Tuesday 12 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 2


தன் தாயின் நினைவு வந்ததும் தன்னுடைய சுண்ணி லேசாக வலுவிழப்பதை அவன் உணர்ந்தான். தன் கண்களை அழுந்த மூடிக்கொண்டான். கண்களின் ஓரத்தில் இலேசாக கண்ணீர் முத்துகள் திரண்டன. எதுக்கு நான் அழறேன்? கண்களை அழுந்த மூடிக்கொண்ட ரமணி, வலுவிழந்து கொண்டிருக்கும் தன் சுண்ணியை, கை விரல்களால் இறுக்கமாக பற்றிக்கொண்டு, மேலும் கீழுமாக லாவகமாக உருவ உருவ, இப்போது மத்தியானம், சாப்பிட்டுவிட்டு வந்து, ஆன் லைனில் பார்த்த நீலப்படத்தில் வந்த மெல்லிய உடல் வாகு கொண்ட பெண்ணின் முகம் நினைவுக்கு வந்தது. மரியா டார்லிங்... வில் யூ ஃபக் மீ டார்லிங், வில் யூ... படத்தில் வந்த அந்த குண்டுப்பையன், மரியா என்பவளின் தொடைக்குள் தன் முகத்தைப் பதித்துக்கொண்டு, கத்தியது நினைவுக்கு வந்து, ரமணியின் மனம் அரற்றியது ஃப்க் மீ... ஃபக் மீ... வில் யூ ஃப்க் மீ டார்லிங்.. மரியா... மரியா...

கைகள் வேகமாக இயங்க, ரமணியின் தொடைகள் ஒன்றோடு ஒன்று அழுந்திகொண்டன. இடது கால் கட்டைவிரலும், வலது கால் கட்டைவிரலும், ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொள்ள, இருகால்களின் சுண்டுவிரல்களும் நிலையில்லாமல் துடிக்கத் தொடங்கின.. அடிவயிற்றில் விட்டில் பூச்ச்ச்சி பறக்க... எம்மா... வாயெடுத்து முனகினான் ரமணி. எம்ம்ம்ம்ம்மா... ரமணி படுக்கையில் இங்கும் அங்குமாக உருள, கடைசியில் ஒருவழியாக அவன் தண்டு வெடித்து விந்து சிதறியது... உள்ளங்கை நனைந்தது. கடைசீல கஞ்சி காய்ச்சியாச்சு.. சை.. போர்வையெல்லாம் கொழ கொழன்னு ஆயிடிச்சி.. நேத்துத்தான் தொவைச்சுப்போட்டேன்.. நொந்துகொண்டான் ரமணி. சன்னலுக்கு வெளியில் பார்த்தான் ரமணி. மழை சோவென இறைச்சலாகப் பெய்துகொண்டிருந்தது. இன்னமும் பூச்சிகள் விளக்கைச் சுற்றி சுற்றி பறந்து கொண்டுதானிருந்தன. வயிறு கபகபவென பசியில் பற்றி எரிவது போல் இருந்தது. ம்ம்ம்ம்.. பத்து நிமிஷம் கண்ணை மூடினால் நன்றாக இருக்குமென உடல் கெஞ்சியது. ப்போ..ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ஸ்ஸ்ஸ்... நீளமாக பெருமூச்செறிந்தான் ரமணி. போர்த்திக்கொண்டிருந்த அதே போர்வையால் கொழகொழத்த தொடையையும் கையையும் நன்றாகத் துடைத்துக்கொண்டான். மெல்ல எழுந்து, சுண்ணியிலிருந்து ஒழுகிய கஞ்சியை துடைத்தப் போர்வையை ஒரு உதறு உதறி கல்யாணத்தின் கட்டிலின் மேல் விரித்து காயப்போட்டான். மீண்டும் தன் கட்டிலுக்கு வந்து அம்மணமாக கவிழ்ந்து படுத்துக்கொண்டான். கண் அயரும் முன், அமலாபாலின் முகஜாடையுள்ள, நண்பன் கல்யாணம் தனக்கு திருமணத்திற்கென பெண் பார்க்கச் சென்றிருக்கும் அந்த ஒல்லியான பெண், அவன் மனதில் நாலு தரம் வந்து வந்து போனாள். ஒவ்வொரு முறையும் 'ரமணி ஐ லவ் யூ' என்றாள். 'தப்புங்க... தப்புங்க... இதெல்லாம் தப்புங்க... கல்யாணம் நல்லப்பையன். ஒரு வருஷமா அவனை நான் பாக்கறேன்... வம்பு தும்பு இல்லாதவன்... அவனையே நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க... எனக்கு இனிஷியல் இல்லே... அவனுக்கு இனிஷியல் இருக்கு...' 'இனிஷியல்ல என்ன இருக்கு?' தன் கண்களை மலர்த்தி அவள் கொஞ்சினாள். 'உங்களுக்கு புரியாதுங்க...." 'எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கே?" 'வேண்டாங்க... என்னை விட்டுடுங்க... கல்யாணத்துக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு' அவளுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தான் ரமணி. எப்போது தூங்க ஆரம்பித்தான் என்பதை அறியாமல் அவன் தன் கண்கள் செருகிக் கொள்ள அயர்ந்து தூங்க ஆரம்பித்தான். வெளியில் மழை விடாமல் கொட்டிக்கொண்டிருந்தது. தெரு விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. ஆனால் விளக்கைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த பூச்சிகள் இப்போது மொத்தமாகக் காணாமல் போயிருந்தன. மழை பெய்யும் மாலையில், விச்ராந்தியாக கட்டிலில் கிடந்து, அமலா பாலை நினைத்துக்கொண்டு, கையடித்து தன் கஞ்சியால், போர்வையை நனைத்துவிட்டு, அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பவனின் முழுப்பெயர் சுப்பிரமணி. அவனைப் பெத்தவள் ஆசையுடன் சுப்புராஜா என தன் மகனை கண்களில் பொங்கும் பாசத்துடன் எப்போதும் குரலில் ஒரு இனிமையுடன் அழைப்பாள். ஊரிலிருந்த மற்றவர்களுக்கெல்லாம் அவன் ரமணி. இப்போது படித்து முடித்து, பட்டிணத்தில் வேலைசெய்து கொண்டிருக்கும் இந்த நாட்களிலும் தன் பெயரை ரமணி என்று சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதில் அவன் தன்னை இயல்பாக உணர்ந்தான். அவன் தன் பெயருக்கு முன்னால் இனிஷியல் எதுவும் போட்டுக் கொள்வதில்லை. ரமணி, தன்னுடைய பதினெட்டாவது வயது தொடங்கியதும், கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன், தன் பெயருக்கு முன் இருந்த 'கே' என்ற எழுத்தை நீக்கிக்கொள்ள விரும்புவதாகவும், அரசாங்கம் அதற்கு தனக்கு