Friday 11 December 2015

விஜயசுந்தரி 44

எங்கள் முன்னால் நின்றிருந்தவர்களை பார்த்து எனக்கும் கும்ரனுக்கும் கை, கால்கள் உதறலெடுக்க அமுதா கொஞ்ச்மும் பயமின்றி பிடித்திருந்த என் கையை விட்டுவிட்டு எங்கள் முன்னால் நின்றிருந்த ஒருவன் அருகே சென்று நின்றாள்.

கொஞ்ச தூரத்தில் ஒருவன் செல் போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்த்து. இருவர் முகத்திலும் புன்னகை தாண்டவம் ஆட நானும் கும்ரனும் நடப்பது ஏதும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அமுதா தன் அருகே இருந்தவனை காட்டி

“ரஞ்சித இவங்க தான் அக்காவோட ஃப்ரெண்ட்ஸ், என்று எங்களையும்


“முத்து இவர்தான் ரஞ்சித், என்னொட லவ்வர்” என்று அறிமுகம் செய்து வைக்க எனக்கு தூக்கிவாரிப் போட்ட்து.

“என்னது லவ்வரா” என்று குமரன் வியப்புடன் கேட்க நான் வாயில் வார்த்தை வராமல் விக்கித்து நின்றேன் ஆனால் அவள்

“ஆமா நானும் இவரும் மூனு வருஷமா லவ் ப்ண்ணோம், எங்க அக்காவுக்கு கல்யாணம் ஆகாம நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க அவளோட லைஃப் பாதிக்கப்படுமோனுதான் இத்தன நாளா காத்திருந்தோம், இப்ப அவ ரூட் கிளியர் அதனால நானும் இவரும் சென்னைக்கு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போறோம்” என்று மகிழ்வுடன் சொன்னாள்.

“ஏங்க இப்ப் நீங்க ஓடி போனா மட்டும் உங்க அக்காவுக்கு பிரச்சின வராதா, வீட்ல பேசி சமாதானம் பண்ணி அவங்க சமம்தத்தோட கல்யாணம் பண்ணிக்கலாமே” என்று கும்ரன் கேட்க நான் வாயடைத்துப் போய் நின்றிருந்தேன்.

“அது முடியாதுங்க, எங்க ரெண்டு பேருக்கும் வேற வேற ஜாதி, ரெண்டு ஊருக்கும் ஆகாது, அதனால் கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டாங்க” என்று அமுதா சொல்ல குமரன் என்னை பார்த்தான். நான் சோகமுடன் இருப்பது அவனுக்கு புரிந்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

“சரி சென்னைக்கு போய் எங்க இருப்பீங்க, என்ன பண்ணுவீங்க” என்று மீண்டும் கும்ரன் கேட்க

“இவரோட சித்தப்பா சென்னையில் இருக்காரு அவரோட ஃப்ளாட்லதான் தங்க போறோம்” என்று கொஞ்ச தூரத்தில் போன் பேசிக்கிண்டிருந்த ஒருத்தனை காட்டி

“அதோ அவருதான் இவரோட சித்தப்பா” என்று காட்ட அவன் திரும்பிக் கொண்டு செல்லில் பேசிக் கொண்டிருந்தான்.

“சரி பாஸ் இவ்ளோ தூரம் இவள கொண்டு வந்து விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ், சென்னைக்கு போற பஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும் நாங்க கிளம்புறோம்” என்று ரஞ்சித் கூறிவிட்டு அமுதாவின் கையை பிடிக்க எனக்கு இதயம் வெடித்துவிடுவது போல் இருந்த்து. அந்த நேரம் அதுவரை திரும்பிக் கொண்டு போன் பேசிக் கொண்டிருந்த ரஞ்சித்தின் சித்தப்பா

“என்னப்பா கிளம்பலாமா” என்று கூறிக் கொண்டு திரும்பிட எனக்கும் கும்ரனுக்கும் தூக்கி வாரிப்போட்டது. எங்கள் இருவரையும் பார்த்ததும் அவனுக்கும் வியப்புடன் இருக்க எங்களையே உற்றுப்பார்த்தான். எங்கள் அருகில் வந்து நின்றான்.

