Tuesday 5 January 2016

விஜயசுந்தரி 103

லதீஃபா என்னுடன் கை குலுக்கிவிட்டு கம்பனியின் டைரக்டர்ஸை ஒவ்வொருவராக எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ஒருவர் பெயர் கூட எனக்கு மனதில் நிற்க வில்லை. எல்லாம் புரியாத பெயர்கள் போல இருந்தது.

அதன் பின் சியாரா க்ரூப்ஸ் நிருவனம் தமிழ்நாட்டில் தொடங்கும் எல்லா மருத்துவ மனைகளுக்கும் ஒரே இன்சார்ஜ் நான் தான என்பதற்க்கான டாக்குமெண்ட்களில் எல்லா டைரக்டர்களும் மகிழ்ச்சியுடன் கையெழுத்திட எல்லாம் முடிந்ததும் எனக்கு செல்போன் நியாபகம் வர எடுத்து பார்த்தேன்.

ராதாவிடமிருந்து 8 மிஸ்டு கால்கள் வந்திருந்தன. உடனே தாமதிக்காமல் ராதாவின் எண்ணுக்கு கால் செய்தேன். சென்னையில் ராதா என் எண்ணுக்கு முயன்று பார்த்துவிட்டு தூங்கிவிட்டாள். செல்போன் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து எடுத்து பார்த்தாள்.


“ஹலோ ராதா, என்ன் இத்தன மிஸ்டு கால், காயத்ரிக்கு இப்ப எப்ப்டி இருக்கு” என்று நான் கேட்க

“காயத்ரி இப்ப ஜெனரல் வார்டுக்கு மாத்திட்டாங்க, ஒன்னும் பிரச்ச்ன இல்ல” என்று ராதா தூக்க கலக்கத்தில் சொல்ல

“சரி அனிதா மேல கொடுத்த கம்ப்ளயிண்ட்டுக்கு என்ன் ரெஸ்பான்ஸ்” என்று நான் கேட்க

“இன்ஸ்பெக்டர் கண்டிப்பா ஆக்ஷன் எடுக்கிறதா சொல்லி இருக்காருங்க, நீங்க போன் வேல என்ன ஆச்சு” என்று கேட்க

“எல்லாம் பக்காவா முடிஞ்சிது, இனிமே அனிதா என்ன பண்ணாலும் இந்த ஆர்டர அவளால் வாங்க முடியாது”என்றதும்

“சந்தோஷம்ங்க, எப்ப் இங்க வருவீங்க” என்று கேட்க

“இன்னும் சில் ஃபார்மாலிடீஸ் இருக்கு, இங்க பாத்திமாவுக்கும் பரவால்ல, நாளைக்கோ இல்ல நாள மறுநாளோ வந்திடுவேன்” எனறதும்

“சரிங்க உடம்ப பார்த்துக்கோங்க” என்று சொன்னதும்

“சரி ராதா போன வெச்சிடுறேன்” என்று சொல்லி இணைப்பை துண்டித்தேன்.

சென்னையில்.....

பொழுது விடிகிறது. அனிதாவின் வீட்டில் கட்டிலுக்கு கீழெ கிடந்த இன்ஸ்பெக்டர் மெல்ல் கண் திறக்கிறார். தனக்கு என்ன் நடந்தது என்று தெரியாமல் திரு திருவென்று முழித்தபடி எழுந்து உட்காருகிறார்.

எதிரே ஒரு மூலையில் அனிதா டவலை மேலே போர்த்தியபடி உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கிடக்கிறாள். இன்ஸ்பெக்டர் இரவு என்ன நடநதது என்று யோசிக்கிறார். காஃபி குடிச்சோம், கெளம்புறேன்னு சொல்லு கெளம்புனோம், அப்புறம் என்னாச்சு, என்று யோசிக்க அதன் பின் நடந்த எதுவும் அவருக்கு நியாபகம் வரவில்லை.

மண்டையில் யாரோ இரும்பு கம்பியால் ஒங்கி அடித்தது போல் பயங்கரமான வலி மட்டும் இருந்து கொண்டே இருந்தது. ஒரு வேலை சரக்கு போட்டிருப்போமோ என்றூ கூட நினைத்து வாயை ஊதி பார்த்துக் கொண்டார்.

பல் துலக்காததால் வரும் கெட்ட் நாற்றம் மட்டும் தான் வந்தது. அனிதாவை பார்த்தார். இவங்க ஏன் இப்ப்டி இங்க உட்கார்ந்துக்கிட்டே தூங்குறாங்க, என்று நினைத்துக் கொண்டு மெல்ல் எழுகிறார். கீழெ விழுந்ததில் கால் பயங்கரமாக வலித்தது. லேசான் நொண்டிக் கொண்டே அனிதாவின் அருகே சென்று

“மேடம், மேடம்” என்ற்தும் அனிதா மெல்ல் கண் திறக்கிறாள். இன்ஸ்பெக்டர் தன் முன்னால் இருப்பதை பார்த்ததும்

“அய்யய்யோ என்ன் விட்டுடுங்க சார்” என்று கத்திக் கொண்டே தன் மேல் இருந்த டவலை கட்டிக் கொண்டு வெளியே ஓடி வருகிறாள். இன்ஸ்பெக்டர் ஒன்றும் புரியாமல் அவள் பின்னால் காலை இழுத்துக் கொண்டே ஹாலுக்கு வருகிறார். அனிதா ஹாலில் ஒரு மூலையில் சென்று நின்று கொண்டு

“கிட்ட் வராதீங்க சார்” என்று சத்தமாக் கத்த இவருக்கு ஒன்றும் புரியாமல்

“மேடம் என்ன ஆச்சு, ஏன் என்ன் பார்த்து இப்படி பயப்படுறீங்க” என்று கேட்க

“அட பாவி பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்குறியே” என்று அனிதா அழுகிற குரலில் கேட்க :

என்ன் பண்ணேன், என்ன் நடந்துச்சு, எனக்கு எதுவுமே புரிய்ல என்ன ஆச்சு மேடம்”என்று இன்ஸ்பெக்டர் அப்பாவி தனமாக கேட்க

“என்ன் ஆச்சா, அட பாவி, விசாரணைக்குன்னு வந்துட்டு என்ன் பெட்ரூகுக்குள்ள் தள்ளி வேணா, வேணான்னு தடுத்தும் என்ன கட்டாயப்படுத்தி என்ன் கற்பழிச்சிட்டு இப்ப ஒன்னுமே தெரியாத மாதிரி என்ன் நடந்துச்சின்னா கேக்குற”என்றதும் அடி வ்யிறு கலங்கி போனது.

