Friday 27 February 2015

சுகன்யா... 16


டைனிங் டேபிளில், கணவனுக்கும், மகனுக்கும் இரவு உணவை பரிமாறிக் கொண்டிருந்தாள் வசந்தி. அத்தை நீங்க உக்காருங்க, நான் எடுத்துப் போடறேன், தன் மாமியாரின் கையிலிருந்த சாதம் நிறைந்த கிண்ணத்தையும், கரண்டியையும் வாங்கிக் கொண்டாள் வேணி. "எப்படிம்மா இருக்கார் உங்கப்பா?" "பரவாயில்லே மாமா ... உங்களை மாதிரி ரெகுலரா வாக்கிங் போக மூக்கால அழறார். தெனமும் இதுக்கு ஒரு சண்டை காலையில அம்மாவுக்கும் அவருக்கும் நடுவில ..."

"முதல்ல கொஞ்ச நாள் அப்படித்தான் இருப்பார். ராத்திரியில சீக்கிரம் தூங்கணும். அப்பத்தான் காலையில எழுந்துக்க முடியும். தொடர்ந்து ஒரு வாரம் நடக்கறதுக்கு ஆரம்பிச்சுட்டா, அப்புறம் போகாதேன்னு சொன்னாலும் கேக்கமாட்டார் அவர். உன் வீட்டுக்காரனையும், ராத்திரியில சீக்கிரமா தூங்கி, காலையில ஆறு மணிக்குள்ள எழுந்து நடக்கச் சொல்லு. நீ உன் வூட்டுக்கு போன நாளா, "நெட்டு நெட்டுன்னு" ராத்திரி ஒரு மணிக்கு முன்னே தூங்கறது இல்லை. அதுல என்னாதான் அப்படி இருக்குன்னு எனக்கு தெரியல. இந்த வயசுலேயே உக்காந்து உக்காந்த்து தொப்பை விழுது; காலையில எட்டு, எட்டரை மணிக்கு முன்னே எழுந்துக்கறது இல்லை; அப்புறம் அவசரம் அவசரமா ஓடி, ஆபீஸ் கேண்டீன்ல கண்டதை வாங்கித் திண்ண வேண்டியது; இது நல்லதுக்கு இல்லை" மாணிக்கம் எழுந்துகொண்டார். "நல்லா காதுல விழற மாதிரி சத்தமா சொல்லுங்க; உங்க எதிர்லேதானே இருக்கார். நான் சொன்னா உங்க புள்ளை எங்க கேக்கப் போறார்; உடம்பு வெயிட் ஏறிக்கிட்டே போவுது." வேணி அவரைத் தூண்டிவிட்டாள். எங்கப்பன் வாத்தியா இருந்து ரிடையர் ஆனவன்; லெக்சர் குடுக்கறதுதான் அந்தாளுக்கு வேலை; அவருக்கு ஜால்ரா அடிக்கறதுதான் உன் வேலை; உன் மாமானார் கிட்ட நல்ல பேரு வாங்கிட்டா உனக்கு போதும்ன்னு நீ நெனைச்சுக்கிட்டு இருக்க; உள்ள வாடி மவளே; வெச்சுக்கிறேன் உன்னை; சங்கர் தலை நிமிராமல் சாப்பிட்டு முடித்தவன், பேசாமல் மனதுக்குள் குமைந்தவாறே எழுந்து வாஷ் பேசினை நோக்கி நடந்தான். "வேணி, நீ உக்காரும்மா, இன்னைக்கு நான் பரிமாறேன் உனக்கு; மேல சுந்தரி வந்திருக்கா இல்லையா ... அவ நல்லெண்ணைய் ஊத்தி, வடகம் போட்டு தாளிச்சுப் பண்ண வத்தக்குழம்பும், வாழைக்காய் பொடிமாசும் கொண்டு வந்து குடுத்துட்டுப் போனா, நல்லா அருமையா இருக்கு; நீயும் கொஞ்சம் போட்டுக்கோ சாதத்துக்கு." அவர் ஆசையுடன் தன் மருமகளுக்கு எடுத்து பக்கத்தில் வைத்தார். "தேங்க்ஸ் மாமா, எல்லாம் பக்கத்துலதானே இருக்கு; அத்தையும் நானும் போட்டு சாப்பிட்டுக்கிறோம் ... நீங்க உக்காருங்களேன் மாமா" வேணி புன்னகைத்தாள். "ஏங்க; நீங்க சும்மா இருக்க மாட்டீங்களா செத்த நேரம்; கல்யாணம் ஆன பையனை அவன் பொண்டாட்டி எதிரிலேயே, எதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்க; அவனாச்சு; அவன் பொண்டாட்டியாச்சு; அவன் இப்ப மூஞ்சை தூக்கிக்கிட்டு எழுந்து போறான். இவ உள்ளப் போனா இவளைப் போட்டு கொடாய்வான்; வயசாச்சு உங்களுக்கு; சொன்னாப் புரியலை இதெல்லாம்" வசந்தி எரிச்சலுடன் பேசினாள். "ஆமாண்டியம்மா, எனக்கு வயசாய் போச்சு; நீ நேத்து தான் வயசுக்கே வந்திருக்கே; உன் புள்ளையை ஒண்ணும் சொல்லிடக்கூடாது? நீயாச்சு; உன் புள்ளையாச்சு; உன் மருமவளாச்சு. அவர் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு தன் படுக்கையறையை நோக்கி நடந்தார். வேணி, தன் வாயைப் பொத்திக்கொண்டு சத்தம் வராமல், தன் மாமியாரை ஓரக்கண்ணால் பார்த்தவாறு சிரித்தாள். சாப்பிட்ட பின் வேணி கிச்சனில் பாத்திரங்களை எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தாள். வசந்தி பாலைக் காய்ச்சிக்கொண்டிருந்தாள். "ஏம்மா வேணி, ஒரு மாசம் இருந்துட்டு வர்றேன்னு சொன்னே; உங்கப்பா உடம்பும் அதுக்குள்ள முழுசா தேறியிருக்கும். இன்னும் பத்து நாள் உங்கம்மாவுக்கு ஒத்தாசையா இருந்துட்டு வர்றது தானே? நீ ஏன் ஓட்டமா ஓடி வந்துட்டே? உங்க வீட்டுல என்னைத் தப்பா நினைக்கறதுக்கா ... நான் தான் கூப்பிட்டேன்னு?" "இவர்தான் போன் பண்ணார்; எப்ப வரேன்னு? மூன்று நாள் கழிச்சு, புதன் கிழமை சாயந்திரம் நான் டூர்ல வேற போறேன்னார். திரும்பி வர்றதுக்கு ரெண்டு வாரம் ஆகுமின்னு இழுத்தார்; எங்க அம்மா கூட சொன்னாங்க இவருகிட்ட, இப்பத்தானே வந்தா; இன்னும் ஒரு வாரம் கழிச்சு அனுப்பறேன்னு சொன்னாங்க; அவங்ககிட்ட சரின்னு சொன்னார். என்னாச்சுன்னு தெரியலை. சாயந்திரம் திருப்பியும் போன் பண்ணார் எனக்கு." "ம்ம்ம்ம்" வசந்தி மருமகளை தன் ஒரக்கண்ணால் நோக்கினாள். "காலையில சரின்னு எங்கம்மாகிட்ட சொன்னவர், எப்ப வர்றேடின்னு திருப்பியும் திருப்பியும் கேட்டார். செவ்வாய் கிழமை சாயந்திரம் டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வெச்சிருக்கேன்னும் சொன்னார்." "யாருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ... இவன் வாங்கி வெச்சிருக்கான்" வசந்தியின் குரலில் ஆச்சரியம் தொனித்தது. "எனக்குத்தான் அத்தே ... இந்த மாசம் ரெண்டு வாரம் "நாள்" தள்ளிப் போயிருக்கு எனக்கு ... லேடி டாக்டர் கிட்ட அம்மாவும் நீயுமா ஒரு தரம் போய் வந்துடுன்னார்; அதான் கிளம்பி வந்திட்டேன்." "நல்ல சேதி சீக்கிரமா சொல்லுடியம்மா; ஆனா இதுக்கு இவ்வளவு தூரம் இங்க ஓடி வரணுமா? உங்க ஊர்லே லேடி டாக்டரே இல்லையா?" "நானும் அதைத்தான் சொன்னேன் அவருகிட்ட" "ம்ம்ம்" வசந்தி சமையல் மேடையில் சாய்ந்து கொண்டு அவளை உற்றுப்பார்த்தாள். "லேடி டாக்டர் ஆயிரம் பேர் இருக்காளுங்க ... நீ யார்கிட்ட வேணா, எங்க வேணா, உன் உடம்பை காமிக்கலாம்; ஆனா நான் உன் ஒருத்திக்குத்தாண்டி தாலி கட்டியிருக்கேன்னார் ... எனக்கு எதாவது வேணும்னா நான் உன்னைத்தான் கூப்பிட முடியும்ன்னார்; அதுக்கு மேல பேசி புண்ணியம் இல்லைன்னு கிளம்பி வந்துட்டேன்" வேணி முகம் சிவக்க பேசினாள். "புரியுதுடியம்மா ... அவனுக்கு ஒரு டம்ளர் பாலை குடுத்துட்டு, நீயும் இனிமே ராத்திரியில ஒரு டம்ளர் இளஞ்சூட்டுல படுக்கறதுக்கு முன்னாடி பாலைக்குடிச்சுட்டு படு. எப்பவும் போல பால் வாசனை எனக்கு புடிக்கலைன்னு இனிமே சொல்லிக்கிட்டிருக்காதே. லேடி டாக்டரும் நான் சொல்றதைத்தான் சொல்லுவா. "அலமாரியிலே இருக்கே அந்த சில்வர் சொம்பு அதை எடுத்துக்கோ; அதை யூஸ் பண்றதேயில்லை; அதுல ரெண்டு கிளாஸ் பால் தாராளமா ஊத்தலாம்; அதை முழுசா ரொப்பி எடுத்துக்கிட்டு போம்மா; ஏற்கனவே வீட்டுத்தலைவர் நோட்டீஸ் குடுத்துட்டு போயிருக்கார்; அவன் நேரத்துல தூங்கலேன்னு; நீ சட்டுன்னு கிளம்பி போய் நேரத்துல ரெண்டு பேரும் தூங்கற வழியைப் பாருங்க ... " வசந்தி வேணியின் கன்னத்தை பாசமுடன் வழித்து களுக்கென சத்தமெழ நெட்டி முறித்தாள். விளக்கை அணைத்துவிட்டு, அறை இருட்டில் தன் மனைவிக்காக