Friday 11 December 2015

விஜயசுந்தரி 43

“அதுக்கு இல்ல விஜி சும்மாதான் கேட்டேன்” என்று கூற அவள் சிரித்துக் கொண்டே கிளம்பி சென்றாள். அவள் சென்ற சில நிமிடங்களில் அமுதா உள்ளே வந்தாள்.

“என்ன் முத்து சார் சாப்பாடெல்லாம் எப்டி இருக்கு” என்று கேட்டாள்.

“நல்லா இருக்கு இந்த சாப்பாடு செஞ்ச கைக்கு ஒரு முத்தம் கொடுக்கலாம்” என்று நான் சொல்ல

“எல்லாம் நான் செஞ்சதுதான்” என்று கூறிக் கொண்டு தன் கையை என் முகத்துக்கு நேராக நீட்டினாள்.

“என்னது” என்று நான் கேட்க

“அதான் சாப்பாடி செஞ்ச கைக்கு முத்தம் கொடுக்கலாம்னு சொன்னீங்களே” என்று அவள் கேட்க நான் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் அவள் அம்மா அங்கு வந்து


“ஏய் அமுதா என்ன பண்ணிக்கிட்டிருக்க சாப்பாடுதான் செய்ய தெரியாதுனா அதுக்கு கூடமாட ஹெல்ப பண்ண சொன்னா இங்க வந்து சாப்டுற புள்ளய என்ன பண்ணிக்கிட்டிருக்க” என்று கேட்க அமுதா நாக்கை கடித்துக் கொண்டு என்னை பார்க்க

“பரவால்ல போங்க நான் எதையும் கேக்கல” என்று சாப்பிட தொட்ங்க அமுதா தலையை தொங்கப்போட்டுக் கொண்டே மெல்ல ந்டந்தாள். அவள் எதிர்பாராத நேரம் அவள் கையை பிடித்து இழுத்து கையில் ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் திடுக்கிட்டு திரும்பினாள். என் வாயில் ஒட்டியிருந்த சில பருக்கைகள் அவள் கையில் ஒட்டிக் கொள்ள அதை அவள் சுவைத்துவிட்டு

“ம்ம்ம்ம் பெரியம்மா சமையல் நல்லாதான் இருக்கு, நான் வேணா பெரியம்மாவையும் அனுப்பவா” என்று கேட்டாள்.

“எதுக்கு”

“அவங்க கையிலையும் ஒன்னு கொடுங்க” என்று கூறிவிட்டு ஓடினாள். அவள் ஓடும்போது அவள் குண்டிகள் இரண்டும் பின்னால் குலுங்க காலில் இருந்த கொலுசு சத்தம் போட்டது. நேரம் ஆக ஆக கல்யாண வீடு களைகட்டியது. உறவினர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள்.

வீடு முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்த்து. மதியம் 12 மணிக்கு கும்ரனும் வந்து சேர்ந்தான். இருவரும் ஊரை சுற்றி பார்க்க கிளம்பினோம். அங்கிருந்து மதுரையின் முக்கிய இடங்கள் மிகவும் அருகே என்பதால் மீனாட்சி அம்மன் கோவில் மற்ற இடங்கள் என எல்லா இடத்தையும் சுற்றி பார்த்துவிட்டு மாலை 4 ம்ணிக்கு வீடு திரும்பினோம்.

தோரணம் மைக்செட், விளக்குகள் சீரியல் செட் என்று அந்த இடமே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த்து. விஜயாவை அலங்காரம் செய்து எல்லோரும் கல்யாண மண்டபம் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் கும்ரனும் வந்த்தும் அமுதா எங்கள் முன் வந்தாள்.

“எங்க போனீங்க கல்யாண மண்டபத்துக்கு கிளம்பனும் சீக்கிரம் ரெடியாகுங்க” என்று உரிமையுடன் சத்தமாக கூறிவிட்டு உள்ளே சென்றாள். கும்ரன் என்னை பார்த்து

“யாரு மச்சி இந்த ஊசிவெடி இப்டி வெடிக்குது” என்றான்.

“ஆமாண்டா வந்த்துல இருந்து என்ன வருத்தெடுக்குறாடா” என்று கூறிவிட்டு இருவரும் தயாரானோம். கல்யாண மண்ட்பம் சென்று சேர்ந்தோம். இருவீட்டாரின் உறவினர்களும் வந்து கொண்டிருந்தார்கள். உள்ளே எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்த்து. வாசலில் சந்தனம் பன்னீர் கற்கண்டு ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்திருந்தார்கள் ஆனால் அங்கு யாரும் இல்லை,

அந்த நேரம் அமுதா அங்கு வந்து

“என்ன் பண்றீங்க வர்றவங்களுக்கெல்லாம் பன்னீர் தெளிக்க வேண்டாமா இங்க வந்து நில்லுங்க” என்றாள். கும்ரன் அவ்ளை முரைப்புடன் பார்த்து

“ஹலோ இதெல்லாம் லேடீஸ் செய்யுற வேல நாங்க நிக்கமுடியாது” என்று கூற அமுதா என்னை பார்த்து

“அவன் கிடக்குறான் நீங்க வாங்க” என்று என் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்று நிற்க்க வைத்தாள். அவளும் அருகே நின்று கொண்டு வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்றாள். குமரன் என் எதிரே ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு என்னை நக்கலாக பார்த்தான். என்னால் அவன் முகத்தை பார்க்கமுடியாமல் திரும்பிக் கொள்ள எல்லோர் மீதும் பன்னீர் தெளித்துக் கொண்டிருந்த அமுதா சட்டென திரும்பி என் மேல் தெளித்தாள்.

