Thursday 5 March 2015

சுகன்யா... 25


சுந்தரி, சமையலை விறுவிறுவென ஒரே மூச்சில் முடித்தபின், நிதானமாக குளித்தாள். கூந்தலை நன்றாக சிக்கெடுத்து வாரியவள், முடியை தளர பின்னி, மல்லிகைச்சரத்தை சூடிக்கொண்டாள். குமாருக்குப் பிடித்த வெளிர் நீல நிற புடவையை உடுத்தி, மேட்ச்சிங் ரவிக்கையில், சுகன்யாவின் டியோடரண்டை தன் இரு அக்குளிலும் இலேசாக அடித்துக்கொண்டு, சந்தன சோப்பின் வாசனை உடம்பில் கமழ தேவதையாக ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்றாள். மனதின் உற்சாகம் முகத்தில் தெரிய, சுந்தரி தன் உடலை முன்னும் பின்னுமாக திருப்பி, தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

வேணியுடன் தன் அரட்டையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சுகன்யா, இதழ்களில் புன்னகையுடன் கண்ணாடி முன் நிற்கும் தன் தாயை கூர்ந்து நோக்கினாள். அவள் கையில் வேணி கொடுத்தனுப்பியிருந்த சூடான அவியல் நிறைந்த கிண்ணம் இருந்தது.

"என்னடி சுகா? அம்மாவை ... அப்படி உத்துப் பாக்குற ... எனக்கு வெக்கமா இருக்குடி?"

"ம்ம்ம்... டீச்சர் மேடம் !! என்னாச்சு உங்களுக்கு ... பாத்து பாத்து ... வீட்டுக்காரருக்காக ஸ்பெஷலா டிரஸ்ஸிங் அண்ட் வெயிட்டிங்கா?!

"ஏய் ... உன் வாய் மேலேயே போடப் போறேன் இப்ப" போலியான கோபத்துடன் தன் பெண்ணை முறைத்தாள் சுந்தரி.

"அம்மா, இன்னைக்கு நீ இந்த நீலக் கலர் புடவையிலே ரொம்ப அழகா இருக்கேம்மா...! " ராத்திரி சாப்பிடறதுக்கு சமையல் கிமையல் பண்ணியா இல்லையா? எனக்கு பசிக்குது. சுகன்யா தன் குரலில் குறும்பு கொப்பளிக்க தாயின் தோளில் தன் கையை போட்டுக் கொண்டு அவள் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள்.



"தேங்க்ஸ்டிச் செல்லம். சுகா! இந்த புடவை உன்னுதுதாம்மா. உன் அப்பாவுக்கு இந்த கலர் ரொம்ப பிடிக்கும். எப்ப வாங்கினே இதை? என் கிட்ட காமிக்கவே இல்லை; புதுசா இந்த புடவை உன் அலமாரியிலே இருந்தது. நீ வேணியைப் பாக்க கீழே போயிருந்தே; சாரிடி கண்ணு; இந்த புடவையை பாத்ததும் ஆசையா இருந்தது; உன்னைக் கேக்காம எடுத்துக் கட்டிக்கிட்டேண்டி."

தன் மகளிடம் மன்னிப்பு கேட்கும் குரலில் சுந்தரி பேசினாள். தன் மகள் சுகன்யாவின் பார்வையில் இருந்த குறும்பும் , அவள் குரலில் தெறித்த கிண்டலும் சுந்தரியின் உடலைச் சிலிர்க்க வைத்தன.

"என்னம்மா பேசறே நீ? எங்கிட்ட எதுக்கு நீ கேக்கணும்? உன்னை மனசுல நெனைச்சுக்கிட்டுத்தான் போன மாசம் எக்ஸிபிஷன்ல வாங்கினேன்; அலமாரியிலே உள்ள போட்டேனா; மறந்தே போச்சு. நானே உன்னை கேக்கணும்ன்னு நினைச்சேன்; நாளைக்கு காஞ்சீபுரம் போவணுமே, என்னப் பண்ணப் போறேன்னு? அதுக்குள்ள நீயே இதை எடுத்துக் கட்டிக்கிட்டே?" பேசிக்கொண்டே, தன் அலமாரியை திறந்து "பீயூர் பாய்ஸன்" னில் ஒரு துளியை தன் விரல் நுனியில் எடுத்து, தன் தாயின் பின் கழுத்தில் பூசினாள்.

"என்னத்தை என் கழுத்துல தடவறேடி? இதெல்லாம் எனக்கு எதுக்குடி செல்லம்? சின்னப் பசங்க நீங்கள்ளாம் போட்டுக்கலாம். நான் என்ன சின்னப் பொண்ணா வாசனை அடிச்சிக்கிட்டு மினுக்கறதுக்கு?

"எம்மா ... நீ சும்மா இரும்ம்மா ... நீ இன்னைக்கு சின்னப் பொண்ணுதான் .." அவள் விஷமத்தனமாக சிரித்து தன் தாயின் முதுகில் குத்தினாள்.

"போதுண்டி உன் கிண்டல்லாம் ... நான் உன் அம்மான்னு ஞாபகம் இருக்கட்டும். உன் கூட இருக்கப் போறது ஒரு வாரம்தானே! அதனால லிமிட்டா அஞ்சு புடவை எடுத்துக்கிட்டு வந்தேன். அதுகளையே துவைச்சு துவைசு கட்டிக்கிட்டேன். இன்னைக்கு என்னமோ தோணுச்சு, புதுசு எடுத்து கட்டிக்கிட்டேன். இப்ப உன் கிட்ட படறேன்." சுந்தரி புன்முறுவலுடன் தன் புடவை மடிப்பை சரி செய்து கொண்டிருந்தாள்.