மனதில் பொங்கி எழும் ஆசையுடன் காத்திருந்தான் சங்கர். வேணி இல்லாமல் பத்து நாளாகத் தனியாக, தலையணையை காலுக்கு நடுவில் இடுக்கிக்கொண்டு தூங்கியதன் ஏக்கம் இன்று தீரப்போகிறது. "ஏன் இப்படி ரூமை இருட்டாக்கி வெச்சிருக்கீங்க, தடுக்கி விழுந்து என் கை கால் உடையறதுக்கா? நைட் லேம்பையாவது போடலாம்லே?" முகத்தை கழுவிக்கொண்டு, உள்ளே நுழைந்த வேணி கேட்ட கேள்விக்கு சங்கர் பதிலேதும் சொல்லாமல், இருட்டிலேயே அவள் மேல் பாய்ந்து, இறுக்கி அணைத்து, இலேசாக ஈரத்துடனிருந்த அவளின் கழுத்து வளைவில் ஆசையுடன் முகம் புதைத்து, ஓசையுடன் அவளை முகர்ந்தான். அவள் கழுத்திலிருந்து வந்த சந்தன சோப்பின் வாசத்தை முகர்ந்தவன் தடி துள்ளி எழுந்து வேணியின் அடிவயிற்றில் முட்டியது. "விடுங்க என்னை", வேணி தன் உடல் சிலிர்த்தவள், அவன் மார்பில் தன் கைகளை வைத்து பலமாக அவனை உதறினாள். உதறியவள் அறையின் விடிவிளக்கைப் போட்டாள். "ஏண்டி இப்படி தொட்டா சிணுங்கி மாதிரி உன் உடல் சிலுத்துப்போவுது?” என்னமோ புதுசா ஒரு ஆம்பளை இன்னைக்குத்தான் உன்னைத் தொடற மாதிரி பண்ணிக்கிறீயே? நான், உன் புருஷன்தானே தொட்டேன்?" "தொட்டது யாருன்னு தெரியாம போறதுக்கு நான் என்ன சொரனை கெட்ட ஜென்மமா? இப்படி இருட்டுல நின்னுக்கிட்டு உள்ள வந்ததும் வராததுமா புலி மாதிரி பாஞ்சு எதுக்குப் பயமுறுத்தறீங்கன்னுதான் தெரியலை? " "நம்ப ரூம்ல என்னை விட்டா வேற யாருடி உன்னை கட்டிப்புடிக்க போறது?" ஏண்டா கண்ணு பயந்துட்டியா? சாரிடாச் செல்லம்." அவன் இன்னும் அவள் முதுகின் பின் நின்று கொண்டிருந்தான். "டைனிங் டேபிள் மேல காய்ச்சின பாலை வெச்சிட்டு வந்துட்டேன். அதைப் போய் எடுத்துக்கிட்டு வாங்களேன்" வேணி ஒய்யாரமாக அவனைப் பார்த்தவாறு தன் தலை முடியை பிரித்து உதற, முடிக்கற்றைகள் அவள் அடி முதுகை தொட்டது. . "ஏண்டி நீயே உன் பாலை குடுத்துடேண்டி..." சொல்லிக்கொண்டே அவள் மார்புகளை இதமாக தொட்டு அழுத்தினான். "முதல்ல உங்க கையை எடுங்க; எனக்கு உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கு; சொல்றதை கேக்க மாட்டீங்க; உங்கம்மா ஸ்பெஷலா உங்களுக்கு ஏலக்காயை இடிச்சிப்போட்டு, பால் காய்ச்சி குடுத்துவிட்டு இருக்காங்க. காலையில டேபிள் மேல இருக்கறதைப் பாத்தாங்கன்னா, என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க; அவங்க கிட்ட என்னைப் பாட்டு வாங்க வெக்காதீங்க; அவ்வளவுதான் நான் சொல்லுவேன்" வேணி தலையை திருப்பி, திருட்டுத்தனமாக ஒரு முறை குறு குறுக்கும் விழிகளால், தன் கணவனைப் பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த தாபத்தையும், பொங்கும் ஆசை வெறியையும் பார்த்தவளுக்குப் புரிந்து விட்டது, இன்னைக்கு இவன் என்னை சாறு புழியாம விடப்போறதில்லை - அவள் தன் மனதில் பொங்கும் உவகையை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், தன் முதுகை அவனுக்கு காட்டியவாறு தான் அணிந்திருந்த குர்த்தாவை தன் இரு கைகளையும் உயர்த்தி நிதானமாக கழற்றத் தொடங்கினாள். விடிவிளக்கின் கண்ணுக்கு குளிர்ச்சியான வெளிச்சத்தில், தன் கைகளை உயர்த்தி மேல் சட்டையை கழற்றியவளின் பரந்த முதுகையும், அவள் வெண்மையான முதுகை இறுக்கமாக பற்றியிருந்த கருப்பு பிராவையும், ததும்பும் அவள் முலைகளின் பக்கச்சதைகளையும், இறுக்கமான காட்டன் பேண்டில் பிதுங்கிக்கொண்டிருந்த பின்னெழில்களையும் பார்த்த சங்கரின் மண்டைக்குள் காமத் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இன்னைக்கு நான் இவளை இடிக்கற இடியில போதும் போதும்டான்னு இவ கதறணும், அவன் மனதுக்குள் வெறி ஏறியது. "சரி ... சரி ... நான் போய் பாலை எடுத்துக்கிட்டு வர்றேன். கொஞ்சம் பொறுடி வேணி; நான் வந்து உன் ட்ரெஸ்ஸை அவுத்து விடறேன் ..." அவன் வெளியில் வேகமாக ஓடினான். "நீ அவுக்கறதுலதான் எக்ஸ்பர்ட் ஆச்சே; இதை சொல்லி வேற காட்டணுமா!" வேணி குதுகலத்துடன் சிரித்தாள். "என்னடி இவ்வளவு பால் வெச்சிருக்காங்க; நான் என்னா மொடா குடியனா ... நீதான் பால் குடிக்கவே மாட்டே ... எல்லாம் எனக்கேவா?" பால் சொம்புடன் திரும்பி வந்தவன் வியப்புடன் கேட்டான். "எனக்கு என்னாத் தெரியும்; இன்னைக்கு ஆசைப்புள்ளை நீங்க களைச்சிப் போயிடுவீங்கன்னு உங்கம்மா நெனைச்சாங்களோ என்னமோ?" அவள் கலுக்கென சிருங்காராமாகச் சிரித்தாள். "கிண்டல் பண்ணாதடி" "கிண்டல் என்னா இருக்கு இதுல ... பேசாம போத்திக்கிட்டு தூங்கவா போறிங்க நீங்க இப்ப?" "வேணி, உன்னைப் பாக்கும் போது கிக்கு ஏறுதுடி. இந்த காட்டன் ஜீன்ஸ்ல சும்மா கிண்ணுன்னு இருக்கே! அப்புறம் பேசாம எப்படி தூங்கறது? இந்த ஜீன்ஸ் உங்க ஊர்ல தெச்சிக்கிட்டியா? இல்ல ரெடிமேடா வாங்கினியா?" தன் உடலை அவள் முதுகில் ஒட்டிக்கொண்டு, அவள் பேண்டில் புடைத்துக்கொண்டிருந்த செழித்த புட்டங்களை ஒரு கையால் தடவிக்கொண்டே, மறு கையை அவள் இடுப்பில் ஓடவிட்டான். "அப்பாவை பாக்கப்போனப்ப, என் அண்ணி, வேணி இந்த ஜீன்ஸை நீ போட்டுக்கடி உனக்கு சரியா இருக்கும்ன்னு எனக்கு குடுத்தாங்க; அவங்களுக்குன்னு எங்கண்ணன் பாம்பேலேருந்து, துணி ரொம்ப நல்லாயிருக்கேன்னு, ஆசை ஆசையா வாங்கிட்டு வந்தாராம். வீட்டுக்கு வந்து அவங்க ட்ரை பண்ணா, அவங்களுக்கு ஒரு ஸைஸ் சின்னதா இருந்ததாம், தொடைக்கு மேல ஏறலையாம்." "உங்கண்ணன் ஒரு மொக்கைப் பார்ட்டிப்பா" அவன் மெலிதாக சிரித்தான். சிரித்தவன் கை விரல்கள் அவள் ஜீன்ஸினுள் நுழைய முயற்சி செய்தன. "இப்ப எதுக்கு எங்கண்ணனை மொக்கைங்கறீங்க." அவள் சிணுங்கித் தன் முட்டியால் அவன் மார்பில் குத்தினாள். "பின்ன ... பொண்டாட்டியோட சூத்து சைஸ் தெரியாம பேண்ட் வாங்கிட்டு வர மனுஷனை என்னான்னு சொல்றதுடி ... நான் எப்ப எது வாங்கினாலும் கரெக்ட்டா உன் சைஸ் படி வாங்கிட்டு வரேன்ல்லா ... அப்படி என்னா வயசு ஆயிடுச்சி அவருக்கு, வாரத்துல ரெண்டு நாளாவது, பொண்டாட்டி சைஸை அவரு அளந்து பாக்கணும்டி! "உங்கண்ணியோட உடம்பு வாகு அப்படி; பெருத்துக்கிட்டே போறாங்க; உன் அண்ணியோட தங்கச்சி விமலியைப் பாரு அவளுக்கும் இடுப்புக்கு கீழே சொர்க்கம்டி ... என்னா தள தளன்னு வெச்சிக்கிட்டு இருக்கா? ... அவளுக்கு எந்த மொக்கைப் பார்ட்டி வரப்போறானோ தெரியலை." அவன் கொச்சையாக பேசியதை கேட்ட, வேணியின் மனதில் சட்டென கிளுகிளுப்பு ஏற, அவன் கைகளுக்குள் சிக்கியிருந்த தன்னுடலை லேசாகத் திருப்பி தன் உதடுகளை ஆசையுடன் அவன் கன்னத்தில் பதித்தாள். "அவரு உங்களை மாதிரி தெனம் தெனம் பொண்டாட்டி இடுப்பு பெருக்குதா, பின்னாடி சூத்தாமட்டை பெருக்குதான்னு தடவி பாக்கற ஆளு இல்லே; இதெல்லாம் உங்க பரம்பரைக்கே உள்ள குணம்; ஒரே அலைச்சல், ராத்திரியாச்சுன்னா வூட்டு பொம்பளைங்களை புடுங்கி எடுக்கறது?" அவனை அவள் ஆசையுடன் முத்தமிட்ட போதிலும், அவன் தன் உறவுகளை பற்றி கொச்சையாகப் பேசியது அவள் மனதை உறுத்தியது. "ஆமாம் உங்கண்ணியை கேட்டாத்தான் தெரியும் என் மச்சான் லட்சணம் என்னான்னு; ஏண்டி நாங்க என்ன ஊர்ல இருக்கறவளுங்களையா கையை புடிச்சு இழுக்கறோம்; கட்டிக்கிட்டவ புடவையைத்தானே தூக்கிப் பாக்கிறோம்; நீ என்னமோ எங்க பரம்பரையைப் பத்தி பேச ஆரம்பிச்சுட்ட, எங்க பரம்பரையைப் பத்தி உனக்கென்னடித் தெரியும்?" - சொல்லிக் கொண்டே சங்கர் அவள் பின் கழுத்தை தன் ஈர நாக்கால் நக்க, வேணி தன் உடல் சிலிர்த்து கிசுகிசுத்தாள், "சும்மா நக்காதேடா அங்க எனக்கு கூசுது." "ஆமாண்டி நீ சொல்றதும் சரிதான் ...