அனுமதியளிக்கவேண்டும் எனவும் ஒரு நல்ல நாளில் மனு எழுதி போட்டான். அதற்கான அரசு அலுவலகத்தில், அதற்குரிய கட்டணத்தையும் பணமாகச் செலுத்தி, ‘கே. சுப்பிரமணி’ என்ற தன் பெயரை, ‘சுப்பிரமணி’ என அவன் மாற்றிக்கொண்டான். பெயரை மாற்றிக்கொள்ளுவதற்கு முன்னும், பெயரை மாற்றிக்கொள்ள அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தப்பின்னும், பிரபல தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்தித்தாள்களில் ஒரு விளம்பரம் கொடுத்தான். தன் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் தன் புதுப்பெயரைக் குறித்து ஒரு கடிதம் ஒன்றை இமெயிலில் அனுப்பினான். சிலர் சிரித்தார்கள். சிலர் பைத்தியம் என சொல்லி பதிலுக்கு கமென்டினார்கள். அரசு அலுவலகத்தில், இந்த வேலைக்காக, ஒரு மாடியிலிருந்து அடுத்த மாடிக்கு அவன் ஏறி இறங்கி, போட்டிருந்த டவுசர் கிழிந்து, கால் வலியில், உடல் களைத்து, சிறிய வேலைகளுக்கும் நாம் ஏற்படுத்தி கொண்டிருக்கும் நடைமுறைச் சிக்கலகளை நினைத்து மனம் களைத்து மனதுக்குள் சில நாட்கள் வெந்தான் சாம்பலானன் ரமணி. பூமியில பொறந்த மனுச ஜன்மங்களுக்குத்தான் எத்தனை சட்டங்கள்? எத்தனை விதிமுறைகள்? எத்தனை ஒழுங்கு முறைகள்? அவன் அவன் மத்த நாடுகள்ல்ல, தான் பொறந்த ஜெண்டரையே மாத்திக்கிட்டு சந்தோஷமா இருக்கான்.. இந்த ஊர்ல ஒருத்தன் தன் பேரைக் கூடவா தன் விருப்பப்படி ஈஸியா மாத்திக்கக்கூடாது? அரசாங்கம், கலாச்சாரம், மதம், சமூகம், இனம், குடும்பம், இவைகள் போடற சட்டதிட்டங்கள் பத்தாதுன்னு, 'ஆதினங்கள்', 'ஆனந்தாக்கள்' அடிக்கற கூத்துகள்தான் இந்த நாட்டுல எத்தனை எத்தனை? எத்தனை ஆதீனம்... எத்தனை ஆனந்தாக்கள்... வாழ்க்கையை வாழ வழி சொல்றாங்களாம்... இவனுங்களோட அடிப்படையான முதல் கூவலே... அன்பர்களே... நண்பர்களே ஆசையை அடக்குங்கள்... மனதைக் கட்டுப்படுத்துங்கள்... காமத்தை தவிருங்கள்... முறையான அளவான செக்ஸை அனுபவியுங்கள்.. எல்லாமே அளவா இருக்கணும்... அளவு எது.. யாருக்கு யார் அளவு சொல்றது... ஒருத்தன் இருபது இட்லி தின்னாலும் திரும்பவும் ரெண்டு மணி நேரத்துல பசிக்குதுங்கறான்... ஒருத்தன் ஒரே இட்லி தின்னுட்டு நாள் முழுக்க வாந்தி எடுக்கறான்? இவனுங்க மட்டும் ஏசி ரூம்ல அரை கொறை காவித்துணியில படுத்துக்கிட்டு, கருப்பான கொட்டையை மனசுல கவலையோட அவனுங்க கிட்ட அறிவுரை கேட்டு வந்த அழகான பிகருங்க கையில குடுத்து அமுக்கச் சொல்லுவானுங்களாம்.. என்னடா கொடுமை இது.. சாதாரண மனுஷன் மட்டும் தன் கழுத்துல ருத்திராக்ஷக்கொட்டையை மட்டும் கட்டிக்கலாம்.. அவன் கொட்டையையோ, கொட்டைக்கு மேல இருக்கற கருப்புக்கலர் குச்சியையோ யாரு கையிலேயும் குடுத்து உருட்டச் சொல்லக்கூடாது.. மண்ணு... பொன்ணு... பெண்ணு இதை வுட்டுடுங்கோ... என்னா உபதேசம்... இப்படி சொல்லி சொல்லியே, குழப்பமா யாருக்கும் புரியாதமாதிரி, பேசி பேசியே இப்படி நாட்டுல இருக்கற ஜனங்க கொட்டையைப் புழிஞ்சு ஜூஸ் எடுத்துடறானுங்க... ராத்திரி பதினோரு மணிக்கு மேலே ஓணான் மாதிரி ஒல்லியா இருக்கற ஆளுங்க... உதட்டுக்கு மேல பூச்சி பறக்கற மீசையோட, செக்ஸ் டாக்டருங்களாம்... அவனுங்க கூட இல்லாத மாரை பஞ்சு வெச்சி பெரிசா இருக்கற மாதிரி, செட்டப் பண்ணி தூக்கிக்கட்டிக்கிட்டு, பத்து செகண்டுக்கு ஒரு தரம் தேவையே இல்லாம, ஹீ.. ஹீன்னு இளிச்சிகிணு, மார்ல இருக்கற பஞ்சு மூட்டையை ஆட்டி ஆட்டி காட்டற அழகிகளோட கேள்விகள், பதில்கள், அறிவுரைகள்... எச்சரிக்கைகள்... நாட்டுல இவளுங்க அட்டகாசம் ஒரு பக்கம் தாங்க முடியலே... ஓ மை காட்... ஒரு தனிமனிதன் கால்களை கட்டிப்போடும் விலங்குகள், தளைகள்தான், எத்தனை எத்தனை... சமயத்தில் ரமணிக்கு வாழவேப்பிடிக்காமல் தூக்கு மாட்டிக்கொண்டு செத்துப் போகலாம் போல் இருந்தது. 'அப்பா மேல அப்படி என்னக் கோபம்' வேலை செய்யும் இடத்தில் அவன் மேலதிகாரி சங்கரன் ஒரு முறை ரமணியை யதேச்சையாகக் கேட்டார். "தேவடியா மவன்..." "என்னடா ரமணீ... நான் அப்படி என்னடா தப்பாக் கேட்டுட்டேன்.. இத்தனை கோவம் வரதே உனக்கு..." நொந்து போனார் சங்கரன். "மன்னிக்கணும்.. நான் உங்களைச் சொல்லலை சார்... எங்கம்மாளுக்கு தாலிகட்டினவனைப்பத்திச் சொன்னேன்.." "ரமணீ... த்தோ பார்டா.. நீ சின்னப்பையன். இன்னும் நீ இந்த உலகத்தை சரியாப் புரிஞ்சுகலே.. இந்த அளவுக்கு சட்டுன்னு எதுக்கும் கோபப்படக்கூடாது. இப்பத்துலேருந்தே தேவையில்லாம உடம்புல பிளட்பிரஷரை ஏத்திக்கப்படாது. பின்னாடி ரொம்ப விஷயங்களுக்கு இது ஒத்து வராது. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்..." 'ங்கோத்தா... துட்டு இல்லாம, ஒரு பைசா செலவு இல்லாம தமிழ்நாட்டுல கிடைக்கறது இந்த அறிவுரைகள் மட்டும்தான்... அம்மா உணவகத்துக்குப் போனாலும் அறிவுரைதான்... கவர்ன்மென்டு கட்டி வெச்சிருக்கற கக்கூஸுக்கு போனாலும் அறிவுரைதான்... ஏன் சுடுகாட்டுக்குப் போனாலும் இந்த அறிவுரைதான்... எங்கேப் போனாலும் வுடமாட்டேங்குது.