“மேடம் என்ன சொல்றீங்க, நானா உங்கள...” என்று இழுக்க

“என்ன்யா எல்லாத்தையும் பண்ணிட்டு நல்லவன் மாதிரி நானான்னு கேக்குற” என்று பஜாரி போல் அனிதா சத்தமாக கேட்க

“இல்ல மேடம் நைட்டு நீங்க குடுத்த காஃபிய குடிச்சது மட்டும் தான் எனக்கு நியாபகம் இருக்கு, அதுக்கப்புறம் என்ன் நடந்துச்சின்னே எனக்கு நியாபகம் இல்ல” என்று கைகள் லேசாக உதற அனிதாவை பார்த்து சொன்னதும்

“என்ன் நடந்துச்சின்னு நான் உனக்கு காட்றேன்” என்று சொல்லி தன் செல்போனில் இருந்த வீடியோவை போட்டுக் காட்டினாள். அதை பார்த்ததும் இன்ஸ்பெக்டர் ஆடிப்போய் நின்றார்.

“என்ன் மேடம் இது, இது நானா” என்று கேட்க

“நீ இல்லாம வேற யாரு, யூனிஃபார்மோட என்ன சீரழிச்சிருக்கே” என்றதும் இன்ஸ்ப்க்டட் நடந்தவற்றை யோசிக்க முயன்றார். ஆனால் அவருக்கு எதுவுமே நியாபகத்துக்கு வரவே இல்லை.

”மேடம் நீங்க சொல்றத நம்பவே முடியல, ஏன்னா நான் நீங்க கொடுத்த காஃபிய குடிச்சதுக்கு அப்புறமா தான் எனக்குஏதோ நடந்திருக்கு, இந்த வீடியோலயும் நான் ஒன்னும் உங்களா தொரத்தி தொரத்தி கற்பழிக்கிறதா இல்ல, நீங்க தான் எங்கிட்ட இருந்து தப்பி ஓடுற மாதிரி இருக்கு” என்றதும் அனிதா

“என்ன் சார் போலீஸ் மூளைய யூஸ் பண்றீங்க்ளா” என்று அவருக்கு எதிரிலேயே சோஃபாவில் உட்கார்ர்ந்து கால் மேல் கால் போட்டாள். இன்ஸ்பெக்ட்டர் ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க

“சார், நீங்க போலீஸ் மைண்ட யூஸ் பண்ணா, நான் கிரிமினல் ப்ரைன யூஸ் பண்ண போறேன், நீங்க சொல்றது சந்தேகப்படுறது எல்லாமே சரி தான். நீங்க குடிச்ச காஃபியில் மாத்திரைய கலந்த்து நான் தான்” என்றதும் இன்ஸ்பெக்டருக்கு கோவத்துடன் அதிர்ச்சியாகவும் இருந்த்து.

“என்ன் சொல்றீங்க” என்று குரலில் சற்று கோவத்தை கலந்து கேட்க அனிதா அத்றகெல்லாம் மசியாதவள் போல் தொடர்ந்தாள்.

“ஆமா சார், இதெல்லாம் என்னோட் செட்டப் தான், நீங்க் என்ன் ரேப் பண்ணவும் இல்ல, நான் கற்ப உங்க்கிட்ட் இழக்கவும் இல்ல, ஆனா இந்த விடியோவ யார் பார்த்தாலும், நான் சொல்றத் தான் நம்புவாங்க, அப்ப்டி செட் பண்ணியிருக்கேன்ல்” என்றதும்

“எதுக்கு மேடம் இது, நீன் உங்கள் இப்ப தான் பார்க்குறேன், என் மேல் ஏன் இந்த அளவுக்கு ஒரு கோவம், திட்டம் போட்டு பண்ற அளவுக்கு என்ன் அவசியம்” என்றதும் எழுந்தாள்.

“இப்ப்.... இப்ப கேட்டீங்க்ளே அது சரியான் கேள்வி, நீங்க எடுத்திருக்கிற கேஸ்ல நான் தான் நம்ப்ர் ஒன் குற்றவாளி”என்றதும் இன்ஸ்பெக்டருக்கு இன்னும் அதிர்ச்சி,

“நான் தான் ராதாவ கொல்ல பார்த்தேன், நான் தான் வெஷம் கலந்த சாப்பாட்ட கொடுத்தேன், அது உண்ம தான் ஆனா, அதுக்கெல்லாம் என்ன் சாட்சி, யாரெல்லாம் சாட்சி சொல்ல போறாங்க, என்ன் சாட்சியெல்லாம் இருக்குன்னு எனக்கு தெரிஞ்சாதான், இந்த கேஸ்ல இருந்து நான் வெளியில் வர முடியும்,. அது எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல, உங்க ஸ்டேஷன்லயே எனக்கு ஆளுங்க இருக்காங்க,. ஆனா ராதாவால அவங்கள கூட அவ பக்கம் சாய்ச்சிக்க முடியும், அதான் எனக்குன்னு ஒரு பிடி இருக்கனுமேன்னு தான் இந்த வீடியோ ரெக்கார்ட்” என்று செல்லை ஆட்டி காட்டினாள்.

இன்ஸ்பெக்டர் எதையோ யோசிப்பது போல் அவளை மெல்ல் நிமிர்ந்து பார்த்து சட்டென்று அவள் எதிர்பாராத நேரம் அவள் கையிலிருந்த செல்போனை பிடுங்கி அதிலிருந்த வீடியோவை அவசர அவசரமாக் டெலீட் செய்துவிட்டு

“இப்ப என்ன் செய்வீங்க மேடம், இல்லாத்த இருக்கிறதா செட்டப் பண்ணி என்ன மெரட்டி வேல வாங்க பார்த்தீங்களே இப்ப அந்த ஆதாரமே இல்ல, என்ன பண்ண் போறீங்க” என்று கேட்க முதலில் அதிர்ச்சியான முகத்துடன் இருந்த அனிதாவின் முகத்தில் லேசான சிரிப்பு வந்த்து.

