Tuesday 12 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 1


இனிஷியல் இல்லாதவர்கள். இந்தக் கதைக்குள் செல்லும் முன் ஒரு சில வார்த்தைகள். இது ஒரு கற்பனை கதை. இந்தக் கதையில் வரும் பெயர்களும், நிகழ்ச்சிகளும் கற்பனையே. கதையைப் படிக்கும் வாசகர்கள் பெயர்களையும் நிகழ்ச்சிகளையும் நிஜவாழ்க்கையில் யாருடனும் இணத்துப்பார்க்கவேண்டாம். இங்கு எழுதப்படும் கதைகளைப் பார்த்ததும், படித்ததும், நானும் எழுதிப்பார்த்தால் என்ன என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டுள்ள கதை இது. எச்சரிக்கை: தீடிரென ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கதை அதேபோல் தீடீரென முன்னெச்சரிக்கை ஏதும் இன்றி நின்றும் போகலாம். இதற்கு கம்பெனி எந்த விதத்திலும் ஜவாப்தாரியில்லை... ஆக்கப்பூர்வமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

மாலையிலிருந்தே வானம் லேசாக தூறிக்கொண்டிருந்தது. தூறிய மழை சற்று நின்றது. திரும்பவும் தூற ஆரம்பித்தது. தெரு நசநசத்துக்கொண்டிருந்தது. மழைக்காலம் ஆரம்பித்தாலே இந்தத் தொந்தரவுதான். தெருவில் சோடியம் விளக்குள் எரிய ஆரம்பித்து விட்டிருந்தபோதிலும் அறைக்குள் சன்னலின் வழியே இருள் வெளிச்சம் பாய்ந்துகொண்டிருந்தது. மங்கலாக பெயருக்கென எரிந்து கொண்டிருந்த தெரு விளக்கைச் சுற்றி கருநிறத்தில், சென்னிறத்தில், வெளிர்ப் பச்சையில் என நூற்றுக்கணக்கில் சிறு சிறு பூச்சிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. மழையின் காரணமாக வழக்கமாக வரும் பூச்சிகளுடன், இன்று ஈசல்களும் பறந்து கொண்டிருந்தன. நேரம் மாலை ஆறைத் தொட்டுவிட்டு இருக்கலாம். கட்டிலை விட்டு எழுந்து மின் விளக்கை பொருத்துவதற்கு கூட மனமில்லாமல், சோம்பேறித்தனமாக விட்டத்தை வெறித்தபடி கட்டிலில் மல்லாந்து கிடந்தான் ரமணி. பொழுது போகவில்லை. தூங்கவும் பிடிக்கவில்லை. பசியும் எடுக்கவில்லை. நன்றாகப் பசித்தாலவது ஒருவழியாக இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு வரலாம். ஆறு மணிக்கு சாப்பிட்டு படுத்தா, ராத்திரி பன்னண்டு மணிக்கு திரும்பவும் பசிக்கும். கட்டிலில் அம்மணமாக படுத்துக்கொண்டு, மேலே ஒரு மெல்லிய போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்தி செயற்கையாக ஒரு இருட்டை உண்டாகி, தன் சுண்ணியை லேசாக உருவிக்கொண்டே, மழைக்கால மாலை நேரத்தின் குளிர்ச்சியை, மனமார அனுபவித்துக் கொண்டிருந்தான் அவன். இருட்டில் தன்னைத் தடவிக்கொள்ளும் போது தான் வெகுஇயல்பாக இருப்பதைப்போல் அவன் உணர்ந்தான். பத்து மாசம் இருட்டுல, சூடா கருப்பைக்குள்ள கிடந்து அனுபவிச்ச சொகத்தை இன்னைக்கும் மனசும் உடம்பும் தேடியலையுது. மனம் தாயின் கருப்பை சூட்டுக்கு ஏங்கியது. நாயர் கடைக்கு போய் சூடா ஒரு ப்ளேட் வாழக்காய் பஜ்ஜியைத் திண்ணுட்டு, கூடவே ஒரு சிங்கிள் 'டீ' யையும் குடிச்சா பேயற மழைக்கு சொகமா இருக்கும். எழுந்து பேண்டை மாட்டணும். சட்டையை மாட்டணும்.. கொடையைத் தேடி எடுக்கணும். சோம்பல் அவனை