Tuesday 12 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 4


ரமணியும், காமாட்சியும் மவுனமாக சாலையில் நடந்து கொண்டிருந்த போதிலும், தீடிரென அவர்களுக்குள் ஏற்பட்ட திட்டமிடப்படாத அந்தச் சந்திப்பில், ஒரே நொடியில், ஒருவருக்கு மற்றவர் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால், கவர்ச்சியால், தங்கள் உள்ளத்தில் கடல் அலையென எழுந்துகொண்டிருக்கும் உணர்ச்சிகளை கட்டுபடுத்திக்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர். காமாட்சியைவிட, ரமணிதான் உடலாலும் உள்ளத்தாலும் தடுமாறிக்கொண்டிருந்தான். தலையில் அடிக்கும் உச்சி வெயிலாலும், மனதுக்குள் உண்டான உணர்ச்சிக்கொந்தாளிப்பாலும் அவன் முகம் சிவந்து போயிருந்தது. காமாட்சி மேடம், உங்களை நான் லீவ் நாள்லே தொந்தரவு பண்ணிட்டேன்.. சின்ன வேலைதான்.. வேலை முடிஞ்சதும், என் கார்லேயே உங்களை நானே உங்க வீட்டுல ட்ராப் பண்ணிடறேன்..."சங்கரன் அவர்களுக்கு முன்னதாகவே ஆஃபீசுக்கு வந்துவிட்டிருந்தார். "இட்ஸ் ஆல் ரைட் சார்.."

படவா ராஸ்கல்.. உனக்குள்ள இப்படி வேற ஒரு எண்ணமிருக்கா? உன் தடிமாடு சுமித்ரா எங்கே போனா? என் வீட்டுக்கு வர்றயா நீ? முட்டியைப் பேத்துடுவேன்... உன் நல்ல காலம் நீ என் கிட்டேருந்து ஒரு தரம் தப்பிச்சிக்கிட்டே. உன் கதை எதுவாயிருந்தாலும், ஆஃபிசுலேயே நீ சொல்லி முடிச்சிடணும்; முகத்தில் புன்னகையுடன், காமாட்சி மனதுக்குள் குமைந்தாள். இடுப்பையும் முதுகையும் இழுத்துப் போர்த்திக்கொண்டாள். "மிஸ்டர் ரமணி, கடைசியா நீங்கதானே டெண்டர் பேப்பர்ஸை ஆடிட்டுக்கு அனுப்ச்சீங்க...?" "யெஸ்... மேடம்.." "அந்த ஃபைல் உங்க கம்ப்யூட்டர்ல இருக்குல்லே?" "ம்ம்ம்... புரியுது மேடம்.. நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு..." அவள் மனதிலிருப்பதை சட்டெனப்புரிந்துகொண்டான் ரமணி. அவள் ஆடிட்டில் வந்திருக்கும் பைலில் இந்த நேரத்தில் எந்த மாற்றங்களும் செய்ய விரும்பவில்லை. ரமணி தன் சிஸ்டத்தை பூட் செய்தான். ஒரிஜனல் பைலை காப்பி செய்து டெஸ்க் டாப்பில் பேஸ்ட் செய்தான். "சார்.. இதுல என்ன பண்ணணும்ன்னு சொல்லுங்க.." சங்கரனை ஏறிட்டுப்பார்த்தாள்.. அவர் சொல்ல சொல்ல திருத்தங்களை ஒரு துண்டு பேப்பரில் குறித்துக்கொண்டாள். "எம்மா காமாட்சி.. நீங்க இந்த திருத்தங்களை உங்க சிஸ்டத்துலே இருக்கற ஃபைல்லே கேரி அவுட் பண்ணிட்டீங்கன்னா ஒரு வழியா பைனல் ஆயிடுமே.." "சார்.. என் பாஸ் என்ன சொன்னாருன்னா.., நீங்க விரும்பற திருத்தங்களை உங்க ஃபைல்லேயே கேரி அவுட் பண்ணணும்ன்னு எனக்கு போன்லே சொன்னார்.. நீங்க வேணா அவர்கிட்டவோ இல்லே பெரியவர் கிட்டவோ ஒரு வார்த்தை பேசிடுங்களேன்.. எனக்கு எந்த பிராப்ளமும் இல்லே.." அவள் பவ்யமாக பேசினாள். "சரிம்மா.." சங்கரன், வாய்க்குள்ளாகவே ஏதோ முணுமுணுத்துக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்தார். அங்கிருந்தே தன் வழுக்கைத் தலையை தடவிகொண்டு, அவர்கள் இருவரையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார். நான் பெரியவருக்கு ரொம்ப நெருக்கம்ன்னு சொல்லிக்கிட்டு திரியற சங்கரனையே காமாட்சி மிரட்டறாளே. ரமணிக்கு ஆச்சரியமாக இருந்தது.காமாட்சி கலகலவென சிரித்தாள். அவள் கன்னத்தில் விழுந்த குழிகளில் ஒரு அரை ஸ்பூன் சக்கரையைக் கொட்டலாமென நினைத்துக்கொண்டான் ரமணி. வெகு சிரமத்துடன் அவள் முகத்திலிருந்த தன் பார்வையை நகர்த்தினான். "என்ன மிஸ்டர்.. என்னத்தைப் பாக்கறீங்க அப்டீ?" அதட்டலாக வந்தது குரல். ஒரு நிமிடம் ஆடிப்போனவன் சமாளித்துக்கொண்டு பேசினான். "கன்னங்கள் குழிய குழிய சிரிக்கற லேடீசை நான் பாத்திருக்கேன்.. ஆனா உங்க கன்னத்துல விழற குழியிருக்கே... ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... நிஜமாவே நீங்க சூப்பராக இருக்கீங்க... நான் ரொம்ப 'லைக்' பண்றேன். காமாட்சி பஸ்ஸில் தன் முதுகை தன் மார்புகளால் உரசிய தருணம் சட்டென ரமணியின் நினைவுக்கு வர, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மனதிலிருப்பதை பட்டென வெளியில் சொல்லிவிட்டான். "லைக்" போடறதையெல்லாம் ஒரு பக்கமா நிறுத்திட்டு மொதல்ல அந்த ப்ரிண்ட் அவுட்சை கலெக்ட் பண்றீங்களா?" ரமணி தன் முகத்தில் அசடுவழிந்துகொண்டே, அறையின் மூலையில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த 'காமன் ப்ரிண்டரை' நோக்கி நடக்க ஆரம்பித்தான். "மேடம்.. பிரிண்ட் கொஞ்சம் டல்லாருக்கற மாதிரி இருக்கு..." "பரவாயில்லே ட்ராஃப்டுதானே? அதை அப்படியே மொத்தமா ஸ்டேப்பிள் பண்ணி அந்த கெழத்துக்கிட்ட குடுத்துட்டு வாங்க. அதுங்கிட்ட நான் போவமாட்டேன். அது ஒரு தரம் செக் பண்ணிட்டதும், பைனல் பிரிண்ட் எடுத்துடலாம்." காமாட்சி இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்துக்கொண்டு நீளமாக கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தாள். கட்டியிருந்த பட்டுபுடவைத்தலைப்பு விலக, திமிறும் மார்பு பளிச்சிட, சங்கரனின் ரூமிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்த ரமணியின் கண்கள் அவள் முலைகளில் நிலைகுத்திக்கொண்டு நின்றன. சங்கரனும், தன் அறையிலிருந்தே காமட்சியின் வனப்பைப் பார்த்துக்கொண்டிருந்தார். உள்ளே வந்து கொண்டிருந்த ரமணி சட்டென்று வாசல் படியில் நின்றுவிட்டதையும், அவன் பார்வை தன் உடலில் குவிந்த இடத்தையும் நன்கு உணர்ந்து கொண்ட பின்னும் அவசரமில்லாமல், உயர்த்திய தன் கைகளை மெதுவாக கீழே இறக்கித் தலைப்பை சரிசெய்து புடவை நுனியை இடுப்பில் செருகிக்கொண்டாள் காமாட்சி. புடவைக்குள் தன் இருகரங்களையும் நுழைத்து ரவிக்கையின் இரு விளிம்புகளையும் பக்கவாட்டில் ஏற்ற இறக்கமில்லாமல் சீராக இழுத்து விட்டுக்கொண்டாள். முதுகின் பின்னால் இரு விரல்களை நுழைத்து பிராவை சரிசெய்து கொண்டதும், அவள் மார்புகள் இப்போது மெல்ல நிமிர்ந்து எழுந்தன. அதிர்ந்து போனார் சங்கரன். காமாட்சி உட்க்கார்ந்த இடத்திலிருந்து ஒரு முறை எழுந்தாள். அவள் தோளைச்சுற்றி ஓடிய புடவையை நீவி உடலோடு இறுக்கிக்கொள்ள, நிமிர்ந்த மார்புகள் ஒரு முறை திமிறி பழையபடி அமர்ந்தன. இறுகியப் புடவைக்குள் பிதுங்கும் பிருஷ்டங்கள் பக்கவாட்டில் அழகாக அசைய ரமணி மொத்தமாக ஆட ஆரம்பித்தான். பத்துவினாடிகளுக்குள் காமாட்சி அவனுக்கு குலுக்கிக்காட்டிய தன் உடலின் பள்ளம் மேடுகளை கண்களில் பொங்கும் வெறியுடன் அவளுக்கு பக்கவாட்டில் நின்று கொண்டு, நேராகப் பார்க்காமல், தன் ஓரக்கண்ணால் பார்த்த ரமணியின் சுண்ணி பேண்டுக்குள் புடைக்க ஆரம்பித்து, அவனுக்கு மொட்டில் எறும்பூர ஆரம்பித்தது. நான் இங்கே நிக்கறதை இவப் பாத்துட்டு இருப்பாளா? மாட்டாளா? அப்படியே இவ பாத்து இருந்தாலும் நான் என்னப்பண்ண முடியும்? மனுஷனுக்கு கண்ணு இருக்கறதே பாக்கறதுக்குத்தானே? சட்டுன்னு இப்பவே ரூமுக்குள்ளப் போகலாமா? இல்லே... பாத்ரூமுக்குப் போய் காமாட்சியை மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டே ஒரு தரம் சப்ஜாடா ஆட்டிக்கிட்டு வந்துடலாமா? உடனடியா இவனை ஆட்டலைன்னா இவன் அடங்கமாட்டான். இப்படியே உள்ளேப் போனா, இவ பக்கத்துல உக்காரவும் முடியாது.." ரமணி மனசுக்குள் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். "கிழம் என்ன சொல்றான்" காமாட்சி அவன் யோசித்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். "அஞ்சு நிமிஷத்துல எடுத்துட்டு வர்றேன்னு சொல்றார்..." வேறு வழியில்லாமல் அவன் ரூமுக்குள் நுழைந்தான். ஜக்கிலிருந்த தண்ணீரை அப்படியே கடகடவென தொண்டைக்குள் சாய்த்துக்கொண்டான். குளிர்ந்த நீர் வயிற்றுக்குள் போக, தன் சுண்ணி மெல்ல தளருவதை அவனால் உணரமுடிந்தது. மேடம்.. கரெக்ஷ்ன்சை நான் பண்ணிடறேனே.. நீங்க ஒரு ஆஃபிசர்... நீங்க உங்க கையெழுத்தை மட்டும் போட்டுடுங்களேன்..." "இந்த மாதிரி வேலையிலேல்லாம் அவசரப்படாதீங்க மிஸ்டர் ரமணி... பத்து நிமிஷம் டைப் அடிச்சா நான் கொறைஞ்சு போயிட மாட்டேன்.. டைப் அடிக்கும் போதே எதுல நான் கையெழுத்துப்போடப் போறேங்கறது என் மனசுக்குள்ள வந்திடும்ல்லே..." முகத்தில் புன்னகையுடன் அவள் பேசினாள். "உங்க பாஸும் வர்றார்ல்லே.." "யெஸ்..." "ஆமாம்.. அவரும் கையெழுத்து போடணுமே...?" ரமணி தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். "ரமணி.. கொஞ்சம் கிட்ட வா.. சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள்... இந்த சங்கரன் கிட்ட நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு... திருட்டுத்தனம் ஜாஸ்தி இவன் கிட்ட..." அவள் தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு பேசினாள். தன் மனசில் பொங்கும் உற்சாகத்துடன் தன் சுழல் நாற்காலியை அவள் அருகில் நகர்த்திக்கொண்டான் ரமணி. குஷன் சேரில் சவுகரியமாக சரிந்து தன் கால்களை நீளமாக்கிக்கொண்டு உட்க்கார்ந்த போது, அவள் இடது தொடை இவன் முட்டியில் உரசியது. ரமணி தன் காலை நகர்த்திக்கொள்ள முயற்சிக்கவில்லை. காமாட்சியின் முகத்திலும் எந்த மாறுதலும் இல்லை. "ஐ. சீ... உங்க அட்வைசுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேடம்.." "உனக்கு தன்னாலப் புரியறப்ப.. நேரம் கடந்து போச்சேன்னு நீ வருத்தப்படக்கூடாதுங்கறதுக்காகத்தான், இந்த விஷயத்தை நான் உங்கிட்ட சொல்றேன்.." காமாட்சி தன் குரலைத் தாழ்த்தி, சற்று தலையை ஒருக்களித்து இவன் புறம் திரும்பி பேசியபோதெல்லாம், அவள் மூச்சிலிருந்து வந்த இனிமையான ஒரு மனம், இவன் நாசியைத் துளைக்க, இதயம் பூரித்துக்கொண்டிருந்தது அவனுக்கு. "என் கிட்ட இது நாள் வரைக்கும் இவர், ஒரு தரம் கூட கோவப்பட்டதுகூட கிடையாது மேடம்...?" குரலில் சங்கரம் மீது சற்றே உண்மையான கரிசனத்துடன் பேசினான் அவன். "யெஸ்... அதெல்லாம் சரிதான்... பைசா.. பொம்பளை இந்த ரெண்டுத்துலேயும் இவன் ரொம்ப வீக்... நான் சொல்றதை சொல்லிட்டேன்.. அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்.." காமாட்சி தன்னுடைய ஈர உதடுகளை, மேலும் தன் நுனி நாவால் தடவி ஈரமாக்கிக்கொண்டாள். ரமணிக்கு உயிர் அப்போதே போய்விடும் போல் இருந்தது. இவ்வளவு நெருக்கத்தில் இவ்வளவு கவர்ச்சியான, அழகான ஒரு பெண்ணுடன் அவன் எப்போதும் அரட்டையடித்ததில்லை. கல்லூரி நாட்களில் அவன் பெண்களிடமிருந்து சற்றுத் தூரத்திலேயே இருந்திருந்தான். "காமாட்சி மேடம்.. நீங்க என்ன சொல்றீங்கன்னு... எனக்குப் புரியலை?" "ஆஃபிஸ்ல நான் தனியா லேட் அவர்ஸ்ல வொர்க் பண்ணிகிட்டு இருக்கும் போது, இந்த சங்கரன், என் இடுப்புல, கைப்போடப் பாத்தான்னு ஓப்பனா சொன்னாதான் உனக்குப் புரியுமா? அவள் விழிகளில் கனல் தெறித்தது. "நிஜமாகவே அவள் சொன்னதை அவனால் சட்டென நம்பமுடியவில்லை." கந்தசாமி சங்கரனின் அடங்காத பெண் வேட்க்கையைப் பற்றி இவனிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். மலரும் ஒரு முறை இந்த விஷயத்தைப் பற்றி அவனிடம் பட்டும் படாமல் பேசியிருக்கிறாள். "அயாம் சாரி மேடம்...?" "நீ எதுக்கு சாரின்னு ஃபீல் பண்றே...? இவனோட பொண்ணு வயசுல இருக்கற என் மடியிலே கைப்போடறோமேன்னு அந்த நாய் ஃபீல் பண்ணியிருக்கணும்..!? அவன் ஃபீல் பண்ணலே... ஆனா நான் அவனை ஃபீல் பண்ண வெச்சேன்..!! இப்பவும் என் பேரை கேட்டா அவன் தன் பேண்ட்டுல மூத்திரம் பேஞ்சிக்குவான்.!!" ரமணி சட்டென தன் சேரை அவளிடமிருந்து நகர்த்திக்கொண்டான். நிமிர்ந்து உட்க்கார்ந்தான். காமாட்சி எப்போது தன்னை ஒருமையில் அழைக்க ஆரம்பித்தாள் என்பதை அவன் கவனித்திருக்கவில்லை. "என்ன ரமணி... பயந்திட்டியா" ஒரு நிமிடத்திற்குப் பிறகு முகத்தில் இருக்கும் கடுமை மறைந்ததும் சிரித்துக்கொண்டே கேட்டாள். "உண்மையைச் சொல்லணும்ன்னா... ஆமாம் மேடம்... ஒரு செகண்ட் பயந்துட்டேன்." "சே. சே.. நீ அந்த மாதிரி தப்புல்லாம் பண்ண மாட்டே..?" "என் மேல நீங்க வெச்சிருக்கற நம்பிக்கைக்குத் தேங்க் யூ.. மேடம்... ஆனா என்னை எப்படி நீங்க நம்பறீங்க.. நானும் ஒரு ஆம்பிளைதானே...?" "பொம்பளை தன் மனசுக்குள்ள விருப்பப்படலேன்னா அவளை ஒரு சிங்கிள் ஆமபளையாலே எப்பவுமே தொட்டு தொறந்து பாக்க முடியாது..." அவள் குரல் தீர்மானத்துடன் வந்தது. "அப்டீன்னா.. " "என் மனசுல இஷ்டம் இல்லாம இருந்திருக்கும் பட்சத்தில்... நீ என்னை, இன்னைக்கு பஸ்ல உன் முழங்கையால, என் மார்ல இடிச்சிட்டு, எங்கிட்ட செருப்படி வாங்காம தப்பிச்சு இருப்பியா?" "அயாம் சாரி..." "இப்ப என் கூட, என் பக்கத்துல உக்காந்து சிரிச்சி பேசிகிட்டு, என் தொடையை உன்னால உரசமுடியும்ன்னு நினைக்கறியா?" "அயாம் சாரி மேடம்.." "அப்ப உனக்கேத் தெரியாமத்தான், உன் முழங்கை என்னை உரசிச்சா? உனக்கேத் தெரியாமத்தான் என் தொடையை உன் முழங்கால் உரசிக்கிட்டு இருந்துதா?" அவள் டைப் அடிப்பதை நிறுத்திவிட்டு அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். ரமணியால சட்டெனப் பதில் பேச முடியாமல் காமாட்சியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். என்னத் தைரியம் இவளுக்கு? உண்மையை நேருக்கு நேரா சந்திக்க விரும்பறாளே? என்னை இவள் டெஸ்ட் பண்ணிப்பாக்கிறாளா? இவ மனசைப்பத்தி எனக்குத் தெரியாது.. ஆனா இவளை நான் காதலிக்க ஆரம்பிச்சு அரை மணி நேரம் ஆயிடிச்சி... என் கிட்டவே நான் பொய் சொல்லிக்க முடியுமா? என்னை நானே ஏமாத்திக்கமுடியுமா? என் மனசை நானே பொய் சொல்லி தூங்க வைக்க என்னால முடியாது. இப்ப இவளுக்கு என்ன பதிலை நான் சொல்றது? இவ எதிர்லே என்னால பொய் பேச முடியாது...! இவ கண்களைப் பாத்து என்னால பொய் பேச முடியாது! எனக்கு பொய் பேசவும் இஷ்டமில்லே! இவளுக்கு ஒரு பொய்யான பதிலைச் சொல்லிட்டு, இதுக்குமேல இவளைப் பாக்கும் போதெல்லாம் என் தலையை குனிஞ்சுக்கிட்டு, இந்த ஆஃபிசுல என்னால உலாவி வர முடியாது. நான் கோழையில்லே... நான் உண்மையைச் சொல்லத்தான் போறேன். இவ என்னை உரசின அந்த