“ஏங்க என் மேல் தெளிக்கிரீங்க” என்று நான் கேட்க

“நீங்களும் கல்யாணத்துக்குதான வந்தீங்க அதான் என்று சிரித்துக் கொண்டே நின்றாள். அந்த நேரம் விஜயாவின் அம்மா அங்கு வர

“தம்பி நீ ஏன்பா இங்க வந்து நிக்குற உள்ள போப்பா” என்று கூற அமுதா கொஞ்ச்மும் தாமதிக்காமல்

“நான் கூட சொன்னேன் பெரிம்மா இவருதான் இங்க வந்து நின்னாரு அங்க பாருங்க அவன் உக்கார்ந்துக்கிட்டு என்ன சைட்ட்டிக்கிறான்” என்று கும்ரனை காட்ட அவன் பதறி அடித்துக் கொண்டு எழுந்து நின்றான்.

“ஏய் வாலு எனக்கு உன்ன பத்தியும் தெரியும் அவங்கள பத்தியும் தெரியும்டீ” என்று கூறிவிட்டு இருவரையும் உள்ளே போக சொன்னார். அவர் சென்றதும் நானும் கும்ரனும் அமுதாவை ரவுண்டு கட்டினோம்.

“ஏண்டீ நான் உன்ன சைட்டு அடிக்கிறேனா” என்று கும்ரனும்

“இங்க வந்து நானா நிக்கிறேனு சொன்னே, சும்மா போனவன பிடிச்சி நிக்கவெச்சிட்டு நான் நின்னேனு சொல்ற” என்று இருவரும் அவளை சுற்றீவந்து கொண்டிருக்க அமுதா நாங்கள் எதிர் பாராதா நேரம் எங்கள் மேல் சந்தனத்தை அள்ளி பூசிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

இருவரும் அவளை துரத்திக் கொண்டு உள்ளே ஓடினோம், அந்த நேரம் ஒரு கிழவன் கும்ரனை நிறுத்தி

“தம்பி உங்க போன கொஞ்ச்ம கொடுங்களேன் அர்ஜண்டா பேசனும்” என்று கூற அவன் அங்கேயே நின்றுவிட நான் அமுதாவை துரத்திக் கொண்டு ஓட அவள் மொட்டை மாடியில் ஓடி ஒரு மறைவான இட்த்தில் நின்றாள். நான் வேகமாக ஓடி அவளை மடக்கி அவள் தோளின் இரண்டு பக்கத்திலும் கையை ஊன்றிக் கொண்டு அவளை நகரவிடாமல் நிறுத்த அவள் மூச்சுவாங்க நின்றாள்.

இருவரும் மௌனமாக ஒருவர் கண்களை மற்றொருவர் பார்க்க அப்ப்டியே சில வினாடிகள் இருந்தோம். அவள் கண்கள் என் கண்ணில் இற்ங்கி ஊடுருவி பார்த்தாள். நானும் விடாமல் அவள் கண்களை ஊடுருவிப்பார்க்க அவள் தன் புருவத்தை மேலே தூக்கி என்ன் என்பது போல் ஜாடை செய்தாள். நான் மெல்ல் என் முகத்தை அவள் முகத்துக்கு அருகே கொண்டு செல்ல என்னை அறியாமல் என் கைகள் அவள் இடுப்பில் பட புடவையில் இருந்த்தால் அவள் இடுப்பு நன்றாக பளிச்சிட்டிருக்க என் கைகள் பட்ட்தும் அவள் உடல் சிலிர்து கண்களை மூடிக் கொண்டாள்.

நான் என் உதட்டை அவள் உதட்டுக்கு சில செண்டிமீட்டர் அருகே கொண்டு செல்ல சட்டென கண் திறந்தவள் “ஆ ஆசை” என்று என்னை பிடித்து தள்ளிவிட இடுப்பில் இருந்த கை மெல்ல் இறங்கி அவள் பின் புறத்தை தடவியபடி நான் நகர என்னிடமிருந்து விலகி ஓடினாள். அந்த நேரம் கும்ரன் எதிரே வர அவனையும் லேசாக இடித்து ஓரம் தள்ளிவிட்டு சென்றாள். கும்ரன் என் அருகே வந்து

“என்ன மச்சான் பட்சி வலையில் மாட்டிக்கிச்சா” என்றான்.

“இவள அவ்ளோ சீக்கிரம் போட முடியாதுனு நினைக்கிறேன், கொஞ்ச்ம விட்டுதான் பிடிக்கனும்” என்று கூற இருவரும் கிளம்பி கீழெ வந்தோம்.


மாப்பிள்ளை அழைப்புக்காக எல்லோரும் கோவிலுக்கு சென்றோம். அங்கு சீர்வரிசை தட்டுக்கள் அடுக்கப்பட்டு எல்லோரும் சுற்றி நின்று செய்ய வேண்டிய முறைகளை செய்து கொண்டிருக்க அமுதா ஓரு ஓரமாக் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள். நானும் கும்ரனும் அவளுக்கு தெரியாமல் அவள் பின்னால் சென்று நின்று கொண்டு போட்டோகார்ர் போட்டொ எடுக்கும் நேரம் அவள் தலைக்கு பின்னால் எங்கள் விரல்களை நீட்டி கொம்பு போல் காட்ட போட்டோகிராஃபர் எங்களை பார்த்தான் நாங்களும் எடுங்க என்பது போல் சிக்னல் கொடுக்க அவன் அப்ப்டியே போட்டோவை எடுத்து வைத்தான்.