அழுத்தியது. மனம் அவனை கட்டிலில் இருந்து எழுவிடவில்லை. சுவரோரம் இலேசாக சத்தம். திரும்பிப்பார்த்தான். குட்டி எலி ஒன்று மூலையில் இப்படி ஓடுவதா இல்லை அப்படி ஓடுவதா என் தன் பளபளக்கும் கண்களை காட்டிக்கொண்டு நின்றது. நிக்குதா? உக்காந்து இருக்கா? எல்லாத்துக்கும் ஒரு கேள்வி.. சை.. மனம் சலித்துக்கொண்டது. பக்கத்து கட்டில் காலியாகக்கிடந்தது. ரூம் மேட் கல்யாணசுந்தரம் பெண் பார்க்க அன்று காலையில்தான் ட்ரெய்ன் ஏறி கிராமத்துக்குப் போயிருந்தான். ஒரு வாரம் கழிச்சித்தான் வருவான். தொணத்தொணன்னு வாய் ஓயாது அவனுக்கு. ஒழிஞ்சான் கம்மினாட்டி மவன்... ஒரு நாலு நாள் நிம்மதியா இருக்கலாம். 'ங்கோத்தா' இவனுக்கும் கடைசீல ஒரு பொண்ணு கிடைச்சிட்டாப் போல இருக்கு. 'கல்யாணம் குஷியா குதிச்சிக்கிட்டுப் போயிருக்கான்...' நாலு நாளா அந்தப் பொண்ணு போட்டோவை செல்லுக்குள்ள வெச்சிக்கினு, நிமிஷத்துக்கு நூறு தரம் பாத்துக்கிட்டு இருந்தான்... இருக்காதா பின்னே... அவனும் மனுஷந்தானே... இருவத்தெட்டு வயசாச்சே... நண்பனின் மேல் ஒரு இரக்கம் பிறந்தது அவனுக்கு. "மச்சான்.. ஒரு தரம் பாத்து சொல்லுடா... எனக்கும் இவங்களுக்கும் ஜோடிப் பொருத்தம் ஓ.கே. தானே?" "ஒருதரம் தான் பாக்கணுமா?" "சும்மா சொன்னேன்டா.. சீரியஸா எடுத்துக்கறியே?" நாயர் கடையில் காலை டிஃபன் சாப்பிடும் போது கல்யாணம் கண்களை அகல விரித்துக் கேட்டான். பேசும் போது அவன் மூக்குக்கண்ணாடிக்குள் அவன் கண்களை பார்க்க ரமணிக்கு எப்போதும் பயமாக இருந்தது. எவ்வளவு பெரிய முழிகள் இவனுக்கு. சட்டென தன் முகத்தை திருப்பிக்கொண்டான். "மாமூ... பிகர் கொஞ்சம் ஒல்லியா இருக்காடா. டேய் கல்யாணம்... உனக்கு இவளோட கல்யாணம் ஆனதும் 'கேப்' விடாம ஒரு பத்து நாளு கசக்கி கசக்கி எடுத்தீன்னா சுமாராயிடும்ன்னு தோணுது." ரமணி ஹோவென சிரித்தான். "டேய்... நான் ஓவர் ஆல் பர்சானாலிட்டியைப் பத்தி கேட்டண்டா" அவன் முகம் சுருங்கியது. கலர் என்னமோ கருப்புதான்... ஆனா செல்லுல படமா இருந்த குட்டி, மைனாவுல நடிச்ச அமலாபால் ஜாடையில இருந்தது போலும், உடன் அவள் கண்களில் ஒரு மெல்லிய மின்சாரம் ஓடிக்கொண்டிருப்பதுபோலும் ரமணிக்குத் தோன்றியது. ரமணி அந்த பெண்ணை இன்னொரு முறைப் பார்த்தான். கிராமத்துல, கார்த்திகை தீபத்தன்னைக்கு, அம்மா மண்ணும் புளியும் போட்டுத் தேச்சி கழுவி, சாயங்காலம் நடு கூடத்துல கோலத்துக்கு நடுவுல நிக்க வெச்சி ஏத்தற பித்தளை குத்துவிளக்கு மாதிரி பளிச்சுன்னு அந்தப் பெண் இருப்பது போலவும் தோன்றியது. மனதில் பட்டதை அவன் வெளியில் சொல்லவில்லை. "நீ கேக்கவேதானடா சொன்னேன்.." ரமணி அசிங்கமாக இளித்தான். "மச்சான்... உன் அண்ணிடா... அவங்களைப் பாத்து அசிங்கமா கமென்ட் அடிக்கிறியேடா.." கல்யாணம் வெம்பினான். "மாமூ.. பாத்தியா பட்டுன்னு இந்த ரமணியை சந்தேகப்படறியே... உன் ஆளு மேல என் மனசுக்குள்ள எனக்கு மரியாதை நிறைய இருக்குடா.. கோச்சிக்காதேடா.." இவன் வழிந்தான். இந்த ரெண்டு வருஷத்துல, இந்த ரூம்ல, இதே