"அம்மா; ஒரு நாளைக்கு, என்னை நீ உன் சினேகிதின்னு நெனைச்சுக்கோயேன். இப்ப நான் உன் பொண்ணு இல்லே. போதுமா? கீழ் தட்டுல நீ மாமாகிட்ட குடுத்தனுப்பிச்ச உன் பட்டு சேலைங்க நாலு அஞ்சு இருக்கும்மா. நான் பட்டுப் புடவை கட்டறதே இல்லம்மா. உனக்கு எது வேணுமோ அதுல ஒண்ணை எடுத்து நாளைக்கு கோவிலுக்கு போகும் போது கட்டிக்கம்மா."

"சரிடிக் கண்ணு. நாளைக்கு நீயும் பட்டுப் புடவைதான் கட்டிக்கணும். பார்டர்ல சிவப்புல குட்டி குட்டி மயில் ஆடற மாதிரி இருக்குமே? அந்த மாம்பழ கலர் சேலை, அது உனக்கு நல்லா எடுப்பா இருக்கும்டி. கூடவே மறக்காம அந்த புது செயினையும் எடுத்து போட்டுக்கோ. அப்பாவுக்கு காமிச்ச மாதிரி இருக்கும்."

"ம் ... ம்ம்ம்ம். அம்மா ... மணி எட்டாச்சு ... எனக்கு பசிக்குதும்ம்மா. அப்பாவுக்கு போன் பண்ணவா? அவர் எங்கே இருக்காரோ இப்ப?"

"வேணம்மா. நீ சாப்பிடும்மா. அவர் வரும் போது வரட்டும். அப்பா வந்ததும் அவர் கூட நான் சாப்பிட்டுக்கிறேன்." சுந்தரி தன் பெண்ணுக்கு சாதத்தை தட்டில் போட்டு, கத்திரிக்காய் வத்தல் குழம்பை ஊற்றி, சுட்ட அப்பளத்தையும் எடுத்துக் கொடுத்தாள்.

"அம்மா, கத்திரிக்காய் எண்ணைய் குழம்பு சூப்பர். அதுங்கூட வேணி பண்ண அவியல் தொட்டுக்கறதுக்கு க்ளாஸ்ஸா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும் போது ஞாபகமா அவியல் போட்டுக்கோங்க. கிண்ணத்துல நிறைய இருக்கு."

சுகன்யா தன் நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டாள். சாப்பிட்ட பின் உடையை மாற்றிக்கொண்டவள், ஹாலிலேயே பாயை விரித்து படுத்துக்கொண்டாள். கையில் அன்றைய நீயூஸ் பேப்பரை எடுத்தவள், ரெண்டு நிமிடங்களில் செய்தித்தாள் தன் மார்பின் மேல் விழுந்து காற்றில் பறக்க சன்னமான குறட்டை ஒலியை எழுப்பிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

என்னப் பொண்ணோ இவ! இவ கிட்ட என்னால மல்லடிக்க முடியலை; எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு இந்த மாதிரி மெல்லிசா நைட்டியை போட்டுக்காதேடின்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறா; காத்துல துணி தொடை வரைக்கும் ஏறிக்குது; மனதுக்குள் புலம்பிக்கொண்டே பெண்ணின் உடையை சரி செய்த சுந்தரி, ஹாலில் எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்டை அணைத்தாள். ஓசையெழுப்பாமல் மெதுவாக நடந்து மொட்டை மாடிக்கு வந்து ஆகாயத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். 


சுந்தரி மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பார்வையால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள். உதட்டில் தவழும் வசீகரமான புன்னகையுடன், புதிதாக மலர்ந்த ரோஜாவைப் போல் மனதில் வீசும் வாசம் முகத்தில் தெரிய, அவள் வானத்தில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவளின் உதடுகள் மென்மையான குரலில் ஏதோ ஒரு சினிமாப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

கரிய மேகக் கும்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க, ஒரு இளம் பெண் தன் காதலனை திருட்டுத்தனமாக சன்னல் திரைக்கு பின்னால் ஒளிந்து நின்று பார்ப்பது போல் நிலவானது அவ்வப்போது மேகத்திரள்களிலிருந்து வெளிப்பட்டு, தன் சுகமான வெளிச்சத்தால் பூமியைப் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. சுந்தரியின் உதடுகள் சினிமா பாடலை முணுமுணுத்தாலும், அவள் மனம் தன் கணவனின் வரவை எதிர் நோக்கி அலை பாய்ந்து கொண்டிருந்தது.

ம்ம்ம் ... எவ்வளவு காலமாச்சு? இப்படி என் புருஷனுக்கு புடிச்ச மாதிரி ட்ரஸ் பண்ணிக்கிட்டு, மனசுல ஆசையோட அவனுக்காக காத்திருந்து? எனக்கு அப்படி ஒண்ணும் வயசான மாதிரி தெரியலையே? என் உடம்பு இன்னும் எடுப்பாத்தான் இருக்கு? மார் கொஞ்சம் பெருத்து இருக்கா? பிரா சைசை மாத்தணும் போல இருக்கு; இப்ப வெச்சிருக்கற பிராவெல்லாம் கொஞ்சம் இறுக்கமா இருக்கற மாதிரி இருக்கு; சில சமயத்துல குனிஞ்சு நிமிரும் போது மூச்சு முட்டுது; இடுப்புல இலேசா சதைப் போட்டிருக்கேனா ... தெரியலை? ம்ம்ம் ... இடுப்புல ஒரு சின்ன மடிப்பு விழுந்துடுத்து; இலேசா அடிவயிறு முன்னாடி வர ஆரம்பிச்சிருக்கு; இதையெல்லாம் நான் யாருக்கிட்டே போய் கேக்கறது? எனக்குன்னு க்ளோஸா எந்த பிரண்டும் இல்லே.