அதன் பின் அமுதா நான் அவள் பக்கத்தில் இருப்பதை கவனிக்க “நீங்க எப்ப் வந்தீங்க” என்றாள் என்னை பார்த்து “நீ எப்ப வந்தீயோ அப்பதான்” என்று நான் கூறிவிட்டு மெல்ல என் கையை அவள் பின்னால் கொண்டு சென்றேன். அவளின் ஒரு பக்க சூத்தில் லேசாக கைவைக்க, முதலில் அவள் கவனிக்கவில்லை, கையை நன்றாக வைத்து அழுத்த அவள் மெதுவாக என்னை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் முன்னால் பார்த்தாள். நான் கொஞ்ச்ம தைரியமாக கையை நன்றாக வைத்து அழுத்தினேன். உள்ளே அவள் ஜட்டி போடாத்தால் சூத்து மிகவும் சாஃப்ட்டாக இருந்த்து. இந்த முறை அவள் என்னை முறைப்பது போல் பார்த்தாள்.

“ஏய் வேணா யாராவது பார்த்திடுவாங்க” என்று ஹஸ்கி குரலில் கூற நான் அவள் அருகே சென்று


“அப்ப யாரும் பார்க்காத இடம்னா ஓகேவா” என்றேன். அதற்கு அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக முன்னால் ப்ர்ர்க்க எல்லாம் முடிந்து மாப்பிள்ளை பெண்ணை காரில் உட்காரவைத்து மண்டபம் நோக்கி நடக்க தொடங்கினார்கள். அமுதா தன் கையில் ஒரு பழ்தட்டை தூக்கி வைத்துக் கொண்டு நடந்தாள். நான் அவள் பின்னாலேயே நடந்து சென்றேன். கேப் கிடைக்கும்போதெல்லாம் அவள் சூத்தில் தட்ட முதலில் முறைத்தவள் அதன் பின் அமைதியாக இருந்தாள். நானும் அடிக்கடி அவள் சூத்தில் என் கையால் தட்டினேன். அதன் பின் மண்டபத்தின் வாசலில் மணமக்களுக்கு ஆரத்தி எடுப்பதற்க்காக நின்ற நேரம் நான் அமுதாவின் சூத்தின் நன்றாக கையை வைத்து இரண்டு பிளவுக்கும் நடுவே ஒரு விரலை வைத்து லேசாக அழுத்த அவள் உடல் சிலிர்த்து கையில் இருந்த பழத்தட்டு குலுங்க நான் கையை எடுத்துக் கொண்டேன்.

அவள் எரிச்சலுடன் என்னை திருமி பார்க்க நான் அங்கிருந்து நகர்ந்து கொண்டேன். இரவு பாட்டு க்ச்சேரி ஆட்டம் பாட்டம் நலங்கு என்று மண்டபமே கலைகட்டியிருந்த்து. எல்லாம் முடிந்து இரவு 11 மணிக்கு நானும் கும்ரனும் மொட்டை மாடிக்கு சென்று ஒரு இட்த்தில் படுத்துக் கொண்டோம். அவன் நேற்று இரவு பஸ்ஸில் சரியாக தூங்காத்தால் படுத்த்தும் தூங்கிவிட எனக்கு புதிய இடம் என்பதால் தூக்கம் வரவில்லை. விழித்துக் கொண்டு இரவு நேர வானத்தின் அழகை பார்த்துக் கொண்டிருந்தேன். என் தலைக்கு நேராக முழு நிலவு இருக்க அதை பார்த்துக் கொண்டே கண்ணை மூடினேன்.

சட்டென கண்ணை திறக்க நிலவு இருந்த இட்த்தில் அமுதவள்ளியின் முகம் மங்கலாக தெரிந்த்து. எழுந்து உட்கார அவள் என் முன்னே இருந்தாள்.

“என்ன அதுக்குள்ள தூங்கிட்டீங்களா” என்றாள்.

“அதுக்குள்ளவா, நைட்டு 11 மணி ஆகுது” என்று நான் வாட்சை காட்டி சொன்னேன். அவளே வெட்கத்துட்ன என்னை பாத்து

“ஆனாலும் உங்க கை ரொம்ப பொல்லாத கை” என்றாள். நானோ

“ஆமா ஆமா ரொம்ப பொல்லாத கை தான், கை மட்டுமில்ல......” என்று இழுக்க

“அப்புறம் வேற எது” என்றாள் அவள் தலையை குனிந்தபடி

“கை மட்டுல்ல காலும் தான்” என்று நான் சொல்ல

“காலா இல்ல.....” என்று இழுத்துவிட்டு என்னை பார்த்து சிரித்துவிட்டு எழுந்து ஓடினாள். நானும் அவளை தொடர்ந்து ஓட அவள் இருட்டான ஒரு இட்த்தில் சென்று நின்று கொண்டாள். நான் முன் போலவே அவள் முன்னால் சென்று நின்றுகொள்ள, இந்த முறை அவள் என் மார்பில் தன் முகத்தை வைத்துக் கொண்டாள். 

எனக்கு இது புது அனுபவமாக இருந்த்து. இதுவரை எத்தனையோ பேர நான் ஓத்திருந்தாலும் அவர்கள் எல்லாரும் என்னிடம் வெரும் காமத்தை மட்டுமே எதிர்பார்த்து என் மார்பிலும் தோளிலும் சாய்ந்திருக்கிறார்கள். ஆனால் இவள் அன்புடனும் காதலுடனும் நட்புடனும் காம்ம் எதிர்பார்க்காமல் என் மார்பில் சாய்ந்திருப்பதாக என் மனம் சொல்லியது.

நானும் என் கைக்யை எடுத்து மேலே ஏற்ற ஏனோ என் கைகள் அவள் உடலில் எங்கும் படாமல் அவள் தலையை கோதிக்கொண்டிருந்தது. சில நொடிகளில் அவள் தலையை தூக்கி

“அப்பா என்ன் இது உங்க ஹார்ட் இவ்ளோ வேகமா துடிக்குது” என்று கூறினாள். நானோ

“ஹார்ட் மட்டுமா துடிக்குது...” என்று இழுக்க

“சாருக்கு வேற என்னலாம் துடிக்குது” என்று அவள் கேட்க

“என் மூளையும் துடிக்குதுனு சொன்னேன்” என்று கூற அவள் என் உதட்டை கவ்விப்பிடித்து

“நல்லா துடிக்கும்” என்று ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து ஓடி சென்று சட்டென நின்று திரும்பினாள்.

