Thursday 22 August 2013

நீல நிற நிமிடங்கள் 2


சில நொடிகள் எனக்கு எதுவும் புரியவில்லை , ஷிவானியிடம் நான் நடந்து கொண்ட முறை என் மனதை உறுத்தியது , இப்படியே யோசனை செய்து கொண்டே இருந்தால் போன் கட் ஆகி விடும் . விரல்கள் முதல் முதலில் திருடும் திருடன் போல நடுங்கியது . உதடுகள் துடித்தது . ரிங்கின் கடைசி நொடியில் அட்டென்ட் செய்யும் பட்டனை அழுத்தினேன் . " ஹலோ .... யா...யா..க்கும் ( தொண்டை கம்மியது ) யாமினி ....." " ஹலோ... .. " " யாமினி... ஏன் போனே பன்னால ... நா.. நான் எத்தன தடவ ட்ரை பண்ணேன் தெ... தெரியுமா ? ( குரல் கொஞ்சம் நடுங்கியது , ஏதாவது கண்டு பிடித்துவிடுவாலோ என்று பயமாகவும் இருந்தது ) என் மேல இன்னும் கோ.... கோவமா இருக்கியா ...யாமினி ? நான் என்ன தப்பு செஞ்சேன் உன்கிட்ட உண்மை மட்டும் பேசினதுக்கு தண்டனையா ...? மறு முனையில் நிசப்தமாகவே இருந்தது

" ஹலோ... யாமினி.. கேட்குறியா ..?" "........................................................" " ப்ளீஸ் .... யாமினி பேசு டா... ப்ளீஸ் ..." " நந்...... நந்தா ........." நான் பேசிக்கொண்டு இருக்கும் போதே ,மீண்டும் அந்த பெரியவர் படி ஏறி வந்து கொண்டு இருந்தார் . " சொல்லு யாமினி..." அந்த பெரியவர் நெருங்குவதும் , யாமினி எனக்கு பதில் சொல்வதும் ஒரே நேரத்தில் துடங்கியது . எனக்கு யார் பேசுவதை கேட்பது என்று தெரியவில்லை . நான் மௌத் பீசை மூடி போனை கையில் வைத்து கொண்டு , அந்த பெரியவரிடம் காது கொடுத்தேன் . " தம்பி ... மேடம் உன்ன ஒரு அஞ்சு நிமிஷம் வந்துட்டு போக சொன்னாங்க . சீக்கிரம் போயடலாம்ன்னும் சொல்ல சொன்னாங்க " (பெரியவர் என்னிடம் பேசி கொண்டு இருந்த அதே நேரத்தில் யாமினியும் போனில் எதோ சொல்லி கொண்டு இருந்தால் . ஆனால் அவள் என்ன பேசி கொண்டு இருக்கிறாள் என்பது நான் கேட்கவில்லை ) " உடனே வர்றேன்னு சொல்லுங்க தாத்தா ..., வந்துட்டே இருக்கேன் " போனை மீண்டும் காதுக்கு கொடுத்தேன் . யாமினியின் பேச்சு பாதயில் இருந்து தான் கேட்டது எனக்கு. "........................... ............................................................ ......................................... ................. .................. ........................... ................................ அது நீ ஒரு பொண்ண இருந்தா தான் புரியும் . மற்றபடி கோவம் எல்லாம் ஒன்னும் இல்லை . ...நீ.... " என்று அடுத்து யாமினி எதோ சொல்ல முயல் வதற்குள் . " யாமினி ஒரு அஞ்சு நிமிஷம்..... நானே இப்ப கூபிட்றேன் .. அஞ்சே நிமிஷம் ப்ளீஸ்..." " ஏன்.. நந்தா உங்க மேடம் வீட்ல ஏதாவது வேலை இருக்கா அர்ஜென்ட்டா ...?" எனக்கு உடம்பு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது . சற்று சமாளித்து கொண்டு " ஐயோ... நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல... ப்ளீஸ் அஞ்சே நிமிஷம் வந்திடறேன் ....." என்று அவள் பதிலுக்காக காத்திராமல் போனை கட் பண்ணி விட்டு . படிகளில் ஓடினேன் . சில நொடிகளில் ஷிவானியின் முன் மூச்சிரைக்க நின்றேன். என் போன் மீண்டும் ரிங் டோனை வெளியிட்டது . கட் செய்து பாக்கெட்டில் போட்டு கொண்டேன் . " சாரிங்க .... ஒரு முக்கியமான போன்... பேச வேண்டியதா போச்சு . சொல்லுங்க மேடம்........." " என்ன நந்தா.... ஏதாவது கேர்ள் பிரண்டா .... ?" ( 'ஐயோ .... கடவுளே நான் மனதில் நினைப்பது என்ன ஏன் முகத்தில் தெரிகிறதா எல்லா பெண்களும் அநியாயத்துக்கு ஏன் மனதை படிக்கிறார்கள் ') " இல்லைங்க ... அப்படியெல்லாம் இல்ல... ஊரல்ல இருந்து ரொம்ப குளோஸ் பிரண்டு போன் பண்ணான் " " நம்பிட்டேன் " ( எனக்கு மட்டும் பொய் சொல்லவே வராதா கடவுளே...) " நிஜமா தான் மேடம் ..." " ஓகே... ஓகே.. லீவ் இட் ... இப்ப உனக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா ...?" " இல்லைங்க.... ( என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே ஏன் மொபைல் ரிங் டோனை வெளியிட்டது ) மொபைல் எடுத்து டிஸ்ப்ளே பார்த்தேன் ' யாமினி calling .....' " ஒரு நிமிஷம் மேடம் " என்று சொல்லிவிட்டு ,அங்கிருந்து கொஞ்சம் தள்ளி போய். போனை காதில் வைத்தேன் . வெளியே கேட்காதவாறு மெலிதாய் பேசினேன் . " யாமினி .... அஞ்சு நிமிஷம் ப்ளீஸ்... நான் கூபிட்றேன் " " அப்பா என்ன தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு சொல்றியா.... இவ்ளோ மெதுவா பேசுற மேடம் பக்கத்துல இருக்காங்களா ..." நான் பதில் சொல்லாமல் போனை கட் செய்தேன். சுவிட்ச் ஆப் செய்தேன் . மீண்டும் ஷிவானியின் அருகில் சென்றேன் . " சொல்லுங்க மேடம் ....இனி தொந்தரவு இருக்காது " " ம்ம்ம்... சும்மா தான் கூப்பிட்டேன் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் ன்னு . உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே..?" " அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ..." " உன் பாமிலி பத்தி, உன் எதிர்கால திட்டம் , பற்றி எல்லாம் சொல்லு நந்தா.." என்று கேட்க ஆரம்பித்து என் வரலாறு முற்றிலும் தெரிந்துகொண்டால் ( நான் சொன்னதில் யாமினியையும், நான் அன்னிக்கு நாக்கு போட்டு சென்னைக்கு வந்ததையும் மறைத்து விட்டேன் ) " ஓகே.. நந்தா இப்ப உன் எதிர்காலம் இங்க தாங்கற லட்ச்சியத்தோட வந்திருக்க ..