அதன் பின் இஸ்பெக்டரை பார்த்து கை கொட்டி சிரித்தாள். இன்ஸ்பெக்ட்ர் ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க

“என்ன் சார், நீங்க இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கீங்க, இதுல் இருக்குற காபிய நம்பியா உங்கள நான் மெரட்டி இருப்பேன், நேத்து நைட்டு நடந்த சம்பவம், நடுவுல இவ்ளோ நேரம் கேப்புல இத 8 காபி எடுத்து ஒவ்வொன்னையும் ஒவ்வொரு இட்த்துல பத்திரமா வெச்சிருக்கேன். அத நீங்க கண்டுபிடிக்கவே பல மாசம் ஆகும், நான் சொன்னதும் நீங்க எங்கிட்ட சரண்டர் ஆகி இருந்தா போனா போகுதுன்னு விட்டிருப்பேன், ஆனா நீங்க உங்க் புத்திசாலித்தனத்த காட்றதா நெனச்சி, என்ன சீண்டிட்டீங்க், எங்கிட்ட் இருக்குற ஒரு காபிய உங்க கமிஷ்னர் ஆஃபீஸ்க்கு இப்பவே என்னால் அனுப்ப முடியும்” என்று அனிதா சொன்னதும் இன்ஸ்பெக்டர் சட்டென்றூ அவள் காலில் விழுந்து

“மேடம் அப்ப்டி எதுவும் பண்ணிடாதீங்க, என்னோட லைஃபே இல்லாம் போய்டும், தப்பு பண்ணிட்டு அதுக்கான் தண்டனைய அனுபவிச்சா பரவால்ல, ஆனா தப்பே பண்ணாம தண்ட்னைய அனுபவிக்கிற கொடும வேண்டாம், நான் என்ன் பண்ணனும்னு சொல்லுங்க” என்று கேட்க அனிதா அங்கிருந்து மெல்ல் நடந்தாள்.

இப்போதைக்கு ராதாகிட்ட் என்ன் விசாரிச்சிக்கிட்டு இருக்கிறதா மட்டும் சொல்லுங்க், அவ சும்மா இருக்க மாட்டாதான் பெரிய எட்த்துல்லாம் செல்வாக்க காட்டுவா, அவ கிட்ட எனக்கு எதிரா என்ன ஆதாரங்கள்லாம் இருக்குன்னு எனக்கு சொல்லனும், அது போதும் மத்த்த என் ஆளுங்கள் வெச்சி நான் பார்த்துக்குறேன்” என்று திமிருடன் அனிதா சொல்ல இன்ஸ்பெக்டர் எழுந்து

“சரி மேடம், நீங்க சொல்றத நான் செய்யுறேன். ஆனா எல்லாம் முடிஞ்சதுகு அப்புறம் அந்த வீடியோ எனக்கு கொடுக்கன்னும்” என்றதும்

“அத பத்தி கவல படாதீங்க சார், நீங்க எனக்கு எதிரா செயல்படாத வரைக்கும் அந்த விஷ்யம் நம்மள் தவிர வேற யாருக்கும் தெரியாது” என்று அனிதா கூற

“சரி அப்ப நான் கெளம்புறேன்” என்று வெளியே புறப்பட்டார். அனிதா கதவை மூடிவிட்டு

“நமக்கு ஒரு அடிம் சிக்கிட்டான், இனி இவன் வெச்சிதான் ஆட்டம்” என்று தனக்குள் மகிழ்வுடன் சொல்லிக் கொண்டாள். நேராக பாத்ரூமுக்குள் சென்று கட்டியிருந்த டவலை அவிழ்த்து போட்டுவிட்டு மீண்டும் நிர்வாணமாக ஷவர் முன் நின்று தண்ணீரை திறந்துவிட அவள் உடலை தழுவி சென்ற தண்ணீரில் ஆன்ந்த குளியல் போட்டாள். அதே நேரம் வெளியே வந்த இன்ஸ்பெக்டர்

“ஏண்டீ இல்லாத ஒன்ன் இருக்குறதா செட்டப் பண்ணி என்னையே மெரட்டுறியா, இந்த அன்பு யாருன்னு உனக்கு காட்றேன், ஒன்னு, நீ செட்டப்பா பண்ணத உண்மையா ஆக்குறேன், இல்ல உன்னையே இல்லாம் பண்றேன்” என்று கோவத்துடன் தனக்குள் சொல்லியப்டி அங்கிருந்து கிளம்பி சென்றார். 


பாத்திமா நன்றாக தேறி இருந்தாள். அவள் தோள் பட்டையில் மட்டும் பெரிய சைஸ் கட்டு போடப்பட்டு இருந்த்து. நானும் லதீஃபாவும் அவளை ஹாஸ்பிடல் சென்று பார்த்தோம். என்னை பார்த்த்தும்

“என்ன் சார், அசத்திட்டீங்க போலிருக்கே” என்று கேட்க

“ஆமா எல்லாத்தையும் முன்னாடியே தெரிஞ்சி வெச்சிக்கிட்டு எங்கிட்ட் எதுவுமே சொல்லாம் இருந்தீங்கள்ல” என்று நான் கேட்ட்தும் .

”சார் மேடம் சென்னையில் இருந்து கிளம்பும் போதே இந்த பிளான என் கிட்ட் சொன்னாங்க, உங்க்கிட்ட் இத பத்தி சொல்லாம் உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கனும்னும் சொன்னாங்க, ஆனா நீங்க பேசினதும் அங்க நட்ந்த்தையும் என்னால் தான் பார்க்க முடியல்” என்று வருத்தப்பட லதீஃபா அவளிடம் ஏதோ கேட்டுவிட்டு அதன் பின் என்னவோ சொன்னாள்.