“உங்களுக்கு மூளை துடிக்குது எனக்கு.............” என்று முடிக்கும் முன் அங்கிருந்து ஓடிவிட்டா:ள். எனக்கோ என் பிண்ணனியில் இருந்து பருத்திவீரன் படத்தில் வரும் பாடல் கேட்டது திரும்பி பார்க்க கும்ரன் தன் செல் போனில் அந்த பாடலை போட்டு கேட்டபடி நின்றான்.

“என்ன மச்சி, இந்த சிசுவேஷனுக்கு இந்த சாங்க் கரக்டா இருக்கும்ல” என்று கூறிக்கொண்டே என் அருகில் வந்தவன்

“என்ன் மச்சி, நாளைக்கு காலையிலக்குள்ள முடிச்சிடுவியா” என்றான்.

“டே போட இது அப்டி இல்லடா” என்று நான் சொல்ல

“வேற எப்டி மச்சான்”

“எனக்கே சொல்ல முடியல மச்சி, என் மனசுக்குள்ள புகுந்து அவ என்னமோ செய்றாடா” என்று நான் என் மார்பை பிடித்துக் கொண்டு சொல்ல அவன் என்னை நக்கலாக் பார்த்துவிட்டு

“என்ண்டா புதுமாதிரியா பேசுற” என்றான்.

“ஆமா மச்சி, எனக்கென்னவோ நான் அவள லவ் பண்றேன்னு தோனுதுடா” என்று கூறியதும் ஆன் அதிர்ச்சி அடைந்தான்.

“டேய் என்ண்டா சொல்ற”

“ஆமாண்டா எல்லா சிம்டமும் அப்டித்தான் தெரியுது” என்று நான் சொன்ந்தும்

“என்னது லவ் பண்றியா, டேய் நம்ம சங்கத்தோட கட்டுப்பாட்டையே மீறப்போறியாடா” என்று கத்தினான்.

“சங்கமா என்ண்டா சங்கம்” என்று நான் அவனை பார்த்து கேட்க

“என்ன் சங்கமா, லவ் பண்ணாத வாலிபர் சங்கம்டா, நீதானடா எனக்கு பாடம் சொல்லி கொடுத்த இந்த பொண்ணுங்களையெல்லாம் லவ்வே பண்ண கூடாது, மாட்னா தட்னமா தூக்கனமா உட்ட்மானு இருக்கனும்னு எனக்கு சொல்லிட்டு இப்ப் நீயே லவ் பண்றேனு சொல்றியேடா” என்று புலம்பினான்.

“கும்ரா அதெல்லாம் மாட்டாத வரைக்கும் தெரியாம இருந்துச்சி, அதனால் சொல்லிருப்பேன். ஆனா காதல்ன்ற அனுபவத்த அனுபவிச்சி பார்த்தாதானடா தெரியுது அதுல எவ்ளோ சுகம்னு” என்று நான் சிரித்துக் கொண்டே சொல்ல

“அடப்பாவி உன்னால நானும் என் லவ்வரலாம் மறந்துட்டு உன்னமாதிரியே சுத்துனேனேடா” என்று கும்ரன் கூற

“என்ண்டா நீ இப்டி ஒரு அனுபவத்த எனக்கு முன்னாடியே அனுபவிச்சவன் நீ. நீதான் எனக்கு எடுத்து சொல்லி புரிய வெச்சிருக்கனும், ஆனா நான் சொன்ந்தும் நீ கன்வின்ஸ் ஆகிட்ட அப்புறம் நான் என்ன் பண்றது” என்று நான் சொல்ல

“ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவருடா, சிட்டியில எவ்ளோ சூப்பரு பிகருங்களையெல்லாம் விட்ட்டுட்டு இங்க வந்து இந்த பட்டிக்காட்டுல போய்” என்று அவன் முடிக்கும் முன்

“டேய் என் மாமியார் வீட்ட பத்தி தப்பா பேசாத” என்று நான் அவன் வாயை மூட

“அடப்பாவி, அதுக்குள்ள மாமியார் வீடு ரேஞ்சுக்கு போய்ட்டியா, சரி எப்டியோ லவ் பண்ணி நீயும்........”


“நீயும்...சொல்லு மச்சி அப்புறம்” என்று நான் ஆவலுடன் கேட்க

“லவ் பண்னி நீயும் நாசமா போ” என்று கூற நான் அவனை ஆத்திரத்துடன் முறைத்தேன்.

“சரி ஏகப்பட்ட பொண்ணுங்கள லைன் கட்டி ஓத்திருக்க உன் பொண்டாட்டியா வரப்போறவ யாருன்னு தெரிஞ்சிக்க (கதையின் வாசகர்கள் உட்பட) எல்லாரும் ஆவலா இருந்தாங்க, அது இப்ப தெரிஞ்சி போச்சி, ஆல் த பெஸ்ட் மச்சான்”என்று என் கையை பிடித்து குலுக்கினான்.

“தேங்க்ஸ் மச்சி” என்று நான் கூறியதும்

“அது சரி உன் லவ்வ அவகிட்ட சொல்லிட்டியா” என்றான்.

