Thursday 26 February 2015

சுகன்யா... 15


மாணிக்கமும், வசந்தியும் காய் கறி வாங்க கடைத்தெருவிற்கு போயிருந்தார்கள். மணி மாலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. ஊரிலிருந்து திரும்பி வரும் வேணியிடமிருந்து இன்னும் போன் வரவில்லை. கால் வந்தவுடன் அவளை கோயம்பேட்டிலிருந்து அழைத்துக் கொண்டு வரவேண்டும். வேணி வர்ற பஸ் எங்கேயாவது ப்ரேக்டவுன் ஆகியிருக்குமா? சங்கர் யோசித்தான். இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும், அவர்களது படுக்கையறை பழக்க வழக்கங்களையும், பாலியல் விருப்பு வெறுப்புகளையும், மாறி வரும் கலாச்சாரம் படுக்கையறை வரை புகுந்து, ஆண், பெண் என வித்தியாசமில்லாமல், தனிமனிதர்கள் மேல் ஏற்படுத்தும் தாக்குதல்கள், பாதிப்புகள், விளைவுகள், பற்றி சரளமான நடையில், கற்பனை சூழ்நிலைகளையும் புகுத்தி எழுதப்பட்ட ஒரு ஆங்கில நாவலை ரெண்டு நாள் முன் அவன் வாங்கியிருந்தான். வேணி போன் பண்ற வரைக்கும் இதை படிக்கலாம் என முடிவு பண்ணியவன், கட்டிலில் வசதியாக சாய்ந்து உட்க்கார்ந்து நாவலை கையில் எடுத்தான். இன்றைய பெண்ணுக்கு, கல்வியும், பொருளாதார சுதந்திரமும், பாலியிலின் பால் அவர்கள் கொண்டுள்ள கருத்துகளை வெகுவாக மாற்றியுள்ளதை பற்றி பேசும் அந்த நாவல் படிப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது. ஒரு திருமணமான பெண்ணுக்கு, தன் கணவனல்லாத மற்ற ஆடவர்களுடன் ஏற்படும் பாலியல் தொடர்புகளைப் பற்றி இந்தியப்பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ள அந்த நெடுங்கதையில், மனதையும், உடலையும் கிளுகிளுக்க வைக்கும் கதைச் சம்பவங்கள் கோர்வையாக சொல்லப்பட்டிருந்ததால், கதையை படிக்கத் தொடங்கியதும் சங்கரின் மனம் உடனடியாக வேணியைப்பற்றி நினைத்தது. அவள் நெருக்கத்தையும், அருகாமையையும் அவன் உடலும் மனமும் நாடியது.

கதையில், உடலுறவில் எந்த அனுபவமுமில்லாத ராகுலை, அவனை விட பத்து வயது முதிர்ந்த, எதிர் வீட்டில் வசிக்கும் கல்யாணமான கீதா, மனைவிக்கென நேரம் ஒதுக்காமல், அவள் விருப்பங்களையும், ஆசைகளையும் கருத்தில் கொள்ளாமல், எப்போதும் பணம் பணமென அலையும் தன் கணவன் ஊரில் இல்லாதிருக்கும் சமயத்தில், கீதா, ராகுலை தன் ஃப்ளாட்டுக்கு அழைத்துச் சென்று, ஆண் பெண் உறவின் ஆரம்ப அத்தியாயத்தை ஆற அமர, நிதானமாக "அ" னா, "ஆ" வன்னாவிலிருந்து அவனுக்கு சொல்லிக் கொடுத்து, தன் உடல் பசிக்கு அவனை எப்படி இரையாக்கிக் கொள்ளுகிறாள் என்ற முதல் பகுதியை சங்கர் படித்துக்கொண்டிருந்தான். ராகுல், முழு அம்மணமாக இருக்கும் ஒரு பெண்ணின் உடலைப் பார்ப்பது இதுவே முதல் முறை. கீதாவின் செழிப்பான உடலை கண்ணால் கண்டு, அவசரமாக தொட்டுத் தழுவிய ராகுல், வெறியுடன் அவள் முலையை கவ்வி, அதன் காம்பைக் கடித்து உறிஞ்சி, தன் அடுத்த கையால் கீதாவின் பருத்து கல்லாகியிருந்த மறு மார்பை கசக்கி பிசைந்து கொண்டிருந்தான். இனிமையாக வந்த அவள் சுவாசமும், மிருதுவான அவள் ஸ்பரிசமும், அவன் ஆண்மையை நொடியில் எழுப்பிவிட்டன. முதல் முறையாக ஒரு பெண்ணின் மார்பில் உறவு கொண்டவன், அவளின் கைக்கடக்கமான முலையை தன் நாக்கல் வருடி சுவைத்தவன், சப்பும் போது அவள் காம்பை வலுவாக கடித்துவிட, அவள் வலியால் துடித்தாள். கீதாவின் துடிப்பை வலி என அறிந்து கொள்ளாமல், அவளின் அடுத்த முலையை பலமாக கசக்கியவன், தன் அனுபவக்குறைவால், நகத்தால் அவள் மார்பை காயப்படுத்த, "மெதுவாடா ... நாயே, கடிச்சு காயப்படுத்தறீயேடா, காம்பை நகத்தால கிள்ளறியடா பாவி; வலிக்குதுடா எனக்கு ... மட்டமான செக்ஸ் புக்குங்களை படிச்சுட்டு இப்படியா ஒரு பொம்பளை உடம்பை கிள்ளுவே? பொம்பளைக்கு உடம்பு வலிச்சு, அவ உன்னை எட்டி உதைச்சாள்ன்னா; நீ அவகிட்ட எந்த சுகத்தையும் எதிர் பாக்க முடியாது. இதை எப்பவும் மனசுல வெச்சுக்கோ; மெதுவா காம்பை புடிச்சி நக்குடா மடையா." வலுவான தோளும், பரந்த மார்புடன் இருக்கும் ஒரு கன்னிப் பையனின் கரங்களின் தொடல், அவள் உடலில் ஏற்படுத்திய இன்ப வேதனையினாலும், மறுபுறம் அவன் கிள்ளியதால் ஏற்பட்ட வலியினாலும் கத்தியவள், மார்பில் வலி தாங்காமல் அவனை முதுகில் கோபத்துடன் ஓங்கி அடித்தாள். பெண்ணுடலைப்பற்றியும், பெண் மனதைப்பற்றியும், படுக்கையில் ஏற்கனவே சுகத்தை தாராளமாக அனுபவித்த முதிர்ந்த பெண்களின் பாலியல் நடத்தையைப் பற்றியும் ஏதும் விவரமறியாத அந்த இருபத்தொரு வயது இளம் காளை, அவள் திடிரென முதுகில் தன்னை அடிப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. சுரீரென விழுந்த அந்த அடியால், அடியால் முதுகில் உண்டான வலியால் திகைத்து, கலவரத்துடன் கீதாவின் முகத்தைப் பார்க்க, அவன் தடி துவள ஆரம்பித்தது. துவண்ட உறுப்பையும், அவன் கலங்கும் முகத்தையும் கண்ட, அனுபவசாலியான கீதா, அவனைப் பேசவிடாமல், சட்டென அவனை இழுத்து, தன் முலைகள் அவன் மார்பில் அழுந்துமாறு தழுவி, அவன் உதடுகளை கவ்வி முத்தமிட்டாள். அவனை தன் மூங்கில் போன்ற வளையும் கரங்களால் இறுக்கி தன் பிடியில் வளைத்து, அவன் முதுகைத் தடவி எலும்புகளை நொறுக்கி விடுவது போல் கட்டி கசக்கிப் பிழிந்தாள். பெண் சுகமறியாத ராகுலின் தேகம், இது வரை காணாத புது விதமான, சில நாட்களாக உடலால் பசித்திருக்கும் ஒரு மூர்க்கத்தனமான வாளிப்பான அங்கங்கள் கொண்ட பெண்ணின் அணைப்பு தரும் உடல் சுகத்தாலும், என்னப் பண்ணா இவளுக்குப் பிடிக்கும்ன்னு தெரியலையே, என்ற மனக்கலக்கத்திலும் தவித்தவன், மேலே செய்வதறியாது, குத்து மதிப்பாக அவளை தன் மார்போடு அணைத்து, அவள் கழுத்து வளைவில் தன் முகம் பதித்து, இலேசாக நடுங்கும் தன் கரங்களால், அவள் முதுகை தடவினான். "என்னைப் பாத்து பயப்படாதடா. நான் உன் மேல ஆசைப்பட்டுத்தானே உன்னைத் தொட்டேன். அவசரப் படாதே; உனக்கு வலிக்கற மாதிரி தானே எனக்கும் வலிக்கும். மனசுல பயமிருந்தா உன் பையன் படுத்துடுவான். உனக்கும் சுகமில்லை. எனக்கும் சுகமில்லை. புத்தி கெட்டவனுங்க சொல்லியிருப்பானுங்க, பொம்பளை கிட்ட முரட்டுத்தனமா நடந்தாத்தான் அவ உன்னை ஆம்பளையா மதிப்பான்னு, நான் சொல்றதை நீ கேளு, பொம்பளையை பூவை தொடற மாதிரி தொடணும்." அவன் மார்பில் கடித்ததால் ஏற்பட்ட வலி சற்றே குறைய, கீதா அவன் கன்னங்களில் தன் உதடுகளை பதித்து முத்தமிட்டாள். முத்தமிட்டவாள், தன் நாக்கால் இன்னும் முழுதாக