கட்டில்ல ரெண்டு பேரு படுத்து இருந்தானுங்க... இந்த ரூம்ல இருக்கற ரெண்டு கட்டிலும் வீட்டுக்காரன் போட்டு வெச்சிருக்கற கட்டில்கள்தான்... பேச்சிலர்ஸுக்கு பர்னிஷ்ட் அக்காமடேஷன் கொடுக்கறானுங்களாம்... நக்கல் பண்றானுங்க... நாயுங்க... இருந்தாலும் இந்தக் கட்டில் ராசியான கட்டிலாத்தான் இருக்கு... கட்டிலை எந்த நேரத்துல முதல் தடவையா யூஸ் பண்ண ஆரம்பிச்சான்னு வீட்டுக்காரனை ஒருதரம் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்... மொதல் தரம், வூட்டுக்காரன் நல்ல சகுனம் பாத்துதான் இந்தக் கட்டில்லே படுத்து தன் கோமணத்தை அவுத்து இருக்கணும்... அதனாலத்தான் இந்த கட்டில்ல படுக்கறவனுங்களுக்கு பொம்பளை யோகம் பட்டுன்னு அடிக்குது... வூட்டுக்காரன் பாத்த முகூர்த்த நேரம்... வாடகைக்கு இருக்கறவனுங்களுக்கும் யோகத்தை குடுக்குது... இவனுங்களுக்கும் சூத்துல சுக்கிர தசை அடிக்குது. சட்டு சட்டுன்னு பர்மெனன்ட்டா பொண்ணுங்க தகைஞ்சிப் போவுது. டேய் டேய்... ரமணீ... மப்புல இருக்கியாடா? இந்தகாலத்துல எவன்டா கோமணம் கட்டறான்...? கபோதியாட்டாம் உளர்றியே.. அவன் மனமே அவனுக்கு மொக்கைப்போட்டது. விடுடா மச்சி.. நீயும் நானும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்... கொஞ்சூண்டு என் வார்த்தை தப்பினாலும் நீயே என்னை ஆணிப்புடுங்க சொல்றியே... ஞாயமா இது? மனதை தட்டிக்கொடுத்தான் ரமணி. 'அது' எங்கிட்ட உனக்கு எப்பவும் இப்படி ஒரு பயம் இருக்கட்டும்... அவன் மனம் சிரித்தது. திறந்திருந்த ஜன்னலின் வழியே அறைக்குள் ஒரு விட்டில் பூச்சி நுழைய முயன்றது. நுழைந்த பூச்சி ரமணியின் கவனத்தை ஈர்த்தது. ரமணியின் மனம் விருட்டென ஓடும் தன் திசையை மாற்றிக்கொண்டது. மூணு மாசத்துக்கு ஒரு தரம், ஆறுமாசத்துக்கு ஒரு தரம்ன்னு வீடு மாத்தற பிரச்சனை, இந்த பூச்சிங்களுக்கு இருக்காது. என்னை மாதிரி ஆளுங்களுக்குத்தான், வீடு மாத்தினதும், வேலைச் செய்யற ஆஃபீசுக்கு புது அட்ரஸ் இன்ஃபார்ம் பண்ணணும்... மொபைல் கம்பெனிக்கு சொல்லணும்.. ஊர்ல இருக்கற ஆக்கங்கெட்ட கூவைங்களுக்கெல்லாம் இ மெயில் பண்ணனும். இவனுங்களுக்கெல்லாம் அட்ரஸ் புரூப், ஐடென்டி புரூப் கொடுத்தே, போட்டிருக்கற என் கால் செருப்பு தேஞ்சு போவணும். சாஃப்ட் காப்பி குடு... ஹார்ட் காப்பி குடுன்னு கழுத்தறுப்பு... ஒரே தொல்லை பண்றானுங்க... இதெல்லாம் என்னை மாதிரி பெரிய சிட்டிலே வாழற பிரம்மச்சாரிகளுக்கே உரித்தான வெட்டியான நடைமுறைச் சிக்கல்கள்... இந்த பிரச்சனைகள்ல்லாம் இந்த பூச்சிங்களுக்கும் இருக்குமா என்ன? நிச்சயமா இருக்காது. ரமணிக்கு வலது கை இலேசாக வலிப்பது போலிருந்தது. சட்டென தன் சுண்ணியை குலுக்குவதை நிறுத்தினான். வலது கையிலிருந்து, தன் இடது கைக்கு சுண்ணியை மாற்றிக்கொண்டான். இடது கையால் கருத்து, கொழுத்திருக்கும் தன் தடியை வருட ஆரம்பித்ததும், மீண்டும் கல்யாணசுந்தரத்தின் நினைவு வந்தது. "என்னடா பொண்ணை உனக்கு புடிச்சிருக்குல்லே..." கல்யாணத்தின் முகத்தை ஆராய்ந்தான் ரமணி.