நொடி இன்னும் என் மனசுக்குள்ள பசுமையாக நினைவுல இருக்கு... அப்ப இவ கண்களை நான் பார்த்தேன். அந்த சமயத்துல இவ மனசுல என்ன இருக்குன்னு எனக்கு நல்லாப் புரிஞ்சுது.. எங்கிட்ட எதைப்பாத்து இவ மயங்கினான்னு எனக்குத் தெரியாது. ஆனால் இவள் என்னால் அந்த நொடியில் கவரப்பட்டிருந்தாள். அந்த கவர்ச்சியின் விளைவாக அவள் என்னைத் தன் மார்புகளால் உரசினாள். அவள் மனதில் பொதிந்திருந்த அந்த நேரத்து ஆசையை என்னால நிச்சயமா நல்லாப் புரிஞ்சுக்க முடிஞ்சிது. இவளும் என்னை யதேச்சையா தன் மார்புகளாலே உரசவில்லை. இவளும் தன் மனசுக்குள்ள என் மேல ஆசைப்பட்டிருக்கணும். அப்படியிருக்கும் போது இவ கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும்? இவளுக்கு நான் ஏத்தவன்தானான்னு, இவ தன் மனசுல இருக்கற உண்மையைப் பேசி, இவ என்னைச் சோதிச்சிப் பாக்கிறாளா? ரமணியின் உள்மனசு சட்டென விழித்துக்கொண்டது. "காமாட்சி மேடம்.. உங்களைத் தொட்டுப்பாக்கணும்ங்கற ஆசையிலத்தான் உங்களை நான் பஸ்லே இடிச்சேன்... ஆனா... சத்தியமா சொல்றேன். அந்த வினாடி வரைக்கும் நீங்க என் பின்னாடி நின்னுக்கிட்டு இருந்தீங்கன்னு எனக்குத் தெரியாது." "தேங்க்ஸ் ரமணி... தேங்யூ.. நீ உண்மையைப் பேசினதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்..." ரமணி தலைகுனிந்து உட்க்கார்ந்திருந்தான். "நீ அந்த பஸ்ல ஏறினதுக்கு முன்னாடியே அந்த பஸ்ல நான் இருந்தேன்.. நான் அந்த பஸ்ல இருக்கறது உனக்குத் தெரியாதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்.. " காமாட்சி முறுவலித்தாள். ரமணியின் கைகளைப் பற்றிக்கொள்ள அவள் மனது துள்ளிக்கொண்டிருந்தது. "இதுக்கு முன்னாடி எப்பவுமே இந்த மாதிரி உங்களைத் தொடணும்ன்னு நான் நினைச்சதேயில்லை... இன்னைக்கு நடந்தது திட்டமிடப்படாத ஒரு நிகழ்ச்சி.." ரமணி திக்கித்திணறிக்கொண்டிருந்தான். "ம்ம்ம்..." காமாட்சி முகத்தில் நிஜமான சந்தோஷம். அவள் பேசாமல், பேசுபவனைப்பார்த்துக் கொண்டிருந்தாள். "இந்த மாதிரி வேற எந்த பெண்ணையும், மனசுல விருப்பத்தோட, நான் என்ன செய்யறேன்னு தெரிஞ்சு, எப்பவுமே இடிச்சதில்லே.. இன்னைக்கு நான் செய்யற காரியத்தின் விளைவுகள் எதுவாயிருந்தாலும் அதை மனசார ஏத்துக்கணுங்கற முடிவோடத்தான் நான் உங்களை உரசினேன்." ரமணியின் முகம் இன்னமும் லேசாக களையிழந்து இருந்தது. சங்கரன் தொண்டையைக் கனைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார். 'என்னம்மா கரெக்ஷ்ன்ஸ் முடிச்சிடீங்களா? பேப்பர்ஸ் ரெடியாகிடுச்சா..? பெரியவர் வர்றேன்னு இப்பத்தான் போன் பண்ணார்.." "பத்து நிமிஷத்துல பேப்பர்ஸ் உங்க டேபிளுக்கு வந்திடும் சார்..." "தேங்க்யூ காமாட்சி.. லஞ்ச் ஆர்டர் பண்ணியிருக்கேன்.. நீங்க சாப்பிட்டுட்டுத்தான் கிளம்பணும்.." காமாட்சி பிரிண்ட் ஐக்கானை அழுத்தினாள். ரமணி பேப்பர்களை சீராக அடுக்கி சங்கரனிடம் நீட்டினான். “ரமணி... வீட்டுலேருந்து ஃபில்டர் காஃபி கொண்டாந்து இருக்கேன்; நீ ஒரு கப்பு குடிச்சுக்கோ... காமாட்சிக்கும் குடுடா...”

“சரி.. சார்...” “கையில் காஃபியுடன் நுழைந்தவனை வியப்புடன் பார்த்தாள்.. “சங்கரன் வீட்டுக்காப்பி... நல்லாயிருக்கும்... குடிச்சிப்பாருங்க..” ரமணி கண் சிமிட்டினான். “தூ...கர்மம் புடிச்சவன்... சுமித்ராவாவுக்காக அவன் எடுத்தாந்துருப்பான்... பட்டினியிலே செத்தாலும் சாவேன்... எனக்கு வேணாம்பா..” “ஒருத்தரை இந்த அளவுக்கு எதுக்காக வெறுக்கணும்?” “நீ என்னா புத்தனா?” “....” “ம்ம்ம்... யாரையும் நீ வெறுத்ததே இல்லையா” காமாட்சி சூடாகிவிட்டாள். “வேணாம்ன்னா விட்டுடுங்க... வீணா கோவப்படாதீங்க... நீங்க சிரிச்சுக்கிட்டே இருங்க... அதான் எனக்குப் புடிக்குது...” ரமணி விருட்டென எழுந்தான். அறை மூலையில் இருந்த சிங்கில் இரண்டு கஃப் காஃபியையும் ஊற்றிவிட்டு தண்ணீரை வேகமாக திறந்துவிட்டான். “நீ குடிக்க வேண்டியதுதானே?” “உங்களுக்கு பிடிக்காத காஃபியை நானும் குடிக்க வேணாமேன்னுப் பாத்தேன்.” “ஹேய்... இப்படில்லாம் பண்ணா நான் உங்கிட்ட கவுந்துடுவேன்னு நினைக்கிறியா?” சட்டென கன்னங்களில் குழி விழச்சிரித்தாள். மூக்கு விடைத்தது. வைரமூக்குத்தி தன் ஒற்றைக்கண்ணை சிமிட்டியது. குழியும் கன்னங்களை, கண்களை எடுக்காமல் வெறித்துக்கொண்டிருந்தான். தான் உட்க்கார்ந்திருந்த சேரை அவள் நகர்த்தினாள். அடுத்த நொடி அவள் தொடை இவன் முட்டியை உரசியது. “ரொம்பவே சீண்டறீங்க நீங்க...! எக்குத்தப்பா எதாவது நான் பண்ணிடுவேன்...” அழாக்குறையாக பேசினான் அவன். "என்னோட கன்னத்துல விழற குழியை மட்டும்தான் லைக் பண்றியா? இல்லே...?" வார்த்தையை முழுவதும் முடிக்காமல், ரமணியை ஒரு நொடிக்கும் குறைவாக பார்த்தாள். அவள் கண்களில் குறும்பு மின்னிக்கொண்டிருந்தது. குறும்பு மின்னிய தன் விழிகளை சிமிட்டியாவாறே தன் கீழுதட்டை அவள் ஒரு முறைக்கடித்துக்கொண்டாள். "உங்களை.. உங்க கன்னத்துல விழற குழியை.." ரமணியால் சரளமாகப் பேசமுடியவில்லை. "அப்புறம்.." அவள் வாயில் பேச்சு சரளமாக வந்து கொண்டிருந்தது. இவனால்தான் சரளமாக பேசமுடியவில்லை. “உங்களை மொத்தமா நான் லைக் பண்றேன்.” ரமணி அசடு வழிந்தான். “தினம் நிறைய "லைக்" போடுவியா?” “புரியலே” “பேஸ்புக்குல லைக்ல்லாம் போடுவீயான்னு கேட்டேன்...” “எப்பவாவது கொஞ்சநேரம் அப்டீ இப்டீன்னு...” அவன் இழுத்தான். “இனிஷியல் இல்லாதவன்”ன்னு ஃப்ரொபைல் வெச்சிருக்கே... உனக்கும் ஒரு நாப்பேத்தேழு பேரு ஃபாலோயர்ஸ் இருக்கானுங்க...?” "இதெல்லாம்" “நீ பாத்ரூமுக்குப் போனீயே... அப்பத்தான் உன் ஸிஸ்டத்துலப் பாத்தேன்...” “எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிடுவேன்... இன்னைக்கே எதுக்குன்னு பாக்கறேன்...” அவன் குரல் தழுதழுத்தது. காமாட்சி தன் தலையை நிமிர்த்தி சங்கரனின் அறையை நோக்கினாள். சீட் காலியாக இருந்தது. ரமணியின் வலது கையை, தன் கையில் எடுத்துக்கொண்டாள் காமாட்சி. “நீ என்னை ‘லைக்’ பண்ணணும்ன்னா... இன்னையோட மத்தவளுங்களுக்கு ‘லைக்’ போடறதை கம்ப்ளீட்டா விட்டுடணும்... அப்புறம் கன்னா பின்னான்னு ஸ்டேட்டஸ் போடறது... பொம்பளை பேர்ல பேஸ்புக்ல நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அலையறது, இதையெல்லாம் விட்டுடணும்...” அவள் உதடுகளில் புன்னகை. கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. ரமணி பதில் பேசவில்லை. காமாட்சியின் கை விரல்களை, அவன் தன் வலுகொண்ட மட்டும் நெறித்தான். மோதிரம் போட்டுக்கொண்டிருந்த விரலில் உயிர் போவது போல் அவளுக்கு வலித்தது. ஆனால் அந்த வலி அவளுக்கு இன்பமாக இருந்தது. “தினம் வொர்க் அவுட் பண்ணுவியா? கையை கெட்டியா வெச்சிருக்கியே...?” “சாரிங்க...” ரமணி தன் கையை அவசர அவசரமாக விலக்கிக்கொண்டான். அவள் முகத்தை ஒரு முறை உற்று நோக்கினான். அவள் கண்களில் இருந்த சேதி புரிந்தது அவனுக்கு. இப்போது அவள் கையைப் பார்த்தான். கை சிவந்து