இப்போது அவன் முகம் இன்னும் தெளிவாக தெரிந்த்து. அவன் கந்து வட்டிக்காரன். எங்களை பார்த்ததும் அவன் முகத்தில் வில்லத்தனமான ஒரு சிரிப்பு, அதை வெளிக்காட்டாமல் ரஞ்சித்தை பார்த்து

“ரஞ்சித்து நீ பாப்பாவ கூட்டிக்கிட்டு முன்னாடி போ, நான் இந்த தம்பிங்ககிட்ட கொஞ்ச்ம பேசிட்டு வரேன்” என்று தன் மீசையை தடவிக் கொண்டே சொல்ல

“சீக்கிரம் வந்திடுங்க சித்தப்பா” என்று கூறிவிட்டு அமுதாவுடன் கிளம்பினான். கந்துவட்டிக்காரன் எங்கள் முன் வந்து நிற்க அவன் ஆட்கள் 5 பேர் எங்களை சுற்று ரவுண்டு கட்டினார்கள்.

“ஏண்டா சென்னையில் நான் தனி ஆளுன்றதால கூட்டமா வந்து என்ன என்ன அடி அடிச்சீங்க, இது என் ஊரு இப்ப் நீங்க ரெண்டு பேரும் நல்லா வந்து மாட்டுனீங்களா” என்றான். எனக்கும் அப்போதுதான் நியாபகம் வந்த்து. எங்களிடம் அடிவாங்கிக் கொண்டு ஓடும்ப்போது “டேய் நான் மதுர காரண்டா” என்று அன்று அவன் சொன்னது.

“உங்க கூட இன்னொருத்தன் இருந்தானே அவன் எங்கடா” என்று கேட்க அவன் செல்வத்தை தான் கேட்கிறான் என்று புரிந்த்து. இருவரும் அமைதியாக இருக்க

“நீங்க வந்து மாட்ன மாதிரி ஆன் ஒரு நாள் மட்டுவான், மவன உங்க ரெண்டு பேரையும் அடிச்சி, இங்கயே பொதச்சிட்டு போறேண்டா” என்று தன் கையில் ஒரு நீளமான குச்சியை எடுத்தான். அதே நேரம் தூரத்தில் தீப்பந்தங்களுடனும் டார்ச் லைட்டுடனும் கூட்டமாக நிறைய பேர் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். கந்துவட்டி காரன் அவர்களை நிமிர்ந்து பார்க்க

“டேய் ஊரு கூடிட்டானுங்கடா” என்று கூறியபடி எங்களை ஆத்திரத்துடன் பார்த்து

“ஆனா உங்கள சும்மா விட மாட்டேண்டா” என்று தன் கையில் இருந்த கொம்பை வேகமாக் ஓங்க நாங்க்ள் இருவரும் ஒன்றாக குனிந்து கொண்டோம். அதே நேரம் தூரத்தில் இருந்த் அவந்த உருட்டு கட்டை கந்து வட்டிகாரன் மண்டையில் விழ அவன் தலையில் ரத்தம் சொட்ட நிமிர்ந்து பார்த்தான்.

ஓடி வந்து கொண்டிருந்தவர்களில் விஜயாவின் புதுமாப்பிள்ளை வீசியெறிந்த கட்டைதான் அது. சுதாரித்துக் கொண்ட கும்ரன் கந்துவட்டிகாரன் காலை எட்டி உதைக்க அவன் நிலைதடுமாறி கீழெ சாய சுற்றி இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். கூட்டம் நெருங்கி வந்திட பாதி பேர் எங்களை சுற்றி வளைக்க் மீதி பேர் மற்றவர்களை துரத்திக் கொண்டு ஓடினார்கள். கந்துவட்டி கீழெ இருக்க நானும் கும்ரனும் நின்றிருக்க எங்களை சுற்றி 20க்கும் மேற்பட்டோர்கள் இருந்தர்கள்.

எனக்கோ அவனுங்க கையில் இருந்து தப்பிச்சி இவனுங்க கிட்ட மாட்டீக்கிட்டொமோ என்று தோன்றியது. சுற்றி இருந்தவர்களை நோக்கி குமரன் கொஞ்சமும் பயமின்றி,

“ஏண்டா எங்க ஊருக்குள்ள புகுந்து எங்க வீட்டு பொண்ணையே தூக்கிட்டு போறீயா,” என்று அடித்துவிட்டான். எனக்கு இது வியப்பாக இருந்தாலும் நாங்கள் தப்பிக்கத்தான் கும்ரன் ப்ளேட்டை திருப்பி போடுகிறான் என்று புரிந்து கொண்டு, நானும் கந்துவட்டியை பார்த்து