சரியா..?" " ஆமாங்க..." " கொஞ்ச காலம் நீ இங்கயே வேல செய், அப்புறம் நானே உனக்கு தனியா ஆபீஸ் வச்சி தர்றேன் . என்னடா இவ வேலைக்கு சேர்த்த கொஞ்ச நாள்லயே இப்படி ஆசை காற்றாலே நம்பலாமா வேண்டாமா ன்னு குழப்பத்தில் இருப்ப . நான் உனக்கு சொல்றதெல்லாம் ஒன்னு தான். நான் ஒருத்தர நம்பிட்டா அவங்களுக்காக என்ன வேண்ணா செய்வேன் . நல்ல புரிஞ்சிக்க ' என்னவேன்னா '. ஆனா ' நம்பிக்கை ' அதான் ரொம்ப மொக்கியமான விசையம் . அது உன் கிட்ட எனக்கு இன்னைக்கு தான் வந்துச்சு எப்படி ன்னு கேட்காத . பட் வந்துடுச்சு . இனி நீ நடந்துக்கறத பொருத்து தான் எல்லாம் இருக்கு . நான் யாருக்கும் இப்படி வரிந்து கட்டிக்கொண்டு போய் உதவி செஞ்சது இல்லை. ஆனா..! உனக்கு ஏதாவது செய்யணுன்னு தோணுது . ஏன்னு தெரியல . உனக்கு எப்ப எந்த ஹெல்ப் வேண்ணா என் கிட்ட எந்த நேரத்திலும் தயங்காம கேளு, நான் உனக்கு முதலாளி மட்டும் இல்ல உனக்கு நல்ல friend ஆகவும் இருப்பேன் . சரியா நந்தா ....? "" மேடம் ... என் கிட்ட என் அம்மாவுக்கு பிறகு யாரும் இப்படி அன்பா பேசிது இல்லை . நான் எப்பவும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவன் தான் . நானும் உங்களுக்காக எந்த நேரத்திலும் என்ன ஹெல்ப் வேண்ணா செய்வேன் . உங்க மேல எனக்கும் அளவு கடந்த நம்பிக்கை இருக்கு ." " என்ன நந்தா.... வாக்கு கொடுத்திட்டு மாற மாட்டியே ...?" என்று எடாகுடமாக கேட்டால் . " என்னைக்கும் மாறமாட்டேன் . நான் சொன்னது சொன்னதுதான் மேடம் ." " ஒஹ்... தட்ஸ் குட் .. இன்னைக்கு நைட் நீ என் கூடத்தான் சாபிடற ஓகே..?" " ( நான் கொஞ்சம் தயங்கி விட்டு ) ஓகே மேடம் ... நான் ரூம் வரைக்கும் போயிட்டு வந்திடறேன் ஒரு 5 mins ...." " என்ன நந்தா.. girl friend ஞாபகம் வந்துடுச்சா ..." " இல்லங்க .. அப்படியெல்லாம் இல்ல .. துணி துவைச்சு வெளிய காய போட்டிருக்கேன் எடுத்து வச்சிட்டு வந்திடறேன் " " ஓகே....ஓகே.... போயிட்டு வா.." பிறகு என் ரூமுக்கு வந்த வுடனே யாமினிக்கு போன் செய்தேன் என்ன சொல்வாளோ 5 நிமிசம்ன்னு சொன்னேன். என்ற யோசனையுடனே . ஆனால் யாமினியின் மொபைல் சுவிட்ச் ஆப் செய்ய பட்டிருந்தது . நானோ பைத்திய காரன் போல மீண்டும்..மீண்டும் முயற்சி செய்து பார்த்தேன் . மெச்செஜ் அனுப்பினால் என்ன என்று யோசனை வரவே அதை செயல் படுத்தினேன் . ' i am really sorry யாமினி . மேடம் என்ன ஆபீஸ் வேலையாதான் கூப்பிட்டாங்க என்னால தட்ட முடியல . உனக்கு எல்லாம் சொல்றேன் ப்ளீஸ் போன் பண்ணு . என் கிட்ட பேசாம இருக்காத . ' என்று type செய்து send கொடுத்தேன் . மொபைல் வைப்றேசனில் போட்டுவிட்டு . துணியெல்லாம் எடுத்து மடித்து வைத்து விட்டு மணியை பார்த்தேன் 9 ஆகி இருந்தது . ஷிவானியின் ஞாபகம் வரவே கீழே இறங்கினேன் . ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்து கொண்டு சமையல் தாத்தாவிடம் நான் வந்து விட்டதாக மேடத்திடம் சொல்ல சொன்னேன் . அவரும் அவளிடம் சொல்லி , 10 நிமிடம்களித்து கீழே வந்தால் . இம்முறை உடை மாற்றி இல நீல நிற நைட்டியில் இருந்தால் . அவள் படி இறங்கும் போதே பார்த்தேன் உள்ளே பிரா, பெண்டி ஏதும் அணியவில்லை முலைகள் இரண்டும் அளவுக்கு அதிகமாகவே மேலும்..கீழும் குலுக்கியது ,அருகில் வர..வர.. அவள் உள்ளாடை எதுவுமே அணியவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது . நல்லவேளை நான் இம்முறை பேன்ட் அணிந்திருந்தேன் . அதுவே இப்போது நல்ல புடைப்பிர்க்கு வந்து விட்டது . அவள் என்னருகில் வந்ததும் . என் தண்டு மேல் வானத்தை நோக்கிவிட்டது . அவளும் அதை லேசாக கவனித்து விட்டால் . சமையல் காரர் எங்களுக்கு தேவையான உணவை எடுத்து விட்டு அவரின் அறைக்கு சென்று விட்டார் . அது ஷிவானியின் உத்தரவாக இருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம் . " வா நந்தா ..." என்று என்னை அழைத்தவாறே டைனிங் டேபிளுக்கு சென்றால் . அவள் முன்னே சென்றதால் எனக்கு அவளின் உள்ளாடை இல்லாத பின்புறங்களை ரசிக்கும் பாகியம் கிடைத்தது . இப்படி ஒரு சூத்தை எந்த ஆண்மகன் பார்த்தாலும் உடனே போய் ஒரு தடவையாவது அமுத்தி பார்த்து விடுவான் . அதும் அவள் நடக்கும் பொது மேலும்..கீழும் ஆடும் ஆட்டம் இருக்கிறதே .. அப்பப்பா... என் குஞ்சின் நரம்புகள் மேலும்..மேலும்.. புடைத்து வெடித்தே விடும் போல இருந்தது என் தண்டை ஒரு முறை நீவி விட்டேன் . என் பேன்ட் பாக்கெட்டில் மொபைல் வைபரெட் ஆகியது , எடுத்து பார்த்தேன் ' ஓன் மெச்செஜ் ரேசீவ்ட் from யாமினி ' ஓபன் செய்தேன் ' நந்தா.. நான் ஒன்னு கேட்பேன் உன் பதில் உண்மையா இருக்கணும் . கேட்கவா ? ' என்று இருந்தது . நான் படித்து கொண்டு இருக்கும் போதே ஷிவானி அழைத்தால் . " என்ன நந்தா போனையே பார்த்திட்டு இருக்க ...?" " ஒன்னும் இல்லைங்க காலைலக்கி அலாரம் வச்சேன் " என்று சொல்லிக்கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்தேன் . மனசெல்லாம் யாமினி என்ன கேட்பாளோ என்பதிலேயே இருந்தது . இந்த யோசனையில் என் தண்டு தொங்கி விட்டது . இவ்வளவு அருகில் என் வெள்ளை நிற தேவதை அரை நிர்வாணமாக இருந்தும் என்னுள் இருந்த காதல் அனைத்தையும் மறக்க வைத்தது . நானும் , ஷிவானியும் எதிர்.. எதிராக தான் உட்கார்ந்திருந்தோம் . உணவுகளை நாங்களே பரிமாறிக்கொண்டு சாப்பிட்டோம் . மீண்டும் என் பேண்டில் வைப்ரேசன் . என் போனை எடுப்பதற்காக காலை முனால் நீட்டினேன் . ஆனால் என் கால்கள் அவளின் கால்கள் மேல் உரசி விட்டது . விருட்டென்று கால்களை விளக்கி கொண்டேன் . ஆனால் ஷிவானி எதுவுமே நடக்காதது போல சாப்பிட்டு கொண்டு இருந்தால் . ஆனால் அவள் நான்தான் அவளை