தனியா இவ்வளவு நாளா, உலகத்துல பட்டும் படாமா நான் வாழ்ந்துட்டேன். சுகாவை கேக்கலாம்; என் சைஸ் பெரிசாயிருக்கான்னு; இவ்வள நாளா, நீ உன்னைப் பத்தியே கவலைப் பட்டதில்லே; ரொம்பத்தான் அலட்டிக்கிறே இன்னைக்கு உன் உடம்பைப் பத்தின்னு அவ என்னை கிண்டல் பண்ணியே சாகடிச்சுடுவா!! ஆனா, எனக்கே நல்லாத் தெரியுது, பின்னாடி கொஞ்சம் சதை போட்டுட்டேன். நடக்கும் போது இலேசா என் புட்டத்து சதை குலுங்கறது தெரியுது. இந்த வயசுக்கு அங்க கொஞ்சம் சதை போட்டிருந்தாலும் அழகாத்தான் இருக்கும். குமரு வரட்டும் அவன் கிட்ட கேக்கறேன். சுந்தரி புது மணப் பெண்ணைப் போல் வெட்கத்துடன் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். அவள் மனம் சிலிர்ப்புடன் இங்கும் அங்கும் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தது.

என்னடி சுந்தரி? புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி புருஷன் வரவுக்காக துடிச்சிக்கிட்டிருக்கே?

ஏன் கூடாதா ? கல்யாணம் எப்ப ஆயிருந்தா என்ன? முழுசா பதினைஞ்சு வருஷம் கழிச்சி இன்னைக்கு என் புருஷன் கூட ஒண்ணா படுத்து தூங்கப் போறேன்...!

என்னடி சுந்து, புடவையோட தூங்கப் போறியா? இல்லே, பொறந்த மேனிக்கா?

ச்சே ... ச்சே ... அவனைப் பாத்ததுலேருந்து என் மனசுக்கு வெக்கம்ங்கறதே இல்லாம போயிடிச்சு? மனசுல என்னன்ன மாதிரி நெனைப்பெல்லாம் வருது. என்னமோ இன்னைக்குத்தான் தாலி கட்டிக்கிட்ட மாதிரி. ஆமாம். நான் ஆசை ஆசையா கட்டிக்கிட்ட புருஷன் அவன்; அவன் கூட நான் எப்படி படுத்து தூங்கினா உனக்கு என்ன? என் இஷ்டம்; அவன் இஷ்டம்; யாருக்கு இதுல நஷ்டம்? மனசே! இது எல்லாம் நீ தலையிடாதே.

அடியே சுந்தரி நஷ்டம் யாருக்குமில்லேடி. ஒண்ணை மட்டும் மறந்துடாதேடி! உனக்கு வயசுக்கு வந்த பொண்ணு ஒருத்தி இருக்கா. எப்ப என் கல்யாணம்? எப்ப என் கல்யாணம்ன்னு கேட்டுக்கிட்டு! ஹால்லே படுத்து இருக்கா. ஒழுங்கு முறையா, சத்தமில்லாம புருஷன் கூட கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்துக்கோ! அவ முழிச்சிக்கிட்டா அசிங்கமா போயிடும். ஆமாம்!

சத்தமென்ன - சத்தம்? நாங்க என்ன சினிமாவுல வர்ற மாதிரி டூயட் பாடிக்கிட்டு கட்டில்ல ஏறி - கீழே குதிச்சு டேன்ஸா ஆடப் போறோம்?

அடியே நீங்க முத்தம் குடுத்துக்க மாட்டீங்களா?

சத்தமில்லாம குடுத்துக்கறோம் அவ்வளவுதானே?

அவன் உன் மேல ஏறி படுத்துக்கிட்டு ஆட்டம் போடுவாண்டி. போடுவானா - மாட்டானா?

ஆமாம். போடுவான். அதுக்கென்ன?

அப்ப கட்டில் சத்தம் வராதா?

ச்சே .. ச்சே ... வயசுக்கு வந்த பொண்ணை கூட வெச்சிக்கிட்டு - என் புருஷன் கூட படுத்துக்கறதுக்கு என் மனசு அலையுது; ஆனா எது எதுக்குத்தான் நான் கவலைப் படறது? இப்படியெல்லாம் நான் பயந்தா என் ஆசையை நான் எங்கப் போய் தீத்துக்கறது? எல்லாம் அப்ப பாத்துக்கலாம். சத்தம் வர மாதிரி இருந்தா, தரையில படுத்துக்கறோம். அவ்வளவுதானே?

இந்த பாழும் மனசு ஏன் இப்படி ரெண்டு பக்கம் கட்சி கட்டிக்கிட்டு இப்படியெல்லாம் என்னைப் பாடா படுத்துது? ஏய் மனசே! நீ செத்த நேரம் சும்மா இரேன். அவள் மனதுக்குள் வெட்க்கத்துடன் சிரித்துக் கொண்டாள்.

எங்களுக்கு இன்னைக்கு முதல் இரவுன்னு சொல்லலாமா? என்னை மாதிரிதான் என் புருஷன் மனசும் அலைஞ்சுகிட்டு இருக்குமா? மத்தியானமே துடிச்சிக்கிட்டு இருந்தான். நான் தான் அவனை கொஞ்சம் இறுக்கிப் புடிச்சேன்; சரின்னு பேசாமா இருந்துட்டான். என் புருஷனுக்கு மனசுல ஒரு நிதானமும் மெச்சூரிட்டியும் வந்துடுச்சி. இப்ப நான் சொன்னதை புரிஞ்சுகிட்டு முரண்டு புடிக்காம இருந்தான். முன்னெல்லாம் அவனுக்கு ஆசை வந்துட்டா, எப்படியாவது என்னை கவுத்து போட்டுட்டு வெறி புடிச்சவன் மாதிரி ஆட்டம் போடுவான். இப்ப வயசுக்கு ஏத்த மாதிரி என் புருஷன் ரொம்பவே மாறி இருக்கான். குமாரை நினைக்கும் போது சுந்தரிக்கு பெருமிதமாக இருந்தது.