“டேய் அந்த பொண்ண எங்கடா தூக்கிட்டு போறீங்க” என்று கேட்க கந்துவட்டிக்காரன் விழித்தான். சுற்ரி இருந்த கூட்டமும்

“தம்பி இவன் ரொம்ப பொல்லாதவன், நல்ல வேலையா விஜயாம்மா இவனுங்க பொண்ண கூட்டிக்கிட்டு போகும்போது பார்த்தாங்க, இல்லனா என்ன ஆகிருக்கும்” என்று ஒருவன் கூற இன்னொருவன்

“அவங்க பஸ் ஸ்டாப்புக்கு தான் போய்ருப்பாங்க நம்ம ஆளுங்க இன்னேரம் அவங்கள புடிச்சிருப்பாங்க” என்று இன்னொருத்தன் கூறீனான்.

“இவன சும்மா விடகூடாதுடா அடிச்சி நொருக்குங்கடா” என்று ஒருவன் ஆவேசமாக் கூற எல்லோரும் அவனை அடிக்க நெருங்கி வந்தனர், நான் கும்ரனை அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்றேன்.

“டேய் என்ன் விடுடா அவன ரெண்டு மிதி மிதிச்சிட்டு வரேன்” என்று கும்ரன் ஆத்திரத்துடன் கூற

“வேண்டாண்டா, ஏற்கனவே அவன் நம்ம மேல கொல வெறியில இருக்கான், இப்ப் மாட்ன மாதிரி எப்பவாது அவன் கிட்ட மாட்னோம். ஏற்கனவே இருக்குற கோவத்தொட இதுவும் சேர்ந்துக்கும் அப்புறம் நம்மள யாலையும் காப்பாத்த முடியாது” என்று கூற

“இருந்தாலும் அவன் பண்ண அலம்பலுக்கு அவன சும்மா விட கூடாதுடா” என்று மீண்டும் குதிக்க

“எனக்கும் ஆத்திரம் இருக்கத்தான் செய்யுது, வா ரெண்டு பேரும் முகத்த காட்டாம அவன ரெண்டு மிதி மிதிச்சிட்டு வரலாம்” என்று இருவரும் கூட்ட்த்தோட் கூட்டமாக் சென்று அவன் வாயிலயே மிதித்தோம்.

“இந்த வாய்தான் இந்த வாய்தான அன்னைக்கும் இன்னைக்கும் வசனம் பேசுனது” என்று தனக்குள் கூறியபடி இருவரும் அவனை மிதிக்க

“ஏலே நிறுத்துங்கடா” என்று நாட்டாமை ஸ்டைலில் ஒரு குரல் வர எல்லோரும் அவனை உதைப்பதை விட்டுவிட்டு குரல் வந்த திசையில் பார்க்க நாட்டாமை ஸ்டைலில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் ஒருவர் நடந்து வந்தார். அவரை நாங்கள் ஏற்கனவே விஜயாவின் திருமணத்தில் பார்த்திருக்கிறோம். அவர் தான் பசுபதி, விஜயாவின் மாமனார்.

இந்த பகுதிக்கான ஊராட்சி மன்ற தலைவர். ஐந்து முறை தலைவராக இருப்பதால் அவர் மேல் ஊர்மக்கள் மானாவாரியாக மரியாதை வைத்திருப்பது அவர் கொடுத்த குரலில் அணைவரும் உதைப்பதை நிறுத்தியதிலிருந்தே தெரிந்த்து. கூட்ட்த்தை நோக்கி வந்தவர் கந்துவட்டி காரனை கீழெ இருந்து எழுப்பி

“ஏலே நீ கோவிந்தன் தான” என்றார். அவன் அமைதியாக் இருக்க இன்னொருவன்

“ஆமாங்கய்யா, அந்த மூதேவிதான்” என்று கூற

“ஏ கோவிந்தா எங்க வந்தலே” என்று பசுபதி கேட்க

“ஐயா இவன் நம்ம ஊட்டு பாப்பாவ கூட்டிக்கிட்டு ஓட பார்த்தான்யா” என்று ஒருவன் கூற

“ஏலே கோவிந்தா, எனக்கு எல்லாம் தெரியும்வே யாரு ஊருக்குள்ள வந்து யாரு வீட்டு பொண்ண தூக்க பாக்குறலே”என்று ஆவேசமாக் கத்த கந்துவட்டிக்காரன் பயபக்தியுடன் அவரை பார்த்து

“ஐயா, என் அண்ணன் மகனும் அந்த பொண்ணும் ரொம்ப நாளா காதலிச்சிருக்காங்கயா, என்கிட்ட சொன்னாங்க, நம்ம் ரெண்டு ஊருக்கும் நடுவுல தான் ஏகப்பட பிரச்சன இருக்குங்களே அதான் எப்டியும் பெரியவங்க சம்மதிக்க மாட்டீங்கனுதான் ரெண்டு பேரையும் சென்னைக்கு கூட்டி போய் கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்னு” என்று நிறுத்த பசுபதி கோவத்துடன்

“ஏண்டா, நீ என்னா அவ்ளோ பெரிய ஆளா, இப்டி ஒரு சங்கதினு கேள்விபட்ட்தும் என்கிட்ட சொல்லீருக்க வேண்டிதானடா., அத விட்டுட்டு நீயா முடிவு எடுத்து என்ன்வேணா பண்ணுவியா” என்று கூறிக் கொண்டே தன் மீசையை தடவினார்.

“சரி எதுவா இருந்தாலும் சம்பந்த பட்ட் ரெண்டு பேரும் வரட்டும், ந்ம்ம ஆளுங்க இன்னேரம் அவங்கள் புடிச்சிருப்பாங்க, காலையில் அவங்கள விசாரிச்சி என்ன பண்லாம்னு முடிவு பண்ணுவோம். அது வரக்கும் இவன பஞ்சாயத்து மரத்துல கட்டுங்கடா” என்று சுற்றி இருந்தவர்களை பார்த்து சொல்ல அவர்கள் கந்துவட்டிக் காரனை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு நடந்தனர். நானும் கும்ரனும் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் நிற்க என் தோளில் ஒரு கை வந்து விழ திரும்பி பார்த்தேன்.

விஜயா நின்றிருந்தாள். என்னை பார்த்த்தும்

“என்ண்டா நீ லவ் பண்றேனு சொன்ன கடைசியில் அவ இன்னொருத்தன் கூட ஓடி போய்ட்டா” என்று நக்கலாக கேட்க

“அவ நடந்துக்கிட்ட்த வெச்சி, அவ என்ன் லவ் பண்றானுதான் விஜி நெனச்சேன், ஆனா அவ கடைசியில் என்ன டைம் பாசுக்குதான் யூஸ் பண்ணிர்யிருக்கா” என்று கண்ணீர் விட்டு அழ

“எனக்கு இது முன்னாடியே தெரியும்” என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டாள்.

“என்ன் விஜி, ஏற்கனவெ தெரியும்னா ஏன் எங்கிட்ட் சொல்ல்ல” என்று கண்கலங்கியபடி கேட்க

“இந்த விஷயம் மதியம்தான் எனக்கே தெரியும், காலையில் உங்கிட்ட சொல்ல்லாம்னு இருந்தேன் அதுக்குள்ள அவ இப்டி பண்ணிட்டா” என்று கூற என் மூளையில் லேசாக பொறி தட்டியது.

“மதியம்னா எப்ப” என்று கேட்க

“மதியம் நான் பாத்ரூம் போறதுக்காக வீட்டுக்கு பின்னால போனேன். அப்ப பாத்ரூமுக்குள்ள் இருந்து அமுதாவோட கொரல் கேட்டுது. அவ ரஞ்சித்துனு ஒருத்தன லவ் பண்றதாகவும் அவனதான் கல்யாணம் பண்ணிக்க போறதாவும் சொல்லிக்கிட்டு இருந்தா, அனேகமா அது உங்கிட்டயாதான் இருக்கும், நீ எங்கயாவது இருக்கீயானும் பார்த்தேன். ஆனா நீ இல்ல” என்று கூறியதும் அடி பாவி இப்டி என்ன் வெச்சி காம்டி பண்ணிட்டு போய்ட்டியே என்று மனதுக்குள் நினைக்க

“நீயும் அவளும் ஓடி போறீங்கனுதான் மொதல்ல நான் நெனச்சேன், ஆனா ரஞ்சித்தோட அவ லவ் பண்றாஎனுதான சொன்னா, அப்புறம் உங்கூட எப்டி ஓடி போவானு ஒரு டவ்ட்டு வந்துச்சி அதான் உடனே ஊர கூட்டி அனுப்புனேன். நான் வரல நீங்க ரெண்டு பேரும் தான் அமுதாவ கூட்டிக்கிட்டு ஓடிடீங்கனு எல்லாரும் முடிவு பண்ணிருப்பாங்க”என்று அவள் பெருமையுடன் கூற எனக்கு லேசாக் அவயிற்றில் புளியை கரைத்த்து.