காலை சீண்டி விட்டேன் என்று நினைத்து கொண்டால் . சில நிமிடங்களில் என் கால்கள் மீது எதுவோ உரசியது . நான் பேண்டில் சிந்திய உணவை தட்டி விடுவது போல கீழே பார்த்தேன் . என் காலருகே அவள் கால்கள் தான் இருந்தது . நான் ஒன்றும் தவறாக நினைக்க வில்லை . என் போலவே யதேச்சையாக பட்டிருக்கும் என்று நினைத்து விட்டு விட்டேன் . சில நிமிடங்களில் மீண்டும் என் கால்களை உரசினால் நான் கால்களை சற்று மடக்கி கொண்டேன் . அவள் சரியாக சாப்பிடவில்லை அது போல நடித்து கொண்டு இருந்தால் . என்பது அப்போது எனக்கு புரிந்தது. அவள் இன்னும் ச்சேரை சற்று முன்னே நகர்த்தி கொண்டு என் கால்களை தேடினால் . ஆனால் என்னால் இதற்க்கு மேல் காலை மடக்க முடியாது . பட்டும் படாமலும் தொட்டு கொண்டு இருந்தவள் இம்முறை என் காலின் கட்டை விரலில் இருந்து மேலையும்.. கீழையும் மெலிதாக தேய்த்தால் . நானும் கொஞ்சம்..கொஞ்சமாக உணர்ச்சி வசப்பட்டு கொண்டு இருந்தேன் . அவள் இன்னும் சற்று முன்னேறி காலை என் துடை வரை கொண்டு சென்றால் . இன்னும் அவள் கால் என் தண்டை எட்டுவதற்கு சில செண்டிமீடர்களே இருந்தது . என் காதலை காமம் வென்று கொண்டு இருந்தது . என் தண்டு இந்நேரம் எழுந்திருந்தால் எப்போதோ அவள் கால்களுக்கு பலி ஆகி இருக்கும் . ஆனால் கொஞ்சம்..கொஞ்சமாக அதுவும் நடந்தது . என் உடல் என் மனதுக்கு கட்டுப்பட வில்லை . இத்தனை நடந்து எதுவுமே நடக்காதது போல சாப்பிட்டு கொண்டு இருந்தால் . என் முகத்தையும் பார்க்க வில்லை . அவள் காலின் ஆட்டத்திற்கு நான் முன்னே வந்து என் தண்டை அவளுக்கு எட்டும் படி செய்தேன் . என்ன செய்வது உடலின் பசி உண்மை காதலையும் கொன்றுவிடும் போல . இதற்காகவே காத்திருந்தது போல கால் விரலிலேயே என் தண்டை கவ்வி பிடிக்க முயன்று தோற்றால் . என் உலக்கை அவள் பிடிக்கு அடங்க வில்லை . காலை கொஞ்சம் கீழே இறக்கி என் கொட்டைகலுக்கு வந்தால் . கல் விரலை மடக்கி..மடக்கி நீட்டி . என் கொட்டைகளை, அவளின் கால் விரல்களிலேயே புட் பால் விளையாடினால் . என் விரை பையில் ஏகப்பட்ட விந்து சுரந்து எந்நேரமும் பீச்சி அடிக்கும் நிலையில் இருந்தது . நாமும் எதாவாது விளையாடலாம என்று எண்ணி , என் கால்களையும் நீட்டினேன் அது அவளின் நைட்டிக்குள் புகுந்து ஷிவானியின் வாழை தண்டுகளில் உரசியது . இந்த முறை என் ஒத்துழைப்பும் சேர்ந்து வரவே . ஒரு முறை நிமிர்ந்து என்னை பார்த்தல் . எனக்கு கொஞ்சம் பயமாகி போனது . ஆனால் அவள் முகத்தை சலனமே இல்லாமல் வைத்துகொண்டு , " ஒரு சப்பாத்தி வச்சிகிறையா நந்தா ...?" என்று கேட்டு கொண்டே.., ஒன்றை வைத்து விட்டால் . வேறு எதற்கு...? இன்னும் சற்று நேரத்தை கடத்த தான் . அதே நேரம் என் கால் அவளின் கெண்டை கால்களை தொட்டு விட்டது. நல்ல சாப்ட்டாக இருந்தது முடியே இல்லாமல், வலு..வழுவென்று இருந்தது. திடீரென்று என் பேண்டில் மீண்டும் வைப்ரேசன் . இம்முறை அது மெச்செஜ் இல்லை நீண்ட நேரம் வைபரேசன் ஆகியது . அதை ஷிவானியின் கால்களில் உணர்ந்து விட்டால் . சட்டென்று காலை இழுத்து கொண்டால் . அவள் முகத்தில் எதோ ஏமாற்றமும்.. கோபமும் தெரிந்தது . நானும் என் கால்களை விளக்கி கொண்டேன் . கண்டு பிடித்திருப்பாலோ என்று நினைத்தேன் . சட்டென்று அவள் எழுந்து வாஸ் பேசன் நோக்கி போனால் . எனக்கு கண்டிப்பாக தெரியும் அது யாமினியின் போன் தான். ஷிவானியும் அதை ஓரளவுக்கு கணித்து விட்டால் . என் கண் முன்னே நான் நான் என் வாழ்கையில் நினைத்தே பார்க்க முடியாத அழகு கொட்டி கிடக்கிறது. ஆனால் என் மனமோ யாமினியின் ஒவ்வொரு வாரதைக்ககவும் ஏங்கி தவிக்கிறது. இத்தனைக்கும் ஷிவானியின் அழகுக்கு முன் யாமினி நிற்கவே முடியாது . என்ன செய்ய.. காதல் என்ற ஒற்றை வார்த்தை உங்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும் . எதையும் மறக்க செய்யும் . அவள் பின்னால் சென்று , நானும் கைகளை கழுவி கொண்டு திரும்பி பார்த்த போது. ஷிவானி அவள் ரூமுக்கு போவதற்காக படிகளில் ஏறி கொண்டு இருந்தால் . திரும்பி கூட பார்க்காமல் ..., " நந்தா .. காலையில் பார்க்கலாம் ... வந்திடு... குட் நைட் " என்று சொல்லி விட்டு சென்று விட்டால் . நானும் என் ரூமுக்கு வந்து மொபைலை எடுத்து பார்த்தேன் . ஒரு மெச்செஜ் 'நந்தா ரிப்ளே பண்ணு ' என்று மட்டும் இருந்தது . நான் யாமினிக்கு கால் செய்தேன் . ரிங் போனது . மறுமுனையில் call அட்டென்ட் செய்ய பட்டும் எந்த சத்தமும் கேட்காமல் அமைதியாகவே இருந்தது . கிட்ட தட்ட .. இரண்டு நிமிடங்கள் நான் ஹலோ..ஹலோ.. வென்று கத்தியே என் தொண்டை வறண்டு போனது . கடைசியில் அந்த பெண்மையின் மனதில் கொஞ்சம் இறக்கம் வந்து வாய் முத்தை உதிரத்தால் . " ஹலோ..." " அம்மாடி.... இப்பயாவது இறக்க பட்டியே , இந்நேரம் கத்தி..கத்தியே ஊமையாகி போயிருப்பேன் ... ஆங்.. அப்படியே என்ன என்னென்ன திட்டனுமோ.. எல்லாத்தையும் திட்டி முடிச்சுடு அப்புறம் நான் விளக்கம் தர்றேன் " " ஹ..