நக்கினா கூசத்தான் செய்யும் " சொல்லிக்கொண்டே, சங்கர் அவள் முதுகை தன் மார்புடன் அழுத்தி, தன் பிடியை இறுக்கி அவளைத் தழுவ, சூடான அவன் மூச்சு காற்று அவள் கழுத்தையும், கன்னத்தையும் வருட, வேணியின் உடலில் கிளுகிளுப்பு மெதுவாக ஏறத் தொடங்கியது. கழுத்துக்கு கீழ் ஆரம்பித்து அவள் முதுகை தொடும் மெல்லிய பூனை முடி சிலிர்க்க சிலிர்க்க, அவள் கூந்தலை விலக்கி, அவளின் பின் கழுத்தில் முத்தமிட்டவன் வலது கை அவள் அடிவயிற்றில் நகர்ந்து அவள் ஜீன்ஸின் இடுப்பு பட்டனைத் தேடி அவிழ்த்தது. "என்ன ஆமாம் ... என்ன சரிதான்" ஆரம்பிச்சுட்டான் இவன் தன் வேலையை, அவுக்கட்டும் எல்லாத்தையும் ஒண்ணு ஓண்ணா, கொஞ்ச நேரம் அவன் இஷ்ட்டப்படி இருந்துட்டு போறேன். இவன் பாட்டுக்கு இன்னைக்கு நான் ஆடித்தான் ஆகணும்; இவனை இனி நிறுத்தமுடியாதென முடிவுக்கு வந்த வேணியின் குரல் முணுமுணுப்பாக வந்தது. "வேணாண்டியம்மா ... நான் இருக்கறதைச் சொன்னா உனக்கு கோவம் பொத்துக்கிட்டு வரும்" அவன் நமட்டுத்தனமாக சிரித்தாவாறே, வேணி அணிந்திருந்த புது ஜீன்ஸின் "ஜிப்பை" சர்ரென்ற ஓசையுடன் கீழே இறக்கி தன் ஆள்காட்டி விரலை உள்ளே நுழைத்து பாண்டிஸோடு சேர்த்து அவள் அந்தரங்கப்பிளவைத் தடவினான். கணவனின் கை அவள் உப்பிய உளுந்து வடையின் மேட்டைத் தன் உள்ளாடையுடன் சேர்த்து அழுத்தி தொட்டதுமல்லாமல், தன் காம வாயிலின் பிளவைத் தடவியதும், அவள் தொடைகள் மெல்ல நடுங்க, நடுங்கிய வேணி தன் நடுங்கும் தொடைகளை சீராக்கிக்கொள்ள, தன் பின்புறத்தை மெதுவாக அசைக்க, அதே நேரத்தில் அவன் தன் இடுப்பை அவள் இடுப்புடன் முட்ட, சங்கரின் புடைத்திருந்த தண்டு, பேண்டீஸில் பிதுங்கிக் கொண்டிருந்த அவள் புட்டச் சுவர்களை மேலும் வலுவாக உரசியது. "என்னமோ சொல்ல வந்தீங்க; இப்ப சொல்லப்போறீங்களா இல்லையா?" தன் சூத்து சதைகளில் உரசிய, அவன் தடியின் திண்மை வழக்கத்தை விட இன்று அதிகமாக இருப்பதை உணர்ந்த வேணியின் பிராவுக்குள் அவள் மார்புகள் பருக்கத் தொடங்கின. இன்னைக்கு அவன் குத்தப் போற குத்துல நீ கிழியப்போறே; இடுப்பு வுட்டுப்போச்சுன்னு நாளைக்கு அவங்கிட்ட அழுவப் போறே? நாளைக்காவது உன்னை விட்டு வைப்பானா; அதுவும் கிடையாது; ரெண்டு நாள் கழிச்சுத்தான் டூர்ல போறான். போற வரைக்கும் இவன் ஆட்டம் தாங்கமுடியாது. நீ அனுபவிச்சுத்தான் தீரணும். பத்து நாளாச்சு அவன் கை என் மார்ல பட்டு; அவனை மட்டும் கேக்கிறேன் - ஏண்டா அலையறேன்னு? என் மனசும்தான் கள்ளு குடிச்ச குரங்கு மாதிரி தறிக்கெட்டு கிளைக்கு கிளை தாவி ஓடுது; பொம்பளை நான், வீட்டுக்குள்ள கிடக்கறவ; என் மனசு அடங்கி கிடக்குதா; மனசு அடங்கினாத்தான் உடம்புல நமைச்சல் இருக்காதே? ம்ம்ம் ... வீட்டுல இருக்கற எனக்கே அவன் எப்ப வருவான்? அவனை எப்ப கட்டிப் புடிச்சு பொரளலாம்ன்னு வெறியா கிடந்து துடிக்கிறேனே? எனக்கு இருக்கற மாதிரி அவன் மனசுலேயும் ஆசை இருக்காதா? என்னை எதையாவது பண்ணி இன்னைக்கு சந்தோஷமா இருந்துட்டு போவட்டும். நான் என்ன வேணாம்ன்னா சொல்லப் போறேன்? எனக்கும் சந்தோஷம்தானே. என் புருஷன் நாலு எடத்துக்குப் போறவன்; மீட்டிங்க்ன்னு சொல்றான்; இன்ஸ்பெக்ஷன்னு சொல்றான்; போற எடத்துல நாலு பொம்பளைங்களைப் பாக்கிறான்; இந்த காலத்துல வேலை நிமித்தம் வெளியப் போன பின்னாடி அன்னியப் பொம்பளைங்க கிட்ட பேசாம, பழகாம இருக்கமுடியுமா? பொண்ணுங்கத்தான் போத்தி போத்திகிட்டு ஆபீசுல நிக்க முடியுமா? ஒருத்தியை மாதிரியே எல்லாரும் ஒழுங்க இருக்கணும்ன்னு என்ன அவசியம்? ஒருத்தியில்லன்னா ஒருத்தி கண்ணை சிமிட்டி பேசலாம்; தன் மாரை, அதன் வனப்பை இலை மறைவு காய் மறைவா காட்டலாம். வெளுப்பான இடுப்பையும், தொப்புள் பள்ளத்தையும் இலேசா தொறந்து காட்டி, பார்க்க நல்லா இருக்கறவனை சீண்டிப்பார்க்கலாம். வீட்டுல கிடைக்கலன்னா வெளியில கிடைக்குமான்னு ஆம்பளைங்க தேடறமாதிரி, இப்ப பொண்ணுங்களும் இந்த விஷயத்துல துணிச்சல் வந்துடுத்து. பொண்ணுங்க, இன்னைக்கு உடம்பை தொறந்து காட்டறதுலதான், நீயா நானான்னு ஒருத்தியோட ஒருத்தி போட்டி போடறாளுங்களே; இவனை குத்தம் சொல்லி என்ன பிரயோசனம்?.வெளியில பாத்துட்டு வந்ததை மனசுல வெச்சுக்கிட்டு என்னைப் பந்தாட நினைக்கிறான். நெருப்புன்னு சொன்னா வாய் வெந்தா போயிடும்ன்னு நினைச்சு இப்பல்லாம் என்ன வேணா பேசறான். அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு அவரைப் பாக்கப் போனேன்; நாலு நாள் நிம்மதியா அம்மா வீட்டுல இருந்தனா? அந்த நாலு நாளே பெரிய நரகமா இருந்தது; எப்ப ஊருக்கு திரும்பி வரப்போறேன்னு மனசு பறந்துகிட்டு இருந்தது; பாழும் மனசு இவனைப் பத்தியே நெனைச்சுக்கிட்டு கிடந்தது; சங்கர், சங்கர்ன்னு, இவனையே சுத்தி சுத்தி வந்தது. என் புருஷன் சாப்பிட்டானா? அவன் ஆபீசுக்கு ஒழுங்கா போயிருப்பானா? அவனைத் தனியாப் படுடான்னு விட்டுட்டு வந்துட்டேனே; தனியா இருக்கும் போது என் புடவையை எடுத்து மோந்து மோந்து அதுல என் உடம்பு வாசனையை தேடுவானே; நேரத்துக்கு தூங்கியிருப்பானான்னு என் மனசு அலை பாய்ஞ்சுகிட்டு கிடந்துது. மாமானார் சொல்றாரே - ராத்திரி ஒரு மணி வரைக்கும் நெட்ல என்னப் பாக்கிறான் இவன்? இன்னைக்கு கேக்கிறேன், அப்படி என்னப் பாக்கிறே; எனக்கும் காட்டுடான்னு? மாமியார் அன்னைக்கு சொன்னாளே; ஒரு மாசம் தனியா இருந்து பாருன்னு, என்னால முடியுமா? வேணாண்டா அப்பா ... இவனை பாக்காத வேதனையிலேயே நான் செத்துடுவேன். இப்பவும் என் மனசு கிடந்து தவிக்குது; எப்ப என் உதட்டுல இவன் தன் வாயால எச்ச முத்தம் குடுப்பான்னு; எச்சில் முத்தத்தின் எதிர்ப்பார்ப்புடன் இருந்த வேணி, சங்கர் தன் மார்புகளை தொட்டு கசக்கினா நல்லா இருக்குமே என்ற தவிப்புடன், அவன் தன் முலைகளைத் தொட்டு வருடி, கசக்குவதற்கு வசதியாக, தன் கைகளை, பின்புறம் உயர்த்தி சங்கரின் கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டாள். "உன் அண்ணிக்கு எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்; அதுலயும் அவங்களுக்கு மாரை விட சூத்து கொஞ்சம் பெரிசு. சும்மா அவங்க நடக்கும் போது பின்னால குலுங்கி குலுங்கி ஆடுது பாரு; பாக்கற கிழப்பயலுக்கு கூட சூடு