முடி முளைக்காத அவன் கன்னங்களையும், உதடுகளையும் மாறி மாறி நக்கினாள். அடி வாங்கியாதால் ஒரு நிமிடம் துவண்ட அவன் தண்டு, அவள் அணைப்பாலும், அவளின் இதமான பேச்சினாலும், அவள் ஈர உதடுகள் அவன் முகத்தை நக்கியதால் கிட்டிய எச்சில் சுகத்தாலும், அவன் உணர்ச்சிகள் தீவிரமாக கிளறப்பட்டதால், மீண்டும் சீறி எழுந்த அவனுடைய வலுவான சுண்ணியை, அவள் தன் ஒரு கையால் அழுத்தமாக பற்றிக் குலுக்கி, தன் சதைப்பிடிப்பான வயிற்றின் நடுவில் குழிந்திருந்த தன் தொப்புளில் வைத்து தேய்க்க, அவன் உடல் சூடாகி, வாயிலிருந்து பெருமூச்சு கிளம்பி, அர்த்தம் புரியாமல் முனகிய அவன் சுவாசம், அவள் கழுத்தையும் முகத்தையும் தகிக்க அடித்தது. கதையை மனமொன்றி படித்துக்கொண்டிருந்த சங்கர் தன் மனதில் குதூகலம் பொங்க, லுங்கிக்குள் தடித்துக் கொண்டிருந்த தன் தம்பியை, இதமாக, தான் கட்டியிருந்த லுங்கியுடன் சேர்த்து வருடினான். என்னாடா இது ... நம்ப ஊருலேயும், இந்த மாதிரி சூப்பரா, கல்யாணம் ஆனவன் சுண்ணி துடி துடிச்சு எழுந்துக்கற அளவுக்கு, பொம்பளைங்க செக்ஸ் கதை எழுத ஆரம்பிச்சிட்டாளுங்க; இது என்னா கற்பனை கதையா; இல்ல அவ லைப்ல நடந்த உண்மை சம்பவங்களா? ஃபாரின்ல பண்ற மாதிரி சொந்த கதையை கொஞ்சம் உல்டா புல்டா பண்ணி, புக்கா போட்டு வித்து டாலர் பாக்கறப்பல, இவளுங்களும் நம்ம நாட்டுல செக்ஸ் கதை எழுதறதை ஒரு தொழிலா ஆரம்பிச்சுட்டாளுங்களா? சும்மாச் சொல்லக்கூடாது; நல்லாவே அனுபவிச்சு எழுதறாளுங்கப்பா; செக்ஸ் கதை எழுதறதுலயும் ஆம்பளைங்களுக்கு போட்டியா இவளுங்க வந்துட்டாளுங்களே; இந்த கதையை படிச்சுட்டு, நம்ப பையன் படார்ன்னு புல் டெம்பராயி நிக்கறான். பரவாயில்லே பாத்துக்கலாம்; பத்து நாளா முழுபட்டினியா இருக்கான். வேணி இன்னைக்கு ஊருலேருந்து திரும்பி வர்றா; டயர்டா இருக்கேன் ... டிஸ்டர்ப் பண்ணாதேன்னு கொஞ்சம் பிகு பண்ணிக்குவா; அவ என்னா சொன்னாலும் சரி, அவளை கொஞ்சி கிஞ்சி தாஜா பண்ணி, அவ கையை காலைப் புடிச்சு, ராத்திரிக்கு அவளை வேட்டையாடிட வேண்டியதுதான். பத்து நாளா வேணி இல்லாததால், தனியா சுண்ணியை கையில புடிச்சிக்கிட்டு தூங்கற என் நிலைமை எனக்குத்தானே தெரியும். எப்படியோ நாளை ஓட்டியாச்சு. நம்ம டேங்க் வேற புல்லா இருக்கு; நம்ம கிணத்து தண்ணியை இன்னைக்கு மொத்தமா அவ வாய்க்கால்ல பாய்ச்சிட வேண்டியதுதான்; ஆனா இப்ப படிக்க ஆரம்பிச்சிட்ட இந்த நாவலை கீழ வெக்கவும் மனசு வரல; கதை உடம்புல ஏத்தின சூட்டால, நம்ம கை இயல்பா தம்பியை தடவ ஆரம்பிச்சிடிச்சி; இப்பவே கொடி கம்பமா அவன் எழுந்து நின்னுட்டான்; ராத்திரி வரைக்கும் இவன் தாக்குப்பிடிப்பானா? இல்ல ... லுங்கியிலேயே கஞ்சியை கக்கிடுவானா? கண்கள் மூடி, கதை படித்த இன்ப கனவில், தன் தண்டை மெதுவாக, இதமாக குலுக்கிக் கொண்டிருந்தவனின் விதைப்பைகள் வெடித்து தண்ணீரை வெளியேற்றிவிடுவோம் என அலாரமடிக்க, சங்கர் சட்டென தன் கையை, துடிக்கும் தன் தண்டிலிருந்து எடுத்தான். சங்கர்; வேண்டாம்டா மவனே, மொத்தமா ஆட்டி ஒழுவ விட்டுடாதடா; நீ தண்ணியை உள்ளே விட்டா உன் வேணிக்கு ரொம்ப பிடிக்குது. அவ இப்ப பஸ்ல வந்துகிட்டு இருக்காடா; பத்து நாளு பொறுத்தே அவளுக்காக; பொறுடா இன்னும் சித்த நேரம்; வழவழன்னு இருக்கற அவ வாழை தண்டு தொடைகளை தொறந்து தன் உப்புன ஆப்பத்தை காட்டி, உனக்கு முழு விருந்து வைக்கறதுக்கு உன் பொண்டாட்டி வந்துகிட்டு இருக்கா; நீ என்னடான்னா, கையேந்தி பவன்ல ரோடோரம் நின்னுகிட்டே வழிச்சு வழிச்சு திங்கறவன் மாதிரி, கடைசி நேரத்துல கையடிக்க ஆரம்பிச்சுட்டே? அதே நேரத்தில் காலிங் பெல் ஒலித்தது. பூஜை வேளையில கரடி மாதிரி யாரு இது? அப்பாவும் அம்மாவும் திரும்பி வந்துட்டாங்களா? ஆனா வேணிதான் இந்தமாதிரி பெல்லை ஒரு தினுசா அழுத்துவா; லுங்கியில் அவன் தம்பி கூடாரமடித்திருக்க, கூடாரமடித்தவனை வெளியில் தெரியாமல், லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு, சங்கர் எழுந்து வேகமாக தெருவுக்கு ஓடினான். சங்கர் நினைத்தபடி அவன் ஆசை மனைவி வேணி வெராண்டாவின் கம்பி கதவுக்கு பின்னால், கையில் ஒரு வி.ஐ.பி டிராவலருடன், தோளில் மாட்டிய ஒரு பையுமாக, கருப்பு நிற ஜீன்ஸ், வெள்ளை குர்த்தாவில் சிக்கென நின்று கொண்டிருந்தாள். வெயிலில் வந்ததால் அவள் முகம் வாடி, இலேசாக கருத்து, சுண்டியிருந்தது. நெற்றியிலும், கழுத்திலும் மெலிதாக வியர்வை கசிந்து கொண்டிருந்தது. அவள் வந்த ஆட்டோ தெருவில் வட்டமடித்து திரும்பிக் கொண்டிருந்தது. "சென்னையை பஸ் நெருங்கினவுடனே கால் பண்ண சொன்னேனே? உன் காலுக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். ஏம்மா நீ எனக்கு போன் பண்ணல? ..." சங்கரின் கேள்விக்கு அவள் பதில் சொல்லாமல், கையிலிருந்த டிராவலரை தொப்பென கீழே போட்டவள், பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்து, தன் கால் செருப்புகளை இங்குமங்குமாக உதறியதில் அவனுக்கு புரிந்தது அவள் கோபமாய் இருக்கிறாளென்று?? "வேணி என்னடா கண்ணு ... என்னா ஆச்சும்மா? ஏன் இப்படி கோவமா இருக்கே?" உன் செல்லை எங்கயாவது தவற விட்டுட்டியா? அவள் கையைப் பிடித்தான். "போய் மொபைல எடுத்துப் பாருங்க; எத்தனை தரம் கூப்பிட்டேன்னு உங்களுக்கேத் தெரியும்; எடுத்தாத்தானே? வீட்டுல எல்லாம் இருந்தும் எனக்கு என்னா புண்ணியம்? காயற வெயில்லே கருவாடா ஆகி ஆட்டோக்காரன் கிட்ட மல்லடிச்சுக்கிட்டு வரேன். ஆபீசுல இருந்தாத்தான் போனை சைலண்ட் மோடுல போட்டுட்டு, மீட்டிங்ல இருக்கேன்னு பெரிய பந்தா பண்றீங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்து, மீட்டிங்குக்கு அவ கருப்பு புடவையும், வெள்ளை ஜாக்கெட்டும் போட்டுகினு வந்தா, எம்மாம் பெரிய தொப்புளுடி அவளுக்கு? புடவையை ஒதுக்கி ஒதுக்கி காட்டறாளுங்க; இவளுக்கு இடுப்பு பளபளன்னு என்னமா மினுமினுப்பா இருந்தது தெரியுமா, ரெண்டு புள்ளை பெத்தவ மாதிரியா இருக்கா? என்னமா பாடியை மெய்ண்டெய்ன் பண்றான்னுட்டு என் உடம்பை புண்ணாக்கறீங்க." "இன்னைக்கு லீவு நாள்ல்ல வீட்டுல இருக்கற ஆளு, பொண்டாட்டி காலை கூட அட்டண்ட் பண்ண முடியாம, அப்படி என்னா கழட்டிக்கிட்டு இருந்தீங்க?" சினத்துடன் அவள் அவன் கையை உதறியவள், டீபாயின் மேலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக்கென குடிக்க, தண்ணீர் அவள் சிவந்த