போயிருந்தது. விருட்டென அவளுடைய சிவந்த கையை தன் உதடுகளில் அழுத்தி முத்தமிட்டான். எப்ப்ப்பா... எட்டு வருஷத்துக்கு அப்புறம் ஒரு ஆம்பிளை உதடு என் ஒடம்புல படுது... காமாட்சி நெக்குருகிப்போனாள். ஒரு ஆணின் முட்டியும், ஒரு பெண்ணின் முட்டியும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு இருந்தன. “இனிமே ஊருல இருக்கறவ எவளுக்காவது லைக் போட்டேன்னு தெரிஞ்சுது.. அப்புறம் நடக்கறதே வேறே...” ரமணி பதில் பேசவில்லை. மவுனமாக இருந்தான். “ரமணி.. தள்ளி உக்காரூ... நாம சிரிச்சிப் பேசிக்கிட்டு இருக்கறது இந்த நாய் கண்ணுல பட்டாலேப் போதும்... பொறாமையிலேயே தீஞ்சுப்போயிடுவா... அவ மட்டும் கருகிப்போனா பரவால்லே.. நாமுளும் மொத்தமா சாம்பலா போயிடுவோம்..” ரமணியின் கரத்தை வேகமாக உதறினாள். “என்ன சொல்றீங்க?” ரமணியின் முகம் சட்டென சுருங்கியது. “கேள்வி கேக்காதே. சிரிப்புடன் இருந்த அவள் முகம் கடுவன் பூனையாகி நறுக்கென பதில் வந்தது காமாட்சியிடமிருந்து. தன் சேரை சற்று நகர்த்திக்கொண்டான் ரமணி. சங்கரனின் ரூமுக்குள் தன்னுடைய பெரிய சூத்து அசைய அசைய சுமித்ரா நுழைந்து கொண்டிருந்தாள். "என்னய்யா உங்கக்கூட லொல்ளாப் போச்சே... ஹேங்... எதுக்குய்யா இருக்கீங்க நீங்கள்ல்லாம். நான் பாத்து தப்பு கண்டுபிடிக்கறதுக்கு நீங்கள்ளாம் இங்க என்னைய்யா புடுங்கறீங்க.." இரைந்தார் கம்பெனியின் முதலாளி. பெரியவர் ஆறு மாசத்துக்கு ஒரு தரம் இந்த ஆஃபீசுக்கு வருவார். இது அவருக்கு மூன்றாம் தாரம் போல்தான். அவருடைய மூத்தப்பிள்ளையின் மச்சான்தான் இந்த கம்பெனியின் சிஎம்டி. அவன் அமெரிக்கா போயிருந்தான். அர்ஜெண்ட் கான்ட்ராக்ட். பைல்லே நானே கையெழுத்து போடுகிறேன் என்று கிளம்பி வந்துவிட்டார். "சங்கரா... நல்லாப்பாத்திட்டியா? இந்த கம்பெனியை விட்டு முதல்ல உமக்கு சீட்டு கிழிக்கணும். உம்மை தொலைச்சு தலைமுழுவணும்ன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறான் என் புள்ளை. அப்டி என்னய்யா சொக்குப்பொடி போட்டு வெச்சிருக்கே அவனுக்கு?" பெரியவரின் பிள்ளைக்கு, அவ்வப்போது ஈ.ஸி.ஆர் ரோட்டு பங்களாவுக்கு, பெட்டைக்கோழி, அதுவும் நாட்டுக்கோழியாக, பிடித்து அனுப்புவது சங்கரனின் அப்பாய்ன்மெண்ட் ஆர்டரில் குறிப்பிடப்படாத ஒரு கட்டாய வேலை. பெரியவர் காதுக்கு இந்தவிஷயம் சமீபத்தில் அரசல் புரசலாக போயிருந்தது. யோவ் வேணு.. நீயும் ஒருதரம் சுத்தமா பாத்துடு மேன். நான் எங்கே கையெழுத்துப்போடணும்...?" கோட் பாக்கெட்டிலிருந்து தங்கப்பேனாவை உருவினார். கான்ட்ராக்ட் கிடைக்கும் பட்சத்தில்... மூணு மாசத்துல எக்ஸிக்யூட் பண்ணணும். செலவு போக நிகர லாபம் முழுசா அம்பது கோடி கையில நிக்கற வேலை. மூணு மாசத்துல அம்பது கோடி.. இவருக்கு சொந்தமான நாலு கம்பெனி ஸ்டாஃபுக்கு ஒரு வருஷம் சேலரி பேமெண்ட் பண்ணிடலாம். மனுசன் எப்போதவது இப்படி குரல் எடுத்து இரைவானேத் தவிர, மனசுக்குள்ள எதையும் முடிஞ்சி வெச்சிக்கமாட்டான். முள்ளுக்குள்ள இருக்கறப் பலாச்சுளை மனசு. முள்ளு குத்தும். ஆனா இரண்டு நிமிஷத்துல பல்லு தெரிய சிரிப்பான். சங்கரனும், வேணுவும் தலை குனிந்து நின்றார்கள். மூச்சு விடவில்லை. அவர்கள் இருவருக்கும் பெரியவரைப் பற்றி நன்றாகத்தெரியும். நீட்டிய பேப்பரில், காட்டிய இடத்தில் கறுப்பு பேனாவால் கிறுக்கினார். அறையை விட்டு வெளியில் வந்தார். திரும்பினார். காமாட்சி பணிவுடன் நின்று கொண்டிருப்பதைப்பார்த்தார். கண்ணாடி சுவருக்குப்பின் உள் அறையில் ரமணி எழுந்து நின்று மார்பில் கையைக் கட்டிக்கொண்டு நிற்க, அவன் பக்கத்தில் சுமித்ராவும் தலைகுனிந்தவாறு நின்றிருந்தாள். "என்னம்மா காமூ.. சவுக்கியமா... பிரச்சனை ஒண்ணுமில்லேயே..." ஓரக்கண்ணால் சங்கரனைப்பார்த்தார். சங்கரன் முகத்தில் பதட்டம் நிலவிக்கொண்டிருந்தது. எதையாவது திரும்பவும் உளறி கிளறி வெச்சுடப்போறா? "நீங்க இருக்கும் போது எனக்கென்ன குறை சார்..." காமாட்சியின் வாயிலிருந்து வார்த்தை முழுசாக வெளிவரவில்லை. காமாட்சியினுடையது வாழ்ந்து கெட்ட குடும்பம். ஒரு காலத்தில் காமாட்சியின் தாத்தா வீட்டில், இரண்டு வேளை சாப்பிட்டுவிட்டு, தங்கி படித்தாராம் பெரியவர். இன்று தமிழ்நாட்டின் முதல் நான்கு தொழிலதிபர்களில் ஒருவர். "லீவு நாள்லே வேலைக்கு வந்து இருக்காங்க... லேடீஸ் எல்லாருக்கும் கன்வேயன்ஸ் அரேஞ்ச் பண்ணி, வீட்டுல கொண்டுபோய் ட்ராப் பண்ணுங்க..." டக் டக்கென ஷூ சப்திக்க வெளியே நடந்தார். "எஸ் ஸார்..." வேணு சங்கரனுக்கு கண்ணைக் காட்டிவிட்டு, அவர் பின்னாலேயே ஓடினார். சங்கரன் தாராளமாக மூச்சு விட ஆரம்பித்தார். பெரியவர் போனதும், காமாட்சி, ரமணியை கண்ணால் அழைத்தாள். விடுவிடுவென்று வாசலை நோக்கி நடந்தாள். ரமணி அவள் பின்னால் ஓட்டமும் நடையுமாக ஓடினான். இவன் சோறும் வேணாம். ஓண்ணும் வேணாம். ஹோட்டல்லே சாப்பிட்டுக்கலாம். ரமணி தன் கண்களால் அவள் சொன்னதை வழிமொழிந்தான். சுமித்ரா சங்கரனின் ரூமுக்குள் நுழைந்தாள். "நீ எதுக்குடீ இன்னைக்கு இங்கே வந்தே...?" சங்கரன் அடித்தொண்டையில் உறுமினார். "இந்த பக்கம் ஒருவேலையா வந்தேன்.. அவசரமா பாத்ரூம் போகவேண்டியிருந்தது.. ஆஃபிசுக்குள்ள நுழைஞ்சேன்.. பார்க்கிங்ல உங்க காரைப் பாக்கவே மேல வந்தேன்.. வந்தாத்தான் தெரியுது.. மன்மத ராசாவோட ஆஃபிசுல, காமாட்சி உக்காந்து இருக்கா... கூடவே நம்ம விடலை உக்காந்து இருக்குது...யாரு ஆக்டிங்கு..? .யாரு டைரக்ஷ்ன்?.." "சுமித்ரா.. வாயைப்பொத்துடி.. கிழவன் கத்தினதை நீயேப் பாத்தீல்லே; அப்புறம் நக்கல் என்ன வேண்டிக்கிடக்கு இங்கே? வேலை செய்ய வந்திருக்கோம்.. நாளைக்கு டெண்டர் போவலே... நான், நீ, அந்த ரமணி எல்லாரும் ரோடுலத்தான் நிக்கணும்." "தெரியுது..தெரியுது.. ஏதோ ஆத்தாமை பேசிட்டேன்; சாரிங்க.. ஃபீல் பண்ணாதீங்க.. சாயந்திரமா வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருந்தீங்களே?" "இன்னைக்கு முடியாது... எனக்கு நிறைய வேலை இருக்கு... அடுத்த வாரம் பாக்கலாம்.." சங்கரன் எதிரில் கிடந்த பைலில் மூழ்கிவிட்டார். "அவரு இன்னைக்கு வீட்டுல இல்லே... திரும்ப வர்றதுக்கு ரெண்டு நாள் ஆவும்?" முனகினாள் சுமித்ரா. சங்கரன் அவளை நிமிர்ந்து பார்த்தார். சுமித்ராவின் முந்தானை பாதிக்குமேல் நழுவியிருக்க, ஜாக்கெட்டுக்கு மேல் அவளுடைய பரந்த மார்புகள் வெண்மையடித்துக்கொண்டிருந்தன. சங்கரன் பேண்ட்டுக்குள் லேசாக சூடு ஏறியது. இவ உடம்பை உரிச்சுப் பாத்து பாத்து அலுத்துப்போச்சு எனக்கு. கன்னாப் பின்னான்னு ஊதிப்போய் கிடக்கறா? சுமித்ராவுக்கு தன் பேண்ட்டுக்குள் இருக்கும் இந்த சூடு போதாதென்று அவருக்கு நன்றாகத் தெரியும். இப்ப இவகூட இவவீட்டுக்குப்போனா, நான் இவளை நக்கிவுட்டுத்தான் திருப்தி படுத்தணும். ராத்திரிக்கு வூட்டுக்கு வந்து நான் என்னுதை கையில புடிச்சிக்கிட்டு தூக்கம் வராம அவதி படணும். இப்பல்லாம் இவளை அம்மணமாப் பாத்தா