இந்த 'சங்கரன்' தான் என்னமோ பெரிய புடுங்கல்ன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கான்... எப்ப இவன் கிட்ட ஆஃபிசராச்சேன்னு கொஞ்சம் மரியாதையா பேசினாலும் உடனே ஒரு அறிவுரை கேப்சூலை கைல எடுத்துக் குடுத்துடறான்... என் நல்லதுக்கு சொல்றானாம்... கிட்ட வா நாயேன்னா.. எல்லாரும் எட்டி என் மூஞ்சைத்தான் நக்கறானுங்க... மனுசனுக்கு தன் மனசுல இருக்கறதை வெளியச் சொல்லக்கூட உரிமையில்லையா... ஒரு நாளைக்கு இவன் புடுங்கச் சொல்ற ஆணியை கோணல் மாணல் இல்லாமப் புடுங்கி, கருங்கல்லுல வெச்சி ஒரு தீட்டுத் தீட்டி, அது கூரானதும், சுட சுட இவன் சூத்துலேயே சொருவி, ஓங்கி சுத்தியால அடிக்கிறேன்...’ மனசுக்குள் கொதித்துப் போனான் ரமணி. ஆனால் தன் மனதிலிருப்பதை வெளியில் சொல்லத் தைரியமில்லை அவனுக்கு. ரமணியின் டெபிட் கார்ட் வேலை செய்ய மறுக்கும் சமயங்களில் (அக்கவுண்டில் தேவையான பேலன்ஸ் இல்லாததால்), இப்போதைக்கு அவர் ஒருத்தர்தான் அவனுக்கு மாசக்கடைசியில் ஐநூறு, ஆயிரம் என தாரளமாக முகத்தைச் சுளித்துக்கொள்ளாமல், கடன் கொடுத்துக்கொண்டிருக்கும் ஆபத்பாந்தவன். சங்கரன், அவனுக்கு பணத்தைக் கைமாற்றாகக் கொடுத்த கையுடன் தன் செல்லில் உடனடியாக குறித்தும் கொள்ளுவார். கறாரக முதல் வாரத்தில் அவனிடமிருந்து வசூலும் செய்துவிடுவார். வட்டி எதுவும் வாங்குவதில்லை. இந்தக் காரணத்தால் அவரை ரமணி இந்த சில்லரைக் காரணங்களுக்காக பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. "ரமணீ... என் அம்மாவுக்கு தாலிகட்டினவரைத்தான் நான் என் அப்பான்னு இன்னைக்கு வரைக்கும் நம்பிக்கிட்டு இருக்கேன்... சில விஷயங்கள்லே சந்தேகம் வந்துடக்கூடாது.. வந்துட்டா அப்புறம் வாழ்க்கையே நரகமாயிடும்..." மனசால் அவர் சொக்கத்தங்கம். இது நாள் வரை ஆஃபீஸில் சட்டென அவருக்கு ஆண்களிடம் கோபம் வந்து ரமணி பார்த்ததில்லை. குறிப்பாக அவனை அவர் எதற்காகவும் கோபித்துக்கொண்டதேயில்லை. ஏன் தன் புருவங்களைக்கூட உயர்த்தி ரமணியைப் பார்த்ததே இல்லை. இது போன்ற சமயங்களில் சங்கரன் தன் குரலைத் தழைத்துக்கொண்டு பேசுவார். சங்கரன் பெண்களிடம் மட்டும் சமயங்களில் உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கும், காரணமேயில்லாம்ல் நாய் மாதிரி குலைப்பார். பொறுமுவார். இதுமட்டும் ரமணிக்கு ஏன் என்று வேலைக்குச் சேந்த புதிதில் புரியவில்லை. ரமணியின் எதிர் சீட்டு சுமித்ரா அடிக்கடி இப்படி அவரிடம் கடிபடுவாள். சுமித்ராவும் லேசு பட்டவள் இல்லை. ஆபீஸில் வேலை செய்வது என்றால் அவளுக்கு வேப்பங்காயாக கசக்கும். எப்போதும் காலையில் சிறிது லேட்டாகத்தான் வருவாள். மாலையில் அலுவலக நேரத்துகு முன்னராகவே சீக்கிரமாக வீட்டுக்கு போகத் துடிப்பாள். நாள் முழுவதும் நெட்டில் திருட்டுத்தனமாக சீரியல் பார்க்கச்சொன்னால், ஸ்கீரினை ஒரு தினுசாகத் திருப்பி வைத்துக்கொண்டு அலுக்காமல் சளைக்காமல் பார்ப்பாள். சங்கரன் சுமித்ராவிடம் குலைக்கும் சமயங்களில், அவளும் பதிலுக்கு, பொட்டை நாயாக மாறி, தன் அடிக்குரலில் குலைப்பது என்ற பெயரில் எதையாவது முனகிக்கொண்டு இருப்பாள். எல்லாம் நிமிட நேரம்தான். ஐந்தே நிமிடங்களில் ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவுடன் அவருடைய கண்ணாடி கேபினுக்குள் நுழைந்து, அவர் மேஜைக்கு எதிரில் சென்று உட்க்கார்ந்து கொள்ளுவாள் சுமித்ரா. சங்கரனின் எதிரில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகள் அளவில் சிறியதாக சற்றே சிறியதாக இருந்ததால், உட்காரும் சீட்டுக்கு வெளியில் சுமித்ராவின் சூத்து சதைகள் பிதுங்கிக்கொண்டு தங்கள் வளமையான இருப்பைக் காட்டும். பிதுங்கி வரும் அவள் பிருஷ்டத்தைப் பார்க்கும் ரமணியின் சுண்ணி, நொடியில் விருட்டென எழுந்து கொண்டு, அவனால் அடக்கமுடியாத அளவிற்கு ஆட்டம் போடத்துவங்கி விடும். ரமணி பேண்ட்டுக்குள் இருக்கும் தன் சட்டையை சடாரென இழுத்து வெளியில் விட்டுக்கொள்வான். இப்படி அவன் செய்வதை, (நாளுக்கு மூன்று முறை), அறையில் இருக்கும் மற்றவர்கள் கவனிக்கவில்லை என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான். சார்.. உங்களுக்கு கருப்புகடலை சுண்டல்ன்னா ரொம்பப் பிடிக்குமே... உங்க வீட்டுக்காரம்மா மாதிரி என்னால பண்ணமுடியாதுதான்... ஆனா சார்.. நானே இன்னைக்கு காலையில என் கையாலச் செய்தேன்... உங்களுக்குன்னு கொஞ்சம் கொண்டாந்து இருக்கேன்... ஒரு ஸ்பூன் டேஸ்ட் பண்ணுங்களேன்.. தன்னுடைய சேலை முந்தானை விலகியது தெரியாமல் ஹீ ஹீ என இளிப்பாள்... சுமித்ரா. சேலை விலகினது தெரியலியா... எல்லாம் தெரியும் அவளுக்கு... தேவடியா சாயந்திரம் வீட்டுக்கு சீக்கிரமா போகவேண்டியிருக்கும்... இப்பவே துணியோட மொலையைக் காமிச்சி பிட்டு போட ஆரம்பிச்சிட்டா... கெழவன் குளுந்து போயிடுவான்... சாயந்திரம் மணி அஞ்சரை ஆனதும்... சுமித்ரா நீ போய் வாம்மா... வீட்டுக்கு போகணும்ன்னு சொன்னியே... சங்கரன் ஹாலுக்குள் வந்து வழிவார்... வெக்கம் கெட்ட ஜென்மங்கள்... கொஞ்சமாவது வெக்கம் மானம் இருக்கா இவளுக்கு... கெழவன் கிட்ட எப்படி கொஞ்சறா.. சூத்து சுமி... உன் பருப்பு... கருப்பா.. வெளுப்பா.. இல்லே இளஞ்சிவப்பா... ஒரு நாளைக்கு உன் கொண்டைக்கடலையை