உதடுகளிலும், முகவாயிலும் பட்டு சிதறி அவள் அணிந்திருந்த மெல்லிய வெள்ளை நிற குர்த்தாவை தெறித்து நனைக்க, குர்த்தாவினுள்ளிருந்து கழுத்துக்கு நேர் கீழ், கருப்பு பிரா லேசாக தன் கண்ணைக் காட்டியது. அதைப் பார்த்த சங்கரின் தம்பி, நான் ரெடிங்கண்ணா என்று தெறித்து எழுந்தான். "இல்லடா செல்லம் ... என் போன் அடிக்கவே இல்லையே; பரிதாபமாக தன் செல்லை அவன் தேடினான். அது அவன் கண்ணில் படாமல் போகவே, அவள் செல்லை வாங்கி தன் நம்பரை அழுத்த, அவன் போன் சிணுங்கி சிணுங்கி அடங்கியது. சட்டென அவனுக்கு நினைவு வந்தது ... தன் தவறை சமாளிக்கும் தொனியில் பேசத் தொடங்கினான். "வேணி, காலையில உன் ப்ரெண்ட் சுகன்யாவை ஹாஸ்பெட்டல்ல ட்ராப் பண்ணிட்டு, உங்கிட்ட பத்து மணி வாக்குல பேசினேன் பாரு, அப்பவே நான் கோயம்பேட்டுக்கு காரோட வந்துட்டேன்; நீ என்னடான்னா, கடைசி நேரத்துல காலையில கிளம்ப முடியலை; சாயந்திரம் பஸ்ல வர்றேன்னு சொன்னே; உங்கிட்ட பேசிட்டு போனை காரிலேயே விட்டுட்டேண்டி கண்ணம்மா." "சாரிம்மா ... வெரி வெரி சாரி ... அதனாலதான் நீ போன் பண்ணது எனக்குத் தெரியாமப் போயிடுச்சுடி கண்ணு ... காபி போட்டுத் தரட்டா உனக்கு; இல்லை நேரா டின்னர் சாப்பிட்டுடறியா; மத்தியானம் எதாவது சாப்பிட்டியா இல்லையா? அம்மா சமையல் செஞ்சு முடிச்சிட்டு, அப்பாவை அழைச்சுக்கிட்டு மார்கெட் போயிருக்காங்க; அப்படியே கோவிலுக்கும் போயிட்டுத்தான் வருவாங்க." அவன் அவள் இடுப்பை ஒரு கையால் வளைத்து தன் புறம் இழுத்தான். "ஆமாம் இப்ப இந்த நடிப்புக்கும், கொஞ்சலுக்கும் ஒண்ணும் குறைச்சலில்லை. அது சரி, சுகன்யாவுக்கு என்னாச்சு .. நீங்க அவளை ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுகிட்டு போனீங்களா?" கணவனின் அணைப்பிலிருந்தவள், அவன் வெற்று மார்பையும், தோளையும் மெதுவாக தடவியவாறு அவனை வியப்புடன் பார்த்தாள். "அவளுக்கு ஒண்ணுமில்லடி தங்கம், அவளோட லவ்வர் ... செல்வாவாம், ரகு மாமாவும், சுகன்யாவோட அம்மாவும், இந்த பையனை சுகன்யாவுக்கு நிச்சயம் பண்ணனும்ன்னு இங்க வந்திருக்காங்க; அதுக்கு முன்னாடி அவனை தனியா பாத்து பேசணும்னு, நம்ம வீட்டுக்கு கூப்பிட்டிருக்காங்க; அவன் பைக்ல காலையில நம்ம வீட்டுக்கு வரும் போது ஒரு ட்ரக் அவனை இடிச்சிட்டுதாம். சுகன்யா நம்பரை, அந்த பையன் செல்லுல பாத்துட்டு போலீஸ்காரன் மெசேஜ் அனுப்பிச்சதும், சுகன்யா "ஓ" ன்னு அழுதா; பாக்கறதுக்கே பரிதாபமா இருந்தது. நான் தான் அவங்க குடும்பத்தை லட்சுமி ஆஸ்பத்திரியில ட்ராப் பண்ணேன்." அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு பேசினான் அவன். "அந்த பையனோட அம்மா இவங்க கல்யாணத்துக்கு தகராறு பண்றான்னு சுகன்யா சொல்லிகிட்டு இருந்தாளே எங்கிட்ட ... கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா அவ? இப்ப அந்த பையன் எப்படி இருக்கானாம்? நீங்க அவனைப் பாத்தீங்களா? வேணி இந்த விஷயத்தைக் கேட்டதும் திகைத்துப் போய் அவன் கையை தன் இடுப்பிலிருந்து தள்ளிவிட்டு சோஃபாவில் சென்று உக்கார்ந்தாள். "நான் தான் உன்னை பிக் அப் பண்ண வந்துட்டேனே; காலையில நாங்க போனப்ப அவன் ஐ.ஸி.யூ. வில இருந்தான். அப்ப யாரையும் பாக்கறதுக்கு அலவ் பண்ணல; மத்தியானம் வீட்டுக்கு வந்தா, சுகன்யா அம்மா சொன்னாங்க, சுகன்யா செல்வாவுக்காக ரத்தம் குடுத்தாளாம்; அவன் அதிகமா ஏதும் ஆகாம பொழச்சுட்டானாம் ... உயிருக்கு ஆபத்து இல்லைன்னாங்க ... கண்ணைத் திறந்து மெதுவா பேசினானாம். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில இருக்கணுமாம். அப்புறம் தான் தெரியுமாம் என்ன நெலமைன்னு? "ஏண்டி, உன் அழகான ஃப்ரெண்டு இப்படி ஒருத்தனை காதலிக்கறான்னு என் கிட்ட நீ சொல்லவே இல்லையே" சங்கர் வேணியின் பக்கத்தில் சோஃபாவில் நெருங்கி உட்க்கார்ந்து அவள் தோளில் கையை போட்டு, அவளைத் தன் பக்கம் இழுத்து கன்னத்தில் பளிச்சென ஒரு முறை அழுத்தமாக "இச்" சினான். "தள்ளி உக்காருங்க ... ஒரே கச கசன்னு இருக்கு ... வாயால் எரிந்து விழுந்தவள், உதட்டில் முறுவலுடன், தன் தோளில் விழுந்த அவன் கை விரல்களுடன் தன் விரல்களை கோத்துக்கொண்டு, முகத்தை திருப்பி, அவன் விரல்களை முத்தமிட்டாள். "செல்லம் ... வீட்டுல யாரும் இல்லடி ... வேணீம்மா ... பத்து நாளாச்சுடி ... சரிகமபதநி அப்படின்னு சின்னதா ஒரு கச்சேரி பண்ணிடலாம்டி" அவன் ஏக்கம் குரலில் வழிய அவள் காது மடலை மென்மையாக கடித்தான். "ச்ச்சும்மா இருங்கா சித்த நேரம்; அவ காதலிக்கற விஷயம் உங்களுக்கு நான் சொல்லலைன்னா என்னா? தெரிஞ்சா மட்டும் என்னப்பண்ணியிருப்பீங்க? நானும் பாக்கறேன், என்னைத்தவிர மத்த பொம்பளைங்க பத்திய நீயூஸ் எதுவாயிருந்தாலும் வாயைத் தொறந்து போட்டுகிட்டு கேக்கறீங்க? அவள் கொஞ்சம் அவன் புறம் நெருங்கி தன் தோள் அவன் தோளில் உரசுமாறு உட்க்கார்ந்தாள். அவன் நாக்கு, அவள் காது மடலில் போட்ட கோலத்தில் அவள் மனம் கிளுகிளுக்க ஆரம்பித்திருந்தது. "சரிதாண்டி ... நீ சொல்லியிருந்தா மட்டும் நான் என்ன பண்ணியிருப்பேன்? நான் ஒரு ஹார்ம்லெஸ் கீரிச்சர்டி; அழகான பொம்பளைங்க எதிர்ல போனா, பக்கத்துல வந்தா, கண்ணால பாக்கறதோட சரிடி; சுகன்யாவும் குணத்துல நல்ல பொண்ணு; அழகா வேறயிருக்கா; குடுத்து வெச்சவன் எவனுக்கோ மச்சம் ... எவனோ எவளையோ அனுபவிக்கறான்? உன் ஃப்ரெண்டு மேல எனக்கொண்ணும் ஸ்பெஷல் இண்ட்ரஸ்ட் எதுவும் இல்லை. உடனே உனக்கு பொறாமை. இதுக்கெல்லாம் கோச்சிக்கிறியே?" "நீதான் நெகு நெகுன்னு சூப்பர் கட்டை, எனக்கு பொண்டாட்டியா கிடைச்சிருக்க; என்னா கொஞ்சம் முதல்ல பிகு பண்ணுவே; அப்புறம் கேக்கவே வேணாம். கொண்ணுடுவே ஆளை; பட்டு, என்னை கொஞ்சம் நல்லா இறுக்கி கட்டிப்புடிச்சுக்கடி." அவன் அவள் முகத்தை தன் புறம் திருப்பி அவள் உதடுகளில் அழுத்தி முத்தமிட்டான். முத்தமிட்டவன் கை அவள் வலது மார்பை தேடிப் பிடித்து மென்மையாக மேல் சட்டையுடன் சேர்த்து அழுத்த, வேணி சட்டென அவனை உதறிவிட்டு எழுந்தாள். "சே ... நேரம் காலமே கிடையாது உங்களுக்கு; கிட்ட வந்தா சும்மா மாரை புடிச்சி இழுக்கறதுதான் வேலை. அத்தையும், மாமாவும் எப்ப வேணா வரலாம். மேல சுந்தரி அத்தையும், ரகு மாமவும் இருக்காங்கன்னு வேற சொல்றீங்க; அவங்க ரெண்டு பேரும் எப்ப வேணா உரிமையா நம்ம வீட்டு உள்ள வர்றவங்க; அப்படி இருக்கும் போது