ஹ.. நான் யார் நந்தா உன்ன திட்ட , முதல்ல ' நான் யார் உனக்கு? ' உன்கிட்ட எனக்கு என்ன உரிமை இருக்கு ? " " என்ன.. யாமினி இப்படி பேசற .. என்ன இருந்தாலும் நாலு நாள் பழக்கம் தான .. என்ன போலவே நீயும் பாசத்துக்காக எங்குறவன்னு நினைச்சிட்டேன் . நீ.. என்னடான்னா உனக்கும் எனக்கும் ஒண்ணுமே இல்லாத மாதிரி பேசற . என்ன போலவே நீயும் இருப்பேன்னு தப்பா நினைச்சுட்டேன் . மன்னிச்சிக்க .." " இது நான் கேட்டதுக்கு பதில் இல்லையே.. முதல்ல சொல்லு 'நான் யார் உனக்கு '? " " நீ... நீ... ம்ம்.. நீ என் ..... என்னோட .... ( வார்த்தைகளை தேடி நாக்கு குழறியது ) வெள்விஷர்.. ஒரு நல்ல பிரண்டு .." " நிச்சியமா சொல்லு அது மட்டும் தானா ..?" என் இதயத்தில் இருந்த காதல் தொண்டை வரை வந்தது . ஆனால் என் மூளை எதையோ எச்சரித்து என் காதலை சின்னா பின்னமாக சிதறடித்தது . ( நன் உடலிலேயே , மூளையின் கட்டுப்பாட்டில் இயங்காத ஒரே உறுப்பு நம் இதயம் தான்). ஆனால் காதலை பொறுத்த வரை இந்த சயின்ஸ் எல்லாம் செல்லவே..செல்லாது . என்று.. உங்களுக்குள் இருக்கும் காதல் உச்சகட்டத்தை அடைந்து , நமது இதயத்தை பிழந்து , கண்களிலும்.. உதடுகளிலும் பொங்கி வழிகிறதோ அன்று தான் மூளையின் அட்வைஸ் எல்லா அர்த்தமற்று மண்ணாகி போகும் . ஆனால் எனக்குள் இப்போது வந்திருக்கும் காதல் என்ற உணர்வு இன்னமும் என் மூளையின் கட்டு பாட்டில் தான் இருக்கிறது . அதனால் தான் என் வார்த்தைகளில் தெளிவு இல்லை , தடுமாறுகிறேன் . " ஆ..அத..அது எனக்கு ....தத் தெரியல .. யாமினி, ஆனா இதுக்கு என்ன பதில்ன்னு உனக்கு கண்டிப்பா தெரியும் " என்று மடக்கினேன் " சரி.. அதவிடு .. என் கிட்ட எல்லாமே சொல்றேன்னு சொல்றன்னு சொன்ன , இப்ப சொல்லு என்ன சொல்ல போற ..?" பேச்சை மாற்றினால் பொண்ணுங்க எப்பயுமே இப்படி தான் எதையுமே மறக்க மாட்டார்கள் . நாம் ஊசி முனையளவு ஒரு வார்த்தை சொல்லி இருந்தாலும் . எத்தனை நாள் ஆனாலும் தக்க சமயத்தில் அதை பிரயோகிப்பார்கள் . ஒரு முறை ஆழ மூச்சை இழுத்து விட்டு கொண்டு , ஷிவானியின் கம்ப்யூட்டர் பழுதானது, அவள் என்னிடம் அன்பாக பேசியது , என் பேமிலி பத்தி கேட்டது , எனக்கு ஆபீஸ் வைத்து கொடுப்பதாக சொன்னது , என்று ( இந்த முறை உஷாராக ) சில ரொமாண்டிக்கான நிகழ்வுகளையும் , வார்த்தைகளையும் தவிர்த்து எல்லாவற்றையும் சொல்லி விட்டேன் . எல்லாத்தையும் சொல்ல நான் என்ன லூசா .. ஒரு மாட்டுக்கு ஒரு சூடு . எனக்கு உண்மையை பேசி கடற்கரையில் கிடைத்த ஒரு அனுபவமே போதும். " ......................... ................................... ............................... இப்ப சொல்லு யாமினி வேலைக்கு சேர்ந்த சில நாள்லயே யார் இந்த மாதிரி ஹெல்ப் பண்ணுவாங்க . அதனால தான் அவங்க கூட இருந்தப்ப உன் கிட்ட பேச முடியாம போச்சு . இதுல என் மேல தப்பிருக்கா ..?" " அப்பன்னா.. மேடம் உன்ன நல்ல பார்துக்கராங்கன்னு சொல்லு ..." என்றால் இரட்டை அர்த்தத்துடன் " உண்மைதான் நீ சொன்ன அர்த்தத்தில் இல்ல .." என்றேன் சற்று குரலை உயர்த்தி "சரி.. அத விடு .. இப்ப சண்ட போன்ற அளவுக்கு நமக்குள்ள ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல . நாம தான் அத பெருட்சா எடுத்திட்டோம் . அத விடு நீ சப்ப்டியா நந்தா ..? வேலையெல்லாம் எப்படி போகுது ..?" " ம்ம்..ம்ம்.. மெஷ்ள சாப்டேன் . இப்ப தான் வேலை கொஞ்சம்..கொஞ்சமாக புரியுது . எனக்கு ஆர்வம் இருக்கு சீக்ரம் கத்துக்குவேன் . சீனியர் சர்வீஸ் எஞ்சினியர்க்கு (SSE ) கூட என்ன பாராட்டினார் . உன் வேலை எல்லாம்

எப்படி போகுது ஒன்னும் பிரச்சனை இல்லையே ..?" " ம்ம்,.. நல்ல போகுது என்ன போன்லயே பொழப்பு ஊட்ட வேண்டியதா இருக்கு . இங்க எல்லாரும் ஹெல்ப் பண்றாங்க . எங்க என்ன தவிர 15 பேர் வேலை பார்க்குறாங்க . அதுல பூரணி, சுடர்க்கொடி ன்னு ரெண்டு பொண்ணுங்க நல்ல பழகுறாங்க . அப்புறம் என் டீம் ஹெட் ஜோன்ஸ் , ரொம்ப ஸ்மார்ட்டா இருப்பார் , ரொம்ப நல்லவர் . அவர்தான் எனக்கு பொறுமையா எல்லாத்தையும் சொல்லி கொடுக்கிறார் ............................... ........ ..............." என்று ஆரம்பித்து கொஞ்ச நேரம் ஜோன்ஸ் புராணமே பாட ஆரம்பித்தால் . எனக்கு அந்த ஆள் மீது கடுப்பாக இருந்தது . ஆனால் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தேன் . " எங்க ஆபீஸ் ள்ள கூட இப்படிதான் சந்தியான்னு ஒரு பொன்னும் , என்ன போலவே ரகுன்னு ஒரு அசிச்ட்டேன்ட்டும் , அப்புறம் எங்க SSE சேதுராமன் , மற்றும் MD ஷிவானி மேடம் எல்லாரும் நல்லா பழகுறாங்க . அதுல சந்தியா ரொம்ப மைதியான பொண்ணு ,அதிர்ந்து கூட பேச மாட்டாள் . கலர் கொஞ்சம் கம்மின்னாலும் ரொம்ப காலியான முகம் . எங்க மேடம் பத்தி சொல்லவே வேண்டாம் .. நீ ஒரு நாள் அவங்கள நேர்ல பார்க்கணும்... ............................... .................... .........................." என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே " நந்தா எனக்கு கொஞ்சம் தல வலிக்கற மாதிரி இருக்கு காலில்லா பேசலாமா ப்ளீஸ் ..." பெண்கள் எந்த ஆணை பற்றி நம்மிடம் மொக்கை போட்டாலும் நாம அமைதியாக கேட்கணும் . அதே மொக்கைய திருப்பி போட்ட அவ்ளோ தான் உடனே இடத்த காலி பண்ணிடுவாங்க . " என்ன யாமினி...... ரொம்ப நாள் கழிச்சு பெசரோம்ம்... சர்... பரவால்ல ..ஓகே... காலில்லா பேசலாம் .. ஆனா நீ போன் பண்ணா அட்டென் பண்ணுவ இல்ல ..?" " ஹ..ஹ.. ஹேய்... போடா ... (என்று சொல்லி நாக்கை கடித்து கொண்டால் ) அய்யய்யோ .... சாரி பா.. தெரியாம சொல்லிட்டேன் . " " ஹ..ஹ.. நீ டா போட்டாலும் நல்ல தான் இருக்கு . நானும்.... உன்ன ............." என்று இழுத்தேன் " ஹேய்.. உத படுவ பொருக்கி ... " " உதைங்க .. அக்கா.. " " டேய்................ ( நர.. நறவென்று பற்களை கடித்து ) அதுக்கு நீ டீ.. போட்டே கூப்பிடு "" சரி டீ .... நான் ஒன்னு கேட்பேன் நீ மாட்டேன்னு சொல்ல கூடாது ..