"மச்சான்... போட்டோவைப் பாத்துட்டு சட்டுன்னு... என்ன சொல்றதுன்னு தெரியலை... புடிச்சிருக்குன்னு சொல்றதா... இல்லே.. ஒரு தரம் நேர்ல பொண்ணைப் பாத்துட்டு, ஓ.கே சொல்லலாமா... அல்லாடறேண்டா... நீயே சொல்லு... இப்பவே எப்படிடா சொல்றது...?" உண்மையாகவே கல்யாணம் குழம்பி போயிருந்தான். "அவளை அவுத்துப் பாக்கணுங்கறியா... பொண்ணைப் பெத்தவன் உன்னையும் செருப்...செருப்பால அடிப்பான்... உன் கூட வர்றவங்களையும் சேத்து அடிப்பான்..." தன் முகத்தை ரமணி சீரியஸாக வைத்துக்கொண்டான். "மச்சான்.. ஏன்டா மெரட்டறே? ஏற்கனவே எனக்கு பொண்ணு பாக்கற மேட்டரை நெனைச்சாலே ஒரே மெர்சலா இருக்கு.." கல்யாணத்தின் முகத்தில் ஒரு இனம்புரியாத மிரட்சி பரவியிருந்தது. "புடிக்கலேன்னா... ஓப்பனா சொல்லிடணும்... சும்மா அடுத்தவங்களை காக்க வெக்கக்கூடாது... அவளுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்குமில்லே... பொம்பளைங்க மனசை புண்ணாக்கக்கூடாது.." கல்யாணத்துக்கு ரமணியின் குரல் குழைவாக வருவது போலிருந்தது. ரமணி எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்றான். நான் வேணாம்ன்னு சொல்லிட்டா இவன் இவளை டிரைப்பண்ணுவானா? கல்யாணம் மேலும் மிரண்டான். "அதில்லேடா... அவங்க போட்டோவுல கொஞ்சம் கருப்பா இருக்காங்க... ஆனா மொகம் களையா இருக்கு... நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்குடா... ராத்திரில்லாம் தூக்கமேயில்லடா..." "ம்ம்ம்... சனியன் புடிச்சவன் நேத்து ராத்திரி என்னத்தடா திண்ணுட்டு ரூமுக்கு வந்தே.. குசு மேல குசுவா விட்டு... எங்கேயாவது போய் தூக்கு போட்டுக்கிட்டு சாகலாம்ன்னு எனக்கு இருந்திச்சி..." ரமணி மூஞ்சை சுளித்தான். "மச்சான்.. நாயர் கடை பரோட்டாவும் உருளைக்கிழங்கு குருமாவும்தான்டா.. நீதான் பாத்தியே வயிறு சரியில்லாம பொரண்டு பொரண்டு படுத்துக்கிட்டு இருந்தேன்..." "ம்ம்ம். போதும் போதும்.. மேல சொல்லுடா..." "மத்தப்படி அவங்களுக்கு 'மேட்டர்' இன்னும் கொஞ்சம் எடுப்பா இருந்தா நல்லாருக்குமேன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன நமைச்சல்.. அரிப்பு..." "அது என்னடா அது.. "மேட்டர்"? முகத்தில் உணர்ச்சிகளை ஒளித்துக்கொண்டு வேணுமென்றே கல்யாணத்தை நோண்டினான் ரமணி. "புரியலியா... பொம்பளைங்களுக்கு கழுத்துக்கு கீழே.. வயித்துக்கு மேல ரெண்டு தொங்குதே... அதான்டா.." "டேய் கேணப்பயலே.. அவளுக்கு மொலை பெரிசா இல்லேன்னு ஸ்ட்ரெய்ட்டாச் சொல்லேன்.. ரொம்பத்தான் வெக்கப்படறே?" "டேய்... மச்சான்.. நான் அவங்களை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்டா... அவங்களைப் பத்தி இப்படி நீ பச்சை பச்சையா பேசறதை என்னாலத் தாங்க முடியலேடா.." கல்யாணத்தின் முகத்தில் சோகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. "ங்கோத்தா நான் சொல்றதை கேளுடா... இந்த அரிப்பு எல்லாப் பயலுக்கும் இருக்குது... அதுக்கு மேல பொம்பளை புண்டைக்கெல்லாம் ஃபேர் & லவ்லி தடவி வெள்ளையாக்க முடியாது... ரொம்ப செலவாகும்... நீ ஒண்ணும் குபேரனுக்கு கூத்தியா புள்ளே இல்லே.." "ம்ம்ம்.. என்னடா சொல்றே?" இவன்கிட்ட ஏன்டா இந்த விஷயத்தைச் சொன்னோம் என்று ஆகிவிட்டது கல்யாணசுந்தரத்துக்கு.. பொறுக்கி நாயி... கொஞ்சம் விட்டா என் ஆளோட படம் வரைஞ்சு அவ பாகத்தையெல்லாம் ஒண்ணு ஒண்ணா அம்பு போட்டு காட்டுவான் போல இருக்கே.." கல்யாணம் உள்ளுக்குள் சுண்ணாம்பாக வெந்து கொண்டிருந்தான். "இருட்டுல எல்லாக் கூதியாளுக்கும் தொடைக்கு நடுவுல கருப்பாத்தான்டா இருக்கும்... நீ என்னா உன் ஃப்ர்ஸ்ட் நைட்டை வீடியோவா எடுத்து உன் பரம்பரைக்கு பொக்கிஷமா வுட்டுட்டாப் போவப்போறே... ங்கோத்தா... பொத்திகிட்டு போய் பொண்ணை புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு வாடா... மீதியை அப்புறம் பாத்துக்கலாம்." "சரிடா மச்சான்..."