோட, எனக்கு ரெண்டு வடையும் சேத்து வாங்கு, கேண்டீனுக்கு போயிருக்கிற யாரவது ஒருத்தர் இங்கே திரும்பி வரட்டும், நான் உன் பின்னாலேயே கேண்டீனுக்கு வரேன், அங்க வெச்சு பேசிக்கலாம்." அவள் முகத்தில் உணர்ச்சிகள் ஏதுமில்லை. **** "இப்ப என்ன குடியா முழுகி போச்சு, எதுக்கு நீ உன் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு உக்காந்து இருக்கே? ... ட்ரான்ஸ்பர் ஒரு பெரிய விஷயமா, நாளைக்கு எனக்கும் வரலாம்... ஆனா, நாம கோவிலுக்கு போனது, பீச்சுல சுண்டல், பஜ்ஜி தின்ன வரைக்கும் அந்த சாவித்திரி பிசாசுக்கு தெரிஞ்சு இருக்கு; நான் யார்கிட்டயும் சொல்லலை; நான் வேலைக்கு சேர்ந்த புதுசுல "கொழந்தை, கொழந்தைன்னு" என் கூட நல்லாதான் பேசிக்கிட்டுருந்தா; இப்பத்தான் ஒரு மாசமா, என் கிட்ட எதுக்கெடுத்தாலும், குத்தம் கண்டு பிடிச்சு எரிஞ்சு விழறா; என் மேல அவளுக்கு அப்படி என்ன கோபம்ன்னு எனக்கு தெரியல; காலையில கூட நம்மளை பத்தி ரொம்ப கிண்டலா, விஷமமா பேசி சிரிச்சா; எனக்கு கோபம் வந்தது, ஆனா நான் பொறுத்துகிட்டு வந்திருக்கேன், நீ சொன்ன ட்ரான்ஸ்பர் பைல் என் டேபிளுக்கு வரவே இல்ல, in fact, that is my file which I suppose to deal with, எனக்கு தெரியாம அந்த ஃபைல் மூவ் ஆயிருக்கு" சுகன்யா அவனிடம் பொரிந்து கொண்டிருந்தாள். "நீ போன வாரம் லீவு எடுத்துகிட்டு உங்கம்மாவை பாக்க ஊருக்கு போயிருந்தே இல்லியா, அப்ப என்னோட ட்ரான்ஸ்ஃபர் ஃபைல் மூவ் ஆயிருக்கு. நம்ம காதல் விஷயம் என் தரப்புல இருந்து சீனுக்கு மட்டும் தான் தெரியும், வேற யார்கிட்டயும் ஆபீசுல நான் சொன்னதில்லை, சாவித்திரியும் பெசண்ட் நகர்ல, எங்க ஏரியாவுல தான் இருக்கா, சான்ஸா சாவித்திரி அன்னைக்கு கோவிலுக்கு வந்திருக்கலாம், இல்லன்னா, வேற யாராவது நம்ம ஆபீஸ் ஸ்டாஃப், நம்பளை பாத்துட்டு இவ கிட்ட வம்பளந்து இருக்கலாம்; நீ உரசியும் உரசாமலும் உக்காந்து வண்டில என் கூட வந்தே, கோவில்ல புசு புசுன்னு காட்டன் புடவையை கட்டிகிட்டு, என் தோளோட ஒட்டி ஒட்டி நடந்து வந்த, உன் இடுப்பை பாத்து அப்படியே திகைச்சுப் போய், நான் மொத்தமா உன் கிட்ட விழுந்துட்டேன், நான் தான் அன்னைக்கு வானத்துல மெதந்துகிட்டு இருந்தேனே, பாவி இவ என் கண்ணுல படல". "உன்னை மட்டும் சொல்லி குத்தம் இல்ல செல்வா, நான் என்ன வாழ்ந்தேன், நான் மட்டும் அன்னைக்கு தரையிலயா நடந்துகிட்டு இருந்தேன், நாலு முழம் பூவை வாங்கி கொடுத்து என்னை நீ கவுத்துட்ட, அந்த கடங்காரி என் கண்ணுலயும் தான் படலை." அவள் தன் பங்குக்கு புலம்பினாள். "செல்வா, நாம ஒருத்தர் கிட்ட ஒருத்தர் விழுந்த கதையை அப்புறம் பேசிக்கலாம், நாம காதலிக்கறதுல அவளுக்கு என்ன ப்ராப்ளம்?" சுகன்யா, மெது