நடு ஹால்லே என் மாரை புடிச்சி கசக்கறீங்க; நான் முதல்லே அவங்களை பாத்து என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வர்றேன். உங்க பாட்டையும், கூத்தையும், ஒட்டு மொத்தமா ராத்திரிக்கு வெச்சுக்கலாம், இப்ப கொஞ்சம் பொறுமையா இருங்க." சங்கரின் முகம் சோர்ந்து, வாடியது. "எனக்கு ஒண்ணும் வேணாம் போடி; நான் என்னா பிச்சையா கேக்கிறேன் உங்கிட்ட? ஆசையா தொட்டா சும்மா அல்ட்டிகிறீயே?" அவன் முகம் சுருங்க எழுந்து படுக்கையறைக்குள் நுழைந்து, நாவலை எடுத்து, விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினான். காலையிலிருந்து காய்ந்த வெய்யிலுக்கு, வானம் லேசாக கருத்து மேக மூட்டத்துடனிருந்தது. நடராஜன் தலையை நிமிர்த்திப் பார்த்தவர், மழை வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். மணி ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது. நாளை திங்கள் கிழமை, ஆபீசுக்கு போயே ஆகணும். கடந்த ரெண்டு நாட்களாக செல்வாவால் வீட்டில் நடக்கும் கூச்சலையும், ரகளையையும், இன்று இப்படி ஆஸ்பத்திரிக்கு வந்து நிற்பதையும் நினைத்தப்போது அவருக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்து ஒரு காபி குடித்தால் தேவலையாக இருக்கும் என தோன்றியது. சீனு ரெண்டு மணிக்கெல்லாம் தன் வீட்டுக்குப் போய்விட்டான். ராத்திரிக்கு செல்வாவுடன் அவன் இருப்பதாக சொல்லியிருந்தான். மாலை ஏழு மணிக்கு வரும்போது அவன் சாப்பிட தன் வீட்டுலேருந்தே டிபன் கொண்டு வருவதாகவும் சொல்லி சென்றிருந்தான். சீனு வந்ததும், மற்றவர்கள் வீடு திரும்பவும், போகும் வழியில் சுகன்யாவை டிராப் செய்வதாகவும் முடிவு செய்திருந்தனர். மருத்துவமனைக்குள்ளேயே இருந்த கேண்டீனுக்கு போகலாம் எனத் திரும்பிப்பார்க்க, மீனாவும், சுகன்யாவும் நெருங்கி உட்கார்ந்து, தாங்கள் இருக்குமிடத்தையே மறந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரின் முகத்திலும் ஒரு இனம் தெரியாத உற்சாகம் மெல்லிய இழையாக ஓடிக்கொண்டிருந்தது. ஒத்த வயசு பொண்ணுங்க; சட்டுன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் அன்னியோன்யமாயிட்டாங்க; தொடர்ந்து ஒரு மணி நேரமா வாய் ஓயாம பேசறதுக்கு அப்படி என்னத்தான் இருக்கும் இந்த பொண்ணுங்க நடுவுல? நடராஜன் மெல்ல நடந்து அவர்கள் பக்கத்தில் போக, அவரை பார்த்ததும் சுகன்யா மரியாதையாக எழுந்து நின்றாள். பெத்தவளை காலையில பாத்தேன். பொண்ணை காலையிலேருந்து பாத்துக்கிட்டு இருக்கேன். நூலைப் போலத்தானே சேலையிருக்கும். அவர் மனதுக்குள் மகிழ்ச்சியடைந்தார். "வாங்கடா கண்ணுங்களா, கேண்டீனுக்குப் போய் ஒரு காபி சாப்பிடலாம்" "அப்பா இந்த நேரத்துக்கு சுகன்யா சூடா பஜ்ஜியோ, வடையோ சாப்பிடுவாங்களாம்" மீனா சிரித்தாள். "பாக்கலாம் ... பக்கத்துல ஏதாவது கிடைக்குதான்னு" "சும்மா இரு மீனா, அதெல்லாம் எனக்கு வேணாம். செல்வாவுக்கு வேணா எதாவது வாங்கிக்கலாம், காலையிலேருந்து அவர் ஒண்ணுமே சாப்பிடலே; கண் விழிச்சா குடுக்கலாம்ன்னு நான் சொல்லிக்கிட்டிருந்தேன்." "சுகன்யா, நாளைக்கு நீ ஆபீஸ் போகணுமில்லையாம்மா?" காபியை உறிஞ்சியவாறே நடராஜன் வினவினார். "ஆமாம் ... அங்கிள், லீவு போடணுமின்னா போட்டுக்கலாம்; அதுல ஒண்ணும் பிரச்சனையில்லை; சுகன்யா, மெது வடையை கடித்துக்கொண்டே சொன்னாள். "நோ ... நோ ... நான் சாதாரணமா கேட்டேன்ம்மா ... நீ லீவெல்லாம் எடுக்க வேண்டாம். மீனாவுக்கு இப்ப காலேஜ் செமஸ்டர் லீவு தானே; நாளைக்கு பகல்லே மீனாவும் அவங்க அம்மாவும் அவனைப் பாத்துக்குவாங்க ... நீ இவனை பாக்கறதுக்கு சாயந்திரமா ஒரு நடை வந்து போயேன் ..." புன்னகையுடன் பேசினார் நடராஜன். "சரி அங்கிள் ... இன்னைக்கு மாமா மட்டும்தான் ஊருக்கு திரும்பி போறார்; இன்னும் ஒரு வாரம் அம்மா என் கூடத்தான் இருப்பாங்க, ஈவினிங் இங்க வரதுலே எனக்கு ஒண்ணும் ப்ராப்ளமில்லே" அவர்கள் மூவரும் கேண்டீனிலிருந்து செல்வா இருக்குமிடத்துக்கு சென்ற போது, ஐ.ஸி.யூ. விலிருந்து மல்லிகா வெளியில் வந்தாள். "செல்வா முழிச்சிக்கிட்டிருக்கான். உடம்பு வலி குறைஞ்சிருக்காம். விழுந்தப்ப அவன் பைக் ஹேண்டில் பார் மேல விழுந்தானாம். உள் காயம் பட்டிருக்கும் போல தெரியுது, மெதுவா பொரண்டவனைப் பாத்தேன்; செவப்பா ரத்தம் கட்டிகிட்டு இருக்கு; அதனால இப்ப இடுப்புல மட்டும் வலி அதிகமா இருக்குதுங்கறான். சாயந்திரம் ரவுண்ட்ஸ் வர்ற டாக்டர் கிட்ட சொல்லணும்; எல்லாம் அவன் நேரம் தான்; அவனைப்படுத்தி எடுக்குது". "இப்ப பசிக்குதாம் அவனுக்கு; டாக்டரிடம் கேட்டதுக்கு, லைட்டா எது வேணா சாப்பிடட்டும், படுத்துக்கிட்டே இருக்கணுமில்லயா, அதனால சுலபமா செரிக்கற மாதிரி குடுங்கன்னு சொல்றாங்க" மல்லிகா முகத்தில் கேள்விக்குறியுடன் நடராஜனைப் பார்த்தாள். "எங்கிட்ட பேசற மாதிரி நீ சும்மா அவன் கிட்ட நல்ல நேரம், கெட்ட நேரம்ன்னு பேசிகிட்டு நிக்காதே; நல்ல நேரம் நடக்கவேதான், இந்த மாதிரி ஒரு பொண்ணு சரியான நேரத்துல வந்து அவன் கூட நின்னா; புரிஞ்சுதா; இந்தா, இந்த பார்சல்ல ரெண்டு மெதுவடை, தேங்காய் சட்னியோட இருக்கு; நல்லா மென்னு தின்னச் சொல்லு; எல்லாம் ஜீரணமாயிடும்; ஃப்ளாஸ்க்ல காஃபி இருக்கு; கொண்டு போய் குடுத்துட்டு வா. நீயும் காஃபியை குடி. சீனு வந்ததும், நாம கிளம்புவோம். நேரத்துல சுகன்யாவை அவ வீட்டுல விட்டுட்டு போகணும்." அவர் மீண்டும் மரத்தடிக்குச் சென்று சிமிட்டி பெஞ்சில் உட்க்கார்ந்து கொண்டார். இப்ப எப்படி இருக்கு செல்வா ... உடம்பு வலி பரவாயில்லயா?" சுகன்யாவின் குரலில் பரிவு நிரம்பி வழிந்தது. மல்லிகா பேப்பர் கப்பில் காஃபியை ஊற்றியவாறு அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். சுகன்யாவைக் கண்டதும் தன் மகனின் முகத்தில் பளிச்சென்று ஏற்பட்ட மாற்றத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை. இவ தான் என் வீட்டுக்குள்ள வந்து கரண்டி புடிக்கணும்ன்னு எழுதியிருந்தா அதை நான் தடுக்கவா முடியும்; நான் நிக்கறேன்னு கூட அவ தயங்கலை; உரிமையா தலை மாட்டில நின்னுகிட்டு அவன் நெத்தியை அழுத்தி விடறா; தலையை கோதிவிடறா; தாயும், தாலிக்கட்டிகிட்டவளும் தானே இப்படி நிக்கமுடியும். ஜோடிப் பொருத்தம் என்னமோ நல்லாத்தான் இருக்கு. அவள் மனதில் அலை அலையாக எண்ணங்கள் படையெடுக்கத் தொடங்கின.