பிடிச்சு சுண்ணி கிளப்பிக்கும்; அன்னைக்கு உங்கப்பாவை பாக்க வந்த போது நான் உன் வீட்டுல ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேண்டி அவங்களைப் பாத்து; என் பையன் டக்குன்னு எழுந்துட்டான். சீக்கிரத்துல அடங்கலை." "நம்ம கல்யாணத்துல பாத்ததுக்கு இப்ப அவங்க குண்டி சைஸ் கொஞ்சம் பெரிசாயிட்டு இருக்கு" தன் மனைவியின் மனதில் ஓடும் எண்ணங்களை புரிந்துகொள்ளாமல், யாரைப்பற்றி யாரிடம் என்னப் பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் உளறிக் கொண்டிருந்தான் சங்கர். "சனியன் புடிச்சவனே! உன் மனசு ஏண்டா இப்படி புழுத்துப் போயிருக்கு; அவங்களுக்கும் உனக்கும் நடுவுல இருக்கற உறவு என்னா? அவங்களை இந்த மாதிரி எண்ணத்தோட நம்ம கல்யாணத்தப்பவே பாத்தியா? இப்ப சாவகாசமா கம்பேர் வேற பண்ணி பாக்கறே; எங்க அண்ணி என்னடான்னா ... வேணிக்கு நல்ல புருஷன் கிடைச்சிருக்கான்; வேணி, வேணின்னு, உருகறான்; கண்ணுல வெச்சி பொத்தி பொத்தி பாத்துக்கறான்; என் தங்கச்சி விமலிக்கு வரன் தேடறோம்; தேடறோம்; சங்கர் மாதிரி நல்ல மனசுள்ளவன் ஒருத்தன் கிடைக்கலைன்னு உன்னை மெச்சிகிட்டாங்க." "நீ என்னடான்னா அவங்க சைஸ் எங்கண்ணனுக்கு தெரியலன்னு கிண்டல் பண்றே? பெருத்துக்கிட்டே போறாங்கறே? பத்தாக்குறைக்கு அவங்க தங்கச்சி சைஸ் பத்தியும் என் கிட்ட சொல்றே? அவ உடம்பையும் மேஞ்சிட்டு வந்திருக்கே? உனக்கு என்னடா ஆச்சு; கல்லு மாதிரி நான் இருக்கும் போது நீ ஏன் அடுத்த பொம்பளைங்க உடம்பை பத்தி எங்கிட்ட பேசறே? இது கேக்கறதுக்கு நல்லாவா இருக்கு; அவங்க உன் பேச்சை கேட்டா உன்னை காறித் துப்ப மாட்டாங்க" வேணி எரிச்சலுடன் சிடுசிடுத்தாள். "ஏண்டி உன் புருஷன் என்னா மனசால கெட்டவனா? அவங்க ரெண்டு பேரும் அழகா இருக்காங்கன்னு சாதாரணமா வாயால சொன்னேண்டி; இந்த சின்ன விஷயத்தை ரொம்ப பெரிசா எடுத்துக்கிட்டு உன் மூஞ்சை சுளிச்சு, இப்ப என் மூடைக் கெடுக்கறே? உனக்காக நான் எவ்வளவு நேரமா காத்துக்கிட்டிருக்கேன். ஆசையா புருஷனுக்கு ரெண்டு முத்தம் குடுப்போம்ன்னு இல்லை; சண்டையை ஆரம்பிக்கிறே? அப்படி என்னாடி நான் தப்பா சொல்லிட்டேன்? அழகை ரசிக்கறது தப்பாடி; எவளாவது அழகா இருக்காண்ணு சொல்லிட்டா, ஏண்டி இப்படி பொட்டைச்சிங்க நீங்க இப்படி பொறாமையில வெந்து சுண்ணாம்பா போறீங்க?" "அழகை ரசிக்கிறேன்; ரசிக்கிறேன்னு, எவ பின்னாடியாவது போய் நல்லா செருப்படி பட்டுக்கிட்டு வாங்க; அப்பத்தான் உங்களுக்கு புத்தி வரும். எனக்கென்னப் போச்சு?; என் உடம்பைப் பத்தி உங்ககிட்ட எவனாவது பேசினா, உன் பொண்டாட்டிக்கு குலுங்கி குலுங்கி ஆடுதுன்னு சொன்னா, அவன் என் அழகை ரசிக்கிறான்னு சும்மா இருப்பீங்களா? இல்லை அவன் பேசினதை கேட்டு பூரிச்சுப்போய், எங்கிட்ட வந்து, வேணி உன் அழகை அவன் ரசிக்கணுமாம்; இன்னும் கொஞ்சம் அவுத்து காட்டுடின்னு சொல்லுவீங்களா? உங்க புத்தி போயும் போயும் இப்படியா சீரழியணும்?"

"நீங்க அடுத்தவன் பொண்டாட்டி அழகை ரசிக்கற விஷயத்தையும், அந்த அழகை ரசிச்சுட்டு பேசற பேச்சையும் உங்களோட வெச்சுக்குங்க; உங்க ஆபீசுல உங்க ஃப்ரெண்ட்ஸோட வெச்சுக்குங்க; அவன் பேரு என்னா? மோகனா உங்க புது ஃப்ரெண்ட், அவனை இன்னொரு தரம் வீட்டுக்கெல்லாம் கூப்பிட்டுகிட்டு வராதீங்க; அவன் கண்ணா அது, கொள்ளிக்கண்ணு; வாயால அண்ணி அண்ணின்னு என்னை கூப்பிடறதுல மட்டும் குறைச்சலில்லை; எப்ப வந்தாலும் என் மார்லேயேதான் அவனுக்கு கண்ணு; அவன் சொந்த அண்ணியை இப்படித்தான் பாக்கிறானா? நம்ம பொண்டாட்டியை கண்ணாலேயே எக்ஸ்ரே எடுக்கறான்னு கூட புரிஞ்சிக்காம நீங்க அவன் பின்னால சுத்திகிட்டு இருக்கீங்க;" "அடுத்த விஷயம், இதை நல்லா கேட்டுக்குங்க; இப்ப பேசின மாதிரி என் ரிலேடிவ்ஸ் பத்தி இனிமே எப்பவும் முறை கெட்டத்தனமா, அவமரியாதையா எங்கிட்ட பேசாதீங்க; எனக்கு பிடிக்கலை இந்த பேச்சு; உங்க மூடைப்பத்தி நீங்க பேசறீங்களே; கூடப் படுத்துக்க போறவ மூடைப் பத்தி ஒரு நிமிஷம் கவலைப்பட்டிருந்தீங்கன்னா, இப்படி பேசி இருக்க மாட்டீங்க?" "சரிடி ... நீ இப்ப என்னப் பண்ணணும்ன்னு சொல்றே? சும்மா நீ பாட்டுல பேசிக்கிட்டே போறே? அவன் பேச்சு சற்று காட்டமாக வந்தது. "இப்ப என்னை விடுங்க ... என் மூடும் தான் கெட்டுப் போச்சு; சித்த நேரம் நான் தூங்கணும் நிம்மதியா; என் உடம்பெல்லாம் வலிக்குது ... " அவள் குரலில் ஏமாற்றமும், சலிப்பும் கலந்து வந்தது. தன் மார்பில் படர்ந்திருந்த சங்கரின் கைகளை வெடுக்கென பிரித்து எறிந்த வேணி, தன் உடலில் பாதி அவிழ்ந்து கிடந்த ஜீன்ஸைத் தானே முழுவதுமாக கழட்டினாள். பிராவையும், பாண்டீசையும் ஒரே வீச்சில் கழட்டி எறிந்தவள், கொடியில் கிடந்த ஒரு நைட்டியை உருவி, அதில் தன்னை நுழைத்துக் கொண்டாள். கட்டிலில் விழுந்து சுவரை நோக்கி ஒருக்களித்து படுத்து ஒரு போர்வையை எடுத்து தன்னைப் போர்த்திக்கொண்டாள். அவள் உடலில் ஏறத்தொடங்கியிருந்த சூடு தணிந்து கொண்டிருந்தது. சங்கர் அவளை மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தான். வேணியின் செய்கை அவன் ஆண்மையை அவமதித்தது போல் அவன் மனதை வாட்டத் தொடங்கியது. இப்ப என்ன ஆயிடுச்சு இவளுக்கு? இந்த முறுக்கு முறுக்கிக்கறா? அப்படி நான் என்ன சொல்லிட்டேன்? இவ அண்ணிக்கு எல்லாமே கொஞ்சம் பெரிசுன்னுத்தானே வெளையாட்டா சொன்னேன். அவ அண்ணியை ஒரு நாளைக்கு என் கூட படுக்க சொல்லுடின்னா சொன்னேன்? "ச்சை", நானும் இவ வீட்டுக்கு வந்ததுலேருந்தே பாக்கிறேன்; இன்னைக்கு ரொம்பத்தான் ஆடி நிக்கிறா? நான் இவளுக்கு ரொம்பத்தான் இடம் குடுத்துட்டேனா? என் தலையில ஏறி உக்காந்துகிட்டு என்னை ரொம்பத்தான் ரப்சர் பண்றா? பொம்பளையை வெக்கிற எடத்துல வெக்கணும்ன்னு நம்ம ஃப்ரெண்ட்ஸ்ங்க சொல்றானுங்களே அது சரிதானா? இவளுக்கு மோகனை ஏன் பிடிக்கலை; அவன் கொஞ்சம் வெளிப்படையா பேசறவன்; அவன் எதாவது எக்குத்தப்பா இவகிட்ட பேசிட்டானா? ச்சீ ... ச்சீ ... என் மனசு ஏன் இப்படியெல்லாம் நினைக்குது. வேணி நல்லவதான்; நம்ம பொண்டாட்டியை நாமே தப்பா நினைக்கலாமா? இன்னைக்கு வரைக்கும் எப்பவும் எங்கிட்ட யாரைப்பத்தியும் இகழ்ச்சியா பேசினது கிடையாது. என் ஃப்ரெண்ட்ஸ் யார்கிட்டவும் மரியாதையில்லாம நடந்துகிட்டது கிடையாது. ஆனா இன்னைக்கு ஏன் கொஞ்சம் வித்தியாசமா பேசறா? நடந்துக்கறா? சங்கரின் மனசு சலிக்கத்தொடங்கி அவன் உடல் சூடு குறையத் தொடங்கியதால், தடித்திருந்த அவன் தம்பியும் வலுவிழந்து மெதுவாக தரையைப் பார்க்க ஆரம்பித்தான். லுங்கியை ஒரு முறை உதறி சரியாக கட்டிக்கொண்டவன், என் மனசுல இருக்கறதை வெளிப்படையா பேசினதால என்னை என்னா இவ பொம்பளை பொறுக்கின்னு நெனைச்சுக்கிட்டாளா? கட்டில்ல ஏறிப்படுத்துகிட்டு எனக்கு அவ பின்பக்கத்தை வேற திருப்பி காட்டறா? நான் இவளை திரும்பவும் கொஞ்சுவேன்னு நினைக்கிறாளா? இல்லை இவ முகவாயை புடிச்சுக்கிட்டு கெஞ்சுவேன்னு நினைக்கிறாளா? அஞ்சு நிமிஷம் முன்னாடி வரை ஜீன்சுக்குள் மிக அழகாகத் தோன்றிய வேணியின் இடுப்பும் பிருஷ்டமும் இப்போது அவனுக்கு ஆத்திரத்தை கிளப்பியது. ஒரு நிமிடம் அவன் மனதுக்குள் சிந்தித்தான். ஒரே விஷயம் ஆசையையும், ஆத்திரத்தையும் கிளப்புகிறேதே; அழகுன்னு நினைச்ச விஷயம் என்னுள் ஆத்திரத்தையும் கிளப்ப முடியுமா? அப்ப அதனுடைய உண்மையான குணம்தான் என்ன? அப்ப அழகு அவள் உடம்புல இல்லயா? அப்ப அழகும், ஆத்திரமும் என் மனசுக்குள்ளத்தான் இருக்கா? அவனுக்கு ஏதோ புரிந்தது போலும் இருந்தது; அதே சமயத்தில் புரியாமல் சற்று குழப்பமாகவும் இருந்தது. வேணி, இந்த சங்கரைப் பத்தி உனக்குத் தெரியாதுடி. உன் ஆசைப் புருஷனாத்தான் இதுவரைக்கும் என்னை நீ பாத்திருக்கே; ஒரு சாதாரண, ஒரு சராசரி ஆம்பிளையா இன்னும் என்னை நீ பாக்கலே; ஒரு சராசரி ஆண் இந்த மாதிரி நேரத்துல, தன் பொண்டாட்டி இந்த மாதிரி படுக்கையறையில நடந்துக்கிட்டா, புருஷனை உசுப்பேத்திட்டு திரும்பி படுத்துக்கிட்டா, அவன் என்ன மாதிரி பதிலுக்கு ரியாக்ட் பண்ணுவான்னு உனக்கு தெரியாதுடி. இன்னும் நீ என்னை சரியா புரிஞ்சுக்கலை. இன்னைக்கு வரைக்கும் பெட் ரூம்ல நீ என்னச் சொன்னியோ அப்படித்தான் நான் நடந்துகிட்டு இருந்தேன். இதுவரைக்கும் நீ போட்ட கோட்டுக்குள்ளத்தான், உன் விதிகளுக்குட்பட்டுத்தான், நான் விளையாடிக்கிட்டிருந்தேன். இன்னைக்கு நான் என்ன செய்யறேன்னு நீ பார். அப்பத்தான் ஒரு ஆம்பிளையோட மனசும், அவன் செயலும் உனக்குப் புரியும். மாட்டேண்டி; வேணி, நிச்சயமா நான் உன் கிட்ட வந்து, நான் உங்க அண்ணியைப் பத்தி சொன்னது தப்புடியம்மா; அவ தங்கச்சியைப் பத்தி பேசினது தப்புத்தான்; இப்ப நீ கிட்ட வாடின்னு உன் காலை புடிச்சு கெஞ்சமாட்டேன். சத்தியமா இன்னைக்கு உன்னை நான் தொடமாட்டேன். நீயா வந்து சாரிடா சங்குன்னு சொன்னாலும் எனக்கு நீ இன்னைக்கு வேண்டாம். உன் அழகை காமிச்சு என்ன நீ மயக்கலாம்ன்னு மட்டும் நெனக்காதே. இந்த நிமிஷம் எனக்கு உன்னை பார்க்கவோ, பேசவோ சுத்தமா பிடிக்கலை. நீ நினைக்கற மாதிரி தலையை ஆட்டற தஞ்சாவூர் பொம்மை நான் இல்லை; இதை நீ நல்லாப் புரிஞ்சுக்கணும் .. இன்னைக்கு நான் இவளைத் தொடப்போறதில்லை. நானும் ரோஷமுள்ள ஆம்பிளைதான்னு நான் இவளுக்கு காட்டறேன். முதலில் அவள் பக்கத்தில் கட்டிலில் படுத்தவன் மனதில் என்னத் தோன்றியதோ, ஒரு வீராப்புடன் மனதில் புழுங்கிக்கொண்டே, விருட்டென எழுந்து ஒரு தலையணையையும், போர்வையையும் எடுத்துக்கொண்டு, படுக்கை அறையை விட்டு வெளியில் வந்தவன் நடு ஹாலில் இருந்த சோஃபாவில் படுத்துக்கொண்டான். கல்யாணமான இந்த ஒன்றரை வருஷத்தில் சங்கருக்கும், வேணிக்கும் நடுவில் படுக்கையறையில் ஏற்பட்ட முதல் சச்சரவு இது. ஆசையுடன் கட்டிப்பிடித்த தன்னை, கன்னத்துல முத்தம் குடுத்து, முதுகால உரசி, இடுப்பால என் இடுப்பை தேச்சி, என் கழுத்துல கையை போட்டுகிட்டு என் மாரைத் தடவுடான்னு சொல்லாம சொல்லி, என் உடம்பை சிலுக்க வெச்சி, என் உடம்பையும், மனசையும் சீண்டி சீண்டி கிளர்ச்சியை உண்டு பண்ணிட்டு, மனசுல ஆசை வெறியை ஏத்திட்டு, இப்ப உப்பு சப்பில்லாத ஒரு காரணத்துக்காக, பாதியில் சட்டென தன்னை உதறிவிட்டு கட்டிலில் ஏறிப்படுத்துக்கொண்ட வேணியின்பால் அவன் மனதில் எரிச்சல் எழுந்தது. அறையைவிட்டு வெளியில் வந்து ஹாலில் படுத்துக்கொண்ட சங்கர், சற்று முன் நடந்ததை மீண்டும் நிதானமாக சிந்தித்து அசை போட, முதலில் அவன் மனதில் தோன்றிய அந்த எரிச்சல் மெல்ல மெல்ல கோபமாக உருவெடுத்தது. எழுந்து போய் அவளை பளாரென ஒரு அறை விட்டுவிட்டு வரலாமா என்று கூட அவனுக்கு தோன்றியது. ஓ மை காட்!, நான் என்ன சதை வெறியில பைத்தியமாயிட்டேனா? ஒரு பெண்ணை அடிக்கணும்ங்கற என்ற எண்ணம் என் மனதில் எப்படி வந்தது? அதுவும் என் மேல் உயிரையே வைத்திருக்கும் என் வேணியை அறைய வேண்டும் என்ற நினைப்பு என் மனதில் எப்படி வந்தது? சங்கருக்கு தான் தன் மனைவியின் மீது இந்த அளவிற்கு கோபப்படுவது உண்மையிலேயே நியாயம் தானா, என்ற எண்ணமும் ஒரு வினாடி எழுந்தது. அவ சொன்ன மாதிரி அவளோட அண்ணியைப் பத்தி, அதிகப்படியான மனவெறியில, உணர்ச்சிகளின் விறுவிறுப்புனால அப்படி பேசி இருக்கக்கூடாதோ? நான் தான் அவளுக்கு வேண்டியவர்களை, நெருக்கமான உறவு பெண்களைப் கிள்ளு கீரையா நினைச்சு பேசி, அவ மூடைக் கெடுத்துட்டனா? யோசிக்க யோசிக்க அவன் தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்தான். அவனுக்கு இலேசாக தலை வலிக்க ஆரம்பித்தது. சங்கருக்கு நிதானமாக, தன் மனைவியுடன் ஆசையாக பேசி, அவள் மனதை கிளுகிளுக்க வைத்து, அவளை கைகளாலும், காலாலும் மென்மையாக வருடி, பரபரப்பின்றி தொட்டுத் தழுவி, நிதானமாக நாக்கால் அவள் மேனியை சுவைத்து, அப்படி சுவைப்பதால் தன் துணையின் உடல் சூடேறி, உடல் நெகிழ்ந்து, அந்தரங்கம் முழுவதும் ஈரத்தால் நனைந்து, விருப்பத்துடன் அவளுடல் நரம்புகள் துடித்து, அவள் தன் ஆசையை அடக்கமுடியாமல், வெறியுடன் தன்னைத் தழுவ, அவள் காலை மெதுவாக விரித்து, அவள் தேன் கூட்டை வலிக்காமல் தடவி, அவளைக் கூடும் போது கிடைக்கும் சுகத்தை அனுபவித்தால் மட்டுமே அவன் மனம் முழு மகிழ்ச்சியடைந்ததாக நினைத்தான். இது போன்ற கூடலில்தான் எப்போதும் அவனுக்கு விருப்பம். கூடல் என்பது அவனுக்கு ராகம், தானம், பல்லவி என ஒரு முழு நேரக் கச்சேரியாக இருக்கவேண்டும். வாஸ்தவத்தில் நீண்ட பஸ் பயணத்தால், வேணியின், உடல் மிகவும் களைத்திருந்தது. அவள் உடலும், மனமும் ஓய்வு ஓய்வு எனக் கூவிக்கொண்டு கண்களை தூக்கம் அழுத்திய போதும், வேணி தன் கணவனின் உடல் வேட்கை புரிந்து, அவனுக்கு தன் அணைப்பால் சுகமளிக்கத் தன்னை மெதுவாக தயாராக்கிக்கொண்டிருந்தாள். தன் கணவன் ஏமாற்றம் அடையக்கூடாதே என அவள் தன்னை உடல் உறவுக்குத் தயாராகிக்கொண்டிருந்த போது, அவள் அண்ணி, மற்றும் அவள் தங்கை விமலி, என இருவரின் உடலழகை பற்றிய சங்கரின் அளவுக்கு மீறிய உளறலால் அவள் மனதில் சட்டெனப் பொங்கிய எரிச்சலை அவளால் அடக்கப்பார்த்தும் முடியமால் போகவே, அவள் தன் கணவனை உதறிவிட்டு கட்டிலில் தன் முதுகைக் காட்டிக்கொண்டு படுத்துவிட்டாள். பொதுவாக சராசரி பெண்கள், தன்னை கட்டிக்கொண்டவன் தங்களின் நெருங்கிய உறவினர்களை, காமக்கண்ணோட்டத்தில் பார்க்கிறான் என்று அறியும் போது, அதை அவர்களால் முழுவதுமாக ஜீரணிக்க முடிவதில்லை. சங்கர், தனது ஆசை மோகத்தில், வேணியின் மன நிலைமையும், அவள் எரிச்சலையும் அன்று உணரமால் போனது துரதிருஷ்டம்தான். இதுக்குத்தான் அனுபவப்பட்டவன் சொன்னான், "சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கக்கூடாதுன்னு!" கோபத்துடன் தன் பக்கத்தில், தன்னைப் போல் மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்ட