“சரி வாங்க காலையில் என்ன் நடக்குதுனு பார்க்கலாம்” என்று கூறிவிட்டு விஜயா முன்னால் நடக்க நானும் குமரனும் அவள் பின்னால் நடந்தோம்.

என்னை காதலிப்பது போல் என்ன்னென்னவோ எல்லாம் செய்துவிட்டு கடைசியில் அவள் இன்னொருவன் கூட ஓடிப்போவதற்க்கு என்னை துணையாக் அழைத்திருக்கிறாளே என்று என் மனம் வாடியது. கும்ரன் பொங்கி வ்ந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே என் பின்னால் வந்தான். 


அடுத்த நாள் காலை ஊரே பரபரப்பாக இருந்த்து. எல்லோரும் அந்த ஊரின் மத்தியில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழெ கூடி இருந்தார்கள். மரத்தில் கந்துவட்டி கோவிந்தன் கட்டி வைக்கப்பட்டிருந்தான். மரத்தின் கீழெ இருந்த மேடையில் எல்லா படங்களிலும் காட்டுவது போல் ஒரு பெரிய போர்வை விரிக்கப்பட்டு அதில் இரண்டு மூன்று பெருசுகள் உட்கார்ந்திருக்க. அவர்களுக்கு எதிரே இரண்டு பக்கமும் இரண்டு ஊர் மக்களும் கூடி இருந்தார்கள்.

அணைவரின் கைகளிலும் உருட்டுக்கட்டை இருந்தது. எல்லோரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்ததால் ஒரே சலசலப்பாக இருந்தது. நானும் கும்ரனும் ஒரு ஓரமாக நின்று நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென கூட்டதில் இருந்த ஒருவன்

“ஐயா வராரு அமைதியா இருங்கய்யா” என்று கூற கூட்டத்தின் நடுவே உருவான வழியில் புகுந்து பசுபதி நடந்து வந்தார். அவர் வரும் வழியில் இருந்தவர்கள் அவரை கைகூப்பி வணங்க. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் மீசையை முறுக்கியபடி மரத்துக்கு கீழெ இருந்த மேடையை நோக்கி நடந்து வந்தார்.

கும்ரன் என்னை பார்த்து

“என்ன் மச்சி இந்தாளு நேத்து போட்டுகிட்டு வந்த அதே ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு வராரு, காலையில் எழுந்து குளிக்கலியோ” என்று நக்கலடிக்க எனக்கு இருந்த மனநிலையில் அவனை முறைப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. பசுபதி நேராக மேடையில் வந்து உட்கார்ந்து கூட்ட்த்தை பார்த்து கைஎடுத்து வணக்கம் சொல்லிவிட்டு அவருக்கு முன்னால் இருந்த ஒருவனை பார்த்து

“டேய் மாடசாமி எல்லாரும் வந்தாச்சாடா” என்று கேட்க

“ஐயா எல்லாரும் வந்துட்டாங்கய்யா” என்று பயபக்தியுடன் கூறினான்.

“அப்ப பஞ்சாயத்த ஆரம்பிச்சிட வேண்டிதான” என்று ஏற்கனவே அங்கு உட்கார்ந்திருந்த ஒரு பெருசு சொல்ல, பசுபதி தன் மீசையை மீண்டும் தடவியபடி

“என்னல சொல்றது, அதான் நேத்து ராத்திரியே ஊர் மானம் கப்பலேறி போயிடுச்சே, நம்ம ஊருக்கு வந்த பொண்ண அந்த ஊரு பையன் இழுத்துக்கிட்டு ஓட பார்த்தான், இந்த ரெண்டு தம்பிங்களாலயும் என் வீட்டு மருமகளாலையும் அவங்க நம்மகிட்ட மாட்டிக்கிட்டாங்க” என்று பசுபதி கூற கும்ரன் மெல்ல என் முகத்தை பார்த்து

“மச்சி அவள கூட்டிக்கிட்டு ஓடுனதே நாம ரெண்டு பேரும்தானு தெரிஞ்சிது” என்று நிறுத்தி ம்ரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கந்துவட்டிகாரனை பார்க்க இருவரும் அதில் தொங்குவது போல் கண் முன்னே காட்டி வந்து போக.