"பரவாயில்லே சுகு; தலைதான் பாரமா இருக்கு" வடையை மென்று கொண்டே பேசியவன் குரலில் தெளிவு வந்திருந்தது. நெற்றியில் அவள் கை படுவது அவனுக்கு இதமாக இருந்தது. "தலையில இறுக்கி கட்டு போட்டு இருக்காங்களே, அதனால இருக்கும்" மல்லிகா குறுக்கிட்டு சொன்னாள். "நீங்க சொல்றது சரிதான் அத்தே" அத்தை என்ற சொல்லை அழுத்திச் உச்சரித்தாள் சுகன்யா. செல்வாவின் உதடுகளில் புன்முறுவல் தோன்றியது. அம்மாவை அத்தேன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாளா? நம்ம அம்மாவை சீக்கிரமா தன் வழிக்கு கொண்டு வந்துடுவா போலேருக்கே; இவ கழுத்துல ஒரு தாலியை கட்டிட்டா போதும்; அதுக்கு அப்புறம் இவளாச்சு; நம்ம அம்மாவாச்சு. அவன் தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், மல்லிகா கொடுத்த காஃபியை மெதுவாக உறிஞ்சினான். "செல்வா, நாளைக்கு நான் ஆபீஸ் போயிட்டு சாயந்திரம் வந்து உங்களைப் பாக்கிறேன். உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சுங்கற விஷயத்தை உங்க ஆபிசுக்கு நான் இன்ஃபார்ம் பண்ணிடாவா? நார்மல் ஸ்ர்கம்ஸ்டான்ஸ்ல நீங்க நாளைக்கு அங்க போய்த்தானே ஆகணும்?" "ம்ம்ம்... சொல்லித்தான் ஆகணும் ... முதல்ல நீ யார்ன்னு அந்த கிறுக்கன் மாரிமுத்து கேப்பான்? சொல்ற விஷயத்தை அவன் புரிஞ்சுக்க மாட்டான். இவன்ல்லாம் அங்க ஆபீஸர்ன்னு குப்பை கொட்டிக்கிட்டு இருக்கறான்; எதுக்கு உனக்குத் தொந்தரவு? நானே நாளைக்கு காலைல போன் பண்ணிச்சொல்லிடறேன்; நீ இங்க கோபலன் சார் கிட்ட மட்டும் இன்ஃபார்ம் பண்ணிடு. அவர்தானே எங்க ஆபீசுக்கு லீவ் சேங்க்ஷனிங் அத்தாரிட்டி; அவர் நல்ல மனுஷன்; நாளைக்கே என்னைப் பாக்க வந்தாலும் வந்திடுவார். "சரி செல்வா" அவன் காஃபி குடித்த கப்பை வாங்கி மூலையில் இருந்த கூடையில் போட்டவள் திரும்பிய போது, மல்லிகா அறையை விட்டு வெளியேறி இருந்தாள். "உங்கம்மா எங்க செல்வா" முகத்தில் விஷமம் தவழ செல்வாவை நோக்கினாள். "எங்கிட்ட சொல்லலை, எங்கே போறேன்னு" அவனும் நமட்டுத்தனமாக சிரித்தான். "சுகு, கொஞ்ச நேரம் முன்னே அவங்களை அத்தேன்னு சொன்னே; இப்ப உங்கம்மான்னு சொல்றே? "நீ ஒண்ணும் தெரியாத பாப்பா ... எல்லாம் நான் சொல்லித்தான் உனக்குப் புரியணும்? காலையில் மல்லிகா இவனைப் பாக்க வந்துட்டு நடத்திய டிராமாவைப்பத்தி இவனுக்கு என்னத் தெரியும் ... அவள் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். "சுகு ... சுகும்ம்மா" "ம்ம்ம்" "கிட்ட வாடி .. ஆசையா இருக்குடி; இன்னைக்கு இந்த ட்ரெஸ்ல நீ ரொம்ப ரொம்ப அழகா ஸ்வீட்டா இருக்கடி; ராத்திரிக்கு நீ இங்கேயே இருக்கியாடி? உடலில் சிறிது தெம்பு வர அவன் தன் ஆசைக் காதலியை கொஞ்சினான். "...." "என்ன சுகு பேச மாட்டேங்கிற?" "எனக்கும் மட்டும் ஆசையில்லயா? உன் கூடவே இருக்கறதுக்கு; ஆனா அதுக்குன்னு ஒரு நேரம் வர வேண்டாமா?" "எப்ப அந்த நேரம் வரும்" "ம்ம்ம் ... உங்கம்மாவை உள்ள கூப்பிடறேன்; அவங்களை நீயே கேளு; அவங்க சொல்லட்டும்; இன்னைக்கே உங்கூட இருக்கறதுக்கு நான் தயார்." அவள் அவன் அருகில் நெருங்கி ஆசை பொங்கும் கண்களுடன் அவன் கையை எடுத்து தன் மார்பில் வைத்துகொண்டாள். "நிஜமாவா சொல்றே" அவள் கிண்டல் பண்ணுவதை புரிந்து கொள்ளாமல் வெகுளியாக பேசியவன் செல்வாவின் கை சுகன்யாவின் இடது மார்பின் மேல் படிந்திருந்ததால், அவன் கை அவள் இதயத்துடிப்பை தெளிவாக உணர்ந்தது. "மாமா ஏற்கனவே எங்கிட்ட சொல்லிட்டார்" "மாமா? எந்த மாமா என்ன சொன்னார்?" "ம்ம்ம் ... கிண்டலா, உங்கப்பா சீமான் நடராஜன்தான் சொன்னார்; சுகன்யா, லீவெல்லாம் எடுக்க வேண்டாம் , நீ ஆபீசுக்கு போ; நாளைக்கு சாயந்திரம் வந்து செல்வாவை மீட் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டார். ... சீனு இப்ப வந்துடுவான் ... ராத்திரிக்கு செல்வா கூட அவன் இருப்பான்; நான் உன்னை உன் வீட்டுகிட்ட விட்டுல டிராப் பண்றேன்னு." "அப்படியா; அப்ப ஒண்ணே ஒண்ணு குடுடி; நீ போறதுக்கு முன்னே" அவன் குரலில் மிதமிஞ்சிய தாபமும் ஆசையும் கலந்திருந்தன. "வேணாம் செல்வா உங்கம்மா வந்துடுவாங்க ... காலையிலேயே நான் உனக்கு முத்தம் குடுக்கும் போது அவங்க பாத்துட்டாங்க ... அப்புறம் இது ஒரு விவகாரமாய் போச்சுன்னா, என்னை இங்க வர வேணாம்ன்னு சொல்லிட்டா; என்னால உன்னை பாக்காம இருக்க முடியாதுப்பா" கண்களில் மெல்லிய பயத்துடன் சுகன்யா கிசுகிசுத்தாள் "நீ எங்கம்மாவை இன்னும் சரியா புரிஞ்சிக்கல" "என்ன சொல்றே நீ; இப்ப நீ சொல்றதுதான் எனக்கு புரியலை" "அதாண்டி, நாம சின்னஞ் சிறுசுங்க தனியா இருக்கட்டுமேன்னுத்தான் அவங்க வெளியே போயிட்டாங்கன்னு சொல்றேன்" சிரித்தவாறே அவன் அவளைப் பார்த்து தன் உதடுகளைக் குவித்தான். "ஏண்டா இப்படி அலையறே; உனக்கு உடம்பு பூரா வலிக்குதுங்கறே; நிம்மதியா சித்த நேரம் படுத்துகிட்டு இரேன்!" சுகன்யா அறைக்கதைவைப் பார்த்தவாறே அவனை நெருங்கினாள். செல்வா அவள் இடுப்பில் தன் கையைத் தவழவிட்டு தன் புறம் அவளை மனதில் ஆசை பொங்க வலுவாக இழுத்தான். தன் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு சுகன்யா அவன் முகத்தில் குனிந்து, அவன் வாயைக் கவ்வினாள். அவன் கீழுதட்டை மென்மையாக உறிஞ்சியவளின் கை அவன் மார்பை இதமாக தடவியது. வினாடிகள் நகர்ந்து கொண்டிருக்க அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தையும் காலத்தையும் மறந்தனர். செல்வா தன் உடல் காற்றில் பறப்பது போல் உணர்ந்தான். அவன் அப்பொழுதுதான் காஃபி குடித்திருந்ததால் அவன் உதடுகள் சுகன்யாவுக்கு இனித்தது. பெண் மனம் எந்த சூழ்நிலையிலும் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்கிறது. யாரோ கதவை நெருங்கி வரும் ஓசை சுகன்யாவின் காதில் விழ, ஆசையுடன் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தவள், சட்டென அவனிடமிருந்து விலகி நின்று தன் உதடுகளை துடைத்துக் கொண்டாள். செல்வா தன் கண்களை மூடிக்கொண்டான். அடுத்த நொடி கதவை வேகமாக திறந்து கொண்டு டாக்டர் மாதவனும், சிஸ்டரும் உள்ளே நுழைந்தனர். அவர்கள் பின் மல்லிகாவும், நடராஜனும் வந்தனர். சுகன்யா அவர்கள் பின் நின்று கொண்டு செல்வாவைப் பார்த்து முகத்தில் கள்ளத்தனத்துடன் கண்களில் உல்லாசம் பொங்க சிரித்தாள். "மாமா, நீங்க மீனா, அத்தையோட மேல ஒரு நிமிஷம் வீட்டுக்கு வந்து போங்களேன்." காரிலிருந்து