இன்னைக்கு என் குமரு மனசுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கணும். என்னை அவன் கையில முழுசா குடுத்துடறேன். அவனுக்கு, என்னை என்னப் பண்ணணும்ன்னு தோணுதோ, அப்படியே என்னை அனுபவிச்சுக்கட்டும். நானா என்ன குடுக்கறது? அவனுக்கு வேண்டியதை அவனா எடுத்துக்கட்டும். இன்னைக்கு அவன் குடுக்கறதை நான் சந்தோஷமா வாங்கிக்கிறேன். நாளைக்கு எனக்கு வேணுங்கறதை அவன் கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன். மனதில் தன் கணவனின் முகத்தை கொண்டு வந்தவள், தன் உதடுகளை குவித்து காற்றில் அவன் உதட்டில் முத்தமிட்டாள்.

கீழ் போர்ஷன் தோட்டத்திலிருந்து நீண்டு உயர்ந்திருந்த ரெண்டு தென்னை மரங்களின் நிழலால் பாதி மாடி இருளில் மூழ்கியிருந்தது. நிலா வெளிச்சம், அந்த மரங்களின் அசைவில், கீற்றுகளாக மாடியை நனைத்துக்கொண்டிருந்தன. காற்று குளிர்ச்சியாக வீசிக்கொண்டிருக்க, சுந்தரியின் மனம் ... குமரு என்னப் பண்ணிகிட்டிருக்கே ... சீக்கிரம் வாயேண்டா ... அரற்றியது ... அரற்றிய மனசு அதன் விளிம்பு வரை மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது.

மனசுக்கு எல்லை என்று ஒன்று உண்டா? சுந்தரி யோசித்தாள். விடை கிடைக்காமல் களைத்தாள்.
குமாரசுவாமி, செல்வாவை நலம் விசாரித்துவிட்டு, கெஸ்ட் ஹவுசில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் காரில் வீட்டுக்குத் திரும்பிய போது இரவு மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. தங்கள் போர்ஷனில் காலிங் பெல் சத்தம் ஒலிக்கவே, "குமரு வந்துட்டான் போல இருக்கு" சுந்தரி வேகமாக கீழிறங்கி ஓடினாள்.

"சுந்து ... சாரிம்மா .... கொஞ்சம் லேட் ஆயிடுச்சி ..." தன் மனைவியின் அலங்காரத்தைப் பார்த்தவர் மனதில் "சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருவோணம்" பாடல் நொடிப் பொழுது குமிழியிட்டது.

"பரவாயில்லே ... மேலே போய் பேசிக்கலாம் வாங்க ... காரை ஓரமா பார்க் பண்ணீங்களா? காம்பவுண்ட் கதவை மூடிட்டீங்களா? கேட்டுக் கொண்டே சுந்தரி இரும்புக்கதவை மூடித் தாளிட்டவள், மாடிப்படியில் ஏற ஆரம்பித்தாள்.

"சுந்து ... ஷோக்கா இருக்கேடி இந்த ட்ரஸ்ல" மாடிப்படிகளை கடந்ததும், வெராண்டாவில் சுந்தரியின் இடுப்பை வளைத்து இழுத்து, பின்புறத்திலிருந்து அவளைத் தழுவி, அவள் முதுகில், கழுத்து வளைவில் என ஓசையெழுப்பாமல் முத்தமிட்டார். முகத்தில் செண்ட் வாசனை அடிக்க, "என்னம்மா, செண்ட் வாசனை ஆளைத் தூக்குது" அவர் அவள் காதில் கிசுகிசுத்தார்.

"உங்களைத் தூக்குதா? இல்லே; உங்க பையனைத் தூக்குதா?" அவள் குறும்புடன் மெல்லிய குரலில் சிரித்தாள்.

"சுந்து! எது எப்படியோ; நான் இப்ப உன்னைத் தூக்கப் போறேன்..." சொல்லியவர் அவளை தன் இருகரங்களிலும் வாரித் தூக்கிக்கொண்டு அறையை நோக்கி நடந்தார்.

"விடுங்க! கீழே விடுங்கன்னா; சுகா ஹால்லே தூங்கிக்கிட்டு இருக்கா..." அவள் அவர் கரங்களிலிருந்து துள்ளி குதித்து இறங்கினாள்.

"கிழேத்தாண்டி விடணும்! அதுக்கு நீ உன் புடவையைத் தூக்கணும் ... வெரண்டாவிலேயே வெச்சுக்கலாம்ன்னு சொல்றியா? நான் ரெடி..." அவர் வெட்கமில்லாமல் சிரித்தார்.

"தூ ... கர்மம் ... கர்மம் ... என்ன இது இப்படியெல்லாம் அசிங்கமா பேசறீங்க; வெக்கம் கெட்ட மனுஷனை கட்டிக்கிட்டு மல்லடிக்க வேண்டியதா இருக்குது..." அவள் தன் உதட்டைச் சுழிந்து நாக்கை நீட்டி அவருக்கு அழகு காட்டினாள்.

"நீ தானேடி ஆரம்பிச்சே; உங்களுக்கு தூக்கிக்கிச்சான்னு?"

"சரி நான் தான் ஆரம்பிச்சேன்; இப்ப என்னா அதுக்கு; அதுக்காக இப்படி அவசரப்பட்டா எப்படி?" அவள் மொட்டை மாடியின் இருளடித்திருந்த மூலையை நோக்கி மெதுவாக நடந்தாள். குமாரும் அவளைப் பின் தொடர்ந்து நடந்தார்.

"நான் எங்கேடி அவசரப் படறேன்; உன் பையன் அவசரப்படறாண்டி... பாவம்டி அவன்..." அவர் சட்டை பேண்டின் மேல் கிடந்தது. குமார் அவள் வலது கையை பிடித்து தன் பேண்டில் எழுந்திருந்த புடைப்பின் மேல் வைத்து அழுத்தி அவளைப் பார்த்து சிரித்தார்.