சங்கரை விடியலில் சமாதானம் செய்து கொள்ளலாம் என நினைத்தாள் வேணி. சீக்கிரமா தூங்கி, விடியலில் வயித்தை காலியாக்கிக்கிட்டு, வாயை நல்லா கொப்புளிச்சிட்டு புருஷன் கூட சந்தோஷமா கூடிப் பாருடி; ஆஹா! அந்த சுகமே சுகம்தாண்டி; வேணிக்கு இது அவள் தாய் சொல்லிக்கொடுத்த படுக்கையறை பாடங்களில் ஒன்று. சங்கருக்கும் இந்தப் பாடம் பிடித்துவிட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பொழுது புலருமுன், சங்கருக்குஆபிசுக்கு போக வேண்டுமென்ற டென்ஷனில்லாமல், நிதானமாக காமப் பாடத்தை படிப்பதை அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். உடல் களைப்பால், படுத்த இரண்டு நிமிடங்களில் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள் வேணி. சற்று நேரத்தில், சங்கர் ஹாலில் சென்று படுத்து விட்டதை அறியாத அவள் அரைத் தூக்கத்தில் திரும்பி படுத்தவள், வழக்கம் போல் தன் கையை கணவன் மார்பு மீது போட நினைத்து, தூக்கத்தில் புரண்டு அவனைத் இயல்பாக தேடியவள், அவன் அருகில் இல்லாததை உணர்ந்ததும் , அவள் நெஞ்சு துணுக்குற்றது. எங்கே போயிட்டான் இவன்? திடுக்கிட்டவள் துள்ளி எழுந்தாள். கண்ணைக் கசக்கிக்கொண்டு மணியைப் பார்த்தாள். மணி பதினொன்று ஆகிக்கொண்டிருந்தது. அறையின் உள்ளிருந்த அட்டாச்ட் பாத்ரூமுக்குள் சென்று வந்தவள், லைட்டைப் போட்டாள். அறைக்கதவைத் திறந்து கொண்டு ஹாலில் நுழைய, அங்கு விளக்கெரிந்து கொண்டிருக்க, சங்கர் சோஃபாவில் மல்லாந்து படுத்து லுங்கி விலகியிருந்தது கூட உணராமல் தூங்கிக்கொண்டிருந்தான். ஒரு வினாடி அவளுக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது. இவன் என்ன நினைச்சிக்கிட்டு இங்க வந்து படுத்து இருக்கான். என் மாமனாரோ, என் மாமியாரோ இவன் இங்க கிடக்கறதை பாத்தா என்னப் பத்தி என்ன நெனைப்பாங்க? அத்தை மனசார பாலை ஊத்திக்குடுத்து, போய் ரெண்டு பேருமா சந்தோஷமா இருங்கடின்னு என்னை அனுப்பிச்சி வெச்சாங்க; இவன் எதையோ உளற, அதனால எனக்கு ஆத்திரம் வர, இவனுக்கு ஒரு சின்ன ஷாக் டிரீட்மெண்ட் குடுத்தா, இவன் என் தலை மேல நெருப்பை அள்ளிக் கொட்டறானே பாவி? என்னச் செய்யறோம்ன்னு புரிஞ்சித்தான் இங்க வந்து படுத்து இருக்கானா? பொண்டாட்டி உள்ள ஏ.சி.யில தூங்க இவன் ரூமுக்கு வெளியில படுத்து கிடந்தா அதுக்கு என்ன அர்த்தம்ன்னு இவனுக்கு புரியலையா? "சங்கூ ... எழுந்திருங்க ..." அவள் அவன் லுங்கியை சரி செய்தவள், அவன் மார்பில் கையை வைத்து உலுக்கினாள். சங்கர் கண்ணைத்திறந்து அவளைப் பார்த்தவன், பதிலேதும் சொல்லாமல் திரும்பி படுத்தான். "நான் சொல்றதை கேளுங்க; இப்ப நீங்க பண்ற வேலை சரியில்லை; இது தப்பான வேலை. உள்ள வந்து படுங்க; நீங்க இங்க படுத்துக்கிட்டு இருக்கறதை உங்கம்மா பாத்தாங்க ... அப்புறம் வேற வினையே வேணாம் ... என் மானம் போயிடும்; எழுந்திருங்க; உள்ள வந்து படுங்க; அவள் அவன் தோளைப் பிடித்து உலுக்கினாள். அவள் கண்கள் மருள அவனைப் பார்த்தாள். ஓ ... ஓஹோ ... ஓ ... கதை அப்படி போவுதா; இவ தன் மாமியாரைப் பாத்து பயப்படறாளா? அப்ப என் கிட்ட சாரி சொல்ல வரலியா இவ? எப்படி இருந்தா என்னா? இவளை நான் வெறுப்பேத்திட்டேன்; இவளை நான் எரிச்சலடைய வெச்சிட்டேன்; என் பின்னாடி ஓடி வர வெச்சுட்டேன்; நான் ஒரு ஆம்பிளைங்கறதை இவளுக்கு நான் காமிச்சிட்டேன்; எனக்கு சூத்தை காமிச்சிக்கிட்டா திமிரா திரும்பி படுத்துக்கிட்டே? இப்ப என்னாச்சு? உன் வீறாப்பு எங்கடி போச்சு? ஒரு பொறுப்பில்லாத விடலைப் பையனைப் போல் மனதுக்குள் ஒரு வினாடி குதுகலம் அடைந்தான் அவன். "நான் இங்கதான் படுக்கப் போறேன் இன்னைக்கு; நீ போடி உன் வேலையைப் பாத்துக்கிட்டு" அவளைப் பார்க்காமல் மனதில் கொஞ்சம் திமிருடன் முனகினான் அவன். "சங்கூ ... நான் சொல்றதை கேளு ... இப்ப நீ ரெண்டு நிமிஷத்துக்குள்ள உள்ள எழுந்து வரலே; நாளைக்கு காலையில நான் பொட்டி படுக்கையை சுத்திக்கிட்டு என் ஊரைப் பாக்கப் போயிடுவேன்; அப்புறம் நீ எங்க வேணா படுத்து பொரளு; உன்னை கேக்கறதுக்கு நான் திரும்பி வரமாட்டேன்; ஆமாம்" அவள் அடிக்குரலில் உறுமினாள். இவளுக்கு இவ்வளவு கோவம் வருமா? என்ன சொல்றா இவ? என்னை மிரட்டிப் பாக்கிறாளா? சங்கர் தன் மனதுக்குள் குமைந்தான். "என்னாடி என்னை என்னா மிரட்டிப் பாக்கிறீயா?" "அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் இல்லே; நீங்க நான் மிரட்டறேன்னு நினைச்சா, அது தப்பு; ... இப்ப மரியாதையா எழுந்து உள்ள வாங்க நீங்க ..." அவள் குரலிலும், கண்களிலும் கெஞ்சலிருந்தது. இலேசாக அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது. "நான் மரியாதையா வரல்லேன்னா" அவன் ஆண்மை அவன் குரலில் முழுவதுமாக தெறித்து எழுந்தது. "இப்பவே போய் தூங்கற உங்க அப்பாவை எழுப்பி கூப்பிட்டுக்கிட்டு வந்து பஞ்சாயத்து வெப்பேன் ... நீ பேசினதையெல்லாம் அப்படியே சொல்லுவேன்; நான் பண்ணதையும் மறைக்காம சொல்லுவேன் ... என்னை உங்க பொண்ணா வெச்சுப்பேன்னு சொல்லி கூப்பிட்டுக்கிட்டு வந்தீங்க; உங்க புள்ளை ஆடற ஆட்டத்தை நீங்களே பாருங்கன்னு ஒப்பாரி வெப்பேன்; சங்கு ... உன் மேல உசுரையே வெச்சிக்கிட்டு இருக்கற என்னை நீ அவமானப்படுத்த மட்டும் நினைக்காதே? எதை வேணா நான் பொறுத்துக்குவேன்; இதை மட்டும் என்னால பொறுத்துக்க முடியாது". சொல்லியவள் அவன் பதிலுக்கு காத்திராமல் விறு விறுவென தங்கள் படுக்கையறையை நோக்கிச் சென்றாள். அவள் பேசியதைக் கேட்ட சங்கர் ஒரு வினாடி வெலவெலத்துப் போனான். அவள் பேசியதிலிருந்த உண்மை அவனைச் சுட்டது. தலையணையையும், போர்வையையும் எடுத்துக்கொண்டவன், ஹால் விளக்கை அணைத்துவிட்டு, தன் அறையை நோக்கி நடந்தான். வேணி கட்டிலில் அவன் வரவை எதிர்பார்த்து உட்க்கார்ந்து கொண்டிருந்தாள். அவன் உள்ளே வந்ததும் எழுந்து முற்றிலும் ஆறிவிட்டிருந்த பாலை டம்ளரில் ஊற்றி அவனிடம் கொடுத்தாள். அவன் மவுனமாக பாலைக்குடித்தான். அதே டம்ளரில் மீதியிருந்த பாலை ஊற்றி மடக் மடக்கென கண்ணை மூடிக்கொண்டு குடித்தாள். எனக்குத் தெரியும் நீ உள்ளே வந்துடுவேன்னு ... கட்டிலை விட்டு எழுந்த வேணி சங்கரை இழுத்து தன் மார்புடன் சேர்த்து அணைத்தாள். அவன் வெற்று மார்பில் தன் இதழ்களை ஒரு முறை ஒற்றினாள். தேங்க் யூ ... டியர் ... ஐ லவ்வ்வ் யூ சோ மச் ... என அவன் காதில் முனகியவள், மீண்டும் கட்டிலில் படுத்து போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள். மூன்று நிமிடங்களில் சன்னமான குறட்டை ஒலியுடன் அயர்ந்து தூங்க ஆரம்பித்தாள். தூக்கம் கலைந்து கட்டிலில் உட்கார்ந்திருந்த சங்கர், அமைதியாக தூங்கும் தன் மனைவியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆபீசிலிருந்து