எனக்கு சுத்தமா எழுந்துக்கவே மாட்டேங்குது. பொம்பளையை நக்கணுங்கற வெறி சங்கரனுக்கு மனதில் எழும்போது மட்டும், அவருக்கு குடும்பத்தில் இருக்கும் சுமித்ரா தேவைப்பட்டாள். மற்ற நேரங்களில் அவள் அவருக்கு கசக்கத்தொடங்கிவிட்டாள். சுமித்ராவுக்கும், சங்கரன் அவளுடையத் தொடைக்குள் தன் தலையைப் புதைக்கும் போதுதான், முழு சுகம் கிடைத்தது. சங்கரனுக்கே முழுசாக கிளம்பி, தன் சுன்னியை அவள் புண்டைக்குள் விட்டு ஆட்டும் எண்ணம் எப்போதாவது எழுந்தால், சரிடா ராஜா... சித்த நாழி வுட்டுக்கோ... ஆட்டிக்கோ... எனக்கென்ன என்பது போல் அவள் மல்லாந்து கிடப்பாள். "சொன்னாக் கேளுடீ.. நான் இருக்கற டென்ஷன்ல... என் புள்ளையை நீ ஆட்டு ஆட்டுன்னு ஆட்டினாலும் இன்னைக்கு அவன் எழுந்துக்கவே மாட்டான். இப்ப நீ என் வண்டியை எடுத்துக்கிட்டு உன் வீட்டுக்குப் போய் சேரு... வீட்டுக்குப்போனதும் வண்டியைத் திருப்பி அனுப்பிச்சுடு. முடிஞ்சா ராத்திரிக்கு வர்றேன். விருட்டென பைலில் தலையைப் புதைத்துக்கொண்டார் சங்கரன். அரை மணி நேரத்தில் சுமித்ராவை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு, டிரைவர் திரும்பி வந்து செக்யூரிட்டி ஆஃபிசில் இருந்து போன் பண்ணினான். சங்கரன் பெரியவர் கையெழுத்திட்டப் பைலை இரும்பு அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டு தன் ஃப்ரீப்கேசை எடுத்துக்கொண்டு கீழே விரைந்தார். டிரைவரிடம் ஒரு நூறுரூபாய்த்தாளை நீட்டினார். சல்யூட் அடித்துவிட்டு அவன் விலகியதும், காரை ஓடவிட்டு வீட்டுக்கு வந்தார். மணி மூன்றுதான் ஆகியிருந்தது. ஏ.ஸியை ஆன் பண்ணினார். பேண்ட், சட்டை, பனியன் எல்லாவற்றையும் கழற்றி எறிந்துவிட்டு லுங்கியுடன், கட்டிலில் படுத்தார். இந்த பனாதைப்பய ரமணிக்கு வந்த வாழ்வைப் பாத்தயாடா சங்கரா? . காமாட்சியும், ரமணியும் இடித்துக்கொண்டு, ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு உட்க்கார்ந்திருந்ததும், சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்ததும் அவர் மனக்கண்ணில் வர அவருக்கு வயிறு பற்றிக்கொண்டு எரிந்தது. எத்தனை நாளா இவங்களுக்குள்ள இப்படி ஒரு பழக்கம்? காலையில கேட்டா, காமாட்சி செல் நம்பர் எனக்குத் தெரியாதுன்னு ரமணி சொன்னான். ஒரு மணி நேரத்துக்குள்ள அவ கையைப் புடிச்சிக்கிட்டு ஆஃபிசுக்குள்ள, என் எதிர்லேயே ரெண்டு பேரும் குழையறாங்க. காமாட்சியை நினைத்ததும், அவர் சுன்னி சட்டென விறைத்தது. என்னாச்சு எனக்கு? 'என் புருஷன் ஊர்ல இல்லே. வீட்டுக்கு வர்றியான்னு சுமித்ரா கேக்கறா' அவ எதிர்ல எனக்கு பூளு தொங்கிப் போச்சு. ஹூம்.. என்னா காய்; என்னாப்பழம்; என்னா ஒடம்பு இந்த காமாட்சிக்கு; ரெண்டும் அப்படியே குத்திக்கிட்டு நிக்குதே; ங்க்கோத்தா அப்டியே கசக்கி எடுக்கணும்... அரக்கு கலர் பட்டுப்புடவையில இன்னைக்கு மகாலட்சுமி மாதிரி வந்திருந்தாளே.. அவளுடைய ஒத்தை மூக்குத்தி போட்ட முகம், சிரிக்கும் போது குழிவிழும் அவள் கன்னங்களும், அகன்ற இடுப்பும், வயிற்று மடிப்பும்; மீண்டும் மீண்டும் அவர் கண்களில் ஆடியது. அவருடைய சுன்னி முழுவதுமாக எழுந்து நின்றது. கொட்டைகள் வலியால் துடித்தன. தேவிடியா முண்டை; எங்கிட்டேருந்து தப்பிச்சிட்டா.. புருஷன் கூட இல்லே; இந்த வயசுல எப்படித் தனியா இருக்கா; புண்டையில விரலை விட்டு நோண்டிக்குவாளா? கூட இவ சித்தி இருக்கறதா கேள்வி... விரலை வுட்டுக்கிட்டா, அதுவே ஒரு பொம்பளைக்குப் போதுமா? இன்னும் அஞ்சு வருஷம் நான் அந்த கம்பெனியிலத்தான் குப்பைக் கொட்டியாவனும்? இவ மட்டும் எங்கேப் போயிடுவா..? பாத்துக்கறேன். அவளை ஒரு நாள் கதற கதற துணியை அவுத்துட்டு, ஓக்காம விடமாட்டான் இந்த சங்கரன். ஆனா இந்த ரமணி எப்படி அவகிட்ட நெருங்கி வந்திருக்கான்? கதைப்புரியலேயே... சங்கரனின் கை இயல்பாக தன்னுடைய ஆயுதத்தை வருட ஆரம்பித்தது. மனைவி பாக்யாவும், பெண் பார்வதியும் ஒரு கல்யாணத்துக்காக தஞ்சாவூர் வரை போயிருந்தார்கள். பெண்டாட்டியைத் தொட்டு ரெண்டு மாசம் ஆகியிருந்தது. விரதம், தீட்டு, நோம்பு, பொண்ணு வளந்து நிக்கறா? வேறேப் பேச்சே இல்லே; கூதியாளுக்கு; எப்பப்பாத்தாலும் இதே பொலம்பல். மனுசன் நான் என்னாப்பண்ணுவேன்... கல்யாணம் ஆன புதுசுலேயே அவளுக்கு இந்த பூளாட்டத்துல அவ்வளவா இன்ட்ரெஸ்ட் இருந்ததில்லே.. நானா போய் போய்த்தான் என் ஆசையைத் தீத்துக்குவேன்.. இவளாலத்தான் நான் ஊர்மேயவே ஆரம்பிச்சேன்.. நீங்க மாடியில போய் படுங்க; முடிஞ்சா மேலே வர்றேன்.. முடிஞ்சா வருவாளாம். கட்டினப் பொண்டாட்டி பேசற பேச்சா இது? அப்படி என்னய்யா வயசு ஆயிடிச்சி இவளுக்கு? இவளுக்கு எப்ப முடியறது... இவ எப்ப மாடிக்கு வர்றது... எப்ப என் கொட்டை வலி தீரறது? நான் என்னா கல்லுல வெச்சு நசுக்கிக்கவா? பாக்யாவை நினைத்தாலே அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது. சங்கரன் உடலும், மனசும், பேயாக மரத்திற்கு மரம், பெண்; பெண்; என அலையத்தொடங்கின. இன்னைக்கு எவ வாயிலேயாவது நான் வுட்டு ஆட்டலேன்னா எனக்கு பைத்தியமே புடிச்சிடும்... தன் வழுக்கை மண்டையைத் மெல்லத் தடவிக்கொண்டார் அவர். செல்லில் குணசேகரனை அழைத்தார். ***

"சேகர்.." "சொல்லு மச்சான்.. ஊர்லதான் இருக்கியா?" அவுட்டு சிரிப்பு சிரித்தான் அவன். "உனக்குத் தெரியாம நான் எங்கடாப் போயிடப்போறேன்.?' சங்கரன் அசட்டு சிரிப்பு சிரித்தார். "நயினா.. கொஞ்சம் பிஸியா இருக்கேன்.. சட்டுன்னு மேட்டருக்கு வர்றயா?" "வீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரெண்டு மாசமாவுது.." "ம்ம்ம்..." "பொண்டாட்டியும் பொண்ணும் ஊர்ல இல்லே.. வீடு காலியா இருக்கு." "உனக்கு கிளப்பிக்கினு இருக்குமே?" "புதுசா எதாவது, சைவமா, பேக்ட் டின்னர், உன் கைவசம் இருக்கா?" "முத்தலா வேணுமா; இல்லேப் பிஞ்சா வோணுமா?" "சேகரு.. என் டேஸ்ட் உனக்குத் தெரியாதா தம்பி?" "அண்ணாத்தே.. முத்தினது எதுவும் இன்னைக்கு ஃப்ரீயா இல்லே... புதுசா ஒரு கோழிக்குஞ்சு, இப்பத்தான் ஆறுமாசமா, தன் பேருல ரேஷன் கார்ட் போட்டுகினு வந்திருக்குது... சிக்குன்னு, செவப்பா, எல்லாம் உன் ஜாதிதான், டைட்டா இருக்கும்.. தாக்குப்புடிப்பியா?" "சொல்லுடா... சும்மா மெரட்டாதே.." "செஷனுக்கு இருபத்திஞ்சு ரூவா... ஓவர் நைட்டுக்கு என்பது வரைக்கும் சார்ஜ் பண்றங்க... நான் சொல்றவங்களுக்கு அறுபது ரூவா வரைக்கும் படியுது... வர்றதுக்கு, போறதுக்கு டாக்ஸி சார்ஜ் நீதான் எக்ஸ்ட்ராவா கொடுக்கணும்." "என்னா வயசு..?" "இருவது வருஷம், நாலு மாசம், எட்டு நாளு; தலைவா.. கூடவே அவ ஜாதகம் அனுப்பவா? கல்யாணமா கட்டிக்கப்போறே? இதுக்குத்தான் உன்னை மாதிரி எமகண்டம், ராவு காலம், பாக்கற ஆளுங்க கூட டீப்பா தோஸ்தி வெச்சுக்ககூடாதுன்னு சொல்றது.." "டேய்.. அடங்குடா... பெரிய மசுரு மாதிரி பிலிம் காட்டறே... நேர்ல வந்தேன் உன் கொட்டையை நசுக்கிடுவேன்.. இப்பல்லாம் சின்னப்பொண்ணுங்களை