சரியா .." " மாட்டேன் " " மாட்டீன்னு சொல்ல கூடாதுன்னு சொன்னேன் .........." " டேய்... லூசு .. முண்டம் .. சொல்ல மாட்டேன்னு சொன்னேன் " " வர்ற சனி கிழமை படத்துக்கு போகலாமா .. யாமினி.. நான் எங்க SSE கிட்ட சொல்லி வண்டி கூட வாங்கிட்டு வர்றேன் ... ப்ளீஸ்....?" "............................................." " யாமினி......................" "..................................................." " ஹேய் ...யாமினி இருக்கியாடீ ......" " டேய்... கொஞ்சம் யோசிக்க விட்றா... சனிகிழமை ... ஓகே.. பிரஸ்ட் ஷோ வேண்ணா போகலாம் " " ஓகே... கடைசியில் கவுத்திடாத ... சரியா.." " கண்டிப்பா வர்றேன் " " ஆமா தலை வலின்னு சொன்ன .... இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்க ... உனக்கு திடீர்ன்னு தலைவலி எப்படி வந்துச்சுன்னு எனக்கு தெரியும் . எப்படி போச்சுன்னும் தெரியும் " " தெரியுதுல்ல அப்புறம் ஏன் அப்படி பேசுற .. உங்க ஆபீஸ் ள்ள மட்டும் தான் உலக ஆழகிங்க இருக்காங்களா ...? அத நாலா தான் தலை வலின்னு சொன்னேன் " நானும் அவளை குத்தி காட்டி இருக்கலாம் . அவள் ஜோன்ஸ் பற்றி ஒரு பக்கத்திற்கு லெக்சர் அடித்ததற்கு . ஆனால் இப்படியே பேசி கொண்டே போனால் . நான் போட்ட ப்ரோக்ராம் எல்லா சர்வ நாசம் ஆகி விடும் , அதனால் விட்டு கொடுத்தேன் . " ஹேய் ... நான் சாதாரணமா தான் சொன்னேன் ...." " இது தான் லாஸ்ட் இனி என் கிட்ட பேசும் பொது . வேற எந்த பொண்ண பத்தியும் பேச கூடாது ஓகே வா.." ( பாருங்க பாஸ் இவளுகளுக்கேல்லாம் ஒரு சட்டம்... நமக்கொரு சட்டம் ...) " ஓகே.. யாமினி..... அப்புறம்.......?" " என்ன அப்புறம்..வேற ன்னு விடிய..விடிய மொக்க போட்டுட்டே இருக்கனுமா .. பி படுத்து தூங்கு ... காலைள்ள பேசலாம் குட் நைட் " " குட் நைட் " என் மனது நிறைய சந்தோசம் நிறைந்திருந்தது . யாமினியுடன் ஒரு சினிமா .. 3 மணி நேரம் தனியாக அவளுடன்.. சந்தோஷமாக தலையணையை கட்டி கொண்டேன் . திடீரென்று ஷிவானியின் நினைவு வர காலையில் என்னிடம் எப்படி நடந்து கொள்வாளோ என்று பயமாகவும் இருந்தது . இப்படி நினைத்து கொண்டே உறங்கி போனேன் . இரவின் கருப்பு உச்சத்திற்கு போய் கொண்டு இருந்தது . அடுத்த நாள் காலை . காலை கடன்களை முடித்து கொண்டு . மணி 8 .30 இருக்கும் மெஸ்ஸில் போய் காலை உணவை முடித்து ஷிவானியை பார்க்க போகலாம் என்று வீட்டிற்கு வந்தேன் . அங்கு ஷிவானி ஹாலில் அமர்ந்து ஒரு கையில் ஹிந்து பேப்பர் மறு கையில் காபி கோப்பையுடன் இருந்தால் . இரவு அணிந்திருந்த அதே உடை தான் ஆனால் ஒரு மாற்றம் அவள் உடலின் உள்ளுறுப்புகள் ஒன்னும் வெளியே தெரியவில்லை . எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது இரவு இவள் எதோ பெரிய எண்ணத்துடன் என்னை அழைத்திருக்கிறாள் . ஆனால் யாமினின் போன் தான் என்னை காப்பாற்றி விட்டது . நான் அவள் அருகில் சென்று .. " மேடம்...." என்று குரல் கொடுத்தேன் அவள் பேப்பரை சற்று தாழ்த்தி . என்னை கொஞ்சம் கூர்ந்து பார்த்தல் . அதில் காதலும் இல்லை..காமமும் இல்லை.. ' நைட் நீ தப்பிச்சிட்ட இல்ல ' என்பது போல தான் இருந்தது . " வா.. நந்தா .. உட்காரு.." என்று சோபாவை காட்டினால் " மேடம்.. CPU வை கீழ எடுத்து வந்து வச்சிடவா ?" " கொஞ்சம் வெயிட் பண்ணு நான் குளிச்சிட்டு வந்திடறேன் , அப்புறம் அத எடுத்திட்டு ஒன்னாவே போய்டலாம்.., ஆங் நீ சாப்டியா " " ம்ம்.. ஆச்சுங்க இப்பதான் " " சரி வெயிட் பண்ணு வந்திடறேன் " என்று பேப்பரை மடக்கி வைத்து விட்டு , மேலே சென்றால் . அவள் படிகளில் ஏறும் போது... நான் எவ்வளவு சொல்லியும் என் கண்கள் ஷிவானியின் குலுங்கும் குண்டி கலசங்கலேயே விழுங்கியது . சற்று நேரம் கழித்து மேலிருந்து குரல் கொடுத்தால் . " நந்தா மேல வா..." அதுக்குள்ள ரெடி ஆகிட்டாலா... இல்ல புதுசா ஏதாவது சில்மிஷம் செய் கூபிட்றால .. எது வாகினும் கை, கால்களை அடக்கி வைக்கணும் . என்று நினைத்து கொண்டே மேலே சென்றேன் . " மேடம்..."" ம்ம்... நீ இங்கயே உட்கார்ந்திரு நான் வந்திடறேன் " ன்னு சொல்லிட்டு பாத் ரூமுக்குள் போய் விட்டால் . சிறிது நேரம்சென்று பாத் ரூம் கதவு திறந்தது . அவள் வெள்ளை நிற டவல் ஒன்றை மார்பை மறைத்து கட்டி கொண்டு வெளியே வந்தால் . அதை கொஞ்சம் லூசாக தான் கட்டி இருந்தால் . எனக்கு அது எந்நேரம் அவிழ்ந்து விடுமோ என்று கவலையாக இருந்தது . ஆனால் அதுவே என் தம்பிக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது . சொர்க்க .. நரக வேதனை தான் . செக்க ..செவேல் என்றிருந்த அவளின் உடலில் அங்கங்கு பனி துளிகளாய் நீர் திவலைகள் . என் புத்தியில் வைரஸ் பாய துடங்கியது . மனது யாமினி...யாமினி... பலமாக சத்தம் போட்டு ஓய்ந்து போனது . ஷிவானி டிரெஸ்ஸிங் டேபிள் அமர்ந்து ஹெயர் டிரையரில் தலையை உலர்த்தி கொண்டு இருந்தால் . கரிய நீண்ட கூந்தலெல்லாம் கிடையாது ,சற்று குட்டையான செந்த்நிற முடி . ஒரு வழியாக முடியை காய வைத்து விட்டு , சீப்பு எடுத்து நாலே.. நாலு .. இழுப்பு தான் ,அப்படியே கலையாமல் பிடித்து கொண்டு ஹேர் பேண்டுக்குள் நுழைக்க போனால் அது ஸ்லிப்பாகி டிரெஸ்ஸிங் டேபிளின் அடியில் புகுந்து கொண்டது . அதை எடுப்பதற்காக சேரை பின்னுக்கு தள்ளி விட்டு குனிந்து பார்த்தல் ( எல்லாம் ஏற்கனவே போட்டு வைத்த திட்டம் தான் ) குனிந்தால் தானே குண்டி தெரியும் . அவள் குனிந்த உடன் வெள்ளை வெளேரென்ற புட்டங்கள் இரண்டும் நன்றாக தெரிந்தது , நல்ல வேலை கால்களை கொஞ்சம் தான் அகட்டி வைக்க முடிந்தது ( டவல் கட்டி இருந்ததால் ) நன்றாக அகட்டி இருந்தால் அவள் பெண்மையின் மொத்த தரிசனமும் கிடைத்திருக்கும் . அவள் பெண்ணுறுப்பில் கால்வாசி தான் தெரிந்தது , ஷேவ் செய்து ஒரு வாரம் தான் இருக்கும் பூனை முடிகளின் இடையில் ரோஸ் நிற முந்திரி நீர் முத்துக்களுடன் முட்டிக்கொண்டிருந்தது . என் நிலை சொல்லவே வேண்டாம் .. என் தம்பி தீராத காம பசியில் பருத்து ... பெருத்து இருந்தது . ஒவ்வொரு காலையும் மாற்றி..