"குமரு ... நிஜமாவே ஸ்ட்ராங்கா இருக்காங்க இவன் .." சொல்லிக்கொண்டே, சுந்தரி தன் விரல்களால் அவர் புடைப்பை அழுந்தப் பிடித்து நீவினாள். நீவியவள் தன் நாக்கை நீட்டி அவரைப் பார்த்து சிரித்தாள்.

"சுந்து கிட்ட வாடி ..."

"ம்ம்ம் ... எதுக்க்க்கு" அவள் குரலில் போதை ஏறியிருந்தது.

"சொன்னாத்தான் வருவியா.."

"ம்ம்ம்.." சுந்தரி அவரை நெருங்கினாள்.

குமார், தன்னை நெருங்கியவளின் கைகளை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டார். அவள் இடுப்பில் தன் கைகளை போட்டு தன் மார்புடன் அணைத்தவர், அவள் கன்னங்களில் மாறி மாறி வெறியுடன் முத்தமிட்டார். கன்னத்தில் கிடைத்த முத்த சுகத்தில், சுந்தரி தன் இடது கையை அவர் தோளிலிருந்து விலக்கி அவர் பேண்டுக்குள்ளிருந்த புடைப்பை அழுத்திப் பிடித்தாள்.

"ம்ம்ம்ம்...சுந்து ..." முனகிய குமார் அவள் உதடுகளை கவ்வி உறிஞ்சத் தொடங்கினார். சுந்தரி தன் இதழ்களை இலேசாக திறந்து அவர் முத்தமிட ஏதுவாக்கிக்கொண்டு நின்றாள். தன் கணவனின் உதடுகளின் அழுத்தத்தை தன் உதடுகளில் பதட்டமில்லாமல் நின்று ஏற்றுக்கொண்டாள். நிமிடங்களுக்குப் பின் தன்னை குமாரின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக்கொண்டு தன் உதடுகளை துடைத்துக்கொண்டாள். தன் கணவனின் கீழ் உதட்டை அழுத்திப் பிடித்து திருகினாள்.

"சரி ... சரி ... சத்தம் போடாம உள்ள வந்து முகத்தைக் கழுவுங்க; கழுவிகிட்டு பால் கனிக்கு வாங்க; சாப்பாடு எடுத்து வெக்கிறேன்; அங்கேயே உக்கார்ந்து சாப்பிடலாம்; பசிக்குதுங்க எனக்கு.." சுகன்யா சிணுங்கியாவாறே அவர் மார்பில் குத்தினாள்.

***

"சுந்து ... அவியலும், காரக்குழம்பும் சூப்பரா இருக்குடி ... குழந்தை சாப்பிட்டாளா?"

"ம்ம்ம் ... எட்டு மணி வாக்குல பசிக்குதும்மான்னா; உங்களுக்கு போன் பண்றேன்ன்னு சொன்னா; வேண்டாம் ... நீ சாப்பிடும்மான்னேன்; சாப்பிட்டு தூங்கிட்டா; காரக்குழம்பு நான் வெச்சேங்க; அவியல் வேணி குடுத்து அனுப்பினா ... நல்லாருக்குன்னா இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க..."



"போதும்ம்மா! தேங்காய் நெறய அரைச்சு ஊத்தியிருக்காங்க. ராத்திரி நேரத்துல ஜீரணம் ஆகாது; சுந்து ... கிட்ட வந்து உன் வாயைத் தொறடி; தன் கையிலிருந்த கடைசிக் கவளத்தை சுந்தரியின் வாயில் ஆசையுடன் ஊட்டினார் குமாரசுவாமி."

"தேங்க்ஸ்டா குமரு ..." அவர் வாயில் ஊட்டிய கவளத்தை, மென்றவாறே தன் எச்சில் உதடுகளால் அவர் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, சுந்தரி அவர் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு சிங்க்கை நோக்கி நடந்தாள். வேகமாக நடந்தவளின் அசையும் பின்புறங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டே, தன் இடது கையால் தன் லுங்கியில் சூடேறிக்கொண்டிருந்த தன் தண்டை ஒரு முறை துணியுடன் சேர்த்து ஒரு முறை அழுத்தி வருடிக்கொண்டார் குமாரசுவாமி. 

சுந்தரி தன் விழிகளை மூடி மல்லாந்து படுத்திருந்தாள். அவள் தன் இடது காலை உயர்த்தி கட்டிலை ஒட்டியிருந்த சுவரின் மேல் சாய்த்து இருக்க, அவள் அணிந்திருந்த புடவையும், பாவாடையும், சுந்தரியின் வலது கால் முட்டி வரை மேலேறியிருக்க அவளின் முடியில்லாத வெள்ளை நிற காலும் பாதமும் பளிச்சென குமாரின் கண்களை இழுத்துக் கட்டின.

முந்தானையால் மூடப்பட்டிருந்த மார்புகள் மெதுவாக அவள் சுவாசத்திற்கு ஏற்ப மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தன. சுந்தரியின் முகம் மிக மிக சாந்தமாக இருக்க, உதடுகளில் தவழ்ந்த புன்னகையில் தன் கணவனின் அணைப்பை எதிர்பாத்துக் கொண்டிருக்கும் ஏக்கம் தெளிவாகத் தெரிந்தது.

சுந்தரியின் அருகில் உட்க்கார்ந்த குமாரசுவாமி, அவளை ஒருக்களித்து தன் புறம் திருப்பியவர், அவள் கழுத்துக்கு கீழ் தன் இடது கையை செலுத்தி, அவளை வாரித் தன் மடியில் போட்டுக்கொண்ட குமார், அவள் முகத்தை தன் புறம் நிமிர்த்தி தூக்க, சுந்தரியின் சுவாசம் துரிதமாகத் தொடங்கி அவள் மூச்சுக்காற்று வெப்பமாக அவர் கன்னங்களை சுட்டது.