கட்டிப்புடிக்கும் போது, என் பொண்ணு ஞாபகம் வந்துடுதடா.. அப்புறம் மனசு பக்கத்துல பெட்ல கிடக்கறவளுங்ககூட ஒட்டமாட்டேங்குது... மனுசன் மனசைப் புரிஞ்சிக்கமாட்டேங்கறடா... நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டு.." "உன் கூட இதாண்டா ரப்சரு... எப்பவும் மிடில் ஏஜ்லே, முத்தின கோழி கிடைக்குமடா? பேமிலி பேமிலி வேணுங்கறே? எவன் குடியை நான் கெடுக்கறது..?" "எல்லாம் எளசா, பிஞ்சிக்கத்திரிக்காயா வேணுங்கறான்.. நீ ஒரு கூவக்கூதி எப்பவும் முத்தினதா கேக்கறே? எவனாவது கேட்டா வேஷ்டியை வழிச்சிக்கிட்டு சூத்தால சிரிப்பான்.. அவசரமா வோணுங்கறே... அட்ஜஸ்ட் பண்ணிக்கடா... அம்சமா இருக்குடா.. டீசண்ட் கேர்ள்... நம்ம குரூப் பசங்க கிட்டத்தான் இப்போதைக்கு மாறி மாறி ஓடிக்கிட்டு இருக்கா... போன வாரம் இதே டயம்ல, நானும், நம்ம கோவாலும் இவளை மஹாபலிபுரம் தள்ளிக்கிட்டுப் போயிருந்தோம்.. என் டேஸ்ட்டுதான் உனக்குத் தெரியுமே? என்னை சப்பி வுட்டா பாரு... ரெண்டு நிமிஷத்துல அவ வாயிலியே ஒழுவிடிச்சி.." "நிறுத்துடா.. இப்ப உன் ஆட்டோபயோகிராஃபியை நான் கேட்டனா? உன் கதையைக் கேட்டுட்டு, குட்டியை நான் எப்படீடா லிப் கிஸ் அடிப்பேன்..?" "சங்கரா... ஒரு தரம் அவ வாய்ல வுட்டேன்னு வெச்சுக்கோ; அப்புறம் இவளைத்தவிர வேற எவளையும் திரும்பிக்கூட பாக்கமாட்டே.. ஊதி ஊதியே உன்னைப் பெரிசாக்கிடுவா; வேணும்ன்னா சொல்லு இல்லன்னா வுடு... லீவு நாளு.. நம்ம பசங்களே கொத்திக்கிட்டு போயிடுவானுங்க.." "கோச்சிக்காதடா... மச்சான்." "ஆமாம்ம்.. உன் ஆஃபிஸ்ல, பசுமாடு ஒண்ணு, அதுக்குகூட மடி பெரிசா இருக்குமே; அதாண்டா... சுமியா... சுஜியா.. அவ என்ன ஆனா? அவ வூட்டுக்காரன் டூர்ல எங்கேயும் போவலியா?" "அலுத்துப்போச்சுடா.." "எனக்கு ஒரே ஒரு நாளைக்கு அவளைக்கோத்து வுடேண்டா நாயே?" "இதாண்டா உங்கிட்டே... ஒரேத் தொல்லையாப் போச்சு... அவ லைன்ல ஓடற வண்டியில்லேடா... சொன்னாப் புரிஞ்சிக்கடா மச்சான்.. உங்கூடப் படுத்துக்கோன்னு சொன்னேன்னா, என் கொட்டையிலேயே எட்டி உதைப்பா அவ.." "ங்கோத்தா.. பசுமாட்டுக்கு கண்ணுகுட்டி எதுவும் இல்லேங்கறே; ஓனர் மட்டும் ஓட்டற வண்டிங்கறே.. பத்தாக்குறைக்கு அவனுக்கு கீர் பாக்ஸ் அவுட்டுங்கறே? நீ என்னமோ அப்பப்ப பட்டி.. டிங்கரிங்ன்னு, அந்த வண்டியை தனியா டெஸ்ட் எடுக்கறே?" "அதனாலதான் நாங்களும் ஓரு லாங் டிரைவ் போவலாமான்னு கேக்கறோம்.. தெரிஞ்சுக்கோ... சொல்லிப்புட்டேன்; நம்ம பசங்கள்ளாம் உன் மேல ஒரே காண்டா இருக்கானுங்க... அவனுங்க கையில சிக்கினே; மவனே உன்னை சட்னி ஆக்கிடுவானுங்க; ஆர்.சி புக்கு ஓனர் பேர்லேயே இருக்கட்டும்பா... வண்டியை விலைக்கா கேக்கறோம்...நாங்க.." "..." "நாங்க தேடிப் புடிக்கற புது வண்டிங்களை மட்டும் ஓட்டணுங்கறியே? நீயும் கொஞ்சம் தாரளாம இருக்க வேணாமா? என்னடா சவுண்டேயே காணோம்.. நான் மட்டும் பேசிகினே போறேன்." "..." "ஒரு நாளைக்கு... அசால்டா புருஷன் பொண்டாட்டியை, நம்ம கெட்-டு-கெதர் எதுக்காவது ஓட்டிகினு வா... சும்மா நான் யாரு... பார்ட்டி யாருன்னு கைகுலுக்கி வுட்டுட்டு, கையில ஃபீர் கிளாசோட நீ சைட்ல ஒதுங்கிக்கோம்மா; மீதியை நான் பாத்துக்கறேன்.. நீ ஏண்டா நடு நடுவுல இப்படீ காண்டாவறே?" "ஆவட்டும்.. பாக்கலாம்... நீயாச்சு.. அவளாச்சு... உன் கொட்டைக்கு டெண்டிங், டிங்கரிங், பாத்துக்க உனக்கு ஆசைன்னா நான் என்னப்பண்றது? அதெல்லாம் இருக்கட்டும்; உன் கோழிக்குஞ்சு எத்தினி மணிக்கு வரும்?" "உன் வீட்டுக்குதானே?" "ம்ம்ம்..." "அரை அவர்ல வந்துடும்... அல்ரெடி மெசேஜ் அனுப்பிச்சிட்டேன் நான். கையில இருபத்து அஞ்சு குடுத்துடு... மேல் கொண்டு பர்ஃபாமென்ஸை பாத்து போட்டுக்குடுடா.. கஞ்சக்கூதியானாட்டம் இருக்காதேடா; என் பேரை கெடுத்துடாதே... பிளாக்லேயும் வொயிட்லேயும் சம்பாதிக்கறயே என்னடாப்பண்ணப்போறே? அயிட்டத்தைப் புடிச்சிருந்தா செல்நெம்பர் வாங்கி வெச்சுக்கோ... இந்த மாதிரி ஆத்திர அவசரத்துக்கு உதவும்..." "தேங்க்ஸ்டா மச்சான்..." "சங்கரன் நிதானமாக ஷவரில் குளித்தார். கழுத்திலும், மார்பிலும், பவுடரை தாரளமாக அடித்துக்கொண்டு, ஒரு டவலை இடுப்பில் சுற்றியபடி ஹாலுக்குள் நுழைந்தார். கண்ணாடி ஜன்னல் வழியாக திரையை விலக்கிவிட்டு, வெளியில் பார்த்தார். உதடுகளிலிருந்து தன்னால் விசில் கிளம்பியது. வீட்டு கேட்டருகில், டாக்ஸி ஒன்று நின்றுகொண்டிருந்தது. மெல்லிய உடலுடன், உயரமாக, சுருட்டை முடியுடன், நீல ஜீன்ஸில், கருப்பு டாப்ஸில், கண்ணில் ரேபானுடன், தோளில் ஒரு தோல் பையுடன் இறங்கிய அந்த இளம் பெண்ணைக் கண்டதும், ஒரு வினாடி அசந்து போய் நின்றார். கன்னத்தில் சுண்டிவிட்டால் ரத்தம் வரும் போலிருந்தாள் அவள். ஒல்லியாக இருந்த போதிலும், காஷ்மீர் ஆப்பிள் நிறத்தில் இருந்தாள். டாப்ஸை கழட்டிவிட்டுப்பார்த்தால்தான், அவளுக்கு மாரில் முளைத்து இருக்கிறதா? இல்லையா? என்பதே புரியும் அளவிற்கு இருந்தது அவள் உடல் வாகு. இடுப்பு மட்டும் சற்றே கனமாக இருப்பது போலிருந்தது. சூத்து பார்ப்பதற்கே சுகமாக இருந்தது. இந்த மாதிரி பிகருங்களை சேகரு எங்கேருந்து புடிக்கறான்? வழக்கத்துக்கு மாறாக அவருடைய சுன்னி சட்டென விறைத்தது. டாக்ஸியிலிருந்து இறங்கியவள் தன் செல்லை நோண்டிக்கொண்டிருந்தாள். சங்கரனின் செல் ஒலித்தது. "வண்டி எப்ப கிளம்புதுங்க?" இனிமையான குரல். "காலையில ஆறரை மணிக்கு" சங்கரன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். கோடு வேர்ட்ன்னு சொன்னானே சேகரு; இவ பிஸினஸ் ஹைடெக்கால்லா இருக்கு... சிரித்துக்கொண்டார். "ஓ.கே. தேங்க்யூ சார்... எப்படி வரணும்.. கீழ இருக்கீங்களா? மாடியிலா?" "உள்ளே வந்ததும் உனக்குப்பின்னாடி, இரும்பு கேட்டை மூடிக்கோ. சட்டுன்னு வந்துடு. ரைட் சைடுல மாடிப்படிக்கட்டு இருக்கு பாரு; மாடிக்கு போ... ரூம் கதவு வெறுமனே க்ளோஸ் பண்ணியிருக்கு. தொறந்துகிட்டு உள்ளே போய் சோஃபாவுல உக்காரும்மா" வந்துடறேன் என்றார் சங்கரன். ஏகத்திற்கு அவர் குரல் குழைந்திருந்தது. கஜக்கோலை ஒருமுறை நீவி விட்டுக்கொண்டார். சங்கரன் சோஃபாவில் உட்க்கார்ந்து இருந்தார். அந்த சின்னப்பெண் அம்மணமாகத் தரையில் உட்கார்ந்து அவருடைய தொடை நடுவில் தன் முகத்தைப்பதித்துக்கொண்டாள். ஒரு கையால் அவருடைய கொட்டைகளை இதமாக வருடினாள். சங்கரனின் கைகள் அவள் தலையை இருபுறமும் பற்றிக்கொண்டிருந்தன. கருமையான சுருள் சுருளான கேசம் அவளுக்கு. மதுமதி, மறுகையால் சங்கரனின் பருத்த, ஆனால் நீளத்தில் சற்று சிறியதாக இருந்த மாநிறத்திலிருந்த சுன்னியைக் கையிலெடுத்து, மெல்ல குலுக்கி, தலையைக்குனிந்து, தன் உதடுகளில் ஒருமுறைத் தேய்த்துக்கொண்டாள். தேய்த்துக்கொள்ளும்போதே, மூக்கால் மூச்சை இழுத்து முகர்ந்தாள். கிழவன் ஸ்மெல் எதுவும் இல்லாம, சுத்தமாத்தான் இருக்கான். இப்பத்தான் குளிச்சுட்டு வந்து இருக்கணும். இதான் இருக்கப்பட்டவனுங்களுக்கும், இல்லாதப்பட்டவனுங்களுக்கும் இருக்கற