வேகவெச்சு கொண்டாந்து குடுடீ... கிழவனும் வெக்கம் இல்லாமத் திண்ணுவான்... "சூத்து சுமித்ரா.." அந்த அலுவலகத்தில் இருக்கும் கல்யாணம் ஆகாத இளைஞர்கள் சுமித்ராவுக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் இது... என்னமோ இவளுக்கு மட்டும்தான் சூத்து இருக்கற மாதிரியும், ஊர்லே மத்தவளுக்கெல்லாம், சூத்தே இல்லாத மாதிரியும்... என்னாப் பேரு வெச்சிருக்கானுங்க... திருமணம் ஆகி வாழ்க்கையே வெறுத்துப்போயிருக்கும் பெரிசுகள் அவளுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்களோ அது ரமணிக்குத் தெரியாது. என்னா மாதிரி இளிக்கிறா.. இவ இளிக்கறதையும், வழியறதையும் இவ கழுத்துல தாலிகட்டின, இவ புருஷன் பாத்தா, இவளையும் இவனையும் சேத்து வெச்சு வெட்டுவான்... ரமணிக்கு சொர சொரவென மனதுக்குள் எரிச்சல் பொங்கும். இந்த சூத்து சுமித்ராவை ஒரு நாளைக்கு நாய் மாதிரி நாலு கால்லே நிக்க வெச்சு... இல்லே இல்லே.. சுவத்தைப் புடிச்சிக்க சொல்லி, கொஞ்சமா குனிய வெச்சு, பின்னாலேருந்து அவளைக் கதறக் கதறச் சூத்தடிக்கணும்... அவளுக்கு வயது நாற்பத்து ரெண்டு, இவனுக்கு வயது இருபத்தியாறு... ரமணி வெட்கமில்லாமல் கற்பனை செய்து கொண்டிருப்பான். எந்த காரணத்துக்காக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கோபித்துக்கொண்டாலும், திட்டிக்கொண்டாலும், குலைத்துக் கொண்டாலும், பத்து நிமிடங்களில் அதையெல்லாம் அவர்கள் மறந்துவிட்டு, ஒன்றாக உட்க்கார்ந்து கல கலவென சிரிப்பதை பார்க்கும் எவனுக்கும் மனதுக்குள் ஒரு ஆச்சரியம் சட்டென எழுத்தான் செய்யும். இந்த ஆச்சரியம் ஆரம்பத்தில் ரமணிக்கும் இயல்பாக எழுந்தது. ரமணீ... இந்த சொசையிட்டியில இனம் இனத்தோடத்தாண்டா சேரும்.... இந்த சூத்து சுமித்ராவும்... உன் கெழப்பய சங்கரனும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவங்கப்பா... தப்பா கிப்பா ஒருத்தரைப்பத்தி ஒருத்தர் எதிர்ல எப்பவும் எதுவும் பேசிடாதே.. மவனே அப்புறம் நீ ஒழிஞ்சே... "என்ன சார்... சங்கரனைப் பாத்தா நல்லமாதிரிதானே தெரியறார்...?" "கெழவன் வெளியில நல்லவன் மாதிரிதான் வேஷம் போடுவான்... உனக்கு வயசு பத்தலே... உள்ளுக்குள்ள அவ்வளவும் விஷம்... பல்லுல பாய்சன் அவனுக்கு... அடுத்தவன் பொண்டாட்டின்னா அவனுக்கு அப்படியே பால் பாயசம் சாப்பிடற மாதிரி... பல்லுபடாம பொம்பளை ஜூசை உறிஞ்சி எடுத்துடுவான்... "என்ன சார் சொல்றீங்க...?" ரமணி திகைத்து நின்றான். "உன் சங்கரன்... அவன் சர்வீஸ்ல, எந்த எந்த ஊருக்குப் டிரான்ஸ்ஃபர்ல போனான்... எந்தந்த ஊருல எந்தந்த மாதிரி பிகருங்களை தன்னோட சின்ன வீடா செட் பண்ணிக்கிட்டு கூத்தடிச்சாங்கறது எல்லாம் எங்களை மாதிரி பழைய ஆளுங்களுக்குத்தான் தெரியும்... எனக்குத் தெரிஞ்சு கொறைஞ்சது அஞ்சு கூத்தியா இவன் வெச்சிருந்தான்..." "அப்படியா?' "ஆமாம்... அந்த ஊரை விட்டு மாத்தலாகி வரும்போது அவளுங்களுக்கு கணிசமா கையில கொஞ்சம் பணத்தைக் கொடுத்துட்டு... தன் கையை சுத்தமா கழுவிக்கிட்டு வந்துடுவான்.. அதோட எந்த சகவாசமும் திரும்ப அந்த பொண்ணுங்க கிட்ட வெச்சிக்கமாட்டான்." கந்தசாமி குண்டூசியால் தன் பற்களை சுத்தம் செய்துகொண்டே, இடது கை கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் சேர்த்து வட்டமாக்கி, அந்த வட்டத்தை முத்தமிட்டு, அசிங்கமாகச் சிரித்தார். ரமணியின் பக்கத்து சீட்டு கந்தசாமி, வருடம் முழுவதும் கருப்பு வேட்டியுடன் ஆஃபீஸ் வரும் ஒரு அய்யப்ப பக்தர். அடுத்தவனைப் பற்றி புறம் பேசுவதற்குத்தான் தன் வாயைத் தொறப்பார். மற்ற நேரங்களில் அவர் சரணம் அய்யப்பா என சரணம் சொல்லிக்கொண்டு இருப்பார். யாரிடமும் இருக்கும் நல்லதே அவர் கண்களில் எப்போதும் படுவதில்லை. இந்த ஆளா இப்படி பேசறான்.. யாரிடம் சொன்னாலும் யாரும் அவ்வளவு சுலபத்தில் நம்பமாட்டார்கள். 'சங்கரனுக்கு, அவன் கஜக்கோல்ல கருப்பா ரெண்டு மச்சமிருக்குன்னு... போன மாசம் ரிடையர் ஆகிப்போனாளே... அவ பேரு என்னா... ஆங்... கெஜலட்சுமி... அவளே என் கிட்ட சொல்லியிருக்கா.. இவனை விட ஆறேழு வருஷம் வயசுல பெரியவ அவ... அவளையே இவன் விட்டு வெச்சது இல்லே.. ' ரமணியின் காதில் கிசுகிசுத்து, தன் வலது கண்ணை அசிங்கமாக சிமிட்டி, கருப்பு வேட்டி சிரிப்பார். இவங்க எக்கேடோ கெட்டுப்போவட்டும்... இப்போதைக்கு சுமித்ரா மட்டும் அடிக்கடி அவளோட பிதுங்கற சூத்து தரிசனத்தை எனக்கு தவறாம கொடுத்தால் போதுமென ரமணி தன் மனதுக்குள் புலம்பிக்கொண்டே, ஓரக்கண்ணால் அவர்களை நோட்டம் விட்டுக்கொண்டிருப்பான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதிகமாக கொஞ்சிக்கொள்ளும், சமயங்களில் விருட்டென தன் சீட்டைவிட்டு எழுந்து வெளியில் சென்று விடுவான். சங்கரனுடைய மனைவி அவரைப்போல் மெத்தப் படித்திருந்தும் ஹவுஸ் வொய்ஃப் என்னும் கவுரவப் பதவியைத்தான் வகித்துக்கொண்டு இருந்தாள். பெண்கள் வேலைக்கு வருவதில் சங்கரனுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லையோ என ரமணி நினைத்துக்கொண்டிருந்த போதிலும், அவருடைய ஒரே பெண், அவர் விருப்பத்துக்கு எதிராக ஜீன்சும் டாப்ஸுமாக வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். "என்னடா