“என்ன் சொல்றாங்க” என்று நான் கேட்ட்தும்

“என்னால் இப்ப ட்ராவல் பண்ண முடியுமான்னு கேட்குறாங்க, நாம் மூனு பேரும் ஒரு கான்ஃப்ரஸ்க்காக பேரீஸ் வரைக்கும் போகனுமா, அங்கிருந்து அப்படியே சென்னைக்கு போறோம், அப்புறம் ரெண்டு மாசத்துக்கு மேடம் சென்னையில் தான் இருக்க போறாங்களாம்” என்று சொன்னாள். டாக்டரிடம் விசாரித்து பாத்திமாவுக்கு எந்த பிரச்சினையும் இனி இல்லை, அவள் தாராளமாக ப்ரயாணம் செய்யலாம் என்று உறுதிப்படுத்திக் கொண்டோம்,

அன்று மாலை 4 மணிக்கு விமானத்தில் மூவரும் ஏறினோம். பாண்டி மூன்று மாதம் தன் சொந்த ஊருக்கு செல்வதால் அவனும் எங்களுடன் ஏர்போர்ட் வந்தான். அவனுக்கு 5 மணிக்கு தான் ஃப்ளைட் என்பதால் எங்களுக்கு டாட்டா காட்டி அனுப்பிவிட்டு அவன் செல்ல காத்திருந்தான். எனக்கு உள்ளுக்குள் லேசான மகிழ்ச்சி, காரணம் நாம சென்னைக்கு போறோம், என்ப்தும், ரெண்டாவது நான் இதுவரைக்கும் ஃப்ரான்ஸ் போனதில்ல, இப்ப போறேன், பேரீஸ சுத்தி பார்க்கனும் என்ற ஆவல். விமானம் கிளம்பியது.

பல் இடங்கள் தாவி பேரஸ் விமான நிலையம் சென்று சேர்ந்தோம், இரவு என்பதால் ஏற்கனவே புக் செய்திருந்த ஒரு ஹோட்டலுக்கு காரில் நேராக சென்றோம். மூவருக்கும் ஒரே ரூம் தான் என்றாலும் அதில் இரண்டு பெட்கள் இருந்தன.

ரூமுக்குள் சென்றதும் எனக்கு இருந்த் களைப்பில் ஒரு பெட்டில் போய் படுத்துக் கொண்டேன். லதீஃபா பாத்ரூமுக்குள் சென்று ஒரு குளியல் போட்டுவிட்டு திரும்பி வந்தாள்.

அடுத்து பார்த்திமா உள்ளே சென்று கதவை மூடியதும் லதீஃபா நான் இருந்த பெட்டின் அருகே வந்து என் தலைக்கு அருகே உட்காந்தாள். அவள் மூடில் இருக்கிறாள். என்பது அவள் மூச்சில் வரும் அனலில் இருந்தே எனக்கு தெரிந்த்து.

ஏர்போர்ட்டில் அவள் பார்த்த் ஒரு சில் ஃப்ரென்ச் கிஸ் காட்சிகள் அவளை சூடேற்றி இருக்க வேண்டும். அதனால் தான் வந்த வேகத்தில் பாத்ரூமுக்குள் சென்றுவிட்டாள். என்பது அப்போதுதான் எனக்கும் புரிந்த்து.

குளித்துவிட்டு தலையில் ஒரு துண்டும் உடலில் முன்பக்கம் எந்த பட்டன்களும் இல்லாமல் ஒரு சிறீய கயிற்றினால் மட்டும் கட்டி மூடிக் கொள்ளும் நைட்டி போன்ற உடையை அவள் போட்டிருந்தாள். என் அருகே உட்காரும் போதே அவள் ஒரு காலை கட்டிலுக்கு மேலே வைத்திருந்த்தால்

அவளின் அழகான தொடை அந்த நைட்டி வழியாக வெளியே வ்ந்து என் கண்களை உறுத்திக் கொண்டிருந்த்து. பாத்திமா குளித்துக் கொண்டிருந்தாள். லதீஃபா என் அருகே குனிந்து படுத்திருந்த என் நெற்றியில் அழுத்தமாக் ஒரு முத்தம் வைத்தாள்.

அவள் கொடுத்த முத்த்த்தின் சத்தமே அந்த அறையில் பலமாக எதிரொலித்த்து. அவள் குனிந்த படியே என்னை பார்க்க மேலே அவள் மார்புகள் இரண்டும் அந்த தாராள உடைக்குள் எந்த தடையும் இன்றி ஒரு பக்கமாக் சரிந்து வெளியே வர துடித்துக் கொண்டிர்ருந்த்து.

அவள் என் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு மெல்ல் என் உதட்டுக்கு அவள் முகத்தை கொண்டு வந்தாள். மெல்ல் தன் இதழ்களை திறந்து தன் நாக்கால் என் உதட்டை தொட்டு அவற்றை சுற்று வட்டம் போட்டு ஈரமாக்கினாள். நான் வாயை திறக்காமல் படுத்திருக்க அவள் தன் நாக்கை என் உதடுகளுக்கு நடுவே உள்ளே அனுப்பினாள்.

நான் சட்டென்று அவள் நாக்கை என் உதடுகளால் கவ்வி கொள்ள். அவள் தன் ஒரு கையை எனக்கு மறுபுறம் ஊன்றி என் மார்பின் மீது அவள் மார்பை வைத்து அழுத்தியபடி உள்ளே சிறை பட்டிருந்த அவள் நாக்கை இன்னும் ந்ன்றாக என் வாய்க்குள் விட்டாள்.

நானும் என் நாக்கால் அவள் நாக்கை தடவி விளையாடிக் கொண்டிருக்க அவள கைகள் மெல்ல கீழெ சென்று என் பேண்டின் கொக்கிகளை அவிழ்த்து என் ஜிப்பை கீழெ இறக்கி உள்ளே நுழைந்து என் ஜட்டிக்குள் விறைத்திருந்த தண்டை வெளியே எடுத்து மெல்ல் அழுத்தமாய் பிடித்து உறுவ தொடங்கினாள். நானும் அவள் போட்டிருந்த நைட்டியில் இருந்த ஒரே கயிற்ற்றையும் அதிலிருந்த சுறுக்கை விடுவித்து ஒரு பக்கம் விலக்க் அவள் அழகிய உடலின் ஒரு பக்க தரிசனம் எனக்கு கிடைத்த்து.

அவள் நாக்கோடும் இதழ்களோடும் சண்டை போட்டபடியே அவள் ஒரு பக்க முலையை விரல்களால் தடவி சுற்றி கோலம் போட்டுக் கொண்டிருக்க அவை இரண்டும் விறைத்து எழுந்து எனக்கு வணக்கம் சொன்னது.