சுந்தரியின் துடிக்கும் மெல்லிய உதடுகள் குமாரசுவாமியின் இடது கன்னத்தை பட்டும் படாமல் உரசி நின்றன. இலேசாக பிரிந்திருந்த அவள் இதழ்களின் நடுவில் வெண்மையான பற்கள் பளிச்சிட, அவள் வாயிலிருந்து வந்த இனிமையான ஏலக்காய் வாசனையால், குமாரசுவாமியின் உடல் சிலிர்த்தது. இருவரின் மார்புகளும் ஒன்றையொன்று ஸ்பரிசிக்கத் தொடங்கின. குமாரின் உடலில் ரத்தம் வேகமாக ஒடத் தொடங்கி, தன் மனைவியின் முக அழகை ரசித்த அவர் மனம் இங்குமங்கும் ஓடத் தொடங்கியது.

சுந்தரி இலேசா சதை போட்டிருக்கா; இப்ப அவ கன்னத்து எலும்பும், தோள் பட்டை எலும்புங்களும் மறைஞ்சு, உடம்பு கிண்ணுன்னு இருக்கு. பூசின மாதிரி இருக்கற அவ முகத்துல பூரிப்பு கூடி, என் சுந்தரி தேவதை மாதிரி இருக்கா. இப்ப மொத்தமா இவளை அவுத்துட்டு பாத்தா ... ம்ம்ம் ... அய்யோ! எப்படி இருப்பா! ... சான்ஸே இல்லே?

ம்ம்ம் ... அப்படியே இவளைக் கட்டிப் புடிச்சி, ஆசை தீர மட்டும் அனுபவிச்சி, என் சுந்தரியை இன்னொரு தரம் கர்ப்பமாக்கினா என்ன? அவர் மனதில் சட்டென இத்தனை நாளாக அடங்கியிருந்த பெண் ஆசை, வெறியாக கிளம்பியது. சுகன்யா மாதிரி ஒரு சுகன் பொறந்தா; என் மனைவி எவ்வளவு சந்தோஷப்படுவா? இந்த நினைப்பிலேயே குமாரின் தம்பி விரைக்கத்தொடங்கினான்.

டேய் குமார்! பொறுடா! வந்தவுடனே அவளை அவுக்கணும்ன்னு இப்படி அலையறயே? அவளை அவுக்கறதை கொஞ்சம் தள்ளிப் போடு; உன் தாலி கட்டின பொண்டாட்டிடா! அவ எங்கடா போயிடப் போறா? பதினைஞ்சு வருஷமா உனக்காக தவம் பண்ற மாதிரி நெருப்பா இருக்கறவடா அவ. முதல்லே அவ மனசு குளிர அன்பா நாலு வார்த்தை பேசுடா. அவ மனசு நிறையட்டும்.

சுந்தரி மனசு நெறைஞ்சா அவ தன்னால தன் உடம்பு துடி துடிக்க உன்னை கட்டிக்கப் போறா; உனக்குத்தான் அவளைப் பத்தித் தெரியுமே; தாராள மனசு அவளுக்கு; வாரி வாரி நீ கேக்கற இன்பத்தை கொடுக்கப் போறா? அவ அள்ளி அள்ளி குடுத்தாலும், பதினைஞ்சு வருஷத்து பாக்கியையும் உன்னால ஒரே நாள்ல அனுபவிக்க முடியாது.

குமாரசுவாமி எந்தவிதமான பரபரப்புமில்லாமல், நிதானமாக சுந்தரியின் வயிற்றை தன் வலது கையால் தடவிக்கொண்டிருந்தார். அவர் இடது கை அவள் முதுகில் கிடந்தது.

"ம்ம்ம் ...குமரு சும்மா இருங்கன்னா!" தன் கணவனின் கையை சுந்தரி தன் இடது கையால் அழுந்தப் பற்றி மேலும் நகரவிடாமால் பிடித்துக் கொண்டு முனகினாள். மடியில் கிடந்த மனைவி "குமரு" என்று தன்னை ஆசையுடன் கூப்பிட்டவுடன், குமாரசுவாமி தன் உடல் சிலிர்க்க அவள் நெற்றியில் தன் உதடுகளைப் பதித்தார்.

"ஏம்மா! நான் அங்க தொடக்கூடாதா" அடிவயிற்றைத் தடவிக்கொண்டிருந்த குமாரின் விரல்களில் அழுத்தம் கூடியது.

"முடியலீங்க; ரொம்ப கூசுதுங்க." அவள் குரல் கிசுகிசுப்பாக வந்தது. அவர் கழுத்தில் கிடந்த தன் வலது கையால் அவர் கேசத்தை கொத்தாக பிடித்தாள். அப்போதுதான் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வந்திருக்கும் இளம் கன்னிப் பெண்ணின் மனதைப் போல், அவள் மனம் தன் கணவனின் தொடலுக்கும், அந்தரங்க ஸ்பரிசத்திற்கும் அலைந்தது.

"நான் என்ன உன்னை புதுசாவா தொடறேன்?" குமாரின் குரலில் காமம் வழிந்தது.

"இல்லே"

"பின்னே! ... கூசுதுன்னு சொன்னா எப்படிடா?"

"ரொம்ப நாளாச்சுல்லே ... அதான்"

"அப்ப வேணாமா"

"வேணும்ம்ம்ம்" முனகிக்கொண்டே சுந்தரி குமாரசுவாமியை வலுவுடன் தன் புறம் இழுத்து அவர் உதடுகளை தன் துடிக்கும் உதடுகளால் அழுத்தமாக முத்தமிட்டாள்.

"எம்ம்ம்மம்மா ... நீண்ட முனகல் குமாரின் வாயிலிருந்து வெளிவந்தது.

"என்னங்க ..."

"சுந்து! எத்தனை வருஷமாச்சுடி செல்லம்; இராத்திரியில இப்படி நாம ரெண்டு பேரும் நெருக்கமா இருந்து; கட்டில்ல என் மடியில படுத்துக்கிட்டு, எந்த கவலையும் இல்லாம, நீ என்னைக் கட்டிக்கிட்டு, என் ஒதட்டுல நீ குடுக்கற முதல் முத்தம்ம்மா இது. மொத்த ஒடம்பும் சிலுத்துப் போச்சும்மா."