வடையை கடித்து மெதுவாக மெல்ல ஆரம்பித்தாள். "சுகன்யா, சாவித்திரிக்கு என் மேல ஒரு கண்" செல்வாவின் குரலில் சற்றே இயலாமையும், ஆத்திரமும் கலந்து ஒலித்தது. "என்னாது, இந்த வயசுல அவ உன் மேல கண்ணு வெச்சிருக்காளா? என்னப்பா சொல்லற நீ ... என்ன இது உளறல்" சுகன்யாவின் குரலில் ஏளனம் அப்பட்டமாகத் தெரிந்தது. "சுகு அவசரப்படாதடி... நீ தப்பா புரிஞ்சுகிட்ட" அவளுக்கு ரெண்டு பொண்ணு, பெரியவ செவப்பா, மூக்கும் முழியுமா பாக்கறதுக்கு நல்லா லட்ச்சணமா இருப்பா...என்னா, ஆத்தாளை மாதிரி அவளும் இப்பவே கொஞ்சம் குண்டு, ஒரு புள்ளயை பெத்தா அவ பூதம் தான்". எங்க வீட்டுக்கும் சாவித்திரி வாரத்துல ரெண்டு தரம் வருவா, என் அம்மா கிட்ட குழைஞ்சு குழைஞ்சு பேசுவா, அவங்க ரெண்டு பேரும் அப்ப அப்ப கோவிலுக்கு, மார்கெட்டுக்குன்னு ஒன்னா போவாங்க, அவளோட சின்ன பொண்ணு, காலேஜ்ல என் தங்கையோட கிளாஸ் மேட்...தொப்புள் மயிர் தெரியற மாதிரி ஜீன்ஸ் போட்டுகிட்டு எப்பவும் செல்லை காதுல சொருவிகிட்டு அலைவா... அவளைத்தான் சீனு ரூட் விட்டுக்கிட்டு இருக்கான், இவளுங்களைப் பாத்தாலே எனக்கு அப்படியே பத்திகிட்டு எரியும்" "பெரிய பொண்ணை எனக்கு கட்டி வெக்கணுங்கற எண்ணம் சாவித்திரிக்கு இருக்குன்னு நினைக்கிறேன், என் கிட்ட ரெண்டு மூணு தரம் ஜாடை மாடையா ஆபிசுல இது பத்தி பேசினா... நான் சரியா பிடி குடுத்து பேசல... என் அம்மா கிட்ட பேசறேன்னு சொன்னா ஒரு தரம், அவ பேசினாளா என்ன, இது பத்தி எனக்கு தெரியாது. உனக்குத்தான் தெரியுமே, உன் பின்னால நான் சுத்திகிட்டு இருக்கேன், என் மனசுக்குள்ள நீ இடம் பிடிச்சுட்டே, அவளுக்கு இது பிடிக்கல, என்னை இங்கேருந்து மாத்திட்டா, நாம பழகறது குறையும், என்னை எப்படியாவது என் அம்மா மூலமா மசிய வெக்கலாம்ன்னு அவ நினைச்சுகிட்டு இருக்கலாம். நம்ம சீஃப், நொள்ளக் கண்ணனை, இவ கைல போட்டு வெச்சுருக்கா, அவன் ரூமுக்கு போறப்பல்லாம் நான் பாத்துருக்கேன், தன் முந்தாணி விலகனது கூடத் தெரியாம தொறந்து போட்டுகிட்டுத்தான், அவன் முன்னாடி இவ உக்காந்திருப்பா, பைல் டிஸ்கஸ் பண்றாங்களாம்.... தூத்...தேறி...பொம்பளையா அவ...அவன் மூலமா என்னை இங்கேருந்து மாத்திட்டா", செல்வா கோபத்தில் உக்கிரமாக இரைந்தான். "இதெல்லாம் நீ எங்கிட்ட இதுவரைக்கும் சொன்னதே இல்லையே?" "சுகன்யா, நல்லா யோசனை பண்ணி பாரு, நாம இந்த பத்து பதினைஞ்சு நாளாத்தான் ஒருத்தர் கிட்ட ஒருத்தர் நெருங்கி வந்துகிட்டு இருக்கோம், நாம நம்ம இரண்டு பேரை பத்தியும், நம்ம விருப்பு வெறுப்புகளை பத்தியும்தான் இதுவரை பேசிகிட்டு இருக்கோம், அதுக்கே நமக்கு நேரம் பத்தல. என் குடும்பத்தை பத்தி உனக்கு நான் சொல்லல, நீயும் இதுவரை கேக்கல. அது மாதிரி