“இன்னும் இல்ல்டா, ஆனா அவ நடந்துக்குறத பார்த்தா அவளும் என்ன லவ் பண்றானுதான் நெனைக்கிறேன்டா”என்று நான் கூற

“ஏன்டா கைய அங்க இங்க வெச்சி நோண்ட மட்டும் தைரியம் இருக்கு, லவ்வ இன்னும் சொல்ல தைரியம வரலையா”என்று கேட்டுவிட்டு படுக்க சென்றான். எனக்கோ தூக்கம் வரவில்லை. அங்கிருந்த ஒரு திண்ணை போன்ற இடத்தில் உட்கார்ந்து கொண்டு அவளை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். கண்ணை மூடினால் அவள் முகம்தான். தெரிந்த்து.

என்னையும் அறியாமல் எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை, யாரோ என் தோள் பட்டையில் கைவைத்து உலுக்க கண் திறதேன். எதிரே அமுதா.

“என்ன இங்க படுத்து தூங்குறீங்க” என்று கேட்டாள். நான் அசடு வந்தபடி அவளை பார்த்து சிரிக்க

“சரி போய் குளிச்சிட்டு ரெடி ஆகுங்க முகூர்த்தத்துக்கு நேரம் ஆகிடுச்சி” என்று கூறிவிட்டு அவள் கிளம்ப அப்போதுதான் கவனித்தேன். அவள் இப்போது பட்டு புடவையில் மணப்பெண் போல் அழகாக இருந்தாள். பச்சை நிற புடவை அதில் பட்டு பார்டர் புடவையில் ஆங்காஙகே மயில் போன்ற உருவங்கள். பச்சை நிற ஜாக்கெட் தலைக்கு குளித்து அது சரியாக காயும் முன்பே அதில் மல்லிகை பூவை வைத்திருந்தாள்.

பார்க்க பார்க்க திகட்டாத முகம், இவளுக்காததான் இத்தனை நாளாக காத்திருந்தேனோ என்று என் மனம் அப்போது சொன்னது. அவள் திரும்ப அவள் தலைமுடி என் மேல் உரச ஸ்லோ மோஷனில் அவள் நடந்து செல்ல எனக்கு பின்னாலிருந்து

“கண் மூடி திறக்கும்போது கடவுள் போல்” என்று சச்சின் படத்தில் வரும் பாடல் கேட்க திரும்பி பார்த்தேன். கும்ரன் கையில் மொபைல் போனுடன் நின்றிருந்தான்.

“அட அட அடட்டா என்னமா ஃபீல் பண்றீங்க சார்” என்று கூறிக் கொண்டே என் அருகில் வந்தான்.

“டேய் நீ என்ன டீ.ஜேவா, சிசுவேஷன் சாங்க் போட்டுக்கிட்டு இருக்க” என்று சொல்ல்விட்டு இருவரும் குளித்துவிட்டு மண்டபத்திற்க்குள் சென்றோம். விஜயாவுக்கு நலங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள். என்னை பார்த்ததும் வெட்கத்துடன் சிரித்தாள். நான் மேடையின் மேல் ஏறி அவளுக்கு அருகே சென்று உட்கார்ந்து கொண்டேன்.

யாருக்கும் கேட்காதது போல்

“விஜி” என்றேன். அவள் முகத்தை திருப்பாமல்

“என்ண்டா” என்றாள்.

“ஒன்னுமில்ல நான் ஒன்னு சொல்லனும்” என்று வெட்கப்பட்டுக் கொண்டே சொல்ல அவளுக்கு அடுத்த பக்கத்தில் கும்ரன் வந்து உட்கார்ந்தான். நலங்கு வைக்க வந்தவர்கள் எங்களை பார்த்து சிரித்துக் கொண்டே

“என்னபா ரெண்டு பேரும் மணப்பெண் தோழர்களா” என்று கூறி எங்கள் கன்னத்திலும் சந்தனத்தை பூசினார்கள்.

“என்ண்டா சொல்லனும்” என்று விஜியா கேட்க

“ஒன்னுமில்ல, இத்தன நாளு உன்ன அப்பப்ப ஓட்டிக்கிட்டு இருந்தேன், ஆனா நீயும் கல்யாணம் பண்ணி இங்கயே செட்டில் ஆகிடுவ, அதனால் “ என்று இழுக்க கும்ரன் என்னை பார்த்து

“சொல்லுடா” என்று சைகை காட்டினான்.

“அதனால்” என்று விஜி இழுக்க

“நான் உன் தங்கச்சிய....” என்றதும் விஜயா மெல்ல என் பக்கம் திரும்ப

“உன் தங்கச்சிய லவ் பண்றேன், நீதான் எப்டியாவது எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கனும்” என்று போட்டு உடைக்க விஜயாவின் முகத்தில் கோவமோ ஆத்திரமோ இல்லை மாறாக எதையோ யோசிப்பதாக தெரிந்தது.

“என்ன் விஜி எதுவுமே சொல்ல மாட்ற, உனக்கு புடிக்கலையா” என்று நான் கேட்க அவள் யோசித்துக் கொண்டே

“எனக்கு ஓகேதாண்டா, ஆனா அமுதவள்ளிக்கு ஓகேவானு உனக்கு தெரியுமா” என்றாள் நான் குறுக்கிட்டு

“அமுதானு சொல்லு” என்றதும் அவள் சிரித்துவிட்டு

“அவளுக்கு ஓகேன்னாலுன் எங்க வீட்ல ஓத்துப்பாங்க்ளானு தெரியல, அதனால் நீ அவள் எங்கயாவது கூட்டிக்கிட்டு போய்தான் தாலி கட்ட வேண்டி இருக்கும், நீ ரெடியா இருக்கியா” என்றா.