ரமணி.. நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலை நீ.. உனக்கு விருப்பம் இல்லேன்னா வேண்டாம்..." சங்கரன் தன் குரலை இழுத்தார். "சார்... நானும் என் அம்மாவுக்கு தொங்க தொங்க தாலிக்கட்டினவன்தான் என் அப்பன்னு... என்னோட பதினாறாவது வயசு வரைக்கும் நெனைச்சுக்கிட்டு இருந்தேன்... அன்னைக்குவரைக்கும் நீங்க சொல்ற மாதிரி என் அப்பன் யாருங்கற இந்த விஷயத்துல எனக்கும் எந்த சந்தேகமும் வரலை..." முகம் கறுத்து குரல் கம்மியது ரமணிக்கு. புண்டை மவன்... இவன் அம்மாளை இவன் அப்பன் ஒருத்தன்தான் ஓத்த மாதிரில்லா தெனாவட்டாப் பேசறான்... இவன் அம்மாளுக்குத் தாலி கட்டினவன்தான் இவன் அப்பனாம்... இந்த கதை எவனுக்குத்தான் தெரியாது.... என்னமோ தாஜ்மகால் உலக அதிசயம் மாதிரில்லா எனக்கு கிளாஸ் எடுக்கறான்... ரியாலிட்டியில இந்த நாட்டுல எத்தனை வீட்டுல, எத்தனைப் பொம்பளைங்க, ஆம்பிளைங்களால, நாய் படாத பாடு படறாளுங்கன்னு, இந்த மசுரானுக்கு என்னாத் தெரியும்... கட்டினவனே தன் பொண்டாட்டியை கூட்டிக்குடுக்கற கதைல்லாம் இவனுக்குத் தெரியாதா... தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறானா? நான் என் அப்பன் யாருன்னு தெரியாம செத்துகிட்டு இருக்கேன்... ங்கோத்தா.. அடுத்தவன் கஷ்டப்படறதைப்பாத்து சந்தோஷப்படறவன்தான் இந்த ஊர்ல அதிகமா இருக்கான்... இவன் எனக்கு சொல்லிக்குடுக்கறான்... என் அம்மாளுக்குத் தாலிகட்டினவன் என் அப்பனாம்... சுண்ணி மசுரு... இவன் அப்பன் இனிஷியலை ஆர். சங்கரன்னு இவன் ஜம்பமா போட்டுக்கிட்டு பெருமையா வெளையும் சள்ளையுமா மேலேயும் கீழேயுமா உலாவி உலாவி வர்றான். வெண்ணைய்... இவன் ஆத்தாளைக் கேட்டாத்தான் இவன் இனிஷியல் இன்னான்னு கரெக்டாத் தெரியும்.. ஆண்டவன் புண்ணியத்துல இவன் அப்பன் கோமணம் அவுத்த நேரம்... சரிடா மாமூ... ஜட்டி அவுத்த நேரம்... சுபமுகூர்த்தமா இருந்திருக்கணும்... இவன் நல்லாப்படிச்சி... ஆஃபீசுல நுழையும் போதே நல்லப் போஸ்ட்ல நுழைஞ்சி இன்னைக்கு ஆஃபிசரா ஆயிட்டான்.. கை நிறைய சம்பாத்தியம்... என் தரித்திரம் புடிச்ச நேரம் இவனுக்கு கீழே நான் வேலை செய்யறேன்... கம்மினாட்டி... புள்ளைங்களை நல்லா படிக்கவெச்சிட்டான்... இவன் புள்ளையும் பொண்ணும் நல்ல எடத்துல நல்ல வேலையில செட்டில் ஆயி, ஆறு டிஜிட்ல சேலரி பாக்குதுங்க... அதுக்காக அடுத்தவனுக்கு ஃபிரீஅட்வைஸா... எல்லாத்துக்கும் மேல கான்ட்ராக்டருங்க பொட்டியில வெச்சு இவனுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் கார் பார்க்கிங்கல தட்சனை குடுத்துட்டுப் போறானுங்க... இதெல்லாம் யாருக்கும் தெரியாதுன்னுட்டு இவன் நினைச்சிக்கிட்டு இருக்கான்...

இங்க ஆஃபீசுல இவன் கால் மேல கால் போட்டுகிணு மினுக்கறான்... தினம் ஒரு கார்ல வர்றான்... ஒரு கார்ல திரும்பிப் போறான்.. ஹேங்... சூத்து சுமித்ரா இவனுக்கு அவன் கேக்காமயே மொலை தரிசனம் காட்டறா... யாருக்குத் தெரியும் மொத்தமா அவுத்தும் காட்டியிருந்தாலும் காட்டியிருப்பா... என்ன உரிமையா பொண்டாட்டியை திட்டற மாதிரில்லா சுமித்ரா கிட்ட மூஞ்சைக்காட்டறான் இந்த சங்கரன்... வூட்டுல ஒரு செவப்புத்தோலு பொட்டை நாய்... ஆஃபீசுல ஓரு பொட்டை நாய்... அதான் இந்த அளவுக்கு இவனுக்கு நக்கலு... அஞ்சு கூத்தியா வெச்சிருந்தானாமே? எல்லாத்தையும் வில்லாவரியா கேட்டுடறேன் ஒரு நாளைக்கு... கடலுக்குப் பக்கத்துல, பங்களா மாதிரி வூட்டுல, ஏஸி ரூமுல செவப்புத் தோலு பொண்டாட்டியோடத் தூங்கறான். இராத்திரிலே இவன் தூங்கறான்.. பகல்லே எவன் இவன் கட்டில்லே படுத்துகிட்டு இவன் பொண்டாட்டியைக் கஞ்சி காச்சறானோ? இவன் பொண்டாட்டியும் பாக்கறதுக்கு மூக்கும் முழியுமா... மஹாலட்சுமி மாதிரி பட்டுப்புடவைக் கட்டிக்கிட்டு வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆனா கோயிலுக்கு கையில தேங்காய் பழத்தோட, தலையில மல்லிப்பூவோட போய் வந்துடறா... இந்த அதுப்புல இவரு பெரிய அப்பாடாக்கர் மாதிரி எங்கிட்ட பேசறான்.. த்தோடா.. கொஞ்சம் நில்லுடா.. ரமணி.. உன் பிரச்சனைதான் என்னடா? உன் கூட பெரிய பிரச்சனைடா... இந்த சங்கரனோட அப்பாவைப்பத்தி நீ ஏன்டா இப்ப ஆராய்ச்சிப்பண்றே? இவன் இனிஷியல் அவன் அப்பனோடதா இருக்கக்கூடாதா? இவன் அம்மா ஒரே ஆளோட வாழ்ந்திருக்கக்கூடாதா? உனக்கு உன் அப்பன் மேல இருக்கற கோவத்துக்காக.... உன் அப்பன் பேரு உனக்கு என்னான்னு தெரியலங்கற கோவத்துக்காக, சங்கரன் அம்மாவையும், சங்கரன் பொண்டாட்டியையும் நீ ஏன்டாத் தப்பா நினைக்கறே... வண்டை வண்டையாத் திட்டறே? உன் அம்மா நாலு பேருகூட அந்தரங்கமா, அவுத்துப்போட்டுட்டு இருக்கவேண்டிய ஒரு சூழ்நிலை இருந்திருக்கு, அதுவும் உங்கம்மாவுக்குத் தாலி கட்டினவனாலதான் அந்த சூழ்நில உண்டாகிப்போச்சு... அந்த நாலு பேருல உன் அப்பன் யாருன்னு உன் அம்மாவால கரெக்டா சொல்லமுடியலே... உன் அம்மாவுக்குத் தாலிகட்டினவன் பண்ணத்தப்புக்கு, உன் அம்மா அவன் கிட்ட பட்ட கஷ்டத்துக்கு, ஊர்ல இருக்கறவன்ல்லாம் என்னடா பண்ணுவான்? உன் அப்பனை உனக்குத் தெரியாதுன்னா... அதுக்கு ஊர்ல இருக்கறவன் மேலேயெல்லாம் வீணாக் கோபப்பட்டு என்னடா பண்றது..? ரமணியின் பெஸ்ட் ஃப்ரெண்ட்டான அவன் மனசாட்சி அவனிடம் அடம்பிடித்தான். *** ம்ம்ம்... மனசுல