மூடியிருந்த இன்னொரு பக்கத்தையும் விலக்க அவள் நிர்வாண அழகு எனக்கு தெரிந்த்து. மெல்ல் அவள் நாக்கிற்க்கு விடுதலை கொடுத்துவிட்டு எழுந்தேன். அவளை நிற்க வைத்து அவள் நைட்டி முழுவதையும் அவிழ்த்து போட்டுவிட்டு என் பேண்டையும் அவிழ்த்தேன்.

அவளை உட்கார வைத்த்தும் நேராக என் தண்டை அவளே கவ்வி பிடித்து இழுத்து தன் வாய்க்குள் பலவந்தமாக் வைத்து அழுத்திக் கொண்டு ஊம்ப தொடங்கினாள். நானும் அவள் பின்ன்ந்தலையில் கைவைத்து லேசாக தடவி அவள் ஊம்பலுக்கு வாகாக காட்டிக் கொண்டிருக்க அவள் இழுத்து இழுத்து ஊம்பியதில் அவள் முலைகள் இரண்டும் காயுடன் சர்ந்து ஆடிக் கொண்டிருக்க என் கைகளால் இரண்டையும் கொத்தாக பிடித்து கசக்கிக் கொண்டிருந்தேன்.

அப்பொதுதான் குளிக்க் சென்ற பார்த்திமாவின் நியாபகம் வர சட்டென்று என் பூலை அவள் வாய்க்குள் இருந்து எடுத்துவிட்டு பாத்ரூமை காட்டினேன். அவளும் புரிந்து கொள்ள் நான் லதீஃபாவை படுக்க வைத்து அவள் கால்கள் இரண்டையும் நன்றாக விரித்தேன். தேன் கசிந்து ஓடிக் கொண்டிருந்த அவள் புண்டையில் என் பூலை வைத்து லேசாக அழுத்தியதும் அது வழுக்கிக் கொண்டு உள்ளே ஓடி அவள் அடி வயிற்றில் பலமாக முட்டியது.

லேசான் வலியால் அவள் கண்களை சில் நொடிகள் மூடி இருக்க நானும் என் தண்டை அசைக்காமல் இருந்தேன். அவள் கண்களை திற்ந்து என்னை பார்க்க அவள் தொடைகளில் என் கை வைத்து எனக்கு மிக அருகே அவளை இழுத்து இப்போது உள்ளே அவள் புண்டையை அடைத்துக் கொண்டிருந்த என் பூலை வெளிய இழுத்து மீண்டும் வேகமாக உள்ளே அடித்து தள்ள வழிந்து கொண்டிருந்த புண்டை நீர் சீறிக் கொண்டு வெளியே வந்த்து.

அவள் ஒரு காலை பிடித்து தூக்கி பிடித்தபடி நான் என் வேகத்தை மெல்ல் அதிகமாக்கினேன். அவள் தன் கைகள் இரண்டையும் தலைக்கு மேலாக வைத்துக் கொண்டு என் குத்துக்களை வாங்கிக் கொண்டிருக்க அவளின் தறிகெட்டு ஆடிய இரண்டு முலைக்ளையும் என் இரண்டு கைகளால் பிடித்து பலம் கொண்ட வரை அழுத்திக் கொண்டே இடிக்க அந்த வலியாலும் ஓலின் சுகத்தாலும் அந்த அறையே அலறும் அளவுக்கு அவள் முனகல்சத்தம் இருந்த்து.

என் வேகம் இன்னும் அதிகமானதும் அவள் முதல் உச்சம் அடைந்து சத்தம் போட்டு கத்த புண்டையில் கொழ கொழப்பு அதிகமாகி என் இயங்கும் வேகத்தை இன்னும் அதிக்மாக்கியது. அவள் கால்களை போட்டுவிடு நன்றாக விரித்து வைத்து இன்னும் வேகமாக அடித்துக் கொண்டிருக்க பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்க பாத்திமா குளித்து முடித்துவிட்டு வெளியே வ்ந்தாள்.

அவளும் லதீஃபா போட்டிருந்த அதே மாடலில் ஒரு நைட்டு போட்டிருந்தாள். ஆனால் அவள் தோளில் இருந்த கட்டு அவள் மேல் பரிதாபத்தை தான் ஏறபடுத்தியது. நான் லதீஃபாவை போட்டு ஓத்துக் கொண்டிருப்பதை பார்த்து லேசாக் சிரித்தபடி போய் எங்களுக்கு எதிரே போட்டிருந்த சோஃபாவில் உட்காந்து போனை எடுத்தாள். ஏதோ ஆர்டர் செய்துவிட்டு எங்கள் அருகே வ்ந்து உட்கார்ந்தாள்.

நான அவளை அருகே இழுத்து அவள் உதட்டை கவ்வி அழுத்தமாக் ஒரு முத்தம் கொடுத்து அவள் இறுகிய காய்களில் ஒன்றை பிடித்து அழுத்தியபடி லதீஃபாவை ஓத்துக் கொண்டிருக்க லதீஃபா பார்த்திமாவின் தொடையை தடவிக் கொண்டிருந்தாள். சில் நிமிட ஓலுக்குப்பின் எனக்கு கஞ்சி வரும் நேரம் என் பூலை வெளியே எடுத்து என் கையால் பிடித்து உறுவ தொடங்கியது

இருவரும் ஆவலாக தங்கள் வாயை திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்க என் தண்டிலிருந்து கஞ்சி சீறிக் கொண்டு வந்து நேராக லதீஃபாவின் வாயில் விழ அப்படியே திருப்பி பார்த்திமாவின் வாயில் கொஞ்ச்ம தெளித்தேன். இருவரும் என்னை நிமிர்ந்து பார்த்தபடி பாயாசம் குடித்து முடிக்க லதீஃபா என் பூலை பிடித்து நன்றாக சப்பி சுத்தம் செய்து விட்ட்தும் பார்த்திமா ஆர்டர் செய்திருந்த ஒயினை எடுத்துக் கொண்டு ஒரு பெண் சர்வர் கதவை தட்ட பார்த்திமா எழுந்து சென்றூ கதவை திற்ந்தாள்.