“நான் எல்லாத்துக்கும் ரெடி விஜி” என்றதும். அவள்

“சரி கல்யாணம் முடிஞ்சதும் நான் ஆ கிட்ட சொல்லி உங்கூட வர ஏற்பாடு பண்றேன்” என்றாள். நான் மகிழ்வோடு

“ரொம்ப தேங்க்ஸ் விஜி, எங்க நீ ஒத்துக்க மாட்டியோனு பயந்தேன்” என்றதும்

.”டேய் இப்ப நான் ஒத்துக்கிட்டதுக்கும் காரணம் இருககு” என்று அவள் கூறும்போதே அவள் முகத்தில் ஒரு வில்லத்தனம் தெரிந்தது. நான் வியப்புடன் அவளை பார்க்க

“நீ வேற எவளையாவது கட்டிக்கிட்டு எனக்கு தேவ படும்போது உன் கூட நான் சந்தோஷமா இருக்க அவ தடையா இருந்தா, அதான் நீ என் தங்கச்சியையே கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த தொல்ல இல்லல்ல” என்றதும் எனக்கு கொஞ்ச்ம தூக்கி வாரிப்போட்டது

என்ண்டா இவ நீலாம்பரிக்கு மேல் இருப்பா போல் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். 


மேடையிலிருந்து இறங்கியதும் கும்ரன் என்னிடம் வந்து

“என்ன் மச்சி, ஓகேவா, ஒத்துக்கிட்டாங்களா” என்றான்.

“ஒத்துக்கிட்டா ஆனா எப்டியும் ஓடிப்போய்தான் தாலி கட்ட வேண்டி இருக்கும்னு பயமுறுத்துறா” எனறேன்.

“அதனால் என்னடா நேரா சென்னைக்கு தூக்கிட்டு போய்டுவோம், அங்க வெச்சி கல்யாணத்த முடிச்சிடலாம்” என்று எனக்கு தைரியம் சொன்னான். அதே நேரம் மேடையில் அமுதா வந்து நின்றாள்.

நின்றவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை விஜயா அழைக்க அமுதா அவள் அருகே உட்கார விஜயா என்னை காட்டி எதோ சொன்னாள். இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது மேள் தாள் சத்த்த்தில் எங்களுக்கு ஒன்றுமே கேட்கவில்லை.

ஆனால் அவள் சொல்லி முடித்த்தும் அமுதாவின் முகத்தில் புன்னகை மலர்ந்த்து. அவள் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள். நிமிடங்கள் ஓடின. மாப்பிள்ளை மேடைக்கு அழைத்து வரப்பட்டார், எல்லா சடங்குகளும் செய்து முடிக்கப்பட்ட்து.

கெட்டி மேளம் கொட்ட விஜயாவின் கழுத்தில் தாலி கட்டினார் மாப்பிள்ளை. எல்லாம் முடிந்து உட்கார்ந்து சாப்பிட்டோம். அமுதா எங்களை ஸ்பெஷலாக கவைத்து சாப்பாடு போட்டாள். விஜயாவுக்கு அருகிலேயே இருந்தாள். மதியம் மருவீடு அழைப்புக்காக விஜயாவையும் மாப்பிள்ளையையும் ஒரு வேனில் ஏற்ற அவர்களுடன் அமுதாவும் ஏறிக் கொண்டு என்னையும் கும்ரனையும் பார்த்து

“நீங்களும் வாங்க இங்க என்ன பண்ணாப்போறீங்க” என்று கூப்பிட விஜயா என்னை பார்த்து வா என்பது போல்க் சைகை செய்தாள். நானும் குமரனும் வேனில் ஏறிக் கொண்டோம். விஜயாவின் அம்மா அப்பா மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த சிலர் என்று வேன் நிரம்பி வழிந்த்து.

நான் அமுதாவின் அருகே உட்கார அவளுக்கு அருகே அவள் அம்மா உட்கார சீட் பத்தாமல் அமுதா கிட்ட்தட்ட என் மடியில் உட்காருவது போல் உட்கார்ந்தாள். அவள் பட்டு புடவையும் மல்லிகைப்பூ வாசமும் என்னை மயக்கியது. அவள் ஜாக்கெட் என் மேல் உரச அவள் பிடிமானம் இல்லாமல் கையை தூக்கி எனக்கு அருகே இருந்த ஒரு கம்பியை பிடிக்க அவள் மேல் இருந்து வந்த வியர்வை வாசம் கூட எனக்கு பூவின் வாசமாக்வே தெரிந்த்து.

வேன் கிளம்பி அறை மணி நேரம் ஆனது. முதலில் ஒரு பைபாஸ் சாலையில் சென்றதால் எந்த கஸ்டமும் இல்லை. அந்த சாலையிலிருந்து பிரிந்து ஒரு மண் சாலைக்குள் நுழிந்த்தும் ஆட்டம் ஆரம்பம் ஆனது. வேன் குலுங்க உள்ளே இருந்தவர்கள் எல்லாம் குலுங்க ஆரம்பித்தார்கள். அமுதாவை தாண்டி இருந்தவர்கள் எல்லாரும் குண்டானவர்கள் என்பதால் என்னாலும் அவளாலும் உட்காரவே முடியவில்லை.

வேன் வேறு ஆட்டம் போட அமுதாவின் உடல் தூக்கி தூக்கி அடித்து கடைசியில் அவள் என் மடியின் மேலேயே உட்கார்ந்தாள். அமுதாவின் அம்மாவும் இதை பார்த்து சிரிக்க எல்லாரும் அவளை பார்த்து சிரித்தார்கள். அமுதா முதலில் வெட்க்ப்பட்டாலும் பின்

“போம்மா நீங்களாம் இப்டி குண்டா இருந்தா நான் எங்க உட்கார்ரது, சார் ஒன்னும் சொல்ல மாட்டாரு” என்று அதன் பின் தான் உரிமையுடன் நன்றாக என் மடியில் உட்கார்ந்தாள். அவள் சூத்து என் தண்டின் மேல் சரியாக அழுத்த என் தண்டு முழு விறைப்பில் அவள் சூத்தின் அடியில் நசுங்கிக்கொண்டிருந்த்து.