குமார் முனகிக்கொண்டே சுந்தரியின் வாயை தன் வாயால் கவ்வி, அவள் கீழுதட்டை மென்மையாக கடித்தார். முத்தமிட்டவரின் கரங்கள் சுந்தரியை இறுக கட்டியணைத்தன. அவர், அவளுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே, மெல்லிய அவள் உதடுகளை மென்றுத் தின்னத் துவங்கினார். கணவனின் உதடுகள் தன் உதடுகளில் கவிதை எழுத தொடங்கியதல்லாமல், அவன் கைகள் தன் செழித்த பின்னெழில்களில் விளையாடத் தொடங்கியதும், சுந்தரியின் முழு உடலும் விழித்துக்கொண்டது. 

"சுந்தரி,"

"ம்ம்ம் .." அவள் விழிகள் இன்னும் மூடியபடியே தானிருந்தன.

"பேசுடிச் செல்லம்" குமாரசுவாமியின் இடது கரம் அவள் மார்பில் தவழ்ந்தது.

"என்னப் பேசணும்" சுந்தரி கணவனின் கையை தன் மார்பில் உணர்ந்ததும், அவள் தொடைகள் நடுங்கி, அந்தரங்கம் சட்டென விழித்துக்கொண்டது. அவள் அந்தரங்கம், வருடங்களுக்குப்பின் இளகி, இலேசாக ஈரம் கண்டது.

"ம்ம்ம்ம்மா..என்னால முடியலியே!" சுந்தரி முனகினாள்.

"என்னம்மா ... ஆச்சு"

"ஒண்ணுமில்லீங்க..." அவள் தன் முந்தானையை விலக்கினாள். தன் கணவனின் முகத்தை தன் மார்பில் அழுத்திப் புரட்டிய சுந்தரியின் ரவிக்கைக்குள் அவள் முலைக் காம்புகள் தினவெடுத்து குமாரின் ஈர நாக்கின் வருடலுக்காக துடித்துக்கொண்டிருந்தன.

"சொல்லுடி செல்லம் ..." குமார் தன் முகம் சுந்தரியின் மார்பில் அழுந்தி கிடந்ததால், குரல் குளறப் பேசினார்.

சுந்தரி, தன் கணவன் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கி, சிறிது நேரம் அவர் முகத்தையே அமைதியாக ஆசையும், காதலும் பொங்கப் பார்த்தாள். பின்பு தன் இரு கைகளாலும் குமாரின் முகத்தை நிமிர்த்தி "இத்தனை நாளா என் பெண்மை வரண்டு கிடந்ததுங்க; உங்க உதடு என் மார்ல பட்டதும் என் உசுரே போயிட்ட மாதிரி இருந்ததுங்க; ரொம்ப நாளைக்கு அப்புறமா நான் அங்க ஈரமாயிட்டேங்க; என் உடம்பு மொத்தம் கூசுதுங்க..." சொல்லியவள் குமாரை இறுகத் தழுவினாள்.

"எப்ப்ப்பா ... உன் மேல எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும்மா... ஆனா நீ இப்ப கொஞ்சம் ஸ்லோவா இருக்கே.." குமாரின் கை சுந்தரியின் வலது முலையை அழுந்த பிடித்து பிசைய ஆரம்பித்தது.

"எனக்கும் தாங்க .. உங்களை அப்படியே கடிச்சுத் திண்ணனும் போல இருக்குங்க. ஆமாம்! நான் எதுல ஸ்லோவாயிடேன்னு சொல்றீங்க" சுந்தரியின் இடது கை அவர் லுங்கியை மெதுவாக அவிழ்த்தது.

"லுங்கியை அவுத்து அவனை கையில புடிக்கறதுலதான் .. " உரக்க சிரித்த குமாரின் கை இப்போது சுந்தரியின் இடது முலையை தடவிக்கொண்டிருந்தது.

"சை.... வெக்கம் கெட்டவனே! மெதுவா சிரிடா ... வெளியில குழந்தை தூங்கிக்கிட்டு இருக்கா ... " அவன் காது மடலை கடித்த சுந்தரியின் கை தன் கணவனின் தடித்திருந்த சுண்ணியை மேலும் கீழுமாக உருவிக்கொண்டிருந்தது.

"உங்க மேல இருக்கற ஆசை எனக்கு சத்தியமா கொறையலீங்க. அப்படியேதான் இருக்கு. இன்னும் கேட்டா முன்னைய விட அதிகமாக நான் உங்களை நேசிக்கிறேன். வயசுக்கு வந்த நம்ம புத்தி சாலி பொண்ணு கல்யாணத்துக்கு தயாரா நிக்கறா. அவ நாலு நாள் முன்னாடி கூட நான் தனியா எப்படி இருக்கேன்னு, என்னுடைய உடம்பு அவஸ்தைகளைப் பத்தி கவலைப்பட்டு, உங்க கூட என்னை சேத்து வெக்கணும்ன்னு ஆசைப்பட்டாங்க. "

"நம்ம பொண்ணு வெளியில தூங்கிக்கிட்டு இருக்கும் போது நாம ரூமை மூடிக்கிட்டு சந்தோஷமா இருக்கோம். இதை நான் கொஞ்சம் கில்டியா ஃபீல் பண்றேன். அவளுக்கு ஒரு பொறுப்புள்ள தாயா நான் இருக்கணும்ன்னு நினைக்கிறேங்க. என்னால தனியா இருக்க முடியலீங்க. அவ கல்யாணம் முடிஞ்சதும் நான் என் வேலையை விட்டுட்டு, உங்க கூடவே இருக்கணும்ன்னு ஆசைப் படறேங்க நீங்க என்னை வேணாம்ன்னு துரத்தினாலும் உங்களை விட்டு நான் போகவே மாட்டேன்."