நான் களைப்புடன் படுத்திருக்க என் அருகே ல்தீஃபா என்னை அணைத்தபடி இருவரும் நிர்வாணமாக் கிடக்க் ஒயினை கொண்டுவந்த பெண் உள்ளே வந்த்தும் எங்களை பார்த்து லேசான் சிரிப்பு சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். மூவரும் கொஞ்ச்ம ஒயினை குடித்தோம்.,

அதன் பின் நான் சென்றூ குளித்துவிட்டு வ்ந்த்தும் மூவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்த் தூங்கப்போகும் நேரம் பார்த்திமா என்னை பார்த்து “சார் நாளைக்கும் கொஞ்ச்ம மிச்சம் வெச்சிக்கோங்க, இன்னைக்கே ஊத்தி காலி பண்ணிடாதீங்க” என்றூ சொல்லு சிரித்துவிட்டு சென்றாள். அவள் சொன்னதன் அர்த்தம் எனக்கு புரியாமல் யோசித்தபடி நானும் படுத்து தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலை மூவரும் தயாரானோம். சாப்பிட்ட்டு முடித்த்தும் கார் புறப்பட்ட்து, இப்போதாவது பேரீசின் அழ்கை கண்டு ரசிக்கலாம் என்று நினைத்த எனக்கு அப்போதும் ஏமாற்றமே, நாங்கள் சென்றது ஃப்ரன்ஸில் உள்ள் வேறு ஏதோ ஒரு பெயர் தெரியாத ஊருக்கு, அது கொஞ்ச்ம ஒதுக்குப்புறமாக இருந்த இடம் அங்கு புதிதாக கட்டப்பட்டிருந்த ஹாஸ்பிடலுக்கு தான் நாங்கள் சென்றோம்,

எல்லாம் முடிந்து அங்கிருந்து மாலை 4 மணிக்கு கிளம்பினோம். எப்ப்டியும் நாளை சென்னை கிளம்பிவிடலாம் என்று பார்த்திமா சொல்லி இருந்தாள். கார் புறப்பட்டு ஹோட்டல் நோக்கி வந்து கொண்டிருக்க வ்ழியில் ஒரு இட்த்தை காட்டி அங்கு செல்ல சொன்னாள் லதீஃபா. அது என்ன இடம் என்று ஆவலுடன் நான் காத்திருந்தேன். 


சென்னையில் இன்ஸ்பெக்டர் வீட்டிலிருந்து ஸ்டேஷன் வந்து சேர்ந்தார். ஸ்டேஷனில் ஏற்கனவே ராதாவும் அவள் அப்பா ராமநாதனும் உட்கார்ந்திருக்க், அவர்களை தூரத்தில் பார்த்த்துமே

“அட்டா இவங்க வேற வந்து தொலச்சிட்டாங்களா” என்று விழித்துக் கொண்டே உள்ளே வந்தார். ராமனாதனை பார்த்த்தும்

“வணக்கம் சார்” என்று சொல்லியபடியே தன் சீட்டில் உட்கார்ந்தார். ராமனாதன் எதுவும் சொல்லாமல்

“சார், அனிதா மேல என்ன ஆக்ஷன் எடுத்திருக்கீங்க” என்று கடுமையான குரலில் கேட்க அன்பு கையை பிசைந்தபடி

“அது வந்து சார், அவங்கள விசாரிக்க கூப்டிருக்கேன்” என்று சொன்னதும் ராமனாதனுக்கு கோவம் தலைக்கேற

“என்ன் சார், அவ தான் கொல பண்ண ட்ரை பண்ணி இருக்கிறா, அதுக்கு பக்காவா ஆதாரம்மும் இருக்கு, அப்ப்டி இருக்கும்போது நீங்க விசாரிக்க் கூப்டிருக்கறாதா சொல்றீங்க, ஸ்டேஷனுக்கு இழுத்து வ்ந்திருக்க வேணா” என்றதும் இஸ்பெக்டருக்கு லேசாக உதறல் எடுத்த்து.

“டென்ஷனாகாதீங்க சார், நீங்க பெரிய ஆளு, உங்க பேச்ச கேட்டு நான் அவங்க ,மேலே உடனே எதுவும் ஆக்ஷன் எடுத்திர முடியாது. ஏன்னா அங்களும் உங்கள மாதிரி சொசைட்டியில் பெரிய ஆளு” என்றதும் ராதாவுக்கு அன்புவின் பயத்தின் பிண்ணனியில் ஏதோ காரணம் இருப்பதாக தெரிந்த்து.

“சார், என்ன் சார், அனிதா உங்கள கவனிச்சிட்டாளா” என்று நேரடியாக ராமனாதன கேட்டுவிட்

“சார் என்ன இது இப்படிலாம் பேசுறீங்க, நான் அப்படி பட்டவன் இல்ல் சார்” என்று அதிர்ச்சியுடன் அன்பு சொன்னார்.

“அப்புறம் என்ன் சார் உங்களுக்கு தயக்கம்” என்றதும்

“அது இல்ல சார், அவங்க மேல ஆக்ஷன் எடுக்கனும்னா அதுக்கு தகுந்த சாட்சி இருக்கனும், உங்க் கிட்ட என்ன் சாட்சி இருக்கு” என்று அனிபு சொன்னதுமே

“ஏன் சார் இல்ல, எங்க ஆஃபீஎஸ் ரிஷப்ஷனிஸ்ட் கீதா இருக்கா, அனிதா சாப்பாடு கொடுத்த்தே அவ கிட்ட தான், அவளே பெரிய சாட்சி” என்றதும் அன்பு யோசித்தார்.

“சரி மேடம் இப்ப் நீங்க கெளம்புங்க மத்த்த நான் பார்த்துக்குறேன், அந்த சாட்சிய பத்திரமா பார்த்துக்கங்க” என்று சொல்ல ராதாவும ராமனாதனும் அங்கிருந்து கிளம்பினார்கள். ராதா வெளியே வந்து காரில் ஏறும்போதே

“அப்பா எனக்கு என்னவோ இந்தாளு மேல சந்தேகமா இருக்கு” என்றதும்

“ஆமா ராதா எனக்கும் அப்படி தான் தோனுது, அனிதா இந்தாள வெலைக்கு வாங்கி இருப்பானு நெனக்கிறேன்” என்று கூற

“அதுவும் இல்லாம கீதாவ பத்திரமா பார்த்துக்கோங்க்ன்னு சொன்னதுக்கு பின்னால் ஏதோ அர்த்தம் இருக்கிறதா தெரியுது” என்று சொன்னாள்.