அவள் மெல்ல என் முகத்தை பார்த்தாள். நான் அசடு வழிய அவள் மீண்டும் சிரித்துவிட்டு தன் கையை எனக்கு ஒரு பக்கமாக போட எனக்கு இப்போது அவளின் புடவைக்குள் இருந்த இடுப்பும் மேலே ஜாக்கெட்டுக்குள் பிதுங்கி நின்ற அவள் முலையும் ஒரு பக்கமாக நன்றாக தெரிந்த்து. முன்பைவிட இப்போதுதான் அவள் மேல் இருந்து வியர்வை வாசமும் மல்லிகை வாசமும் அதிகமாக் வர எனக்கு கிறக்கமாக இருந்த்து.

கும்ரனும் விஜயாவும் எதிர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கும்ரன் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் விஜயாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்த்து. இப்போது மட்டும் வாய்ப்பு கிடைத்தால் அமுதாவை அடித்தே கொன்றுவிடுவது போல் அவள் பார்வை இருந்த்து.

வேன் ஒரு வழியாக செல்ல வேண்டிய இட்த்திற்கு சென்று சேர்ந்த்து. எல்லோரும் இறங்க அமுதா மட்டும் மெல்ல என் மேல் இறங்க நான் கைப்பிடிக்க என் கையை நீட்ட அது அவளின் மார்பை உரசி சென்றதும் வெட்கத்துடன் தலையை குனிந்தபடி சென்றாள். விஜயாவுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே அழைத்து சென்று எல்லா ஏற்பாடுகளும் செய்து உபசரிக்கப்பட்டார்கள். கும்ரனும் நானும் ஒரு இட்த்தில் உட்கார

“என்ன மச்சி, ரொம்ப நெருங்கிட்ட போல” என்று கேட்க எனக்கு வெட்கமாக இருந்த்து.

“மச்சி, எனக்கு இந்த விஜிய நெனச்சாதான் ஒரு பக்கம் பயமாவே இருக்குடா, மொதல்ல தங்க்ச்சி அதனால் தனக்கு பிரச்சன இருக்காதுனு சொன்னா, ஆனா வேன்ல் வரும்போது அவ பார்த்த பார்வ இருக்கே, அப்பாடா என ப்ண்ணுவாளோனு பயமா இருக்குடா” என்று நான் பீதியுடன் கூற

“இதுக்கு ஏண்டா பயப்படுற, கல்யாணம் வரைக்கும் தான் அப்புற உன் லைஃப்ல அவ வர மாட்டா” என்று ஆறுதல் கூறினாலும் எனக்கு கவலையாகவே இருந்த்து, மாலை வீட்டின் வாசலில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அமுதா என்னை பார்த்து ஏதோ ஜாடையில் கூற எனக்கு அது சரியாக புரியவில்லை

அவள் மெல்ல அண்டிருந்த பாத்ரூம் நோக்கி நடந்தாள். என்னையும் அங்கு வர சொல்லிதான் அவள் ஜாடை செய்தாள் என்பது புரிந்த்து, நான் யாருக்கும் தெரியாமல் எழுந்து அவள் சென்ற திசையில் நடந்தேன். அவள் திரும்பி என்னை பார்த்தபடி பாத்ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். நான் கதவுக்கு வெளியே இருந்து கதவை தட்டி

“அமுதா என்ன” என்றேன். அவள் உள்ளே இருந்தபடி

“உங்க்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றாள்.

“என்ன சொல்லு” என்று நான் வெளியே யாராவது வருகிறார்களா என்று பார்த்தபடி கேட்க

“எனக்கு வெட்கமா இருக்கு” என்று உள்ளே அவள் சினுங்க

“அதுக்குதான உள்ள இருக்க அப்புறமும் என்ன வெக்கம் சீக்கிரம் சொல்லு” என்று நான் கேட்க

“அது வந்து” என்று அவள் வெட்கத்துடன் இழுக்க அந்த நேரம் யாரோ வரும் காலடி சத்தம் கேட்ட்து. நான் பதறி அடித்து அங்கிருந்து நகர்ந்து தொலைவான இட்த்திற்கு ஓடி சென்று ஒளிந்து கொண்டேன். விஜயா தான் பாத்ரூமுக்கு வ்ந்திருக்கிறாள். நான் அவள் கவனிக்காதபடி ஒளிந்து கொள்ள விஜயா பாத்ரூமை பார்க்கிறாள். உள்ளே யாரோ இருப்பது தெரிந்தும் அடக்க முடியாமல் சுற்றிலும் பார்த்துவிட்டு பாத்ரூமின் ஓரத்திலேயே தன் புடவையை தூக்கிக் கொண்டு உட்கார்ந்து சிறுநீர் கழிக்கிறாள்.

அதன் பின் பாத்ரூமுக்குள்ளிருந்து வந்த அமுதாவின் குரல் கேட்டு மெல்ல கதவின் அருகே சென்று தன் காதை வைத்து ஒட்டு கேட்கிறாள். அதன் பின் சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறாள். நான் நன்றாக ஒளிந்து கொள்ள அவள் எதையோ யோசித்தபடி அங்கிருந்து சென்றுவிடுகிறாள். நான் அவள் சென்றதும் பாத்ரூம் கதவுக்கு அருகே வர நான் வந்த அந்த நொடியே அமுதா கதவை திறந்து கொண்டு வெளியே வர அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்து.