இறங்கிய சுகன்யா அவர்களை அழைத்த போது மணி எட்டாகியிருந்தது. "சுகன்யா, டயமாயிடுச்சில்லே, இன்னொரு நாள் கண்டிப்பா வர்றோம்மா" ... நடராஜன் வினயத்துடன் பேச, மல்லிகா மறுபுறம் கார் கண்ணாடியின் வழியே வெளியில் பார்த்துக் கொண்டிருக்க, மீனா தன் கையை ஆட்டி விடை பெற்றாள். "வாம்மா சுகன்யா, நான் கிளம்பறேன்; உனக்காகத்தான் காத்துகிட்டிருந்தேன், எப்படி இருக்கான் செல்வா" மாடியில் தன் அறையில் நுழைந்த போது வேணி சுந்தரியுடன் பேசிக்கொண்டிருக்க, ரகு தன் பெட்டி கைப்பையுடன் கிளம்பிக் கொண்டிருந்தார். "உடம்புல வலி குறைஞ்சிருக்குன்னு சொல்றார். நாளைக்கு காலையில ஹிப்லேயும், இடது கால் வீங்கியிருக்கறதுக்கும், எக்ஸ்ரே எடுக்கப் போறாங்க ... நீங்க ஜாக்கிரதையா போயிட்டு வாங்க மாமா; அம்மா இங்கேருந்து கிளம்பும் போது நானும் ஊருக்கு வர்றேன். செல்வா இப்படி இருக்கும் போது நான் டெல்லி ட்ரெய்னிங்கு போகப் போறது இல்லை. அடுத்த க்வார்ட்ட்ர்ல போலாம்ன்னு இருக்கேன். நான் வேணா ஸ்டேஷன் வரைக்கும் வரட்டுமா?" "வேண்டாம்ம்மா, நீ காலையிலேருந்து சாப்பிடக்கூட இல்லே ... நிம்மதியா சாப்பிட்டு தூங்கு ... இந்தா, இதை பத்திரமா வெச்சுக்க; இது காலையில 50,000/- பணம் கட்டினதுக்கான ஹாஸ்பெட்டல் ரெசீப்ட், செல்வா டிஸ்சார்ச் ஆகும் போது தேவைப்படும். நான் வர்றேன் சொல்லிக்கொண்டு அவர் கிளம்பினார். "எப்ப வந்தே வேணி, உங்கப்பா எப்படி இருக்கார் ... ஜீன்ஸ்ல டக்கரா தூள் கிளப்பறேடி ... " அவள் வேணியைக் கட்டிக்கொண்டாள். "ம்ம்ம் ... அப்பா வீட்டுக்கு வந்துட்டார் சுகன்யா ... இப்ப நல்லாயிருக்கார் ...ரெகுலர் மெடிசின் ... நடைப்பயிற்சி .. உப்பு கம்மியா சாப்பிடணும் ... டாக்டர்ஸ் இதெல்லாம் சொல்லியிருக்காங்க. இப்ப மெதுவா நடக்க ஆரம்பிச்சுட்டார். " "சுந்தரி அத்தை எல்லாம் சொன்னாங்க ... தைரியமா இருடி சுகன்யா ... எல்லாம் நல்லபடியா நடக்கும் ... இப்பத்தான் எல்லாம் அவங்க வீட்டுக்கும் தெரிஞ்சுப் போச்சு ... அவங்க வீட்டுல எல்லோருக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. உங்க வீட்டுல அத்தையும், மாமாவும் உனக்கு சப்போர்ட் பண்றாங்க; இரண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க. அப்புறம் என்னடி தைரியமா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க; இப்ப நீ ஒருத்தி இங்க இருக்கே; கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரா இங்க இருக்கப் போறீங்க அவ்வளவு தான். உனக்குன்னு ஒரு புள்ளை பொறந்தா தன்னால அந்த மல்லிகா இங்க ஓடி வராங்க" வேணி சிரித்தாள். "இல்லை வேணி, நான் அவங்க அம்மா மனசு நோகமாத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு இருக்கேன் ... பாக்கலாம்." "ஓ.கே. ஆல் த பெஸ்ட் ... காலையில பாக்கலாம் ... எனக்கும் டயர்டா இருக்கு ... சாப்பிட்டு தூங்கணும் ... வரேன் அத்தே ... துள்ளி எழுந்த வேணியுடன், சுகன்யாவும் வெளியில் வந்தாள். "வேணி, இந்த ஜீன்ஸ்ல நீ இருக்கறதை, உங்காள் பார்த்தாரா ..." "ஏன் ..." "சும்மா சொல்லக்கூடாதுடி ... இந்த காட்டன் ஜீன்ஸ், குர்த்தாவிலே சூப்பரா சினேகா மாதிரி இருக்கேடி நீ ... ஃபிட்டிங் உனக்கு பர்ஃபெக்ட்டா இருக்கு ... நீ தூங்கணுங்கறே ... பத்து நாளா வேற நீ இங்கே இல்ல ... அவரு எங்க உன்னைத் தூங்க விடப்போறாரு ... அதைச்சொன்னேன்... ஆல் த பெஸ்ட் அண்ட் குட் ட்ரீம்ஸ்" சுகன்யா அவள் காதில் கிசுகிசுத்தாள். "என்ன பண்றதுடி; பஸ்ல வந்தது உடம்பு ரொம்ப அலுப்பா இருக்குடி ... விட்டா இங்கேயே இப்படியே தூங்கிடுவேன்; ஆனா இந்த மனசு இருக்கே, அது பைத்தியம் புடிச்சு அலையுது என் புருஷனோட நெருக்கத்துக்காக; என் வீட்டுல நாலு நாள் நிம்மதியா இந்த நெனப்பு இல்லாம இருந்தேன்; அதுக்கு மேல என்னால முடியலடி; அவனும் பாவம் ... ஏங்கிப் போயிருக்கான்ம்பா ... எல்லாத்துக்கும் மேல அவனை கட்டிபுடிக்கலன்னா என்னாலயும் இன்னைக்கு நிம்மதியா தூங்க முடியாது; அதனாலதான் நான் உங்கிட்ட கூட சரியா பேசாம கீழே ஒடறேன்" கண்ணை சிமிட்டிக்கொண்டே கீழே ஒடினாள் வேணி. "கண்ணு சுகா, யார் கிட்ட வந்ததுலேருந்து போன்ல பேசிகிட்டு இருக்கேம்மா, வந்து ஒரு வாய் சாப்பிடும்மா; காலையிலேருந்து சாப்பிடாமா கூட அலைஞ்சுட்டு வந்திருக்கே" சுந்தரி தட்டில் சாதத்தை போட்டுவிட்டு கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள். "இதோ வந்துட்டேம்மா ... கோபலன் சார் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேம்மா ... நீ படுத்துக்கோ ... சாப்பிட்டுட்டு எல்லாத்தையும் நான் ஒழிச்சி போட்டுடறேன்." "அம்மா, வாழைக்காய் பொறியல் நல்லா இருந்ததும்மா ... மாமா போறதுக்கு முன்னாடி சாப்பிட்டாரா?" லைட்டை அணைத்துவிட்டு அம்மாவின் பக்கத்தில் கட்டிலில் படுத்தாள் சுகன்யா. "ஆமாண்டி ... நீ வர்றதுக்கு முன்னேயே அவன் அவசர அவசரமா ரெண்டு வாய் அள்ளிப் போட்டுகிட்டான்" சுந்தரி எழுந்து கவிழ்ந்து படுத்திருந்த தன் பெண்ணின் முடியை அவிழ்த்து அவள் முதுகின் ஈரத்தை மெல்லிய டவலால் துடைத்தாள். "எம்மா ... நான் ஒண்ணு கேட்டா கோச்சிக்க மாட்டியே? சுகன்யா திரும்பிப் படுத்து தன் தாயின் முகத்தைப் பார்த்தாள். "என்ன பீடீகையெல்லாம் பெரிசாயிருக்குது" "ம்ம்ம் ... நான் கேக்கறதை நீ எப்படி எடுத்திப்பியோன்னு இருக்குதும்மா" சுந்தரி சற்று ஆச்சரியமானாள். எப்போதும் பட படவென்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசும் மகள் இன்னைக்கு எங்கிட்ட பேச ஏன் தயங்கறா? "சொல்லுடி என்ன விஷயம்?" "என் அப்ப்பா எங்க இருக்காருன்னு உனக்கு தெரியுமாம்மா? தயக்கத்துடன் வந்தன வார்த்தைகள். சுந்தரியும் ஒரு நொடி அதிர்ந்துதான் போனாள். தன் பெண்ணிடமிருந்து எள்ளளவும் இந்த கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அந்த விடிவிளக்கு வெளிச்சத்திலும் அவள் முகத்திலிருந்து தெரிந்தது. "அந்தாள் பேச்சை யாராவது எடுத்தாக்கூட எண்ணையில விழுந்த வடை மாவு மாதிரி பொசுங்குவே, இப்ப இந்த கேள்விக்கு என்ன அவசியம்ன்னு எனக்கு புரியலை." " உன் மனசை நான் புண்படுத்தியிருந்தா ... சாரிம்ம்மா ... சுகன்யாவின் குரல் தழுதழுத்தது." சொல்லிவிட்டு சரெலென திரும்பி படுத்துக்கொண்டாள் சுகன்யா. சுந்தரியின் மனம் ஒரு நிமிடம் அதிர்ந்தது, தன் பெண் அழுகிறாளா? "சுகா ... சுகா என்னடி