வாய்க்குள்ளேயே முனகினான் கல்யாணம். "எதுவாயிருந்தாலும் சொல்லித் தொலைடா.. ஏன் முணகறே...? "எப்பவும் நீ பண்மையில பேசறே ...'பாத்துக்கலாங்கறே'... அதான் பயமா இருக்கு... அடிக்கடி அவங்க உனக்கு அண்ணி மொறைன்னு ஞாபகப்படுத்த வேண்டியதாயிருக்கு..." கல்யாணம், ரமணியின் முகத்தை நேராக பார்ப்பதைத் தவிர்த்தான். "டேய்.. போங்கு.. அவ உன் ஆளுடா... நீ அவளுக்கு தாலி கட்டி இழுத்துக்கிட்டு வாடா... சத்தியமா நான் அவ காலைத்தான் பாப்பேன்... வேற எதையும் பாக்கமாட்டேன்.. அவ முகத்தைக்கூட நிமிர்ந்து பாக்கமாட்டேன். நீ புடிக்கிற இந்த சிகரெட் மேல ஆணையாச் சொல்றேன்..." ரமணி, கல்யாணத்தின் வாயிலிருந்த சிகரெட்டுக்கு நெருப்பை வைத்தான். “ரமணி... நீ ஒரு பக்கா ஜென்டில்மேன்டா...” கல்யாணம் அவன் தோளில் கையைப் போட்டுக்கொண்டு நிம்மதியாகப் புன்னகைத்தான். "முக்கியமான மேட்டரை வுட்டுட்டியே... அண்ணிக்கு சேலரி எவ்ளோ வருதாம்?" ‘அண்ணி’ என்ற சொல்லை அழுத்திச்சொன்னான் ரமணி. ஒழியட்டும் கழுதை... அவளை அண்ணின்னு சொன்னா இவனுக்கு உச்சி குளுரும் போல இருக்குது... கல்யாணத்துக்கு சந்தோஷம்ன்னா அப்படியே சொல்லிட்டுப் போறேன்.. இதுல எனக்கென்ன கொறைஞ்சாப் போயிடப் போகுது. "மாசம் சுளையா முப்பதாயிரம் சம்பளம் வருதாம் அவங்களுக்கு.." ரமணி தன்னுடைய ஆளை 'அண்ணி' என்று சொன்னதும் கல்யாணத்தின் முகத்தில் ஒரு மலர்ச்சி... ஒரு பூரிப்பு.. வந்திருந்தது. "கல்யாணம் அமுக்குடா... ஒரே அமுக்கா அமுக்குங்கறேன்... என் கிட்டப் பேசினாப்லே... கேணப்புண்டை மாதிரி கருப்பு, செவப்பு, முலை எடுப்பா இல்லேன்னு கிராமத்துலப் போய் எவன்கிட்டவும் என் அண்ணியைப் பத்தி கண்டபடி பேசிக்கிட்டுத் திரியாதே..." இப்போது உண்மையான அக்கறையுடன் பேசினான் ரமணி. "சரிடா மாமூ... மாப்பிளையா வர்றவனுக்கு பைக்கும் வாங்கித்தரேன்னு சொல்லியிருக்காங்களாம்... இந்த மேட்டரை எங்க ரெண்டு பேர் குடும்பத்துக்கும் வேண்டிய ஒருத்தர், என் அப்பாக்கிட்ட சொன்னாராம்." பேண்ட்டின் பின் பக்கத்து பையிலிருந்து சீப்பை எடுத்து தன் தலையை தூக்கி வாரிக்கொண்டான் கல்யாணம். சற்றே கர்வத்துடன் ரமணியை ஒரு முறைப் பார்த்தான். "ஹொங்கம்மால.. அது வேறவா.. சான்ஸே இல்லேன்னு சொல்ல்லுடா... மச்சான்... நடக்கும் போதே உனக்கு கண்ணு தெரியாது.. நாலு எடத்துல முட்டிக்குவே... இப்ப ஓசி பைக்ல வேற போவணும்ன்னு ஆசைப்படறே..." "ரமணீ.. ஏன்டா இப்படி திடீர்ன்னு சேம் சைட் கோல் அடிக்கறே நீ" "கோல் அடிக்கப்போறது நீ டா... போனீயா.. பொண்ணைப் பாத்தீயா... ஒரே அமுக்கா கோழி அமுக்கற மாதிரி அவளை அமுக்கிடு... உன் மூஞ்சிக்கு இந்தப்பொண்ணே அதிகம்... இவளை வுட்டுட்டே.. அப்புறம் காலத்துக்கும் கைமுட்டிதான்... இப்பவே கருத்துப்போயி தொங்கிக்கிணு இருக்குது உன் சுண்ணி... சும்மா பஸ்ல கியர் போடறமாதிரி ஆட்டறியடா..." "சாபம் குடுக்காதேடா... என்னை அவளுக்கு புடிச்சிருக்கான்னு தெரியலேடா.." "உன் போட்டோவைப் பாத்ததுக்கு அப்புறம் அவ போட்டோ குடுத்திருக்கான்னா.. உன்னை அவளுக்கு புடிச்சுப்போச்சுன்னுதான் அர்த்தம்..." முப்பதாயிரம் சம்பளமாமே... ங்க்ஹோத்தா கல்யாணம் குடுத்து வெச்சிருக்கான்... சப்பை பசங்களுக்கு ஷோக்கு பிகருங்க தானா வந்து கரெக்ட் ஆவுதுங்க... சம்பளத்தொகையையும், வரதட்சணையாக வரும் பைக் விஷயத்தையும் கேட்ட ரமணிக்கு லேசாக அடிவயிற்றில் நமநமவென்றிருந்தது... மல்லாந்து படுத்துக்கொண்டு தன் சுண்ணியை ஆட்டிக்கொண்டிருந்த ரமணி சட்டெனப் புரண்டு சுவரைப்பார்த்தான். கல்யாணமும், அந்த பெண்ணும் எதிரில் காலியாகக் கிடந்த கட்டிலில் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு படுத்திருப்பதைப் போல் அவனுக்குத் தோன்றியது. கஞ்சி கழண்டுவிடும் போல் இருந்தது அவனுக்கு. விருட்டென சுண்ணி மொட்டை அழுத்திப் பிடித்தான். உடல் நடுங்க உதட்டைக் கடித்துக்கொண்டு, மொட்டின் மேல் இருந்த உள்ளங்கையின் அழுத்தத்தை அதிகமாக்கினான் ரமணி. கிளம்பிய தண்ணீர் மெல்ல மெல்ல கொட்டைக்குள் அடங்கியது. “ம்ம்ம்ம்ம்...” என்ன அவசரம்... நிதானமா தண்ணியை வுட்டாப்போச்சு... யாரு இப்ப இந்த நேரத்துல என்னைப் பாக்க இங்க ரூமுக்கு வரப்போறது... இன்னும் கொஞ்ச நேரம் ஜாலியாத் தடவிக்கலாம்... டீ.வீயை ஆன் பண்ணலாமா... அதுல எதாவது மானாட மயிலாடன்னு செக்ஸியா திமிசு கட்டை எதுவாவது வந்தா பாத்துக்கிட்டே பத்து நிமிஷம் இப்படியே கண்டினியூ பண்ணலாம்.. வேண்டாம்... வேண்டாம்... மணி இப்பத்தான் ஆறு ஆவுது.. குண்டி பெருத்தவளுங்க, அடிவாங்கின சொம்புங்களை தூக்கி கட்டிக்கிட்டு, மாறி மாறி ஒருத்தி மசுரை ஒருத்தி புடிச்சி இழுத்துக்குவாளுங்க... புரண்டு புரண்டு அழுறாளுங்க.. உனக்காச்சு எனக்காச்சுன்னு சவால் வுடறாளுங்க... . இல்லேன்னா கடைசியா இருக்கவே இருக்குது... ஒருத்திக்கு ஒருத்தி சாபம் கொடுத்துப்பாளுங்க... டீவியை ஆன் பண்ணா ஒரே அழுகை மயம்... இதெல்லாம் பத்தாதுன்னு மூஞ்சி சுருங்கின கிழப்பசங்க தொங்கிப்போன சொம்புங்களுக்கு புருஷனா ஆக்டிங் குடுத்துக்கிட்டு பக்கத்து வூட்டு சின்னப்பொண்ணுங்க இடுப்பையும், சூத்தையும், கண்ணை உருட்டி உருட்டி ஓரக்கண்ணாலப் பாப்பாணுங்க.. மீசையே இல்லாத சின்னப்பசங்க, ஆண்டிங்களை கண்ணடிச்சு பெட்டுக்கு கூப்பிடுவானுங்க... சீரியலா எடுக்கிறானுங்க... நீளமாக மூச்சு விட்ட ரமணி, தன் எதிரில் காலியாகக் கிடந்த கட்டிலை மீண்டும் ஒரு முறைப்பார்த்தான். சட்டு சட்டுன்னு வத்தலோ தொத்தலோ... ஆத்தா அப்பன் கை காட்டின பிகரை கட்டிக்கிட்டு பட்டு பட்டுன்னு நம்ம ரூம் மேட்டுங்க லைப்ல செட்டில் ஆயிடறானுங்க... நான் மட்டும் என் ரூம் மேட்ஸை ஆறு மாசத்துக்கு ஒருதரம் மாத்திக்கிட்டு இருக்கேன்.. ரமணி அலுப்புடன் சிரித்துக்கொண்டான். தன் நாக்கிலிருந்து எச்சிலை வழித்து தன் சுண்ணி மொட்டில் தடவிக்கொண்டு மொட்டில் மட்டும் தன் விரல்களால் அழுத்தம் கொடுத்தான். மெதுவாக கையை அழுத்தி ஆட்டிக்கொள்ள ஆரம்பித்தான். இப்ப ‘கல்யாணசுந்தரம்’ 'டர்ன்' போலருக்கு. இவனுக்கும் கல்யாணம் ஆகி கூடிய சீக்கிரத்துல ரூமைக் காலி பண்ணிட்டு போயிடுவான். இவன் போனதுக்கு அப்புறம், நான் வேணா கட்டில் மாறிப் படுத்துப் பாக்கலாமா? மனதுக்குள் ஒரு நப்பாசை எழுந்தது. ஹேங் செண்டிமெண்டு... அவன் மனம் அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்தது. மெல்லிய வேதனை மனதுக்குள் பரவியது. கை மட்டும் நீளமாக, பருத்திருந்த தண்டை மேலும் கீழுமாக அழுத்திக்கொண்டிருந்தது.