மாற்றி.. ஒன்றன் மேல்.. ஒன்றாக போட்டு என் தம்பியை அடக்கி கொண்டு இருந்தேன் . பொறுமை இழந்து எழுந்தேன் . " ம்ம்..ம்மே ....மேடம்......................" அழைத்தேன் அவள் என்ன என்பது போல இருந்த நிலையிலேயே, தலையை மட்டும் திருப்பி பார்த்தல் . " என்ன தேடரிங்க ....?" " பேண்ட் கீழ விழுந்துடுச்சி ..." " நான் வேண்ணா ஹெல்ப் பண்ணட்டுமா ..." " ப்ளீஸ்....." என்று எழுந்து நின்று கொண்டால் நான் குனிந்து கொண்டு தேடினேன் . சின்ன இடம் தான் இங்கு தான் விழுந்தது. நான் பார்த்தேன் . கண்டிப்பாக அது டேபிளுக்கு அடியில் இல்லை . கொஞ்சம் தள்ளி பார்க்கலாமென்று தலையை சற்று நகர்த்தினேன் . அவள் எனக்கு அருகிலேயே நின்று கொண்டு இருந்ததால் , அவளது தொடையிலேயே என்கன்னம் மெத்தென்று இடித்தது . கொஞ்ச நேரத்திற்கு முன் தான் குளித்து விட்டு வந்திருந்தாள் ஆனாலும் அவளுடைய தொடைகள் சூடாக இருந்தது . தள்ளி நிற்க சொல்லலாம் என்று அண்ணாந்து பார்த்தேன் . அவள் என்னவோ ஒண்ணுமே நடக்காதது போல, எதோ ஒரு க்ரீமை முகத்தில் பூசி கொண்டு இருந்தால் . அவள் டேபிளில் எதையோ எடுப்பது போல, இன்னும் என் முகத்திற்கு நேரே நெருங்கி வந்து நின்று கொண்டால் . சரியாக சொன்னால் அவள் என் பின்னால் இருந்தால் , என் முகம் அவள் கால்களின் பக்க வாட்டில். மிக..மிக.. நெருக்கமாக இருந்தது . அவள் பெண்மையில் இருந்து ஒருவித வாசனை என் மூக்கை தழுவியது , இன்னும் முகர்ந்து பார்த்தல் மூர்ச்சையாகி போவேன் . இன்னும் தேடுவது போலவே நடித்து..., அவள் கால்களின் நடுவினில் பால்நிலா தரிசனம் கிடைக்குமா என்று பார்த்தேன் -இல்லை. கொஞ்சம் வெளிச்சம் போதவில்லை . டார்ச் அடித்தால் நன்றாக தெரியும் . " நந்தா.... இன்னுமா தேடிட்டு இருக்க ..?" " ஆமா..மேடம் ... இல்ல .. ஆங்.. இல்ல மேடம்... " " ஹேய்.. என்ன உளர்ற ... கிடைச்சுதா இல்லையா ..?" " இல்லைங்க ... கிடைக்கல..." " சரி...விடு நான் அப்பயே வேற மாத்திட்டேன் " என்றால் நாணத் தேடுவதற்குள் , மேக்கப்பையே முடித்திருந்தால் . எழுந்து நின்று பார்த்தேன் டேபிள் மேல் ஏகப்பட்ட பேண்ட் , ஏகப்பட்ட நிறத்தில் இருந்தது. இத்தனையும் வைத்து கொண்டா என்னை தேட சொன்னால் . எனக்கு அப்பொழுதே கேட்க வேண்டும் போல இருந்தது . என்ன செய்வது சம்பளம் கொடுக்கும் எஜமானியாயிற்றே, அதனால் மூடிக்கொண்டு வந்து அமர்ந்தேன் . அவள் ஒரு முறை திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தால் . அதில் நூறு அர்த்தங்கள் புதைந்து கிடந்தது . அந்த புன்னகையை நேரில் பார்த்தவனுக்கு மட்டுமே தெரியும் . எனக்கு இன்னொரு விசயமும் ஆவலாகத்தான் இருந்தது . என்னை நேரில் வைத்துகொண்டு எப்படி டிரஸ் மாற்றுவாள்? . சற்று நேரம் பொறுத்து இருந்தேன் . இப்போது அவள் மொத்த மேக்கப்பையும் முடித்து விட்டால் . அடுத்து டவலை தான் அவிழ்க்க வேண்டும். முடிச்சை அவிழ்த்தே விட்டால் .நான் கண்களை இருக்க மூடி கீழே குனிந்து கொண்டேன் . என் உடலில் ஏகப்பட்ட உஷ்ணம் ஏறிக்கொண்டி இருந்தது . என் உதடு சத்தமில்லாமல் யாமினி...யாமினி... என்று, கந்த சஷ்டி கவசம் போல முனகி கொண்டே இருந்தது . என் தம்பி நீ என்னத்தையோ சொல்லுன்னு விடைத்து கொண்டான். என் தண்டு எந்தநேரமும் பேன்ட் கிளி பட்டு சீறிபாய தயார் நிலையில் தான் இருந்தது நான் எந்த நொடியும் உணர்ச்சிவச பட கூடும் . ஷிவானியை இருக்க தலுவகூடும் . அதனால் யாமினயின் குழந்தை சிரிப்பை மனதில் நினைத்து பார்த்தேன் . காம பசி மறந்தேன் . என்னிலை உணர்ந்தேன் . இருந்தும் என் தண்டு மட்டும் எத்தன கட்டுப்பாட்டிலும் இல்லை இஷ்ட்டத்துக்கு ஆட்டம் போடுது .சிறிது நேரம் கழித்து ஷிவானி என் தோழை தொட்டால். " நந்தா .... என்ன தூங்கிட்டியா ..? போகலாமா ...?" "................................................................." வாய் பிளந்து பார்த்தேன் உடை மாற்றி இருந்தால் . நான் பார்த்த நாட்களிலேயே இப்போது தான் சேலை காட்டியிருந்தால். செர்ரி கலரில் சாரியும் , அதே நிறத்தில் பிளவ்ஸ் . தலை வாரி நேர் வகிடு எடுத்து பின்னியிருந்தாள் . அதில் ஒரு முலம் மல்லிகை ஊசலாடியது . பார்க்கவே கையடுத்து கும்பிடலாம் போல தான் இருந்தால். சில நொடிகள் என்னை மறந்து பார்த்து கொண்டு இருந்தேன் . " நந்தா.... ரொம்ப நேரமா என்னையே பார்த்திட்டு இருக்க , கண்ணு வலிக்க போகுது ..." என்று என் தோள்களை உலுக்கினாள் . " சாரி மேடம்... முதல் முறையா உங்கள சாரில பார்கிறேனா அதான்........ நீ..நீங்க.........நிஜமா கொள்ளை அழகுதான். மன்னிச்சுக்குங்க இத என்னால சொல்லாம இருக்க முடியல " சொன்னவுடன் கன்னங்கள் சற்றே சிவந்து வெட்கபடுவது தெரிந்தது . (வெட்கமும் முதல் முறைதான் .) " நாலு வர்ஷத்துக்கப்புரம் இப்ப தான் கட்டுறேன் , தேங்க்ஸ் பார் யுவர் கமென்ட். மற்றபடி மன்னிப்பெல்லாம் கொஞ்சம் ஓவர் . அந்த அளவுக்கு ஒன்னும் நீ பேசிடல " " நீங்க கீழ போங்க மேடம் .. நான் CPU வை கீழ கொண்டு வந்திடறேன் " நான் எழுந்து நின்றால் என் பேண்டின் புடைப்பு அவள் பார்த்திடுவாள் என்று முன்னெச்சரிக்கை . அவள் நக்கலாக தலையாட்டி , என் புடைப்பை கண்களாலேயே ஜாடை காட்டிவிட்டு ,சிறு புன்னகையுடன் நகர்ந்தால் . அவள் சென்ற சில நிமிடங்களில் நானும் CPU வை தூக்கி கொண்டு கீழே சென்றேன் . என்னை சாப்பிட சொன்னால் .