“நாமளும் அங்கதான் இருந்திருக்கனும்” என்று கூறிவிட்டு பஞ்சாயத்தை கவனித்தோம். பசுபதி தொடர்ந்தார்

“ஓடி போய் ந்ம்ம் ஊரு மானத்த வாங்க நெனச்ச அவங்க ரெண்டு பேரையும் என்ன் பண்லாம்னு கேக்கத்தான் இந்த பஞ்சாயத்து” என்று கூற அந்த நேரம் எங்கோ இருந்து ஒரு குரல்

“சம்மந்தப்பட்ட ரெண்டு பேரையும் கூப்டு முதல்ல விசாரிங்கய்யா” என்று கேட்க எல்லோரும் அந்த திசையில் பார்க்க பசுபதியை போல் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் பெரிய மீசையில் வில்லத்தனமான முகத்துடன் ஒருவன் டயர் செருப்பை போட்டுக் கொண்டு நடந்து வந்தார்.

“ஏலே மாரியப்பா எங்க வந்து என்ன பேசுற” என்று மேடையில் இருந்த ஒரு பெருசு ஸ்வுண்ட் விட வந்திருந்த மாரியப்பன் “ஐயா நான் யாரையும் அசிங்க படுத்த வரல, ஓடி போனது ரெண்டு பேரும்தான். அவங்கள கூப்டு என்ன ஏதுனு விசரிக்காம எடுத்த்தும் அவங்களுக்கு என்ன் தண்டன கொடுக்கலாம்னு பேசனா எப்டி” என்று மாரியப்பன் எகிற

“எல்லாரும் அமைதியா இருங்க, அவன் சொல்றமாதிரி அந்த ரெண்டு பேரையும் கூப்டு விசாரிக்கலாம்” என்று தன் எதிரில் இருந்த ஒருவனை பார்த்து

“அவங்க ரெண்டு பேரையும் கூப்டுவா” என்று கூறிட மாரியப்பன் மரத்தில் இருந்த கோவிந்தனை காட்டி

“ஏன் தம்பிய அவுத்துவிடுங்க, அவன் என்ன தப்பு பண்ணானு ராத்திரியில இருந்து அவன கட்டி வெச்சிருக்கீங்க” என்று கோவத்துடன் கேட்க

“மாரியப்பா அவந்தான் அந்த ரெண்டு பேரும் ஊர விட்டு ஓடுறதுக்கு உதவி செஞ்சிருக்கான்” என்று ஒரு பெரியவர் கூற பசுபதி அவனை அவிழ்த்துவிட சொன்னான். ரஞ்சித்தும் அமுதாவும் அங்கு வந்து செர்ந்தனர். ரஞ்சித்தின் முகத்தில் லேசான காயம் இருந்த்தை பார்த்த மாரியப்பன் பதறி அவன் அருகே சென்று

“ஏயா என் பையன் இப்டி அடிச்சிருக்கீங்க” என்று கோவத்துடன் கேட்க மாடசாமி என்பவன்

“ஐயா நேத்து ராத்திரி நாங்க போறதுக்குள்ள இவங்க ரெண்டு பேரும் பஸ்ல ஏறிட்டாங்க அப்புறம் நாங்க பஸ்ஸ நிறுத்தி உங்க பேர சொன்ந்தும் கண்டக்டர் இவர எறங்க சொன்னாரு ஆனா இந்த பையன் கண்டக்டரையே படிக்க போனான், அப்ப அந்த கண்டக்ட்டர்தான் ஓங்கி ஒரு அடி கொடுத்தான்” என்று கூற மாரியப்பன் ரஞ்சித்தின் முகத்தை தடவிக் கொடுத்தான்.

“யோவ் என் பையனு தெரிஞ்சிருந்தும் இவன இந்த அளாவுக்கு பண்னியிருக்கீங்கள்ள உங்கள சும்மா விடமாட்டேன்யா” என்று கர்ஜித்தான். பசுபதி அவனை பொறுமையுடன் பார்த்து

“மாரியப்பா, உன் பையனா இருந்தாலும் பிரச்சினை இருக்குற ஊருக்குள்ள பூந்து ஒரு பொண்ண கூட்டிக்கிட்டு ஓடி போக பார்த்திருக்கானே, அது தப்புதான” என்று கேட்க

“என்னைய்யா தப்பு, ரெண்டு பேரும் ரொம்ப நாளா காதலிச்சாங்க, அவங்க காதல் எனக்கு தப்பா தெரியல, ஆனா உங்களுக்கு அவங்க வாழ்க்கைய விட ஊரு பகை தான் பெருசா போச்சா” என்று கேட்க பசுபதி அவ்னை பார்த்தார்.