மறுபுறம் அனிதா காரை ஒரு ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள். ரூம் நம்பர் 258க்கு சென்று கதவை தட்டினாள். கதவு திறக்கப்பட்ட்து.

உள்ளே கபாலியும் அவன் ஆட்களும் இருக்க கபாலி அனிதாவை பார்த்த்தும் எழுந்து வ்ந்தான்.

“வாங்க மேடம், நல்லா இருக்கீங்க்ளா” என்று கேட்க

“என்ன் நலம் விசாரிக்க்வா குஜராத்துல இருந்து வரவழைச்சேன்” என்றதும்

“சாரி மேடம், இப்ப என்ன பண்ணனும்னு சொல்லுங்க, நம்ம் பசங்க்ளாம் வெறியோட இருக்கானுங்க” என்று கபாலி கேட்க

“என் மேல என் தங்க்ச்சி என் மேல் கேஸ் போட்டிருக்கா” என்றதும்

“அப்ப உங்க தங்க்ச்சிய தூக்கிடவா” என்றான் கபாலி

“அட முட்டாள் சொல்றதுக்கு முன்னால் என்ன அவசரம், நீ தூக்க வேண்டியது அவள இல்ல, எனக்கு எதிரா அவ வெச்சியிருக்கிற சாட்சிகள” என்றதும்

“ஓ அப்படியா மேடம், அது என்ன்ன்ன சாட்சிங்க” என்று கேட்க்

“அதுதான் இன்னும் எனக்கு தெரியல்.. கூடிய சீக்கிரம் தெரிஞ்சிடும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் செல்போன் ஒலிக்க் எடுத்து காதில் வைத்தாள்.

“ஹலோ மேடம் நான் இன்ஸ்பெக்டர் அன்பு பேசுறேன்’” என்று மறுமுனையில் குரல் கேட்ட்தும் அனிதா உற்சாகமாய்

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர், உங்கள தான் நெனச்சிக்கிட்டு இருந்தேன், கரக்டா போன் பண்ணீட்டீங்க, என்ன் மேடம் சொல்லுங்க” என்றாள்.


”ஒன்னுமில்ல மேடம் ராதா மேடம் உங்களுக்கு எதிரா வெச்சிருக்கிற சாட்சி யாருன்னு தெரிஞ்சி போச்சி” என்றதும்

“யாரு” என்று அனிதா ஆர்வமாக் கேடக்

“அவங்க ஹாஸ்பிடல் ரிஷப்ஷனிஸ்ட் கீதாவாம்” என்றான் அன்பு. அனிதா லேசாக யோசித்தாள். அவ நம்ம ஆளாச்சே, சனியன் கடைசியில் என்னயே போட்டுக்கொடுக்க் ரெடி ஆகிட்டாளா, என்று நினைத்துக் கொண்டு

“சரி இன்ஸ்பெக்டர், இன்ஃபர்மேஷன் கொடுத்த்துக்கு தேங்க்ஸ்” என்று அனிதா போன் இணைப்பை துண்டிக்க போக

“மேடம் அப்புறம் அந்த விடியோ” என்று இழுக்க

“பயப்படாதீங்க சார், இந்த கேஸ் முடியிற வரைக்கும் அது எங்கிட்ட தான் பத்திரமா இருக்கும்” என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள். அனிதாவின் முகத்தில் தெரிந்த புன்னகையை கண்டதும் கபாலி அவளிடம்

“என்ன் மேடம் அது என்ன் சாட்சின்னு தெரிஞ்சிடுச்சி போலிருக்கே” என்றதும்

“ஆமா கபாலி, உனக்கு வேல் வந்திடுச்சி, அந்த ஹாஸ்பிடல்ல ரிஷப்சனிஸ்டா இருக்குற கீதா தான் என்ன பார்த்த சாட்சி, அவ கோர்ட்டுக்கும் வர ரெடியா இருக்கா” என்றதும்

“எனக்கு என்ன பண்ணனும்னு புரிஞ்சிடுச்சி மேடம்” என்று கபாலி சொல்ல

“ஏற்கனவே ஒரு தடவ சொதப்புன மாதிரி இந்த தடவயும் சொதப்பாம பார்த்துக்கோ, அப்படி எதாவது நடந்தா” என்று அனிதா மிரட்டலாய் கேட்க

“இந்த தடவ எல்லாம் பக்காவ முடிஞ்சிடும் மேடம், கவலையே படாதீங்க, அந்த பொண்ண பத்தி மட்டும் சொல்லுங்க, மத்தத நான் பார்த்துக்குறேன்” என்றதும் அனிதா தன் செல்போனில் இருந்த போட்டோவை தேடி எடுத்தாள்.

அது அவள் ஹாஸ்பிடலில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது எடுத்த க்ரூப் போட்டோ அதில் அனிதாவுக்கு அருகே கீதா நின்று கொண்டிருககிறது போல் இருக்க அதை அனிதா காட்டி

“இதோ இந்த போட்டோல எனக்கு பக்கத்துல இருக்காளே அவ தான் கீதா” என்றதும் கபாலி அந்த போட்டோவை உற்று பார்த்தான்.

“சரி மேடம் இந்த போட்டோவ எனக்கு ப்ளூடூத்ல அனுப்புங்க மேடம் அந்த பொண்ண கண்டுபிடிச்சி” என்று நிறுத்த

“அவள என்ன வேணா பண்ணிக்க, ஆனா கோர்ட்டுக்கு மட்டும் வந்திட கூடாது” என்ற்தும்

“சரி மேடம், ஏற்கனவே நம் பசங்க காஞ்சி போய் கெடக்குறாங்க, பூந்து விளையாடிடுவாங்க” என்று சொல்ல அனிதா தன் ஹேண்ட் போகிலிருந்து 500 ரூபாய் நோட்டுக்கட்டை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு

“மேட்டர் முடிஞ்சதும் எனக்கு இன்ஃபார்ம பண்ணு, எனக்கு நீ வேலய முடிச்சதுக்கான ஆதாரமும் வேணும்” என்றதும்

“ஒன்னும் கவல படாதீங்க மேடம் அந்த பொண்ண போட்டு தள்ளிட்டு அந்த போட்டோவ உங்களுக்கு காட்டுறேன் மேடம்” என்ற்தும் அனிதா சிரித்தபடி அங்கிருந்து வெளியே வ்ந்தாள். கபாலி தன் செல்லில் இருந்த அந்த போட்டோவை பார்த்தான்.