நான் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டதாக சொல்லி மறுத்து விட்டேன் . பிறகு அவள் காலை உணவை முடித்து கொண்டு , இருவரும் காரில் ஏறி ஆபீஸ் அடைந்தோம் . அன்று வழக்கம் போல காலை நேரம் கொஞ்சம் பிசியாக போனது . என் வேலையில் முனைப்பாக இருந்ததால் யாருடைய நினைவும் என்னை பாதிக்க வில்லை . அன்று மதியத்திற்குள் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த எல்லா வேலைகளையும் முடித்து கொஞ்சம் ரிலாக்சாக இருந்தேன் . அப்போது தான் யாமினியின் நினைவு வந்தது . நான் சேது ராம் சாரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்து , யாமினியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் . " ஹேய்... நந்தா........ சொன்ன மாதிரியே போன் பண்ணிட்டியே ...! " " என்ன நக்கலா...?" " ஹேய்... இல்லப்பா.. பிசியா இருப்பியேன்னு தான் சொன்னேன் " " என்ன பண்ற .. வேலை ஏதும் இருக்கா ...? இல்ல கொஞ்ச நேரம் பேசலாமா ..?" " வேலை இருக்கு ... ஆனா பரவால்ல பேசலாம் " " ம்ம்... என்ன டிரஸ் போட்டு இருக்க ...?" " நான் ........... ஒன் செகண்ட் .. நீயே கண்டு பிடி பார்க்கலாம் ..." " வெள்ள வேட்டி .. வெள்ளை சட்டை ..." " போட்டாங்க... .............. ..................... " என்னவோ முனு முனுதாள் " ஹேய்... கூல் டீ................ கேட்ட வார்த்தைல திட்டுறையா" " எண்ண டா ..பழிக்கு பழியா,,, டீ போட்ற.. " " நோ.. நோ.. அப்டில்லாம் இல்ல பா.." சரணடைந்தேன் " சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு " " ம்ம்... ஜீன்ஸ்... அண்ட் டாப்ஸ் ..." " சரி கலர் சொல்லு ..?" " லைட் ப்ளூ ஜீன்ஸ் , வைட் கலர் டாப்ஸ் , அப்புறம் ப்ளாக் கலர் ............. பிளாக் கலர் .... " என்று இழுத்தேன் " டேய்....டேய்... மூடு..., என்ன ஓவரா போற..." " ஹேய்.. என்னத்துக்கு டீ இப்ப திட்ற....?" " ம்ம்.. ஏன்.. பாபாவுக்கு ஒன்னும் தெரியாதா..." " நான் பிளாக் கலர் ஷால் ன்னு சொல்ல வந்தேன் ... நீ ஏன் தப்ப நினைக்கிற..." " டேய்.. அழுக்கா ... உன் கண்ண பார்க்காட்டாலும் , உன்னை எனக்கு தெரியும் . எது எப்படியோ... நீ சொன்னது எல்லாம் தப்பு ." " தப்புன்னு தெரியுதுல்ல அப்புறம் எதுக்குடி என்ன கலர்... என்ன கலர் ன்னு கேட்ட .." " சும்மா எது வரைக்கும் போறேன்னு தெரிஞ்சுக்க தான் .. யப்பா கொஞ்சம் விட்ட போன்லயே ......................" என்று இழுத்தால் " சொல்லு.. சொல்லு... போன்லயே.....?" ஆர்வமாக கேட்பது போல நடித்தேன் " ம்ம்ம்.. போன்லயே புள்ள கொடுத்துரவ ன்னு சொல்ல வந்தேன் " " இன்னும் நம்ம விஞ்ஜானம் அந்தளவுக்கு வளரலையே யாமினி...." பொய் சோகத்துடன் " நடிக்காதடா... " " ஹேய்.. நீ என்ன டிரஸ் ன்னு சொல்லவே இல்லையே ..?" " ம்ம்.. சேலை .. போதுமா,.." " நிஜம்மாவா ..." " ஆமாம் " " கலர் ...?" " செர்ரி கலர் சாரி , செம் கலர் பிளவ்ஸ் " ஒரு நொடி எனக்கு தலை சுற்றியது " யாமினி நான் இப்பவே உன்ன பார்க்கணும் "" ஹேய்.. நீ என்ன டிரஸ் ன்னு சொல்லவே இல்லையே ..?" " ம்ம்.. சேலை .. போதுமா,.." " நிஜம்மாவா ..." " ஆமாம் " " கலர் ...?" " செர்ரி கலர் சாரி , செம் கலர் பிளவ்ஸ் " ஒரு நொடி எனக்கு தலை சுற்றியது " யாமினி நான் இப்பவே உன்ன பார்க்கணும் " " எதுக்கு ........?" " தெரியல ... ஆனா பார்க்கணும் ...."

" இப்ப எப்படி முடியும் நந்தா ...?" " ப்ளீஸ் ... யாமினி மாட்டேன்னு சொல்லாத .." " ஹும்ம்.. நீ வர்றியா இங்க...?" " உடனே வர்றேன் .." " ஒரு செகண்ட் ......." " என்ன...?" " என்னடா ஆச்சி உனக்கு ...?" " வந்து சொல்றேன் . இப்ப வைக்கிறேன் ..." நான் ஆபீஸ் சென்று சேது ராம் சாரிடம் ஒரு மணி நேரம் பர்மிசன் வாங்கி கொண்டு , ஷிவானி கேட்டால் ஏதாவது சொல்லி சமாளிக்குமாறு சொல்லிவிட்டு , யாமினியின் ஆபீஸ் க்கு பஸ் பிடித்தேன் . பஸ் ஸ்டாப்பில் இறங்கி யாமினிக்கு தொடர்பு கொண்டு வழி கேட்டறிந்து அங்கு சென்றேன் . ரிசப்சனில் இருந்த ஒரு பெண் என்னிடம், " ஹொவ் மே ஐ ஹெல்ப் யு ..." " ஐ..ஐ.. sorry ( ஆங்கிலம்ன்னாலே நமக்கு அலர்ஜி தான்) நான் மிஸ் யாமினியை பார்க்கணும் " " கொஞ்சம் வெயிட் பண்ணுங்க " என்று சொல்லி விட்டு , இண்டர்காமில் யாமினியை அழைத்தால் . இந்த பொண்ணு கூட யாமினியை விட அழகு தான் , ஆனால் நான் மட்டும் ஏன் யாமினியின் பின்னால் ஓடுகிறேன் அவளிடம் அப்படி என்ன தான் இருக்கிறது ..? விடை தெரியாத கேள்விகள் மனதை அரித்தது . எதிரில் இருந்த கண்ணாடி கதவு வழியாக யாமினி வந்து கொண்டு இருந்தால் . நான் எழுந்து நின்றேன் . ஷிவானியும் இன்று ரொம்ப அழகாகத்தான் இருந்தால் ஆனால் அந்த அழகில் என் உடல் மாட்டும் தான் ஈர்க்கப்பட்டது . யாமினியும் இந்த சேலையில் அழகாக இருந்தால் ஆனால் இவள் என் மனதையும் சேர்ந்து ஈர்த்தல் . யாமினி இந்த உடையில் கவர்ச்சியாகத்தான் இருந்தால் ஆனால் அது கண்ணை உறுத்தாத கவர்ச்சி . தொப்புள் சுழி தெரியாமல் சேலை கட்டி இருந்தால் . இன்று தான் இவள் இடுப்பை பார்கிறேன் . ஆமாம்... இது கொஞ்சம் அபாயகரமான வளைவுகள் தான் . வளைவுகளில் இருந்த ஒற்றை மடிப்பு என் மனதை பிசைந்தது . இடுப்புக்கு கீழே நேர்த்தியான கொசுவங்கள் வைத்து ,சேலையை