“மரியப்பா, நீயா பேசுற” என்றதும் ஊர் மக்கள் அமைதியாக இருவரையும் பார்த்தனர். ரஞ்சித் பசுபதியை நோக்கி

“ஐயா நான் இந்த பொண்ண மனசார காதலிக்கிறேன், வாழ்ந்தா இவகூட்த்தான் வாழ்வேன், இவளும் அப்டித்தான். என்றதும் பசுப்தி யோசித்தார்.

“ஏலே மாடசாமி, இந்த பொண்ணோட பெத்தவங்கள கூப்டுடா” என்று கூற சில நிமிடங்களில் அமுதாவின் அம்மாவும் அப்பாவும் வந்து நின்றனர். விஜயாவின் அம்மா அப்பாவும் அருகில் இருந்தனர்.

“இங்க பாருங்கம்மா, இவ வேற ஊரு பொண்ணா இருந்தாலும் எங்க ஊருக்கு வந்தப்பதான் இந்த சம்பவம் நடந்திருக்கு அதுக்காக உஙகள கேட்காம நான் எந்த முடிவும் எடுக்க முடியாது, உங்க பொண்னும் இந்த பையன் மேல உசுரா இருக்கா, இவங்க குடும்பத்த பத்தி எனக்கு தெரியும், ரெண்டு ஊருக்குள்ள பகையா இருந்தாலும், மாரியப்பன் குணம் தங்கம்னு எனக்கு தெரியும், அவன் மகனும் அவன மாதிரிதான், நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்க அமுதாவின் அம்மா அழுது கொண்டே அமுதாவை பார்க்க அமுதாவின் அப்பா மட்டும்

“நாங்க என்னய்யா சொல்ல போறோம், அவ வாழ்க்க எப்டி இருக்கனும்னு அவளே முடிவு பண்ணிட்டா, இனிமே அதுல தலியிட்டு நாங்க கெடுக்க விரும்பல, எப்ப எங்கள கேட்காம அவளே முடிவெடுக்க ஆரம்பிச்சாலே அப்பவே, இனிமே எது வந்தாலும் அவளே பார்த்துக்கட்டும், நீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரிதான்யா” என்று கூறி தலைகுனிந்து நிற்க

“சரி பெத்த்வங்க பொண்ணோட முடிவுதான் எங்க முடிவுனு சொல்லிட்ட்தால இவங்க ரெண்டு பேருக்கும் நாமலே கல்யாணம் பண்ணி வெப்போம். இதுனால் இத்தன நாள் ரெண்டு ஊருக்கும் நடுவுல இருந்த பகை குறையும்னு எல்லாரும் நம்பளாம்” என்று கூற மாரியப்பன் முகம் மலர்ந்து பசுபதியை நோக்கி கை கூப்பி கும்பிட பசுபதி மேடையிலிருந்து உணர்ச்சி பொங்க எழுந்து வந்து மாரியப்பனை தழுவிக் கொண்டார்.

ஆனால் மாரியப்பனிம் முகத்தில் மட்டும் ஏதோ வெறுமை காணப்பட்ட்தை நான் கவனித்தேன். அமுதாவும் ரஞ்சித்தும் மிகவும் மகிழ்ந்தார்கள்.

“என்ன் மச்சி, உன்ன ஏமாத்தி உன் பாவத்த கொட்டிக்கிட்டவள தண்டிப்பாங்கனு பார்த்தா ரெண்டு பேரையும் ஒன்னா சேர்த்து வெச்சிட்டாங்க” என்று கும்ரன் கூற

“டே மச்சி, நம்ம ஜாதகத்துக்கும், முக ராசிக்கும் லவ்வே ஒத்து வராது போல” என்று நான் சோகத்தை அடக்கிக் கொண்டு சொல்ல

“அட வெலங்காதவனே இத்தான நான் அன்னைக்கே சொன்னேன், நீதான் ஏதோ லவ்வெல்லாம் வந்தாதான் தெரியும், அப்டி இப்டினு தத்துவமெல்லாம். உட்டு பொலம்புன” என்று என்னை கலாய்த்துக் கொண்டே இருவரும் நடந்தோம். மதியம் சாப்பிட்டு முடிந்து எல்லாரும் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்க நான் விஜயாவின் அறைக்கு வெளியே இருந்த சேரில் உட்கார்ந்து என் செல்போனை நோண்டிக் கொண்டிருநதேன்,

அந்த அறைக்கு இரண்டு பக்கம் கதவுகள் இருந்த்து. இன்னொரு கதவை திறந்து கொண்டு உள்ளே யாரோ வருவது போல் இருந்து. சற்று நேரத்தில் உள்ளே விஜயாவின் குரல் கேட்ட்து.