நீ ரொம்ப அடிபட்டிருக்கேன்னு தோணறதுடா ரமணி.." சங்கரன் தன் காது மடலை வருடிக்கொண்டார். "அடிபடாதவன் யாரு சார் இங்கே? நீங்க மனசுல அடிபட்டதே இல்லையா?" குரலை தழைத்துக்கொண்டு, மரியாதையாக கேட்டான். மனசுக்குள் சிரித்துக்கொண்டான். கெழவன் இன்னைக்கு ராத்திரிக்கு நிம்மதியாத் தூங்கக்கூடாது. ரமணியின் மனசுக்குள் தன்னைப் பெற்றவன் மேல் இருந்த தீராத வன்மம் திடீரென சங்கரன் மீது காரணமில்லாமல் பீறிட்டு அடித்தது. "வாஸ்தவமான பேச்சுடா ரமணீ...” “நான் சொன்னதை நீங்க சரியாப் புரிஞ்சிக்கிட்டீங்க சார்... நான் தப்பா பேசியிருந்தா சாரி சார்...” “அப்புறம்...” உட்கார்ந்த இடத்திலிருந்து சுற்றுமுற்றும் பார்த்தான் ரமணி. அவனுடன் வேலை செய்பவர்கள் டீ குடிக்க கான்டீனுக்குப் போயிருந்தார்கள். அறையின் மூலையில், அவனுடைய சீட்டுக்கு வலப்புறத்தில் உட்க்கார்ந்திருக்கும், மலர் மட்டும், வழக்கம் போல் தன் கைப்பைக்குள்ளிருந்த பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்து அதனுள்ளிருந்து திண்பண்டம் எதையோ எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள். அவளுடைய முழுப்பெயர் மலர்கொடி பேருதான் மலர்கொடி... உருவத்தில் எதிர்மறை. எல்லாமே அவளுக்கு ஷகிலா சைசுலதான் இருந்தது. மலர்க்கொடி புறங்கையால் வாயைத் துடைத்துக்கொண்டாள். வாயைத் துடைத்துக்கொள்ளும் போது இலேசாக விலகிய முந்தானைக்குள், அவள் போட்டிருந்த பச்சை நிற ஜாக்கெட்டுக்குள், பிதுங்கும் அவளது கொழுத்த இடது முலை மேலும் கீழுமாக ஏறி இறங்குவது இங்கிருந்தே ரமணிக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவன் கன்னங்கள் விலுக் விலுக்கென உதறின. உதட்டின் கீழ் வியர்த்தது. மலர் இன்னைக்கும் பிரா போட்டுக்காம வந்திருக்கா.. நினைக்கும் போதே அவனுடைய தடி மெல்ல எழ ஆரம்பித்தது. எத்தனையோ தடவைகள் அவன் அவள் பிரா போடாமல் வொர்க் ப்ளேசுக்கு வருவதை கவனித்திருக்கிறான். மலர் ஏன் இப்படி பண்றா... இறுக்கமான திக்கானத் துணியில் ப்ளவுசை போட்டுக்கறா... ரவிக்கைக்குள்ள ஒன்றுமே இல்லாமா இருக்கா... அக்குளில் லேசாக வியர்த்த அடையாளம்... தினம் தினம் அவள் பக்கத்தில் உட்க்கார்ந்துகொண்டு செத்து செத்து பிழைத்துக்கொண்டிருந்தான் ரமணி... ங்கோத்தா.. யானைக்கு கோமணம் கட்ட முடியுமா? எம்மாம் நீட்டு அர்ணாக்கயிறு அதுக்குத் தேவை? அது மாதிரி இவ மொலை சைசுக்கு எங்கேயுமே ரெடி மேடா பிரா விக்கலைப் போல இருக்கு... இவளே துணி எடுத்து பாடிதான் தெச்சிப்போட்டுக்கணும்... கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டு இருக்கேன் என்னை... கொப்பும் கிளையுமா மதாளிச்சிக்கிட்டு இருக்கா... என்னடா... கல்யாணம் ஆவாத ஒரு சின்னப்பையன் கையிலப் புடிச்சிக்கிட்டு பக்கத்து சீட்டுல உக்காந்து இருக்கானே? என் பீச்சாங்கைப் பக்கத்தை இப்படி அப்பப்ப ஆட்டி ஆட்டிக் காட்டறேனே... அவன் கதி என்னா ஆவும்... அவன் சுண்ணியோட கதி என்னாவும்? என்னைக்காவது வெளியில தெரியற என் ஒத்தை மொலையை எக்குத்தப்பா இவன் புடிச்சி அமுக்கிட்டான்னா என்னாப் பண்றது... கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையே இவளுக்கு... தேவடியா வேணுமின்னே என்னை உசுப்பேத்தறாளா? அமுக்குடான்னு இன்விட்டேஷன் குடுக்கறாளா? ஒரு நாளைக்கு துணிஞ்சி ஆவறது ஆவுதுன்னு டெஸ்ட் பண்ணிப் பாக்கணும்.. மொலையை மட்டுமா காட்டறா... நாராக்கூதி.. வெள்ளை வெளேர்ன்னு வயித்து மடிப்பையும் சேத்துக் காட்டறாளே... ஒண்ணு.. ரெண்டு.. மூணுன்னு... வவுத்து மடிப்புங்க பளிச்சுன்னு என் கண்ணுல அடிக்குது... ராத்திரி பூரா தூக்கமில்லாம நொந்து போறேன்... எப்பவாவது ஒரு செகண்ட் தொப்புளும் மின்னல் மின்னற மாதிரி நானும் இருக்கேன்னு மின்னுது... தொப்புளுக்கு கீழவும் இவளுக்கு மடிப்பு இருக்குமா... அதுக்கு கீழத்தானே கூதி மசுரு மொளைச்சு இருக்கும்... மொளைக்கறது அப்படியே இருக்குமா இல்லே இவ அப்பப்ப செரைச்சுட்டு வருவாளா... இவளே செரைச்சுக்குவாளா? இல்லே இவளோட புருஷன்னு ஒரு 'பாடு' இருக்கானே அவன் சிரைச்சு வுடுவானா? சுத்தாம அவுத்துட்டு... மல்லாந்து படுடீன்னு... இவ வயித்துல இருக்கற மடிப்புங்களை மட்டும் ஒண்ணு ஒண்ணா எண்ணிப் பாக்கணும்... ரமணி மனசுக்குள் உருகிப் போவான். கண்களில் மலரின் குழிவானத் தொப்புள் மின்னலடிக்கும் நாட்களில் மார்பிலும், நெற்றியிலும் வியர்த்தும் போவான்... அன்று இரவு ரமணியின் சுண்ணி குறைந்தது இரண்டு மூன்று தரம் கொழ கொழவென வியர்த்துப்போகும். மறு நாள் அவன் லுங்கியை சோப்பு போட்டுத் அடித்துத் துவைத்து காயவைப்பான். கல்யாணம் அதைப்பார்த்துவிட்டு சிரிப்பான்... ங்கோத்தா கல்யாணம் அடங்குடா... ஏற்கனவே உனக்கு பல்லு கொஞ்சம் கோணலு... ரொம்பதான் சிரிக்கறே நீ... அதிகமா சிரிச்சி கிரிச்சி இதுக்கு மேலேயும் உன் பல்லு கில்லு சுளுக்கிக்கப்போவுது... எவளும் உன்னை ஏறெடுத்தும் பாக்கமாட்டா... ரமணி தன் ரூம் மேட் கல்யாணத்தைப் பார்த்து மொறைப்பான்... "ரமணீ.." சங்கரனின் குரல் ரமணியை இவ்வுலகுக்கு திரும்பவும் அழைத்து வந்தது. "ச்ச்சொல்லுங்க சார்..." அவசரமாக அலுப்புடன் சங்கரனின் முகத்தைப் பார்த்தான் ரமணி. விழிகள் அவரைப் பார்த்துக்கொண்டிருந்ததே தவிர மனம் மட்டும் மலர்கொடியை வட்டமடித்துக்கொண்டிருந்தது. ரமணி.. என்னடா இவ ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் எதையாவது வாயில போட்டு மென்னுக்கிட்டே இருக்காளேன்னு நினைக்காதே.. ஒரு நாள் மலர்கொடியே அறையில் யாரும் இல்லாதபோது மெல்ல ஆரம்பித்தாள். "சே.. சே... அப்படீல்லாம் நான் ஏன் நினைக்கறேன் மேடம்...." ரமணி தன் வேலையில் கவனமாக இருந்தான். ‘எனக்கு அசிடிட்டி பிராப்ளம்ம்பா... வயித்தைக் காலியா வெச்சுக்கக்கூடாதுன்னு லேடி டாக்டர் சொல்லியிருக்கா.... அதான்... அப்பப்ப கொஞ்சம் கொஞ்சம் எதையாவது இப்படி வாய்ல போட்டு திண்ணுகிட்டு இருக்கேன்.’ "அப்டியா..." மனதில் சிரத்தையில்லாமல் அவள் கழுத்தறுப்பை வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தான் ரமணி. வருவோர் போவோரிடம் தன்னுடைய உடல் அவஸ்தைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதுதான் மலர்கொடியின் முழு நாள் வேலை. நேத்து பஸ்லேருந்து எறங்கி வரும் போது கல்லு தடுக்கி... கால் சுளுக்கிக்கிச்சி... பாரேன்.. எப்படி வீங்கிப் போயிருக்கு.. பேசிக்கொண்டே, புடவையை கணுக்காலுக்குமேல் படாரென உயர்த்துவாள். மெல்லிய முடி அடர்ந்த கால் பளிச்சிடும். கணுக்காலைச் சுற்றியிருக்கும் கொலுசு மின்னும். அவ அவ வெள்ளியில கொலுசு போடுவாளுங்க பாத்து இருக்கேன்.. இவ என்னடான்ன தங்கத்துலயே கொலுசு அடிச்சி போட்டு இருக்கா.. ஆர்டர் பண்ணி வாங்கியிருப்பாளா? வளமான பார்ட்டிதான்.. என்னப்பா கூச்சமா இருக்கா... மூஞ்சைத் திருப்பிக்கிட்டியே... ஆபத்துக்கு பாவம் இல்லேன்னு சொல்லுவாங்க.. அதான் கால் வீக்கத்தை காட்டினேன்... ரமணி... சாப்பிட்டு வரும் போது.. அந்த முருகா மெடிகல்ஸ்லேருந்து ஒரு வோலினி ட்யூப் வாங்கிட்டு வர்றியாப்பா... ரமணி உனக்கு புண்ணியமா போவும், கண்களில் கெஞ்சலுடன் பேசுவாள். முகம் குழந்தையாகச்சிரிக்கும். இடதுபுறத்தில் சேலை முந்தானை விலகியும் விலகாததுமாக அவனைப் படுத்தி எடுக்கும். இடது முலையின் கனமான காம்பு அவன் கண்களை குத்தும். இவ காம்பு கருப்பா இருக்குமா... இல்லே பிரவுனா இருக்குமா? அய்யோ சாவடிக்கறாளே? தேவடியா முண்டை... எனக்கு கால் வீக்கத்தைக் காமிக்கிறாளாம்.. இவ மாரு இத்தனி தண்டிக்கு வீங்கிப்போயிருக்கே... ஜாக்கெட்டை அவுத்து அதை காமிக்க வேண்டியதுதானே? காமிக்க வேண்டியதை காமிக்க மாட்டா... ஆட்டத்தை வெச்சுக்கறேண்டி உனக்கு... ஒரு நாளைக்கு மலர்கொடிக்கு கல்யாணம் ஆகி மூன்று வருசம் முழுசாக முடிந்து போயிருந்தது. கடைசீ கல்யாண ஆன்வர்சரிக்கு, போன மாதம்தான், ஆஃபீசில், அவர்கள் செக்ஷனில் உள்ளவர்களுக்கு மட்டும் சிறிய பார்ட்டி கொடுத்தாள். ரமணிதான் சரவணபவனுக்கு போய் பார்ட்டிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தான். ஓமக்குச்சி நாராயணன் போல் ஒல்லியாக, கொஞ்சம் காத்தடிச்சாலும் ஆகாசத்துல பறக்கறவன் மாதிரி அவளுடைய புருஷனும் பார்ட்டிக்கு வந்திருந்தான்... நல்லா முடிச்சு போட்டுருக்கான் ஆண்டவன்.. மனசுக்குள் குமைந்தான் ரமணி. இன்னும் இவ வயித்தில ஒரு பூச்சி புழு எதுவும் குடியேறல... எங்கேருந்து பொறக்கும்? இவளோட இவ்வளவு பெரிய தொடைக்குள்ள.. இவ சாமானை இருட்டுல தேடி.. இவ புருஷன் இவளை ஒழுங்கா ஓத்தாத்தானே புள்ளை பொறக்கும்... இவ புருஷன் பம்பு சரியா தண்ணி பாய்ச்சுதோ இல்லையோ.. யார் கண்டது.. சைக்கிள் பம்பு மாதிரி வெறுமனே காத்து மட்டும் அடிக்கறானோ என்ன எழவோ... இவ பொந்துல காத்தடிச்சு காத்தடிச்சு உருகிப்போயிட்டான் போல இருக்கு மவன்... என்னை மாதிரி ஆளைக் கூப்பிட்டா காத்தா அடிப்பேன்.. ஏன் இவ சூத்தையே அடிப்பேன்... வாய்க்கு வாய் ஆபத்துக்கு பாவம் இல்லேங்கறாளே... ஒரு நாளைக்கு உரசிப்பாக்கலாமா? இரவில் தைரியமாக இன்று மலரை உரசிவிடலாம் என ஒருவிதமான திடகாத்திரமான முடிவோடு ரமணி ஆஃபீசுக்கு வருவான். ஆஃபிசுக்கு வந்ததும், அவளுடைய குழந்தைப் போன்ற முகத்தைப் பார்த்ததும் தன் மனதை உடனே மாற்றிக்கொள்வான். இரவில் படுக்கையில் தான் எடுக்கும் சுலபமான முடிவுகளை பகலில் ஏன் தன்னால் நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறது. இந்த விஷயம் மட்டும் அவனுக்கு புரியவில்லை. டேய் ரமணீ.. நீ அடிப்படையில நல்லவன்டா.. ரொம்பவே நல்லவன்டா.. அவன் மனதிலிருந்து யாரோ ஒருவன் அவ்வப்போது அவன் முதுகைத் தட்டிக்கொடுத்துக்கொண்டிருப்பான். ஏகத்துக்கு இப்படி சொல்லி சொல்லியே அவனும் மனசுக்குள் கெட்டவனாகவும், வெளியில் நல்லவனாகவுமிருந்தான். மலர்கொடி பேசியதையே பேசிக்கொண்டிருப்பாள். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி எதிரில் உட்கார்ந்திருப்பவர்கள் பொறுமையை சோதிப்பாள். மலர்கொடியைப் பார்க்கும் போதெல்லாம், இவ புருஷன் இவளையும், இவ பொலம்பலையும், வீட்டுல பதினாறு மணி நேரம் எப்படி சகிச்சிக்கிறான் என்ற எண்ணம் ரமணிக்கு நாளடைவில் எழ ஆரம்பித்தது. இவ புருஷன் ஓமக்குச்சீ... வூட்டுல கட்டிலுக்கு மெத்தை வாங்காம, கிண்ணுன்னு இருக்கற இவ ஒடம்பு மேல ராத்திரி பூரா ஏறிப்படுத்துக் கெடந்துட்டு காலையில தன் கொட்டையையும், சூத்தையும் சொறிஞ்சிக்கிட்டு எழுந்து போறானோ என்னவோ? ரமணி மனதுக்குள் சொல்லிக்கொள்வான்.