வித்தியாசம். அனுபவிக்கறதையும் திட்டம் போட்டு அனுபவிக்கறானுங்க. சுத்தமா அனுபவிக்கறானுங்க. மதீ... குட்டீ; அத்தை சொல்றதை நல்லாக் கேட்டுக்க; ஆம்பளையை சப்பறதுலேயே அவன் பாதி கவுந்துடணும். அவன் நாடி நரம்பெல்லாம் நடுங்கற மாதிரி, அவனுங்க சுன்னி மொனையை, நாலு தரம் அழுத்தி உறிஞ்சணும். நாக்கால தட்டி தட்டி வுடணும். அவனுங்க கண்ணு சொக்கிப்போயிடனும். அந்த சமயத்துல அவனை அடியிலேருந்து மேல வரைக்கும், கையாலேயே அழுத்திக் குலுக்கணும்.. கண்ணை முழிச்சிப்பாத்தான்னா, வாயுல வுட்டு இரண்டு இழுப்பு இழுக்கணும்.. எப்பேர்பட்டவனாயிருந்தாலும், அவனோட பாதி ஆட்டம் அங்கேயே அடங்கிடும். கண்ணு.. அவன் சாமான்ல்ல ஸ்மெல் வந்தா சிரிச்சிக்கிட்டே கழுவிட்டு வந்துடுங்க... உங்க விருப்பப்படியே சப்பிவிடறேன்னு சொல்லணும். நீயே சோப்பு போட்டு கழுவிடறேன்னு சொல்லலாம். எக்காரணத்தைக்கொண்டும் கஸ்டமர் எதிர்ல உன் மூஞ்சை மட்டும் சுளிச்சிடக்கூடாது. சட்டுன்னு மனசுல அடிப்பட்டுடும். நம்ம கஸ்டமருங்கல்லாம், வம்பு தும்புக்கு போற ஆளுங்க இல்லே; டீஸண்டான பேமிலியிலேருந்து வர்றவனுங்க; பொண்டாட்டிக்குத் தெரியும் இவனுங்க விளையாட்டெல்லாம்; மூஞ்சைச் சுளீச்சீன்னா திருப்பியும் உன்னைக் கூப்பிடமாட்டான். அத்தை சொல்லிக்கொடுத்த அரிச்சுவடி மதுமதிக்கு மனப்பாடம். சங்கரன் இடுப்பை மெல்லத்தூக்க, அவருடைய மேல்தோலைத் பின்னுக்குத் தள்ளி, மொட்டிற்கு முத்தம் குடுத்தவள், பல் படாமல் மொட்டை மட்டும் ஈராமாக்கிட, சங்கரன் சீறிக்கொண்டு எழ ஆரம்பித்தார். "இந்தக்குட்டிகூட ஒருதரம் படுத்துப்பாரு... அப்புறம் நான் வேற எவளையாவது அனுப்பறேன்னு சொன்னாலும் வேணாம்பேன்னு சொன்னனே சேகரு.. கரெக்டாத்தான் பேசுவான் அவன் எப்பவும்..." பரவாயில்லையே... நம்ம சேகரு சொன்னது சரிதான்... மதுமதி, சங்கரன் பூளை தன் வாய்க்குள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்கு இழுத்து அழுத்தமாக சப்ப ஆரம்பித்தாள். "ப்ப்ம்ம்ம்ம்..." சங்கரனின் இடுப்பு கட்டுப்பாடில்லாமல் ஆடத்தொடங்கியது. இரண்டு நிமிடங்களில் அவருடைய முழு சுன்னியும் அவள் வாய்க்குள் நுழைந்து, எச்சில் அபிஷேகம் பண்ணிக்கொண்டு டீயூப் லைட் வெளிச்சத்தில் பளபளவென மின்ன ஆரம்பித்தது. ஏ.ஸி. ஓடிக்கொண்டிருந்த போதிலும் அவருக்கு வியர்த்தது. சும்மா குச்சி ஐஸ் சப்பற மாதிரில்லா சப்பறா? மாங்கொட்டையை உறிய மாதிரி உறியறாளே? இந்த சின்ன வயசுல இவ்வளப் பக்குவமா? மனசுக்குள் வியந்தார். ப்ராப்பர் ட்ரெய்னிங் எடுக்கிறாளுங்களா? எங்கேயாவது இன்ஸ்டிட்யூட், இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு, பூளை எப்படி ஊம்பணும், எப்படி குலுக்கி வுடணும்ன்னு, சொல்லிக்கொடுக்கறதுக்கு எங்கேயாவது ஒப்பன் பண்ணிட்டானுங்களா? இவ சப்பற சப்புல என் அடிவயிறு கலங்கி போவுதே.. ஜன்னி வெச்ச மாதிரில்லா கால் கையெல்லாம் நடுங்குது. இவ சப்பறதுலேயே நான் கவுந்துடுவேனா? சட்டென சங்கரனுக்கு ஞாபகம் வந்தது. தஞ்சாவூர் ரீஜன்ல போஸ்ட் ஆயிருந்தப்ப, கனகசபை பொண்டாட்டி பரிமளாதான்.. அவன் ஜெயில்ல இருந்த இரண்டு வருஷமும், இந்த மாதிரி என்னை, சப்பி சப்பியே சாறு எடுத்தா.. அதுக்கு அப்புறம் இருபத்து அஞ்சி வருஷம் கழிச்சி அந்த மாதிரி ஒரு சுகத்தை, நான் அனுபவிக்கிறேன். கண் புருவங்கள் சுருங்கின. உடலெங்கும் பொறி பறந்தது. சங்கரன் தன் மார்புகளை தடவி விட்டுக்கொண்டார். "ஹா...ஹா.. பெருமூச்சுவிட்டார் சங்கரன். "போதும்டீ.. எழுந்து என் மடீல உக்காந்துக்கோ..." மதுமதி என்று பெயர் சொல்லிக்கொண்டு வந்தவளின் கன்னத்தில் வெறியுடன் முத்தமிட்டு, அவளைத் தன் மடியில் உட்காரவைத்துக்கொண்டு, தன் விறைத்திருந்த பூளை சங்கரன் உயர்த்த, அவள் தன் இடதுகையால் அதை சற்றேத் தயக்கத்துடன் பற்றி ஒரு முறை உருவி, அழுத்திப்பார்த்தாள். "தேவலையே.. இவ்வள சப்பினதுக்கு அப்புறமும், இந்த வயசுலேயும் நல்லா நிஜமாவே கல்லு மாதிரித்தான் இருக்கு... ஒழுவிடுவான்னு பாத்தேன்; இல்லயே? மெதுவா இடிச்சா ரெண்டு நிமிஷத்துல முடியும்.. வேகமாக இடிச்சா ஒரு நிமிஷதுக்குள்ளவே கிழவன் பைப் பிச்சிக்கும்... அதுக்கு மேல இவனால தாங்கறது கஷ்டம்தான்.." மதுமதி மனதுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டாள். மெல்ல சங்கரனின் சுன்னியைத் தன் உறுப்பில் தேய்த்துக்கொண்டாள். 'க்க்கும்ம்' அடிக்குரலில் முனகிக்கொண்டே, நிதானமாக தன்னுடைய நுழைவாசலில் அவரைச் செருகிக்கொண்டு, தன் புண்டையை வேகமாக இறுக்கி மெதுவாகத் தளர்த்தினாள். அம்ம்மா.. சங்கரன் முனகினார். இந்த மாதிரி முன்னைப் பின்னேப் பழக்கமில்லாம, தீடீர்ன்னு ஒரு நாளைக்கு எங்கிட்ட வந்தவளுங்கள்லே, நிறைய பேருக்கு இவளை மாதிரி சாமான் வழவழன்னு இருந்தது இல்லே. எவ்வளவு நேரம் உதட்டுல முத்தம் குடுத்தாலும், சளைக்காம முலையை சப்பிக்கிட்டு இருந்தாலும், காய்ஞ்சியே கிடப்பாளுங்க. கடைசீல உள்ளவுட்டா எரியும். இவளுக்கு நல்லாத்தான் ஒழுகியிருக்கு. எரிச்சலில்லாம உள்ள போச்சு.. மனசுக்குள் ஒரு திருப்தி எட்டிப்பார்த்தது. சங்கரன் திருப்தியடைந்துவிட்டால், தன்னிடம் வந்தவளுக்கு, தாராளமாக பேசியதுக்கு மேலும் வாரிக்கொடுப்பார், ஆனால் பேசிய காசுக்கு கசக்கிப் பிழிந்தும் விடுவார். சங்கரன் தன் இடுப்பை வேக வேகமாகத் தூக்கி அவளை வலுவாகக்குத்தினார். மதுமதியை இறுக்கிக்கட்டிக்கொண்டு அவள் இதழ்களை சப்பினார். அவளுக்கு மூச்சு வாங்கியதும். அவள் உதடுகளை விடுவித்தார். அவளுடைய கூதி குமுட்டி அடுப்பு போல கொதித்தது. சங்கரனின் கழுத்தைக்கட்டிக்கொண்டு, மதுமதி தன் சிறிய முலைகளை, அவர் வாய்க்குள் மாற்றி மாற்றி சப்பக் கொடுத்துக்கொண்டே, தன் உறுப்பை ஒரு லயத்துடன் இறுக்கி, தளர்த்தினாள். அவரை பார்த்து கவர்ச்சியாகச் சிரித்தாள். சங்கரன் சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்து, அந்த நிலையிலேயே, தன் இடுப்பை மெதுவாக தூக்கிக்கொடுக்க, அவருடைய சிவந்த சுன்னி அவள் உறுப்பிற்குள் வேக வேகமாக போய் வந்தது. "பாத்தா சின்னப்பொண்ணா இருக்கியேன்னு நெனைச்சேன்." "போட்டுத்தள்றீயே... தொழில் சுத்தமாத்தான் இருக்கு.. ட்ரெய்னிங் யாருகிட்ட எடுத்துக்கிட்ட?" அவள் மார்க்காம்பை கிள்ளினார் சங்கரன். "ஹம்ம்மா..." சிறிய குரலில் இனிமையாக முனகினாள் அவள். "ரொம்ப நாளா ரூட்ல இருக்கியா?" "எங்க அத்தை கொஞ்சநாள் கஷ்டத்துல இருந்தாங்க... எப்படியோ இந்த லைனுக்கு வந்துட்டாங்க.. இப்ப வயசாயிடிச்சி... என்னை ரெடி பண்ணிட்டாங்க..." நிதானமாக தன் இடுப்பை அசைத்தாள் அவள். அவள் அசைவில் ஒரு தேர்ந்த பக்குவம், நிதானம், லாவகம், நளினம் எல்லாம் இருந்தது. "என்னடி பேர் சொன்னே...?" "மதுமதிங்க..." "ஹூம்ம்ம்.." சிரித்தார். "உங்களைச் சந்தோஷப்படுத்தறது அவ்வளவு சுலபம் இல்லேன்னு உங்க ஃப்ரெண்டு சொல்லு அனுப்பினாருங்க.." அவள் குதூகலமாக சிரித்தாள். சிரித்துக்கொண்டே