“ஏண்டீ, நீ இப்டி பண்ண” என்று கேட்க அமுதாவின் குரல்

“என்னக்கா நான் அவர ரெண்டு வருஷமா லவ் பண்றேன்” என்று சொல்ல

“அப்புறம் ஏண்டி முத்து கிட்ட அவ்ளோ க்ளோஸா பழகுன” என்று விஜயா கேட்க

“என்னக்கா நீ இப்டி பேசுற அவரும் சென்னையில் வளர்ந்தவரு, நானும் கொஞ்ச நாள் சென்னையில் படிச்சேன், அதனால் கிராமத்து ஆளுங்க மாதிரி இல்லாம் ஜாலியானவருனு நெனச்சி க்ளோஸா பழகுனேன்” என்று அமுதா சொன்னாள்.

“அடி பாவி அவன் கிட்ட எப்டியெல்லாம் பழகி அவன் மனசுல காதல் வளத்துட்டு இப்ப இப்டி சொல்றியேடீ” என்று விஜயா கேட்ட்தும்

“அக்கா என்ன் சொல்ற அவர் மனசுல நான் காதல வளர்த்தனா, நாஸ்ன் ஃப்ரெண்ட்லியாதான்கா பழகுனேன். அவரு அவர் மன்ஸ்ல இப்டி ஒரு எண்ணத்த வளத்துக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா” என்று அமுதா சொன்னாள். எனக்கோ அடி பாவி பூல புடிச்சி முத்தம் கொடுத்த்து, லிப் டூ லிப் கிஸ் அடிக்கிற மாதிரி வந்த்து. என் மடியில் ஏறி உட்கார்ந்து என் முகத்துக்கு நேரா காய காட்டி என் பூல வெறைக்க வெச்சி, அதுல வெச்சி சூத்த தேச்சது எல்லாம் ஃப்ரெண்ட்லியாவா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க விஜயா

“போடி உங்க ரெண்டு பேரு கல்யாணத்த வெச்சி நான் எவ்ளோ ப்ளான் பண்ணியிருந்தேன் தெரியுமா” என்று சொல்ல அமுதாவோ

“என்னக்கா நீ உன் பிளானுக்காக நான் என் காதல விடமுடியுமா, அதோட இல்லாம நான் ரஞ்சித கூட ஓடி போக போறத முத்து கிட்ட சொல்லியிருக்கேன்” என்று கூற

“நீ சொன்ந்து அவன் கிட்ட இல்ல எங்கிட்ட,சொன்னத அவ கேக்கல” என்று விஜயா சொன்ந்தும் அமுதா அமைதியானாள்.

“இருந்தாலும் அக்கா நான் இவர ரொம்ப நாளா லவ் பண்றேன், இவருகூட்த்தான் என் வாழ்க்க” என்று கூறிவிட்டு வேகமாக நான் இருந்த பக்கத்து கதவை திறந்து கொண்டு வெளியே வ்ந்தவள் எதிரே சேரில் நான் உட்கார்ந்திருப்பதை பார்த்த்தும் அதிர்ச்சியடைந்து அப்ப்டியே நின்றாள்.


அவள் பின்னால் வந்த விஜயாவும் என்னை பார்த்தாள். அமுதா என் அருகே வர நான் எழுந்து நினறதும் தலையை குனிந்தபடி

“சாரி முத்து எனக்கே தெரியாம என்னால உங்க மனசு காயமடஞ்சிருந்தா அதுக்காக என்ன் மன்னிச்சிடுங்க” என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு சென்றுவிட்டாள். விஜயா என் அருகே வந்து

“ஃபீல் பண்ணாதடா, நீ மட்டும் அவள ஒரு தடவ போட்டுட்டு இருந்தீன்னா என்ன மாதிரி, அவளும் உன் பூலுக்கு அடிமையாகி இருப்பா, கவல படாத இவளவிட சூப்பரா ஒருத்தி உனக்கு கிடைப்பா” என்று என் தோளில் ஆறுதலாக தட்டிவிட்டு சென்றாள். 



No comments:

Post a Comment