திரும்பி, முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு, ஹாலுக்கு வந்த சங்கரிடம், வழக்கம் போல் காபியை நீட்டிய வேணி, கண்களைச் சிமிட்டி, குறும்பாக தன் உதடுகளை குவித்து காற்றில் அவனை முத்தமிட்டாள். அதைக்கண்ட சங்கருக்கு, ரத்தம் குப்பென தலைக்கேறியது. முகம் சிவக்க, என்னமா என்னை சீண்டறா? இவளை இந்த வீட்டுல கேக்கறதுக்கு ஆளே இல்லாமப் போச்சு. எல்லாம் எங்கப்பனும், ஆத்தாளும் இவளுக்கு குடுக்கற எடம். ரெண்டு பேரையும் நல்லா கையில வளைச்சுப் போட்டுக்கிட்டிருக்கா. நேத்து ராத்திரி என்னை என்னாமா மிரட்டினா? உன்னை அம்போன்னு விட்டுட்டு ஊருக்குப் போயிடுவேன்னு பூச்சி காமிச்சாளே? உன் அப்பனை கூப்பிட்டு பஞ்சாயத்து வெப்பேன்னு சொல்லி என் ஃப்யூசைப் புடுங்கி வுட்டுட்டா? நானும் பொட்டைப் பய, அந்த வாத்தியை நெனைச்சுக்கிட்டு பயந்துகிட்டு, இவ பின்னாடியே உள்ளே போயிட்டேன். இவ போனா வேற எவளும் கிடைக்க மாட்டாளா? கிடைப்பாளுங்கா ... ஆனா இவளை மாதிரி ஒருத்தியை எங்கே போய் தேடறது. இவ உடம்பு மட்டுமா தங்கம்; இவ மனசும் தங்கமாச்சே? "இங்க நான் வெச்ச நாவல் எங்கப் போய் தொலைஞ்சுது?..." அவன் தனக்குள் முனகியவாறு, நேற்று படித்து, பாதியில் விட்டு வைத்திருந்த புத்தகத்தை இங்குமங்கும், தேடத் தொடங்கினான். "அதுக்கு பேரு நாவலா?"... அந்த குப்பையை செண்டர் டேபிள் மேல வெச்சிட்டு போயிடீங்க; மதியானம் உங்க அப்பா ஒரு நிமிஷம் அதை எடுத்து பெரட்டிட்டு, இது என்ன குப்பை; அவனை எதாவது சொல்லிட்டா இந்த வீட்டுல இருக்கற ரெண்டு பொம்பளைங்களுக்கும் பொத்துக்கிட்டு வருது; கல்யாணம் ஆனதுக்கப்புறமும் இந்த கன்றாவியை யெல்லாம் ஏன் இவன் படிக்கிறான்; அப்படி படிக்கறவன் இதை நடுக்கூடத்துல வெச்சிட்டு போயிருக்கானேன்னு கூவிக்கிட்டு இருந்தாரு." "உங்களுக்குன்னு தனியா மேஜை மேல தேவாரம், திருவாசகம்ன்னு குவிச்சு வெச்சிருக்கீங்கள்ளா, அதையெல்லாம் விட்டுட்டு, அவன் படிக்கிற சனியனை எல்லாம் நீங்க ஏன் எடுத்தீங்கன்னு உங்கம்மா அவருகிட்ட திரும்பி கூவினாங்க; அப்புறம் நான் தான் நம்ம பெட் ரூமுல கொண்டு போய் வெச்சிருக்கேன்; அவரு சொல்ற மாதிரி செக்ஸ் புக்கெல்லாம் நடு ஹால்லே ஏங்க வெக்கிறீங்க; அது போனா போகட்டும்; இப்ப முதல்ல காபியை குடிங்க" என்று அவனை கொஞ்சியவாறே புன்னகைத்தாள். வேணி, சொன்னதைக் கேட்டதும் சங்கருக்கு ஒரு வினாடி தூக்கி வாரிப் போட்டது; ராத்திரி ரூமை விட்டுட்டு ஹாலுக்கு வந்தப்ப அதை எடுத்துகிட்டு வந்தேன். சோஃபா பக்கத்துல டீப்பாய் மேல வெச்சேன். இவ போட்ட கூப்பாட்டுல வேகமா ரூமுக்குப் போயிட்டேன்; காலையில எடுத்து வெக்க மறந்துட்டேன். எல்லாம் நம்ம நேரம்; அந்த வாத்திக்கிட்ட பேச்சு வாங்க வேண்டியிருக்கு; அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல், அவள் கையிலிருந்த காஃபியை வெடுக்கென பிடுங்கிக்கொண்டு, அவள் முகத்தைப் பார்க்காமல், சோஃபாவில் உட்க்கார்ந்துக் கொண்டு காபியை உறிஞ்ச ஆரம்பித்தான். ம்ம்ம் ... ஆளு ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறாரு; இன்னும் சூடு குறையல போல இருக்கு; சின்னக்குழந்தை மாதிரி பண்ணிக்கிறான். எவ்வளவு நேரம் தான் இப்படி இருப்பான்? அதையும் தான் நான் பாக்கிறேன்? டேய்! உனக்கு இப்ப நான் சூடு ஏத்தறேன்; வேணி, உதட்டில் மெல்லிய சிரிப்புடன், கண்களில் விஷமத்தனத்துடன், தன் நாக்கை துருத்திக் கொண்டு அவன் எதிரில் நாலு முறை வேலை எதுவுமில்லாமல் மேலும் கீழுமாக வளையவந்தாள். கையை உதறி தங்க வளையல்களை கிணுங்கவிட்டாள். "என்னங்க; எங்கம்மா உங்களுக்கு புடிக்குமேன்னு அதிரசம் பண்ணிக் குடுத்தாங்க; ஒரு டப்பா நெறைய கொண்டாந்து இருக்கேன்; தரட்டுமா இப்ப சாப்பிடறீங்களா?" "...." "ம்ம்ம்... எங்கிட்ட பேசமாட்டீங்களா? இன்னும் குழந்தைக்கு கோவமா" அவள் அவனை நெருங்க, அவன் சட்டென எழுந்து அவர்களின் படுக்கையறைக்குள் நுழைந்தான். சரி ... சரி ... இவனை இன்னும் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும். நேத்து ராத்திரி நான் போட்ட சீன்ல தெகைச்சுப் போயிருக்கான் போல இருக்கு; அப்படியே அதை மெய்ண்டெய்ன் பண்ணணும்" அவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். மாணிக்கமும், வசந்தியும் வழக்கம் போல் கோவிலுக்குப் போயிருந்தனர். வேணி, ஒரு சினிமாப் பாடலை முனகிக்கொண்டு, ஹாலில் இருந்த புத்தக அலமாரி, டீப்பாய், மாணிக்கம் உட்க்கார்ந்து படிக்கும் மேஜை என எல்லாவற்றையும், ஒரு துண்டால் தட்டி, துடைத்து ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்தாள். பத்து நாட்களாக அவள் வீட்டில் இல்லாததால் எல்லாப் பொருட்களும் போட்டது போட்டபடி இங்குமங்கும் ஒழுங்கில்லாமல் கிடந்தன. அந்த நாவலை எடுத்துக்கொண்டு வந்த சங்கர் மீண்டும் சோஃபாவில் உட்க்கார்ந்து கொண்டான். புத்தகத்தை பிரித்த சங்கர் வேணியைத் தன் ஓரக்கண்ணால் அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தான். எப்படி இவளால் இவ்வளவு சுறுசுறுப்பாக, முழு விருப்பத்துடன் இந்த காரியங்களை எல்லாம் செய்யமுடிகிறது. அவன் ஆச்சரியமடைந்தான். நான் தான் ராத்திரி நடந்ததை நெனைச்சு வெந்துகிட்டு இருக்கேன்; இவ எவ்வளவு சீக்கிரம் தன் இயல்புக்கு வந்துட்டா? நடிக்கிறாளா? அந்த மாதிரி தெரியலையே? அவ தான் ராத்திரியே என்னைக் கட்டிப்புடிச்சி எவ்வள பெருந்தன்மையா முத்தம் குடுத்து "ஐ ல்வ் யூ" சொன்னா; நான் தான் பொணம் மாதிரி மூஞ்சை வெச்சிக்கிட்டு இருக்கேன்? வேணியின் மேலிருந்த கோபம் அவனுக்கு பெருமளவில் குறைந்துவிட்டிருந்த போதிலும், அவளிடம் காலையிலிருந்து நேரிடையாக பேசாமல் வேண்டுமென்றே மௌனமாக இருந்தான். அவள்தானே எங்கிட்ட கோபப்பட்டுக்கிட்டு போனா? என்னை கட்டிப்புடிச்சா சரி; முத்தம் குடுத்தா சரி; ஆனா ஒரு சாரி சொன்னாளா? அவளே என் கிட்ட வந்து "சாரி" ன்னு சொல்லட்டுமே; அதுக்கப்பறம் தான் நான் இவகிட்ட பேசுவேனென்று முரண்டு கொண்டிருந்தான் அவன். அவள் பார்வையை சந்திக்க நேர்ந்த போதெல்லாம், அவள் முகத்தைப் நேராக பார்க்கமல் தலையை திருப்பிக்கொண்டான். தீடீரென்று ஒரே நாளில் அவளை நேர் கொள்ள முடியாத அளவிற்கு, இந்த தயக்கம் தனக்கு எங்கிருந்து வந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியால் தான் பாதிக்கப்படமால் இருப்பதாக அவளிடம் காட்டிக்கொள்ள அவன் வெகுவாக முயன்ற போதிலும் அவனால் அப்படி இருக்க முடியவில்லை. அவனுடைய இந்த இயலாமையை நினைக்கும் போது அவனுக்கே அவன் மேல் எரிச்சல் வந்தது. சங்கருக்கு, தன் கையிலிருந்த புத்தகத்தில் மனம் லயிக்கவில்லை. நேத்து நடந்த எல்லாத்தையும் சட்டுன்னு மறந்துட்டு, இவ மட்டும் இப்படி சிரிச்சுக்கிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி சாதாரணமாக இருக்காளே? இவளால மட்டும் எப்படி