ங்கொம்மாள... இவ மொலையைப் புடிச்சி ஒரே அமுக்கா அமுக்கினா எப்படி இருக்கும்? கதையில எழுதறானுங்க.. மெத்து மெத்துன்னு இருந்ததுன்னு... ங்கோத்தா நெட்டுல எழுதற கம்மினாட்டிங்க என்ன வேணா அவனுங்க மனசுல தோணறதை எழுதிடறானுங்க... துட்டா துக்காணியா... அவனுங்க எழுதறதை படிக்கற என்னை மாதிரி சின்னப்பசங்க மனசு என்ன பாடு படுதுன்னு அவனுங்களுக்குத் தெரியுமா? ஒரு நாளைக்கு எத்தினி வாட்டி என் சுண்ணி வேத்துப் போவுதுன்னு அந்தக் கேணப்புண்டைங்களுக்குத் தெரியுமா? மலரு... என் மலரூ... என் மலர்க்குட்டீ.. ஒரு வாரம் தொடர்ந்து என் ரூமுக்கு வாடீ.. கேரண்டியா சொல்றேன்.. உன் வயித்தை நான் ஒரே வாரத்துல ரொப்பிடறேன்... நீ வாந்தியெடுத்தே செத்துப்பூடுவே... பொழைச்சி இருந்தீன்னா... உன் புள்ளைக்கு என் இனிஷியலை பைசா செலவில்லாம நீ போட்டுக்க... எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லே... அவள் ரமணியை விடாமல் தன் இடுப்பு வலியைப் பற்றி, கால் வலியைப்பற்றி சொல்லி நச்சரிக்கும் நேரங்களில் ரமணியின் மனசுக்குள் இது போன்ற அடக்கமுடியாத ஒரு வெறி எழுந்து தலைவிரித்து ஆடும். ஆரம்பத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில், அலுவலகத்தில் ஒரு அழகான பெண்ணின் பக்கத்தில் உட்க்கார, வாட்டசாட்டமாக கொழுக் மொழுக்கென இருக்கும், ஒரு திருமணமான பெண்ணிடம் நாள் முழுவதும் பேசிக்கொண்டிருக்க, சந்தோஷமாக அரட்டையடிக்க கிடைத்த வாய்ப்பு பற்றி ரமணி தன் மனதுக்குள் மிகவும் மகிழ்ந்து போனான். கல்யாணத்திடம் சொல்லி அவனை வெறுப்பேத்துவான். ஒரு வாரத்தில் இது அவனுக்கு வெறுத்துப் போய்விட்டது. மலர் தேவையில்லாமல் எதையாவது பேசி அவன் கழுத்தையறுக்கும் சமயங்களில், இவன் பல்லைக்கடித்துக்கொண்டு முகத்தைத் திருப்பியவாறு, தன் வேலையை செய்வது போல், தன் கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் மும்மரமாக முறைத்துக்கொண்டிருப்பான். ஆனால் அவனுடைய வலது கண் மிக மிக இலேசாக முப்பது டிகிரி ஆங்கிளில் திரும்பி, திறந்து கிடக்கும் அவள் இடதுபுற முலையின் முன்னூத்தி அறுபது டிகிரி சுத்தளவையும் வெறியுடன் மேய்ந்து கொண்டிருக்கும். இவ்வாறு அவன் தன் பாதி உடலை மேய்வது மலருக்கும் தெரியும் என்பது ரமணிக்கு ஒரு நாள் தெரிந்து போனது. அந்த நொடி அவன் உடல் வெலவெலத்துப் போனான். என்னடா ரமணீ... நான் உன் அப்பா மேல உனக்கு என்ன கோபம்ன்னு சாதாரணமாக் கேட்டேன்... நீ என்னமோ பேயடிச்சவன் மாதிரி எங்கேயோ பார்த்துக்கிட்டு என்னமோ பெரிசா யோசனைப் பண்ணிக்கிட்டு இருக்கே?" "என் அப்பன் யாருன்னு எனக்குத் தெரியாது சார்.. என் அம்மாகிட்டவும் வெக்கத்தை விட்டுட்டு என் வாயைத் தொறந்து கேட்டுப்பாத்துட்டேன்... என்னைப் பெத்தவளுக்கும் அவ நிலத்துல என்னை வெதைச்சது யாருன்னு... தெரியாதாம்..." "த்ச்சொ த்ச்சொ.." கண்ணாடியைக் கழற்றி தன் முகத்தைத் துடைத்துக்கொண்டார் சங்கரன். "ஆமாம் சார்.. நான் சொல்றதை நம்ப முடியலேல்லா உங்களால.. ஆனா உண்மை இதான் சார்... சத்தியமா நான் பொய் சொல்லலே... கேக்கறதுக்கே உங்களுக்கு கசப்பா இருக்குல்லே... எனக்கு எவ்வள கசப்பா இருக்கும்... "ம்ம்ம்... என்னைப் பெத்தவளே என் அப்பன் யாருன்னு அவளுக்குத் தெரியாதுன்னு சொன்ன நேரம்... இந்த பூமி வெடிச்சி என்னை முழுகிடாதான்னு நெனைச்சேன் சார்... அந்த நிமிஷம் அவங்களுக்கு எவ்வள கசப்பா இருந்திருக்கும்... அவங்களுக்கு தெரியாதாம் சார்... சொல்லிட்டு எங்கம்மா என்னைக் கட்டிப்புடிச்சிக்கிட்டு அழுதாங்க சார்..." "என்னை வெறுத்துடாதேடா சுப்புன்னு அழுதாங்க சார்... அப்படி கூட இருக்குமா சார்? வயித்துல இருக்கற புள்ளைக்கு அப்பன் யார்ன்னு ஒரு பொம்பளைக்கு தெரியாம இருக்குமா சார்... தெரியாதுன்னு சொல்லிட்டாங்களே சார்..." ரமணி தழுதழுப்பான குரலில் பேசிக்கொண்டிருந்தான். அவன் முகம் எந்தவிதமான உணர்ச்சிகளும் இல்லாமல் கல்லாக இறுகியிருந்தது. தலையை குனிந்துகொண்டான் அவன். வலது கண்ணில் இலேசாக கண்ணீர் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. . "ஆண்டவா..." முனகினார் சங்கரன். ரமணி, தன் பொதபொதவென்ற சதையேறிய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது போல் உணர்ந்தார் சங்கரன். இத்தனை சிறிய வயதில் முகத்திற்கு நேராக உண்மையைப் பேசுவதற்கு இவனுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும் என அவர் நினைத்துக்கொண்டார். அதிலிருந்து அவனுடன் பேசும்போது மிகவும் கவனமாக இருப்பார். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேசுவதில்லை. "என்னைத் தப்பா நெனைச்சுக்காதே... கதைப்பேசணுங்கற எண்ணத்துல நான் கேக்கலை...” மன்னிப்பை யாசிக்கும் குரலில் பேசினார் அவர். "கவலைப் படாதீங்க சார்.. நானே இந்த விஷயத்தைப்பத்தி கவலைப்படறதை விட்டு ரொம்ப நாளாச்சு... அந்த தேவடியாப்பையன் பேரை... அதான் எங்கம்மாளுக்கு தாலிகட்டினவன் பேரை என் பேர்லேருந்து எடுத்துட்டேன்... சார்.. அவன் பேரு கனகசபை... இங்லீஷ்ல ‘கே’வுல தானே சார் அவன் பேரு ஆரம்பிக்குது.. அதான் ‘கே. சுப்ரமணி’ வெறும் ‘சுப்பிரமணி’யா மாறிட்டேன்... விரக்தியாக சிரித்தான் ரமணி. கனகசபையா.. இவன் எந்த கனகசபையைச் சொல்றான்... எனக்கும் ஒரு கனகசபையைத் தெரியும்... அவன் இவன் சொல்ற அவனா? சங்கரனின் மனதுக்குள் ஒரு நொடி திடுக்கிட்டார்... ஊர்ல ஆயிரம் கனகசபை... அவர் மனம் அடுத்த நொடியில் கனகசபையை மறந்துவிட்டது.

ஆனால் இந்த உரையாடலுக்குப்பின்னர், காய்ந்து போன ஆற்றுமணலுக்கு கீழ் ஓடும் மெல்லிய நீரோட்டமாய் ரமணியின் மேல் சங்கரனுக்கு அவரையும் அறியாமல் அவர் மனசுக்குள் எப்போதும் ஒரு பிரியமிருந்து கொண்டேயிருந்தது. நாள் கிழமைகளில், தனியாக ஒரு சின்ன டப்பாவில், வடை, பாயசம், கொழுக்கட்டை என வீட்டில் பெண்டாட்டி செய்யும் திண்பண்டங்களை கொண்டுவந்து ரகசியமாக கண்களில் ஊற்றெடுக்கும் ஒரு கனிவுடன், ரமணியிடம் பாசத்துடன் நீட்டுவார். ***

No comments:

Post a Comment