விட்டிலும் ஈசலும் ஒன்றா? ஓரே பூச்சிக்குத்தான் இரண்டு பெயரா? இல்லே வேற வேற உயிரினமா? பகல் நேரத்துல இந்த ஜீவன்கள் எங்கே இருக்கின்றன? இன்னைக்கு மழை தூறுது. மழையே இல்லாத நாட்கள்ளேயும், சொல்லி வெச்ச மாதிரி தினம் தினம் தெரு விளக்கு எரிய ஆரம்பிச்சதும் தங்கள் சுற்றலை, தங்கள் அலைச்சலை இந்தப் பூச்சிகள் தொடங்கிடுதுங்களே? ரமணியின் மனம் ஒரு புறம் பூச்சிகளின் பின்னால் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது. மனதின் மறுபுறம் அமலாபாலின் நினைவில் அலைந்து கொண்டிருந்தது. நேற்றிரவு அவன் அவள் நடித்த மலையாளப்படம் ஒன்றை நெட்டில் பார்த்திருந்தான். அமலாபாலை மனசுக்குள் நினைத்துக்கொண்டு, தன் தண்டை வேக வேகமாக ஆட்டத்தொடங்கினான் ரமணி. அவன் மனதுக்குள் அமலாபால் வரவில்லை. பதிலாக காலையில் 'கல்யாணத்தின்' செல்லில் பார்த்த, வெட்கத்துடன் தலையை ஒரு புறமாகச் சாய்த்துக்கொண்டு சிரித்த முகத்துடனிருந்த, அந்த ஒல்லியான பெண் கண்ணுக்குள் வந்து நின்றாள். டேய் ரமணீ.. பைத்தியக்காரா... பூச்சிங்களை கேள்வி கேக்கறியே... நீ மட்டும் என்னப் பண்றே? வேலையிலேருந்து வீட்டுக்கு வந்ததும், ராத்திரி கட்டில்லே ஒடம்பை சாய்ச்சதும்... தினம் தினம்... தேவை இருக்கோ... இல்லையோ... ஒரு சடங்கா, ஒரு சாங்கியமா, கை முட்டி அடிக்கிறியா இல்லையா? பகல்லே ரோடுல போறப்ப வர்றப்ப பாத்த பொண்ணுங்களை, ஆன்டிகளை மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டு, 'ங்கோத்தால ஓக்க... என்னா மொலைடீ உனக்கு... சூத்தையும் ஷோக்காத்தான் வெச்சிருக்கே’ மனசுக்குள்ள அவளுங்களை கற்பனை பண்ணிகிட்டு, கைமுட்டி அடிக்கறியே... அது எதனால? சும்மா சத்தாய்க்காதே மச்சி... ரமணிக்கு ஏதோ புரிவது போலிருந்தது. தான் புரிந்து கொண்டது சரிதானா... தன் மனதை நோக்கி விழித்தான். மனுசனுங்களுக்கு இருக்கற கட்டுப்பாடுகள் இந்த பூச்சிகளுக்கும் இருக்குமா? வாழறதுங்கற பேர்ல ஜல்லியடிச்சிக்கிட்டு இருக்கற என்னை, சுதந்திரமா எந்தக்கட்டுபாடுகளும் இல்லாம எந்த வரைமுறைகளும் இல்லாம, எல்லைக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் ஆகாயத்துல பறந்துகிட்டு இருக்கற ஜீவராசிகளோட ஒப்பிட்டுப் பாத்துக்கிறேனே? இது என்னக்கொடுமை.. அவன் உதடுகளின் ஓரத்தில் மெல்லிய சிரிப்பொன்று எட்டிப்பார்த்தது. இருக்காது. நிச்சயமா இருக்காது. பூச்சிகள் நினைச்ச எடத்துல கிடக்கலாம். பறக்கலாம். படுத்துக்கலாம். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் சாமான் போடமுடியும்ங்கற, அமாவாசை, கிருத்திகை, சோமவாரம், சுக்ரவாரம், ராகுகாலம், எமகண்டம்ன்னு பஞ்சாங்கத்தைப் பாக்கற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாம உடம்பு சொகத்தை அனுபவிக்கலாம். இவ்வளவு நேரமா ஆட்டு ஆட்டுன்னு ஆட்டறேன். என்னாச்சுன்னு தெரியலையே, இன்னைக்கு லீக் ஆகமாட்டேங்குதே... வெக்கையில என் கிணறு கிணறு வத்திப்போச்சா... எறைக்கற கிணறுதானே சுரக்கும்... தினம் விடாம நானும் எறைச்சுக்கிட்டுத்தானே