எப்படியும் அவள் என்னை காதலிப்பதை கூறியிருப்பாள் என்று நினைத்துக் கொண்டு இருவரும் அந்த இட்த்திலிருந்து நடந்த்தோம். இரவு சாப்பிட்டு முடிந்த்தும் நானும் கும்ரனும் அந்த வீட்டில் இருந்த மொட்டை மாடிக்கு படுக்க சென்றோம். கீழெ வீட்டில் விஜயாவுக்கு முதல் இரவு ஏற்படுகள் நடந்து கொண்டிருந்த்து. நானும் குமரனும் சென்று மாடியில் படுத்தோம். முந்தைய நாள் நான் சரியாக தூங்காத்தால் இப்போது படுத்த்தும் தூக்கம் வந்துவிட்ட்து. நள்ளிரவு 12.30 மணி இருக்கும் என்னை யாரோ எழுப்ப எழுந்து உட்கார்ந்தேன். என் எதிரே அமுதாவும் குமரனும் உட்கார்ந்திருந்தார்கள்.

“என்னடா என்னாச்சி, என்ன் அமுதா இந்த நேரத்துல” என்று இருவரையும் பார்த்து கேட்க அமுதா என் அருகே வேகமாக வந்து என கையை பிடித்து தூக்கி

“சீக்கிரம் கிளம்புங்க” என்றாள். நான் மெல்ல எழுந்து நின்று

“எங்க அமுதா இந்த நேரத்துல” என்று நான் தூக்க கலக்கத்தில் கேட்க

“அட கிளம்புங்க நான் சொல்றேன், சீக்கிரம் வாங்க போகலாம்” என்றாள். எனக்கு புரிந்த்த்து. காலையில் விஜயா இவளிடம் நான் சொன்தை சொல்லியிருக்கிறாள். அதனால் இவள் ஓடிப்போக தயாராக வந்துவிட்டாள். என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு கும்ரனை பார்க்க

“மச்சி, கிளம்புடா, இதுதான் சரியான நேரம் எல்லாரும் கல்யாணம் முடிஞ்ச களைப்புல தூங்கிக்கிட்டிருப்பாங்க, சீக்கிரம் கிளம்பு” என்றான். அமுதாவும்

“ஆமா சரியா 4 மணிக்கு சென்னை போற பஸ் வந்திடும் இப்ப் கிளம்புனாதான் அத போய் புடிக்க முடியும், சீக்கிரம் வாங்க” என்று அவசரப்படுத்தினாள். எனக்கு ஒரு பக்கம் மனம் மகிழ்ச்சியில் துள்ளினாலும், இந்த காட்டாங்களிடம் மாட்டினால் சின்னாபின்னமாகி விடுவோமே என்ற பயமும் இருந்த்து. ஆனாலும் அமுதாவே தயாராக இருக்கும்போது எனக்கு என்ன கவலை என்று அவளுடன் கீழெ வந்தேன்.

எங்களை தவிர வெளியில் யாரும் இல்லை. அத்னால் தைரியமக மாடிலிருந்து இறங்கி வந்தோம், அமுதா ஏற்கனவே தன் உடைகளை ஒரு பையில் தயாராக வைத்திருந்தாள். அதை எடுத்துக் கொண்டு எங்களுடன் நடந்தாள். கும்ரன் அமுதாவை பார்த்து

“எங்க ட்ரெஸ்லாம் உங்க வீட்லயே இருக்கே” என்று சொல்ல


“அதெல்லாம் அப்புறம் வந்து எடுத்துக்கலாம்” என்று கூறிவிட்டு அமுதா பதுங்கிப்பதுங்கி நடக்க நானும் கும்ரனும் அவள் பின்னால் நடந்தோம். இருட்டான பாதையில் அமுதா பழக்கப்பட்டவள் போல் நடந்தாள். முதலில் சாலையில் தெருவிளக்குகள் இருக்கும் பகுதியில் நடந்த்தால் எங்களுக்கு எந்த கஸ்டமும் தெரியவில்லை.

அதை கடந்து காட்டுப்பகுதியில் நடந்தாள். அவள் மிகவும் சாதாரணமாக நடந்தாள். எனக்கும் கும்ரனுக்கும் அந்த பாதையில் நடக்க மிகவும் கடினமாக இருந்த்து. அமுதாவின் முகத்தில் உற்சாகமும் புது தெர்ம்பும் தெரிந்த்து. வேகமாகவும் ஆவலுடனும் நடந்தாள். கும்ரன் அடிக்கடி என்னை பார்த்து அமுதாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை எனக்கு காட்டினான். அவளின் உற்சாகம் என்னையும் களைப்படையாமல் ஓட வைத்த்து.

“ஏங்க இந்த வழியிலதான் போகனுமா, வேற ரூட்டே இல்லையா” என்று கும்ரன் அவளிடம் கேட்க

“ரோடு வழியா போனா பஸ் ஸ்டாண்ட் போக ஒன்றரை மணி நேரம் ஆவும், இந்த வழியா போனா அறை மணி நேரத்துல போய்டலாம்” என்றாள் மூவரும் ஒரு இட்த்தில் சென்று நின்றோம். எங்களுக்கு முன்னால் பெரிய உய்ரமான வரப்பு போன்ற ஒரு பகுதி சுவர் போல் நின்றிருந்த்து. அமுதா முதலில் அங்கு செல்ல நானும் குமரனும் அவள் பின்னால் சென்றோம். அமுதா எனக்கு கை கொடுத்து ஏற்ற மூவரும் தவளை போல் தவ்வி ஏறி நின்றோம்.

மேட்டின் மேல் ஏறி நின்றதும் எங்கள் முன்னால் பத்து பேர் கொண்ட குமபல் கையில் கட்டை மற்றும் கம்புகளுடன் நின்றிருக்க எனக்கும் கும்ரனுக்கும் அடி வயிறு கலங்கிப்போனது. 



No comments:

Post a Comment