"ஏண்டி ... நான் ஏன் உன்னைத் துரத்தணும் ... இன்னொரு தரம் உன்னைவிட்டு பிரியறதுக்கு நான் என்ன பைத்தியக்காரனா? இப்படியெல்லாம் நீ இன்னொரு தரம் பேசாதே." "ம்ம்ம்ம்" என அவள் கூந்தலை நீளமாக முகர்ந்து அவளை தன் பலம் கொண்டமட்டும் இறுக்கி அணைத்தார்.

"குமரு! மெதுவாப்பா; மூச்சு முட்டுதுல்லே எனக்கு..." பதிலுக்கு அவளும் அவரை இறுகத் தழுவி தன் உடல் வலுவை அவருக்கு காட்டினாள்.

"என்ன வாசனைடி இது? உன் உடம்பே இந்த வாசனையா? இல்லே இந்த பூவை வெச்சிக்கிட்டதால நீ மல்லிப்பூ வாசனையா இருக்கியா? அவர் மீண்டும் மீண்டும் அவள் கூந்தலை நுகர்ந்து தன் மூச்சை உள்ளுக்கு இழுத்தார். அவளை வெறியுடன் அணைத்து உச்சி மோர்ந்தார். அவர் முகத்தில் பெண் மோகம் தலை விரித்து ஆடிக்கொண்டிருந்தது.

சுந்தரி குமாரின் இறுக்கமான அணைப்பினால், தன் மூச்சிறைக்க, உடல் பரபரக்க, இன்று தன் கணவன் மூலமாக கிடைக்கப் போகும் சுகத்தை மனதில் கற்பனை செய்து , தன் விழிகளைத் மெல்லத் திறந்து, அவர் முகத்தில் தெரிந்த காமத்தையும், காதலையும், ஆசை வெறியையும், அந்த ஆசை வெறியினால் சிவந்திருந்த அவன் முகத்தை கண்டதும், தன் உடலில் சூடேற, அந்த உடல் சூட்டினால், தன் மனதிலிருந்த வெட்கத்தை உதறி தள்ளி, சட்டென குமாரைப் வலுவுடன் கட்டிலில் தள்ளினாள்.

கணவனை கட்டிலில் தள்ளிய சுந்தரி, அவர் மார்பின் மேல் தன் முலைகள் அழுந்த அவன் மேல் ஏறிப் படுத்தாள். தன் இரு கைகளையும் அவன் கழுத்துக்கு கீழ் கொடுத்து மாலையாக்கினாள். அவர் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு தன் இடுப்பை அவன் உறுப்பின் மேல் பொருத்தி புடவையுடன் சேர்த்து தேய்த்தாள். சுந்தரியின் மனம் ஒரு கன்றுக்குட்டியைப் போல் துள்ளியது. ஆணின் தொடல் அவளுக்கு புதிதில்லை என்ற போதிலும், அவள் ஆண் சுகத்தை அணு அணுவாக சுசுவத்து இருந்த போதிலும், இன்று அவள் மனம் என்னவோ, கன்னி கழியாத ஒரு இளம் பெண்ணின் நிலையில் இருந்தது.

"என்னடி சுந்து ... என்ன வேணும் உனக்கு..?

கணவன் தன்னை உற்றுப் பார்ப்பதைப் உணர்ந்ததும், தன் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து கள்ளச்சிரிப்பொன்றை உதிர்த்தாள். குமார், பழம் திருடப் போய் தோட்டக்காரனிடம் அகப்பட்டுக்கொண்ட திருடியைப் போல் சிரிக்கும் தன் மனைவியின் முகத்தை மெல்ல நிமிர்த்தினார். தன் கையை அவள் இடுப்பில் சுற்றி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டார்.

"ஏண்டி இப்படி வெக்கப்படறே ... சுந்தரி ... நீ இன்னைக்குரொம்ப அழகா இருக்கேடி."

"குமரு, எனக்கு என்ன வேணும்ன்னு உனக்கு சொன்னாத்தான் புரியுமா?"

சுந்தரி தன் மனம் விகசிக்க, கணவனை ஆரத் தழுவி, அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள். நெற்றியில் முத்தமிட்டாள். கண் இமைகளில் முத்தமிட்டாள். கன்னங்களில் முத்தமிட்டாள். மூக்கு நுனியில் முத்தமிட்டாள். குமாரின் கைகள் அவள் புட்டங்களில் விளையாடிக்கொண்டிருக்க, சுந்தரியின் அந்தரங்கம் மெல்ல மெல்ல நீறுற்றாக மாறிக்கொண்டிருக்க குமாரின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்த மழை பொழிந்தாள்.



குமாரின் கைகள், தன் அருகில் சரிந்து கிடந்தவளின் புடவையையும், பாவாடையையும், ஒன்று சேர்த்து, அவள் இடுப்புக்கு மேல் தூக்கியது. குமாரின் ஒரு கை அவள் புட்டச் சதைகளிலும், மறு கை அவள் புட்ட பிளவிலும் விளையாடியது. அவள் புட்டப் பிளவிலிருந்து கிளம்பிய சூடு அவன் விரல்களை தகிக்க, அவன் அவள் மார்பை அவள் அணிந்திருந்த ரவிக்கையுடன் சேர்த்து வெறியுடன் கடித்தான்.

"ம்ம்ம்ம்" என்ற முனகலுடன் சுந்தரி தன் மார்பை கடித்த குமாரின் முகத்தை நிமிர்த்தி அவன் இதழ்களை வெறியுடன் உறிஞ்சிக் கொண்டிருந்தாள். முத்தமிட்டுக் கொண்டிருந்த சுந்தரியின் கை குமாரின் பருத்து நீண்டிருந்த தண்டை அழுத்தமாக பிடித்து குலுக்கத் தொடங்கியது. 



No comments:

Post a Comment