அனிதாவின் அருகே இரண்டு பக்கமும் இரண்டு பெண்கள் இருப்பதை அப்போதுதான் கவனித்தான். அந்த நிகழ்ச்சியின் போது அனிதா ராதா இருவருக்கும் இடையே எந்த பிரச்ச்னையும் இல்லாத்தால் அப்போது ராதா அனிதாவின் அருகே உட்கார்ந்திருந்தாள்.

கபாலிக்கு அந்த போட்டோவில் யாரை போட வேண்டும் என்று லேசான குழப்பம. அவன் இதற்கு முன் ராதாவை பார்த்த்து இல்லை., யாரை கொல்ல வேண்டும் என்று தனக்குள் குழம்பிக் கொண்டவன் ஒரு வழியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

தன் ஆட்களை கூப்பிட்டு “டேய் இந்த போட்டோவுல் இருக்குற இந்த பொண்ண தாண்டா நாம தூக்கனும்” என்று சொல்ல அவன் ஆட்கள் ஆவலுடன் பார்த்தனர். அவன் விரல் வைத்து போன் திரையில் சுட்டி காட்டிக் கொண்டிருந்த்து ராதாவை தான்.

மறுபுறம் ராதா ஹாஸ்பிடலுக்கு வர கீதா ர்ஷப்ஷனில் இருந்தாள். அவளை பார்த்த்தும் “கீதா ஈவினிங் நீ வீட்டுக்கு போகும்போது, என் கூட வா, ஏன்னா அனிதாவுக்கு எப்ப்டியும் நீ அவளுக்கு எதிரா சாட்சி சொல்லப் போறேன்ற விஷயம் தெரிஞ்சிருக்கும், அதனால் தனியா போய்ட்டு வரது சேஃப் இல்ல” என்று சொல்ல்

“சரி மேடம்” என்று தன் வேலையை பார்க்க தொடங்கினாள். கபாலி தன் ஆட்களுடன் காரில் ராதாவின் ஹாஸ்பிடல் நோக்கி வந்து கொண்டிருக்க அவனுக்கு அவள் கொல்ல சொல்லிய பெண்ணின் பெயர் மற்ந்து போனது.

அனிதாவுக்கு போன் செய்தான். “மேடம் அந்த பொண்ணு பேரு என்ன் சொன்னீங்க” என்றதும்

“அட மர மண்ட அதுக்குள்ள மறந்து போச்சா, அவ பேரு கீதா, பேரு மட்டும் தான் மறந்துச்சா, இல்ல யார தூக்கனும்னே மறந்துட்டியா” என்று அனிதா எரிச்சலுடன் கேட்க

“அப்படிலாம் இல்ல மேட்ம இப்ப நான் அங்க தான் போறேன், பேரு மட்டும் தான் மற்ந்து போச்சி” என்று சொன்னாள்.

“பார்த்து கபாலி நெறைய பேரு வந்து போற எடம், இப்ப் ஒத்துவரலைனா, ஈவ்னிங்க அந்த பொண்ணு தனியா தான் வீட்டுக்கு போவா, அப்ப பார்த்துக்கோ” என்ற்தும்

“சரி மேடம்” என்று இணைப்பை துண்டித்தான். ஹாஸ்பிடல் முன்னால் கார் நின்றது. அதே நேரம் மதிய உணவு இடைவெளிக்காக அனிதா சாப்பிட செல்ல தயாராக இருந்தாள்.

கபாலியும் அவன் கூட்டமும் உள்ளே வ்ந்த்து. தன்னுடன் வந்தவர்களை பார்த்து

“டேய் எல்லாரும் உள்ள போனா சந்தேகம் வந்திடும் அதனால் மூனு பேரு எங்கூட வாங்க மத்தவங்க கார்ல வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு ரிஷப்ஷன் நோக்கி நடந்தான்.


கீதா தூரத்திலேயே கபாலி ஒரு கூட்ட்த்துடன் வ்ந்த்தையும் அதன் பின் அதில் சிலர் சென்றதையும் பார்த்தாள். இவர்கள் ஏதோ விபரீதம் செய்ய தான் வருகிறார்கள் என்று நினைக்கும்போதே ராதா காலையில் சொன்ந்து நியாப்கத்தில் வந்து போனது.

அமைதியாக அவர்களை கண்டுகொள்ளாதவள் போல் இருந்தாள். கபாலி நேராக அவளுக்கு எதிரே வந்து நின்று

“ஏம்மா இங்க கீதா யாரு” என்றாள். கீதாவுக்கு முகம் குப்பென்று வியர்த்து கை கால்கள் உதறின. பதில் சொல்ல அவள் நாக்கு எழ் மறுத்த்து.

“நீங்க யாரு” என்று தட்டு தடுமாறி கேட்க

“அவங்க சொந்த காரங்க” என்றதும் கீதாவின் சந்தேகம் உறுதியானது. இவர்கள் கண்டிப்பாக அனிதாவின் ஆட்கள் தான் என்று முடிவெடுத்து

“அவங்க மேல டைனிங் ரூம்ல இருக்காங்க” என்று மேலே காட்ட கபாலி

“ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு மாடிக்கு படி வ்ழியாக ஏறி சென்றான். கீதா முகத்தில் வ்ழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு ராதாவின் அறையை நோக்கி அறக்க பறக்க் ஒடினாள்.

ராதா எதை பற்றியோ சிந்தித்து கொண்டிருந்த நேரம் கீதா அவள் முன் ஓடி சென்று

“மேடம் அனிதாவொட ஆளுங்க என்ன் தேடிக்கிட்டு இங்கயே வ்ந்திருக்காங்க மேடம்” என்றதும் ராதவுக்கு தூக்கி வாரி போட்ட்து. ‘என்ன் கீதா சொல்ற, இங்கயே வந்திட்டாங்களா” என்று கேட்க

“ஆமா மேடம் மாடிக்கு அவங்கள மாத்தி அனுப்பி இருக்கேன்” என்றதும் ராதா எழுந்து வெளியே வந்தாள். 



No comments:

Post a Comment