அவருடைய வாயைக் கவ்வி 'ப்ச்சக் பச்சக்க்கென' முத்தமிட்டாள். தன் நுனி நாக்கால் அவருடைய உதடுகளை வருடினாள். "வேற என்னச் சொல்லி அனுப்பினான்." "உதட்டுல கிஸ் பண்ணா உங்களுக்கு ரொம்பப்பிடிக்கும்ன்னார்.." "குடேன்..." தன் நுனி நாக்கை நீட்டினார் சங்கரன். "ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" சங்கரனின் நாவை தன் உதடுகளால் பற்றி தயக்கமில்லாமல் உறிஞ்சினாள் மதுமதி. சங்கரன் இரண்டு மூன்று மாதத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுடன் உள்ளபடிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தார். இவளுக்கு குடுக்கப்போற பைசா வேஸ்ட் இல்லே. நிஜமான மகிழ்ச்சியுடன் அவளை மனதுக்குள் சிலாகித்தார். என் மனசுக்குப்புடிக்கற மாதிரி நடந்துக்கறா. இவ செல் நெம்பரை வாங்கிவெச்சிக்கணும். மனதுக்குள் யோசித்தார். மெல்லியப் புன்னகை அவர் உதடுகளில் மிதந்தது. இந்த மதுமதி... தன்னோட அக்குள்ளையெல்லாம் சுத்தாமாத்தான் வெச்சிருக்கா. நாத்தமில்லே. நெறைய பேருக்கு மூஞ்சி சுத்தமா இருக்கும். மொலையெல்லாம் எடுப்பா இருக்கும். பாடியை வில்லு போல மெய்ன்டெய்ன் பண்ணி இருப்பாளுங்க; ஆனா எவ்வளவுதான் சென்ட் அடிச்சிக்கிட்டாலும், கிட்ட வந்து கட்டிக்கிட்டாளுங்கன்னா, ஒரு மாதிரி கவுச்சு நாத்தம் அடிக்கும். அந்த மாதிரி பெண்களை சங்கரன் கட்டிப்பிடித்து அனுபவிக்க மாட்டார். விருட்டென வேஷ்டியை அவுத்துவிட்டு, வந்தவளை பூளூட் வாசிக்க சொல்லி, தான் ஒழுகியதும், அவள் கையில் பேசியக் காசைக்கொடுத்து அனுப்பிவிடுவார். எப்போதும் பெண்களிடம் தன் முகத்தைச் சுளிக்கவேமாட்டார். பொதுவாகவே தன்னிடம் புதுசாக வரும் பெண்களின் உறுப்பை அவர் தன் வாயால் சுவைப்பதை தவித்துவிடுவார். எத்தனை பேரை பாத்து இருப்பார். அடுத்தவன் பொண்டாட்டியை அனுபவிக்கறதுல இருபத்தஞ்சு அனுபவம் சங்கரனுக்கு. மனம் சந்தோஷத்தை அனுபவிக்கும் போது, முகம் மலர்ந்து உதடுகள் மலருகின்றன. அவர் முகம் பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்தது. "ஏன் சிரிக்கிறீங்க..." தன் இடுப்பை அவள் இதமாக அசைத்தாள். பரவாயில்லேயே... கிழவன் இவ்வளவு நேரம் தாக்குப்புடிக்கிறானே?" சற்று வியந்தவள், இடுப்பை ஆட்டுவதை வேகமாக்கினாள். "நீங்கள்ளாம் கேக்கறவனுக்கு ஒரு பேரு சொல்லுவீங்களே..." சங்கரனுக்கு மூச்சு இலேசாக இறைக்க ஆரம்பித்தது. "வாரத்துல ஒரு நாள்... ஸ்ட்ரிக்டா மாசத்துல நாலு நாளுதான்... அதுவும் உங்களை மாதிரி ரொம்ப டீஸண்டானவங்களுக்குத்தான் நான் கம்பெனி குடுக்கறது... பொறுக்கி எடுத்த ஒரு பத்து கஸ்டமருங்களை உங்க ஃப்ரெண்ட் சேகர் எனக்கு அறிமுகம் பண்ணி வெச்சிருக்காரு. அவங்ககூடத்தான், அவங்களுக்கு மட்டும்தான் நான் கம்பெனி குடுக்கறேன். எல்லார்கிட்டவும் ஒரே பேருதான் நான் சொல்றது.. உங்க ஃப்ரெண்டை வேணா கேட்டுப்பாருங்க.." மதுமதி, தன்னைக் கட்டிக்கொண்டு, பதட்டமில்லாமல், தன் கொழுத்த சூத்தை அசைத்தது அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. அவளுடைய சிறிய முலைகளின் காம்புகள் அவர் மார்பில் தேய்ந்து கொண்டிருந்தன. சின்னப்பெண், இருபது வயசுதான் இருக்கும்... அழகாக இருக்கிறாள். மரியாதையுடன் பேசுகிறாள். அற்புதமாக இயங்குகிறாள். இயல்பாக இருக்கிறாள். ஆனந்தமாக இருந்தது அவருக்கு. இடது கரத்தால் அவள் புட்டத்தை ஒரு முறை ஓங்கித் தட்டினார். "வலிக்க்குதுங்க.." ஒய்யாரமாக சிணுங்கினாள் அவள். சட்டென அவர் வாயில் முத்தம் கொடுத்தாள். முத்தம் கொடுத்தவள் அவர் கீழ் உதட்டைக் கடித்தாள். சங்கரன் தான் தட்டிய இடத்தை தடவிக்கொடுத்தார். காசுக்கு வந்தவதான் நான். பொய்யாத்தான் சொன்னேன் வலிக்குதுன்னு... சட்டுன்னு தடவிக்குடுக்கறானே. மதுமதி மனசுக்குள் இதைக் குறித்துக்கொண்டாள். அஞ்சாயிரம் எக்ஸ்ட்ராவா கறந்துடணும்.

மதுமதியின் மனதில் சங்கரன் உயர்ந்தார். கிழவனுக்கு கொறை வெக்கக்கூடாது. நல்லா சந்தோஷப்படுத்தணும். இந்த மாதிரி ஆளுங்களால எப்பவும் அதிகமாக தொந்தரவு இருக்காதுன்னு அத்தை சொல்றதுல அர்த்தம் இருக்கு. கிள்ளியும் பாப்பானுங்க; அள்ளியும் குடுப்பானுங்க. தன் இடுப்பை தூக்கி நிதானமாக, அவர் உறுப்பில் தன் உறுப்பைத் தேய்த்தாள். நாலு முறை இவ்வாறு அவள் உரசியதும், அவர் வெலவெலத்துப்போனார். "வந்துடுவேனா என்ன? சங்கரன் பயந்தார். இன்னும் சிறிதுநேரம் மதுமதியின் புண்டைச்சூட்டை அனுபவிக்க விரும்பினார் அவர். "மதுமதி... கொஞ்சம் ஸ்லோ பண்ணிக்கடீ... உன் லிஸ்டுல நான் எத்தனையாவது ஆளா சேந்து இருக்கேன்." அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்தார் சங்கரன். முன் பற்களால் அவளுக்கு வலிக்காமல் கடித்தார். "பன்னண்டாவது ஆள் நீங்க.." "ம்ம்ம்.. இதுக்கு மேலயும் உன் லிஸ்ட் நீளுமா..?" "இல்லீங்க.. இதுவே அதிகம். இன்னைக்கே புது ஆளு வேணாம்ன்னுதான் சொன்னேன்... அத்தையும் ஒத்துக்கலே; இந்த மாசம் நீங்க அஞ்சாவது ஆளூ... அடிக்கடி ஆம்பளைங்கள கட்டிக்கிட்டா, உடம்பு சீக்கிரமா கெட்டுப்போயிடும்ன்னு அத்தை சொல்லுவாங்க... உங்க ஃபிரண்டுதான் ரொம்பக் கட்டாயப்படுத்தி, அத்தைக்கிட்ட பேசி, என்னை அனுப்பி வெச்சாரு..." அவருடைய சுன்னி லேசாக தொய்வதுபோலிருந்தது. "கொஞ்சம் அவனை சப்பி வுடுடீ... மதுமதீ..." "இப்ப வேண்டாங்க...பிளீஸ்..." அவள் கண்கள் மருண்டன. "ஏண்டி...?" அவர் ஒரு வினாடி திகைத்தார். அவளை மார்புடன் இறுக்கிக்கொண்டார். தன் மார்பில் ஜில்லென்று உணர்ந்தார். அவள் மார்புகளில் வியர்த்து இருந்தாள். அவள் முகத்தை நிமிர்த்தி கண்களில் பார்த்தார். "ஒரு தரம் உள்ள வுட்டுக்கிட்டதுக்கு அப்புறம் நடுவுல எனக்கு சப்ப புடிக்கலீங்க...ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க... வேற என்ன வேணாலும் பண்ணிவிடறேன்.." சொல்லிக்கொண்டே அவள் தன் சூத்தை வேகமாக அசைத்தாள். "ம்ம்ம்ம்... பரவாயில்லையே...?" பக்குவமா ஹேண்டில் பண்றா என்னை.. "செய்யறது இந்த தொழில்ன்னாலும் சுத்தமா இருக்கணுங்க... அப்பத்தானே.." "அப்பத்தானே?"

"திரும்பவும் தேவைப்படும்போது உங்களுக்கு என் ஞாபகம் வரும்.." மதுமதி சாதுரியமாகப் பேசி அட்வான்ஸ் புக்கிங் பண்ணிக்கொண்டாள்." "மதுமதீ..." சங்கரன் உரக்கக் கூவினார். மதுமதி சங்கரனின் உதடுகளை அழுத்தமாக கவ்வி உறிஞ்சினாள். இடுப்பை அசைக்காமல், தன் புண்டைச்சுவர்களை வேகமாக இறுக்கினாள். சங்கரனின் கஜகோல், மதுமதியின் சாமானுக்குள் வளைந்து நெளிந்து அதிர்ந்தது. சங்கரனின் பையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரெண்டு மாசத்து கஞ்சி, புது வெள்ளை மழையாக, அடர்த்தியாக பொழிய ஆரம்பித்தது. பொழிந்தது. மதுமதியின் அணைப்பில் கண்மூடி கிடந்தார். இருவரின் உதடுகளும் இன்னும் முத்தமிட்ட நிலையிலேயே இருந்தன. அவருடைய கஞ்சி, அவள் உறுப்பிலிருந்து அவர் தொடையிலேயே மெதுவாக வழிந்தது. கோலமிட்டது.

No comments:

Post a Comment