இந்த மாதிரி இருக்க முடியுது? அவனுக்குத் தன்னை நினைத்த போது வெட்கமாக இருந்தது. தான் ஏன் இவ்வள்வு சீரியஸா இருக்கோம்? தூசித் தட்டிக்கொண்டிருந்த வேணியின் புடவை தலைப்பு அவ்வப்போது விலகி, அவளின் செழித்த மார்புகளை மின்னலாக காட்டி மூடியது. வெள்ளை வெளேரென்றிருக்கும் அவள் தேகத்தை பளிச்சென எடுத்துக் காட்டும் கருப்பு நிற ரவிக்கையை அவள் அணிந்திருந்தாள். அவள் கை அசைவிற்கேற்ப அவள் தங்கத் தாலிக்கொடி ஆடிக்கொண்டிருக்க, அவளுடை செழிப்பான உடல், வளமான மேடு பள்ளங்கள், இலேசாக சதைப் போட்டிருந்த இடுப்பின் வளைவுகளும், நெளிவுகளும், குழைவான வயிறும், இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து அவனை பயித்தியமாக அடித்துக்கொண்டிருந்தன. இவள் ஒரு அழகான பெண். இவ அழகானவளென்று சந்தேகமில்லாமல் பாக்கிற எந்த வயசுக்காரனும் சொல்லுவான். இவ என் ஆசை மனைவி. என் மேல் தன் உசிரையே வெச்சிருக்கா; இவ்வளவு அழகும் எனக்குத்தான் சொந்தம். நேத்து ராத்திரி இவ என்ன சொன்னா? அது உண்மையா இருக்குமா? அந்த கம்மினாட்டி மோகன், இங்க வரும் போதெல்லாம் இவ மாரை வெறிச்சுப் பாக்கிறானா? நல்ல நண்பன்னு வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்தேனே; சகஜமா பேசறான்னு நெனைச்சேனே; இவ சொன்னது நிஜமாத்தான் இருக்கணும். இவ அழகை பாக்கற எவனுக்கும் இன்னொரு முறை திரும்பி திருட்டுத்தனமா பாக்கத்தான் சொல்லும். அதுக்காக அவன் ஃப்ரெண்டு பொண்டாட்டியை சைட் அடிக்கலாமா? அதுவும் அவளுக்குத் தெரியற மாதிரி சைட் அடிக்கலாமா? நான் மட்டும் என்ன வாழ்ந்தேன்? வேணி சொன்ன மாதிரி அவ அண்ணி உடம்பைத் திருட்டுத்தனமா ரசிச்சேனே? அது மட்டும் சரியா? மோகன் பண்றது தப்புண்ணா, நான் பண்ணதும் தப்புத்தானே? அப்பா சொல்ற மாதிரி கண்ட குப்பையை படிக்கறதுனாலதான் இப்படி என் மனசு புழுத்துப் போயிருக்கா? நாளைக்கு அந்த நாவலை கொண்டு போய் மோகன் மூஞ்சியில விட்டெறியணும். எப்பா உன் சினேகிதம் போதும்ன்னு அவனை மெதுவா தலை முழுகிடணும். வேணி, இப்போது தன் புடவையை இழுத்து தன் இடுப்பில் செருகிக்கொண்டு, கையிலிருந்த துடைப்பத்தால், தரையில் கிடந்த தூசிகளை அள்ளிக்கொண்டிருந்தாள். அவள் பின் எழில்கள் அவனை நிலை குலைய வைத்துக்கொண்டிருந்தன. அவள் அவன் புறம் திரும்ப, அவளுடைய பருத்த வெளுப்பான இடது தொடை பளிச்சிட, ஒரு வினாடி அவள் கருப்பு நிற பெண் மேடு பளிச்சிட்டு மறைய, மின்சாரம் பாய்ந்தது போல், ஒரு இன்ப அதிர்ச்சி, குப்பென சங்கரின் உடலெங்கும் எழுந்து பரவியது. அவன் தண்டு இரும்புத் தடியாக மாறி அவனைப் படாத பாடு படுத்தத் தொடங்கிவிட்டது. இன்னைக்கு வேணி என்ன என்னை கொல்றதுன்னு முடிவு பண்ணி திட்டம் போட்டு, உள்ள ஒண்ணும் போடாம என் எதிர்ல உக்காந்துகிட்டு இருக்காளா? அவ "சாரி" யும் சொல்ல வேணாம்; ஒரு மண்ணும் சொல்ல வேணாம்; என் ஆசைப் பொண்டாட்டித்தானே அவ; நான் சாரிடி செல்லம்ன்னு சொல்லிட்டு, அவளை கட்டிக்கிட்டா அவ என்னா வேணாம்னா சொல்லப் போறா; நேத்து ஏதோ வெறுப்புல என்னை உதறிட்டு போனா; வெட்கத்தை விட்டு எழுந்து போய் வேணியின் மேல் விழுந்து, இறுகத் தழுவி, கட்டி அணைத்து, அவளை கசக்கி பிசைய வேண்டும் போலிருந்தது சங்கருக்கு. தன் கணவன் தன் உடலை ஆசை வெறியுடன் பார்ப்பதை அவள் உணராமலில்லை. வேணி, அவன் வெறியை மேலும் அதிகரிக்க செய்ய விரும்பியதைப் போல், தன் நாக்கால், தன் இதழ்களை ஈரப்படுத்திக்கொண்டு, ஒரு கையால் தன் ரவிக்கையை தன் அடிவயிற்றின் புறமாக இழுத்துவிட்டாள். ரவிக்கை விளிம்பின் உள்ளே ரெண்டு விரல்களை செலுத்தி சொரிந்து கொண்டாள். அவள் ரவிக்கையை மீண்டும் ஒரு முறை இழுத்துவிட்டப் போதிலும் இறுக்கமான அந்த ரவிக்கை கீழே இறங்காமல், ரவிக்கைக்குள் அடைப் பட்டிருந்த மார்புகளை ஒரு முறை அழகாக ஏற்றி இறக்கியது; தன் அடிவயிற்று சதை வெளியில் தெரியுமாறு, முந்தானை விலகியிருக்க, மெதுவாக தன் கையை வீசி வீசி குப்பையே இல்லாத இடத்தையும் நிதானமாக பெருக்கி வாரிக்கொண்டிருந்தாள் அந்த திருடி. தன் பார்வையை சட்டென அவன் புறம் திருப்பினாள் வேணி. அவன் தன் பார்வையை அவளிடமிருந்து வேகமாக விலக்கிக்கொண்டான், அதை கண்ட அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அவள் கையால் வருடிய அடி வயிற்றையும், பளிச்சென மின்னலடித்த வெளுப்பான தொடையையும், சட்டென பளிச்சிட்டு மறைந்த அவள் தொடை இடுக்கின் முடிக்காட்டையும், ரவிக்கை விளிம்பை மீறி வெளியே வரத்துடித்துக்கொண்டிருந்த அவள் குலுங்கும் முலைகளையும், கவர்ச்சியாக அசையும் அவள் திடமான பின்னெழில்களையும், பெருமூச்சுடன் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த சங்கர் அங்கிருந்து எழுந்து படுக்கையறைக்கு சென்று ஒரு முறை கையடித்து விடலாமா என ஒரு கணம் யோசித்தான். அப்படிச் செய்தால், தன் இயலாமையை, தன் தோல்வியை அவளுக்கு உணர்த்தியது போலாகிவிடுமென நினைத்தவன், அவள் தன்னை கவரும் முயற்சிகளால் பாதிக்கப்படாதவனாக அவளை உணரச் செய்ய நினைத்த சங்கர், அங்கேயே உட்க்கார்ந்திருப்பது என்ற முடிவுக்கு வந்தவனாக தன் பார்வையை சட்டென திருப்பி நாவலில் தன் முகத்தை புதைத்துக்கொண்டான்.

ம்ம்ம்... புடவையை மாதிரி ஒரு கவர்ச்சியான ஒரு ட்ரெஸ் இந்த உலகத்துல கிடையாது. என் விலாவையும், ரவிக்கை மறைக்காத முதுகையும், புடைவை முந்தானை மூடாம விட்ட வெத்து இடுப்பு சதையையும் பாத்து ஆளு ஆடிப் போய் உக்காந்து இருக்கான். மூஞ்சைப் பாத்தாலே தெரியுது, ரத்தம் ஏறி செவ செவன்னு உடம்பு சூடாயிருக்கான். இப்போதைக்கு இந்த சின்ன டோஸ் போதும் இவுனுக்கு. இந்த குப்பையை கொட்டிட்டு திரும்பி வந்து அவன் கோட்டையை ஒடைக்கிறேன்; இவனுக்கு என்னா தெரியும்; ஒரு பொம்பளை கிட்ட எத்தனை ஆயுதம் இருக்குன்னு; ஒண்ணு ஒண்ணா விடறேண்டா; மூஞ்சை கழுவிக்கிட்டு, வாசனையா பவுடரை அடிச்சி, அத்தை வாங்கி வெச்சிருக்கிற மல்லி சரத்தை தலையில செருகிகிட்டு, உன் மடியில ஏறி உக்காந்து புடவை முந்தானையை உதறி எடுத்து, என் முகத்தையும் கழுத்தையும் துடைக்கிற மாதிரி, என் மடியில முந்தியை நழுவவிட்டு, உன்னை கண்ணடிச்சி,உன் உதட்டைக் கவ்வி, உன்னை நான் அஞ்சு நிமிசத்துல அம்பேலாக்கலன்னா என் பேரு வேணியில்லடா. என்னை திருட்டுப் பார்வை பாத்துட்டு பாத்துட்டு, உன் முகத்தைத் திருப்பிக்கிறியா? நீ ஆம்பிளையா இருந்தா என்னை நேராப் பாத்து சிரி; நான் ராத்திரி உன் கிட்ட உரிமையை காமிச்ச மாதிரி, உரிமையா வந்து சண்டைப் போடு; கட்டின பொண்டாட்டிக்கிட்ட திருட்டுத்தனம் என்ன வேண்டி கிடக்கு; என் கிட்ட உன் விடலைப் பையன் புத்தியைக் காட்டறீயா? மவனே வரேண்டா; நான் ஆரம்பிச்சா உன்னாலத் தாங்க முடியாது சொல்லிட்டேன்; வேணி தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

No comments:

Post a Comment