உன் குடும்பத்தை பத்தி, உன் பேரண்ட்ஸ் பத்தி எனக்கும் எதுவும் தெரியாது. ரெண்டு மூணு நாள் முன்னதான் "உன் மாமா எங்கிட்ட பேசுவார்ன்னு சொன்னே"... இதுவரைக்கும் அவரும் என் கிட்ட பேசல, அதுக்குள்ள சாவித்திரி நம்ம இரண்டு பேருக்கும் நடுவில பூந்து குட்டையை குழப்பறா, இதுல என் தப்பு என்ன இருக்கு". "செல்வா, நல்லா கேட்டுக்க, அவ சேப்பா இருந்தா, முன்னப்பாத்தா அவளுக்கு மார் சூப்பரா இருக்குது, அவளைப் பின்னால பாத்தா அவளுது கொழுத்து பெருசா அசையுது, சாவித்திரி என்னை வேலையை விட்டே எடுத்துடுவேன்னு சொன்னா, அப்புறம் எங்க அம்மா இத சொன்னா, எங்க ஆயா அத சொன்னான்னு, எதாவது எக்குத்தப்பா முடிவெடுத்த, உன் வீட்டுக்கே வந்து உன்னை இழுத்து வெச்சு வெட்டிடுவேன், ஆமாம் சொல்லிட்டேன்" சுகன்யா சொன்னபின் தன் உதடுகளை கடித்துக்கொண்டாள், அவசரப்பட்டு அளவுக்கதிகமாகப் பேசிட்டமா, இன்னைக்கு என் நாக்குல சனி உக்காந்து இருக்கானா என்ன? அவள் கண்கள் கலங்குவது போல் அவள் உணர்ந்தாள். "சுகன்யா, என்னைப் பத்தி உனக்கு என்னடி தெரியும், நீ என்னை இப்படி மட்டமா எடைப்போட்டு பேசிட்டயே", அவன் உதடுகள் துடிக்க தன் புருவங்கள் சுருங்க தன் இரு கை விரல்களையும் ஒன்றாக கோத்து நெறித்துக் கொண்டான். அதற்கப்புறமும் அவன் கைகள் லேசாக நடுங்கின. நிச்சயமாக சுகன்யா இது போல் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை என்பது மட்டும் அவன் உடல் மொழியில் இருந்து தெரிய வந்தது.

"காலையில பயித்தியக்காரன் மாதிரி நான் தான் உனக்கு ஃபோன் பண்ணி, என்ன பண்றதுன்னு உன்னைக் கேட்டேன், எனக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை நீ சொன்னியா, நான் உன்னை டென்ஷன் படுத்தறேன்னு சொல்லிட்டு இப்ப நீ....என்னை குத்தம் சொல்லறே," அவன் பேச முடியாமல் வாய் குளறி, மேல் கூரையில் சத்ததுடன் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியை வெறித்து நோக்கினான். பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் அவர்களை திரும்பி பார்த்தது போல் இருந்தது. "சாரி செல்வா, உன்னைப் பத்தி அதிகமா தெரிஞ்சுக்காமத்தான் உன் கிட்ட என் மனசை பறிகொடுத்துட்டேன், நான் உன்னை காதலிக்கிறேங்கறது சத்தியமான உண்மை; ஆனா, எங்கப்பனை பத்தி எனக்கு நல்லா தெரியும், எங்க அப்பாவும் ஒரு ஆம்பிளை. நீயும் ஒரு ஆம்பிளைதான். அதுதான் ஒரு நிமிசம் உள்ளுக்குள்ள கலங்கி, உணர்ச்சி வசப்பட்டுட்டேன், மத்தபடிக்கு உன் மனசை எந்த விதத்துலயும் நோகடிக்கணுங்கறது என் விருப்பம் இல்ல" அவள் குரல் தழுதழுக்க, கண் கலங்க, சட்டென எழுந்து தன் கேபினை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

No comments:

Post a Comment