ஆச்சு; இப்ப ஏன் அழுவறே? இப்படி திரும்பு என் பக்கம்." சுந்தரி அவள் தோளைப்பிடித்து தன் புறம் திருப்பினாள். சுகன்யா விம்மிக்கொண்டே எழுந்து, உட்க்கார்ந்திருந்த தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டவள், தன் முகத்தை அவள் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவள் முதுகு குலுங்கியது. பாவம் இந்த பொண்ணு; மனசுல எதை வெச்சுக்கிட்டு இப்படி புழுங்கிப் போறா? அழட்டும்; அவள் அழுது முடிச்சா அவ மனசுல இருக்கற பாரம் குறையும் என மவுனமாக இருந்த சுந்தரியின் முகம் உணர்ச்சிகளின்றி இருந்தது. சுகன்யாவுக்கு அப்ப வயசு என்ன? ஏழா இல்ல எட்டா? தன் கணவன் குமார் வீட்டை விட்டுப் போன பதினைஞ்சு வருசத்துக்குப்பறம், "அப்பா எங்கம்மா?" என் பொண்ணு என்னைக் கேக்கிறா? அவன் மேல இவளுக்கு தீடீர்ன்னு என்ன பாசம் பொங்குது? அவனா போனானா? நான் தானே அவன் தொல்லைத் தாங்கமா, வீட்டை விட்டு அடிச்சு விரட்டினேன்? அதனாலதான் இவ இந்த அளவுக்கு வாழ்க்கையில உருப்புட்டு இருக்கா; இல்லன்னா அவன் இவளையே வித்து குடிச்சிட்டிருப்பான்?" "இப்ப அவன் எங்க இருப்பான்? இருக்கிறானா? இல்ல செத்துத்தான் தொலைஞ்சானா? அப்படி உயிரோட எங்க இருந்தாலும் எங்க நெனப்பு அவனுக்கு இருக்குமா? யாருக்குத் தெரியும். நான் மட்டும் அவன் கட்டின தாலியை கழுத்துல தொங்க விட்டுக்கிட்டு இருக்கேன். அவனைப் பத்திய எல்லா நெனைப்பையும் என் மனசுலேருந்து வேரோட பிடுங்கி எரிச்சு, எரிச்ச சாம்பலையும் தண்ணியில கரைச்சிட்டேன். என் மனசே அவனைப் பத்திய எந்த எண்ணமும் இல்லாம மரத்துப் போச்சு; இப்ப இவ ஏன் இந்த கேள்வியை கேட்டு மரத்துப் போன என் மனசை கீறிப்பாக்கிறா? இவ கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லையே?" சுந்தரி ஒரு நீண்டப் பெருமூச்சினை வெளியேற்றினாள்.

அழுது முடித்து தன் உதடுகளைக் கடித்துக்கொண்டு, சிறு குழந்தையைப் போல், தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த தன் பெண்ணை, சுந்தரி ஒரு முறை தன் மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள். பின் ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். "கண்ணு, நான் இருக்கேண்டா உனக்கு; உனக்கு என்ன வேணும் சொல்லு; ஏன் மனசு குழம்பிப் போறே; என் லைப்ல அவன் சாப்டர் எப்பவோ முடிஞ்சிப்போச்சு; எனக்கு இப்ப அவன் மேல எந்த கோபமோ, வருத்தமோ இல்லை. நான் நிம்மதியா இருக்கேண்டா செல்லம். அவன் நெனைப்பு என் மனசுல சுத்தமா இல்லடி கண்ணு; உன் அப்பாவைப்பத்தி செல்வா வீட்டுல கேட்டாங்கன்னு சொன்னப்ப; ஒரு வினாடி; ஒரே ஒரு வினாடி அவன் நெனப்பு என் மனசுல வந்தது உண்மைதான். இவனால என் பொண்ணுக்கு, அவ மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்கறதுல தடங்கல் வந்துடுமோன்னு நினைச்சேன்; ஆனா இன்னைக்கு உன் செல்வாவோட அப்பாவை பாத்ததுக்கு பின்னாடி, அவர் எங்ககிட்ட நடந்துகிட்டதை பாத்ததுக்கு அப்புறம் அந்த பயமும் என் மனசை விட்டு நீங்கிடுச்சி; இப்ப என் மனசு நிம்மதியாயிருக்கு." "நான் என் கல்யாணத்தைப் பத்தி கவலைப் படலைம்மா" "பின்னே" "செல்வாவோட நான் பழக ஆரம்பிச்சு முழுசா, இன்னும் மூணு மாசம் கூட ஆகலே" ஆனா அவனை ஒரு நாள் பாக்கலைன்னா என் மனசும், உடம்பும் அப்படி துடிச்சுப் போகுது; அவன் நிலமையும் அப்படித்தான் இருக்குன்னு அவன் சொல்றான்; அது உண்மையாத்தான் இருக்கணும். "வெக்கத்தை விட்டு சொல்றேம்மா; உங்கிட்ட நான் பேசக்கூடிய பேச்சு இல்லம்மா இது; காலையில அப்படி வலியோட மருத்துவ மனை கட்டில்ல துடிக்கறவன்; என்னைப் பாத்ததும் தன் உதட்டை குவிச்சிக் காட்டறான். டாக்டர் வெளியில போன அடுத்த செகண்ட், நானும் இருப்புக்கொள்ளாமா அவன் உதட்டுல முத்தம் குடுத்தேன். அதை அவன் அம்மாவும் அப்பாவும் பாத்துட்டாங்க; அவங்க அம்மா திருப்பியும் அங்க பிரச்சனை பண்ணி, மாமா தன் பொறுமையை இழந்துடுவாரோன்னு பயந்துகிட்டு இருந்தேன்; உங்க பேரை கெடுக்கற மாதிரி நடந்துகிட்டேனேன்னு மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டு இருந்தேன். ஆனா, என் மனசை கட்டுப்படுத்த முடியாமா, இப்ப சாயங்காலம் திரும்பி வரும் போதும், வெக்கமில்லாமா எப்படா சமயம் கிடைக்கும்ன்னு தவிச்சுகிட்டு இருந்து, கடைசியில அவனுக்கு திருட்டுத்தனமா ஒரு முத்தம் குடுத்துட்டுத்தான் வந்தேன்." "வீட்டுக்கு வந்தா என் ஃப்ரெண்டு வேணி சொல்லிட்டுப் போறா; நாலு நாளைக்கு மேல அவ அம்மா வீட்டுல அவளால தனியா தூங்க முடியலைன்னு; பத்து நாளுக்குள்ள என் புருஷன் நான் இல்லாம ஏங்கிபோய்ட்டான்ங்கறா; நீயும் அப்பாவும் காதலிச்சித்தான் கல்யாணம் பண்ணிகிட்டீங்க; அவரு தப்பெல்லாம் குடிச்சுட்டு உன்னை தொந்தரவு பண்ணதுதான்; அதில்லாம நீங்க ரெண்டு பேரும் வேற எதுக்காகவும் சண்டைப் போட்டுக்கிட்டதா எனக்கு ஞாபகமில்லை; அப்படி இருக்கும் போது எனக்காக நீ அவரை அடிச்சு வெரட்டிட்டு; உன் உடம்பையும், மனசையும் இப்படி எரிச்சிக்கிட்டு இருந்திருக்கியேம்மா; அதை நெனைச்சேன் என்னால தாங்க முடியலைம்மா;" சுகன்யா தன் உணர்ச்சிகளை அடக்கமுடியாமல், மீண்டும் விம்ம ஆரம்பித்தாள். சுந்தரி தன் மகள் பேசியதை குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் மனசு மகிழ்ச்சியில் முழுமையாக பூரித்துப் போனது. சுகன்யா பேசி முடித்து விம்மத் தொடங்கியதும், அவளை மீண்டும் தன் புறம் இழுத்து மார்புடன் தழுவிக்கொண்டு சுகன்யாவின் கன்னத்தில் ஒழுகும் கண்ணீருடன் சேர்த்து, தன் தாய்மை உணர்ச்சி பொங்க முத்தமிட்டவள், அவள் முதுகை வருடிக்கொடுத்தாள். "சுகன்யா! கண்ணு, உன்னை நெனச்சு நான் ரொம்ப பெருமைப்படறேண்டா செல்லம். என் பொண்ணுக்கு, இன்னொரு பொம்பளையோட மன உணர்ச்சிகளையும், உடல் உணர்ச்சிகளையும் மதிக்கற பெரிய மனசு இருக்கு; நான் உன்னை சரியாகத்தான் வளர்த்திருக்கிறேண்டி. உன்னை ஒரு சுயநலவாதியா நான் வளர்க்கலை. உன் சுகத்துக்காக அடுத்தவங்க வாழ்க்கையை நீ கெடுக்கமாட்டே; இன்னைக்கு இது தெரியறப்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு. "நீ சொன்ன மாதிரி நாலைஞ்சு வருஷம் முன்னால வரைக்கும் கூட என் உடம்பு என்னை பாடாப் படுத்தியிருக்கு; உடம்பு சுகம் என்னான்னு நல்லா தெரிஞ்சவதானே நான்? நானும் கல்யாணமாகி, நாலு வருஷம் எந்த பிரச்சனையும் இல்லாமா, அவன் கூட சந்தோஷமா இருந்து, உன்னை பெத்துகிட்டவ தானேடி; அதுக்கு அப்புறம் தானே எங்க வாழ்க்கையில பிரச்சனை தொடங்குச்சு; ஆனா எப்படியோ இது வரைக்கும், என் மனசை கட்டுப்படுத்திகிட்டு, சோத்துல கொஞ்சம் உப்பை கம்மியா போட்டு திண்ணுகிட்டு, ரோட்டுல போகும் போது தலையை குனிஞ்சி நடந்து, ஆம்பிளைங்களை திரும்பி பாக்காமே என் வாழ்க்கையை வாழ்ந்துட்டேன்". "எவன் கண்ணும் என் உடம்புல பட்டது இல்லேன்னு என்னால சொல்ல முடியாது. ஒண்ணு ரெண்டு தரம், கொஞ்சம் அழகான, ஆம்பளைங்க என்னை, கடைத்தெருல, கோவில் குளத்துல, உத்து பாத்திருக்காங்க; அப்ப என் உடம்பும் சித்த நேரம் சிலுத்து போனதை என்னால மறுக்க முடியாது. எத்தனையோ நாய் என் பின்னால முரட்டுத்தனமா கொலைச்சுப் பாத்துச்சுங்க; ஆனா அந்த நாய்ங்க எவனையும் மனசுல நான் நினைக்காமா, எவன் கையும் என் உடம்புல படாமா இருந்தேட்டேன்னு உறுதியா உன் கிட்ட என்னால சொல்லமுடியும். இப்பல்லாம் என் மனசும் சரி, உடம்பும் சரி அந்த அளவுக்கு என்னைத் தொந்தரவு பண்ணல. மனசு மரத்துப் போச்சுன்னு வெச்சிக்கோயேன்" சுந்தரி பேசுவதை நிறுத்தினாள். "அம்மா, மாமா சொன்னாருல்ல; தீராத கோபம் யாருக்கு லாபம்ன்னு; இங்க சென்னைக்கு வந்து, நான் தனியா இருக்க ஆரம்பிச்சதுலேருந்து, நாலு பேரை பாக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம், முகம் தெரியாத ஜனங்களோட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், மத்தவங்க வாழ்க்கையில அவங்க அனுபவிக்கற சுக துக்கங்களையும், துயரங்களையும், நல்லது கெட்டதுகளையும் பத்தி கேள்வி பட்டதுக்கு அப்புறம், என் கண்ணால பாக்கறதுக்கு பின்னாடி, என் அப்பா மேல இருந்த கோபம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிடுச்சி. "அவர் நல்லவராத்தான் இருக்கணும்ன்னு தோண ஆரம்பிச்சிடுச்சி. ஏன்னா நீ ஒரு தரம் அவரை தொடப்பத்தால அடிச்சதும், மாமா அரிவாளை தூக்கினதுக்கு அப்புறம், ஒரு தரம் கூட நம்ம வீட்டுப்பக்கம், ஏன் நம்ம ஊர்லேயே அவரை நான் பாக்கல; குடிக்கறது அவருக்கு ஒரு வியாதின்னு நினைக்கிறேன்; குடிப்பழக்கத்துக்கு அடிக்ட் ஆன ஒரு மன நோயாளி அவர்; நான் என்ன சொல்றேன்னா, அப்பா இருக்கற இடம் உனக்கோ, மாமாவுக்கோ தெரிஞ்சிருந்தா, எங்கிட்ட சொல்லும்மா, எனக்கு அவரை ஒரு தரம் பாக்கணும்ன்னு ஆசையா இருக்கும்மா; இத்தனை நாள்லே அவர் திருந்தியும் இருக்கலாமில்லயா? "ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேம்மா, உனக்கு விருப்பம் இல்லன்னா, நான் அவரைப் பாக்கமாட்டேன். எனக்கு உன் மன நிம்மதிதாம்மா முக்கியம். இந்த விஷயத்துல உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம். உனக்குஅப்புறம்தான் எனக்கு எல்லாமே; என் அப்பா, என் வேலை; என் செல்வா, என் கல்யாணம் எல்லாமே உனக்கு அப்புறம்தாம்மா." சுகன்யா தன் முகத்தை துடைத்துக்கொண்டு தெளிவாக பேசினாள். "நீ உன் அப்பாவை போய் பாக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல; அவன் எனக்கு புருஷன் மட்டுமில்லே; உன் அப்பாவும் கூடத்தான்; ஆனா என்னைக் கூப்பிடாதே; அவங்க அப்பா, அம்மாவுக்கு அவன் புள்ளை; எனக்காக அவங்க அப்பா அம்மாவை விட்டுட்டு என் கூட வந்தான். இப்ப அவன் தன் பெத்தவங்களோடத்தான் இருக்கான்னு நெனைக்கிறேன்; அஞ்சாறு வருஷம் முன்னாடி என் மாமனாரையும், மாமியாரையும் தற்செயலா ஒரு முறை கல்கத்தாவுல உன் மாமா பாத்ததா சொன்னான்; அவனுக்குத்தான் ஊர் ஊரா அலையற வேலையாச்சே; அவங்க ரெண்டு பேரும், ரகு கிட்ட, தங்களோட பிள்ளை, எனக்கு பண்ண கொடுமைக்கு மன்னிப்பு கேட்டாங்களாம்." "என்னையும் உன்னையும் நேரா ஒரு தரம் பாக்கணுமின்னு சொன்னாங்களாம். என்னைப் பாத்து மன்னிப்பு கேக்கணும்ன்னு சொன்னாங்களாம். ஆரம்பத்துல எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்காத அவங்க, வயசானதால வேற வழியில்லாமா, ஆதரவில்லாமா, கல்கத்தாவுல ஏதோ வேலை செய்துகிட்டு இருந்த, உன் அப்பாவோட போய் சேர்ந்துகிட்டாங்களாம். உன் மாமனும் ஒரு தரம் வயசானவங்க சொன்னாங்களே, அட்ரஸ் எல்லாம் குடுத்தாங்க; அவங்களை மட்டுமாவது போய் பாத்துட்டு வரலாமான்னு என்னைக் கேட்டான். நான் வேணாம்ன்னு தீத்து சொல்லிட்டேன்." "அவங்கக்கூட எனக்கு எப்பவும் எந்த பழக்கமோ, உறவோ இருந்ததே இல்லைம்மா. பார்க்காத, பழகாத ஒருத்தர் கிட்ட எப்படி பாசம் வரும்; எனக்கு எந்த பாசமும் அப்ப அவங்க மேல வரலை. புதுசா எதுக்கு இந்த வயசுல சிக்கல்களை வளர்த்துக்கிட்டு, அதன் மூலமா நீ பாதிக்கப்படக்கூடாதுன்னு நான் நெனைச்சேன். அப்பதான் நீ காலேஜ்ல சேர்ந்தே... ஹாஸ்டல்ல தனியா இருந்தே; யார் தொந்தரவும் இல்லாம, நிம்மதியா தூங்கி, நேரத்துக்கு எழுந்து, மனசு ஒன்றி நல்லாப் படிச்சு, ஒரு சாதாரண வாழ்க்கைக்கு நீ மாறிகிட்டு இருந்த நேரம்; எந்த காரணத்தாலும் உன் மனசுல எந்த குழப்பமும், அந்த கொடுமைக்காரன் நினைவும் வந்து உன் படிப்பு கெட்டுப் போகறதை நான்விரும்பலை."

"அம்மா ... நீ எனக்காக உன் வாழ்க்கையையே தியாகம் பண்ணியிருக்கேம்மா ... எப்படிம்மா இதுக்கு நான் நன்றி சொல்லப்போறேன்" சுகன்யா தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். நிமிர்ந்து அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டாள். "கண்ணு ... பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே ... பெத்துக்கிட்ட நான் ... என் கடமையைச் செய்யறேண்டி ... உங்கிட்ட நான் எதையும் எதிர்ப்பாத்து இதையெல்லாம் செய்யலை; இப்ப நீ நிம்மதியா தூங்கு ... நாளைக்கு நீ ஆபீசுக்கு போகணும் ..." "அம்மா ... அப்ப நான் என் கடமையை செய்ய வேண்டாமா உனக்கு?" "நீ எனக்குத்தான் திருப்பி செய்யணும்ன்னு அவசியம் இல்லை" "அப்புறம் வேற யாருக்கு செய்ய?" "நான் உனக்கு செய்யறேன்; நீ உன் புள்ளைங்களுக்கு எந்த எதிர்பார்ப்புமில்லாமால் செய் ... " சுந்தரி மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டு சுவரைப் பார்த்தாள். அதுவரை தன் மன உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தன் பெண் தான் அழுவதை உணர்ந்துகொள்ளாத படி, தன் கண்களில் வழியும் கண்ணீரை அவள் சத்தமில்லாமல் துடைத்துக் கொண்டாள். சுகன்யா வழக்கம் போல் தன் கையைத் தன் தாயின் இடுப்பில் போட்டு அவளை வளைத்துக்கொண்டாள் ... சற்று நேரத்தில் அவளையும் அறியாமல் மனம் தளர தூக்கத்திலாழ்ந்தாள்.

No comments:

Post a Comment