இருக்கேன். ரமணி தன்னுடைய வளமான தண்டில் தன் உள்ளங்கையின் இறுக்கத்தை அதிகப்படுத்தினான். காலையில அந்தப் பொண்ணு பேரைக் கேக்க மறந்துட்டேன். கல்யாணமும் சொல்லலே... கம்மினாட்டி என் கமென்டைக் கேட்டுட்டு வெறுத்துப்போனவன் வேணும்ன்னே இவன் கிட்ட எதுக்கு பேரைச் சொல்லணும்ன்னு சொல்லாம விட்டிருப்பான்... தேவிடியா மவன்... பாக்கறதுக்கு அய்யோப் பாவம் மாதிரி நிப்பான்... ஆனா ஆழமான ஆளு... ரமணீ... ஏன்டா அவனைத் திட்டறே..? ங்கோத்தா... இவனே இன்னும் அவ கழுத்துல மூணு முடிச்சுப் போடலே... அதுக்குள்ள அவ எனக்கு அண்ணியாம்... கம்மினாட்டி மவனுக்கு பேச்சைப் பாரு... இவன் மட்டும் ரோடுல போறவ வர்றவ அத்தனை பேரையும் நினைச்சுக்கிட்டு ராத்திரிப் பகல்ன்னு பாக்காம கையடிப்பானாம். நான் மட்டும் இப்பவே நல்லப்பிள்ளையா இவனுக்கு பாத்து இருக்கற பொண்ணை என் அண்ணியா நெனைச்சு கையெடுத்து கும்பிடணுமாம்... உன்னைக் கண்டா அவனுக்கு பயம் மச்ச்சீ? நல்லா இருக்குதே இவனுங்க லாஜிக்... போடா ங்கோத்தா.. ம்ம்ம்... வேகமாக வேகமாக ரமணி தன் சுண்ணியைக் குலுக்கிக்கொண்டிருந்தான். இன்னும் தண்ணி கழண்டபாடு இல்லை. மனம் அமலாபாலை விட்டு விட்டு மீண்டும் தன் வழக்கப்படி இங்கும் அங்கும் அலைய ஆரம்பித்தது. சே... கைமுட்டி அடிக்கும்போது கூடவா மனசு அலையணும்? ரூமுக்குள்ள ட்யூப் லைட்டைப் போட்டா, சன்னல் வழியா ஈசல்கள் உள்ளே நுழைஞ்சிடும். நுழைஞ்ச வேகத்துல பளிச்சுன்னு எறியற பல்பு மேல மோதி மோதி ரெண்டு நிமிஷத்துல செத்தும் போகும். செத்துப்போன ஈசல்கள் இறக்கை தனியா... உடம்பு தனியா கிடக்கறதைப் பாத்தா எனக்கு மனசை என்னமோ பண்ணும். எனக்கு ரொம்பவே சாஃப்டான மனசு... எப்பவும் அடுத்தவங்க படற வேதனையை என்னாலச் சகிச்சிக்க முடியறதில்லே.

தன் கண்களை இமைக்காமல், சன்னலுக்கு வெளியில் விளக்கைச் சுற்றி பறக்கும் ஈசல்களின், உடன் அலையும் பெயர் தெரியாத அந்தப்பூச்சிகளின் அலைச்சலைப் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவைகளின் பெயர்களைத் தெரிந்து கொள்ளும் இச்சையை அவனால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. இந்த பூச்சிகளுக்கெல்லாம் இனிஷியல் இருக்குமா? இதுங்களுக்கு இதுங்களோட அப்பன் பேரு தெரிஞ்சிருக்குமா? இனிஷியல்... சட்டென அவனுக்குத் தன் தாயின் முகம் நினைவில் ஆடியது. சே... இந்த நேரத்துல அம்மா மூஞ்சி ஏன் என் நினைப்புல வருது... டேய்... அம்மாதான்டா, இந்த பூமியிலே நீ பாத்த முதல் பொம்பளை... உன்னை அம்மணமா மொதல் மொதலாப் பாத்தவளும் அவதான்... உன்னை அம்மணமா மடியில போட்டுக்கிட்டு நீ சிணுங்கினப்பல்லாம் மார்ல அணைச்சு, ராத்திரிப் பகல்ன்னு பாக்காம, தூக்கத்தை விட்டுட்டு, உனக்கு பசி எடுத்தப்பல்லாம் பால் கொடுத்தவளும் அவதான்டா... ரமணீ... உனக்கு எல்லாமே உன் அம்மாதான்டா... அவ இல்லாம இந்த உலகத்துல உனக்கு என்ன உறவு இருக்கு...? உன் உசுரே உன் அம்மாதான்டா... உன் உடம்பு அவ கொடுத்தது... உன் உறவுகள் எல்லாமே அவ உண்டாகினதுதான்...

No comments:

Post a Comment