கொஞ்சம் இறுக்கமாக கட்டி இருந்தால் அது அவளின் புட்டங்களின் அளவை மேலும் தூக்கி காட்டியது. நான் யாமினியை எப்படி கற்பனை செய்து இங்கு வந்தேனோ , அதில் ஒரு குறையும் வைக்காமல் அப்படியே இருந்தால் . " வா .. நந்தா..." என்று என்னை அழைத்து கொண்டே ஆபீஸ் க்கு வெளியே வந்தோம் . . " பக்கத்துல ஒரு காப்பி ஷாப் இருக்கு அங்க போய் பேசலாமா ..?" " ம் .. ....." அவள் முன்னே செல்ல, நான் அவள் அசைவை பின்னால் பார்த்தபடியே பில்லி சூனியம் பிடித்தவன் போல சென்றேன். அவள் கவுண்டரில் இரண்டு காபிகளை வாங்கி கொண்டு வந்தால் . கார்னரில் இருந்த ஒரு டேபிளில் எதிர் எதிரில் அமர்ந்தோம் . " சொல்லு நந்தா .. என்ன விஷயம்... ஏன் இவ்ளோ அவசரமா பார்க்கணும் ...?" சொல்லி விட்டு என் கண்களையே கூர்ந்து பார்த்தல் . " ஹே.. நீ.. நீ.. என் கண்ண பார்க்காம பேசு ..." " ஹ..ஹ.. நீ வேணுன்னா என் கண்ண பார்த்து பேசு . நான் என்ன வேண்டாம்ன்னா சொல்றேன் " அதுக்கு தைரியம் இருந்தா .. நான் ஏன் உன்ன கிட்ட சொல்றேன் என்று நினைத்து கொண்டு " ஆக்.... அது வேண்டாம் ... " மீண்டும் என்னை கூர்ந்து பார்த்தல் . அது எனக்கு என்னவோ போல இருந்தது . " ப்ளீஸ் ... யாமினி அப்படி பார்க்காத ... அப்புறம் நான் சொல்ல வந்ததையே மறந்துடுவேன் " " சரி.. பார்கல சொல்லு, எதுக்கு வந்த ? " " சொன்ன திட்ட கூடாது..., சிரிக்க கூடாது ..." " சரி சொல்லு " " நீ இன்னைக்கு சேலை கட்டி இருக்கேன்னு சொன்னியா ... அதான் எப்படி இருக்கேன்னு பார்க்க வந்தேன் ..." என்ன சொல்வாளோ என்று பயமாக அவளை பார்த்தேன் " ஹும்.. அவ்ளோ தானா ... ? " "ம்..............." " சரி ... எனக்கு சாரி எப்படி இருக்கு .....?" " நிஜமா சொல்லட்டுமா ..." " ம்.............." " நச்சுன்னு இருக்கு " என்றேன் கண்களை விரித்து , ஆள் காட்டி விரலையும் கட்டை விரலையும் வட்டமாக்கி . நான் சொன்னவுடன் தலையை கவிழ்த்து கொண்டால் . நான் டேபிளுக்கு அடியில் குனித்து பார்த்தேன் . " டேய்... என்ன டா.... கீழ பார்க்கற ...?" " அது.......... காலால....கோலம் கீது..... போட்ரியானு பார்த்தேன் ..." " டேய்.. சீ... " வெக்கத்தில் முகம் சிவந்தால் " பாரு கன்னம் கூட சிகப்பாயிடுச்சி...." " டேய்.. நீ இப்ப அடி வாங்க போற ..." " ஓகே.... ஓகே.... அப்புறம் ஒரு ரிக்வஸ்ட் ....?" " என்ன ...?" " சனிகிழமை வர்றப்பவும் சாரி கட்டிட்டு வர்றியா ............... ப்ளீஸ் ..." " வர்றேன் .......... ஆனா கிண்டல் பண்ண கூடாது ..." " மாட்டேன் ......" " சரி.............( சற்று இழுத்து ) வந்ததில இருந்து உன் பார்வை , என் இடுப்பிலேயே போகுதே ... !! கண்ண நோண்டிடுவேன் ( விரல்களை என் கண்களுக்கு நேரே கொண்டு வந்து ) இப்படியே பண்ணா ..." நான் அங்கு பார்க்கவே இல்லை என்பது தான் உண்மை . ஆனா இந்த இடத்தில உண்மையை சொல்ல கூடாது . அவளே நான் பார்க்க வேண்டும் என்று தான் சொல்கிறாள் . ( இது தான் பொண்ணுக சைக்காலஜி ) " ஹேய்.... நான் எப்ப பார்த்தேன் ... அப்டீன்னெல்லாம் சொல்ல மாட்டேன் ... செக்சியா இருக்கு அதான் பார்த்தேன் " " ஒன்னும் தெரியாதவனாட்டம் ஊருக்கு வந்த ... இப்ப பாரு .. அய்யாவுக்கு வாய் வாழப்பாடி வரைக்கும் போகுது ..." " நீ கூட அப்படி தான் ரயில்ல பார்த்தப்ப அம்மாஞ்சி மாதிரி இருந்த ... " " சரி விடு... நம்ம சண்டைய சனிகிழம வசிக்கலாம் ,டைம் ஆச்சி கிளம்பலாம் " " ம்ம்.. அப்படி அடங்கு ..." " டேய்.... நீ தனியா மாட்டுடா.... உன்ன கடிச்சி துப்பிட்றேன் " " இப்பயே கடி டீ...." உதட்டை நீட்டினேன் " சேட்ட.... ம்ம்..... நறுக்கிடுவேன் " " ஆத்தாடி .. பொம்பள ரௌடி ..." " ஹ... ஹ... டேய் ... டைம் ஆச்சி டா.... போலாம்டா .. கச்சேரிய சனிகிழம வச்சிக்கலாம் " " சரி... சரி...." யாமினியின் ஆபீஸ் வரை கூடவே சென்று விட்டு . பஸ் பிடித்து என் ஆபீஸ் வந்து சேர்ந்தேன் . பிறகு மீண்டும் கடமையில் மூழ்கி போனேன் . மாலை மணி 4 ஆகி இருந்தது . அன்றைக்கு வந்த சிஸ்டம் ஆர்டர்களை எல்லாம் ரெடி செய்துவிட்டு . ஹாலில் வந்து அமர்ந்தேன் . அப்போது தான் எனக்கு உரைத்தது . எப்போதும், ஒரு நாளைக்கு பாத்து முறை என்னை அழைக்கும் ஷிவானி இன்று ஒரு முறை கூட அழைக்க வில்லை !. சரி சந்தியாவிடம் கேட்கலாம் என்று அவளருகில் சென்றேன் . " சந்தியா... மேடம் என்ன..... காலைள்ள இருந்து கூப்பிடவே இல்லையே ..!! என்னாச்சி..." " நீ மத்தியானம் எங்க போன ...." " ஏன்... சேது ராம் சார் கிட்ட சொல்லிட்டு தான் போனேன் " " மேடம் .. அவங்க ரூம்ல ரொம்ப நேரம் போன்ல்ல யார் கூடயோ சண்ட போட்டுட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வெளிய வந்தப்ப ' நந்தா எங்க...?' ன்னு என் கிட்ட கேட்டாங்க . அதுக்கு சேது ராம் சார் spare வாங்க பக்கத்துல அனுப்பி இருக்கறதா சொன்னார் . சரின்னுட்டு போய்ட்டாங்க . பாவம் .... அவங்க ரொம்ப நேரம்... அழுதிருப்பாங்க போல இருக்கு . கண்ணெல்லாம்.... செவந்து இருந்துச்சு " " சரி ... சந்தியா நான் வெட்டுக்கு போனது கேட்டுக்கறேன் ..." என்று சொல்லிவிட்டு ஆபீஸ் க்கு வெளியே வந்து நின்றேன். 'என்ன நடந்திருக்கும் .... ச்சே... நான் இங்க இருந்திருக்கணும்... . ஷிவானி எதற்காகவோ என்ன தேடி இருக்கிறாள் . நான் இருந்திருந்தால் அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும்' . வீட்டிற்கு சென்று பார்ப்போமா ... ஒரு வேளை.. வீட்டில் இல்லை என்றால் என்ன செய்வது... மனம் பல வாறு சிந்தித்து . ' அட ... மொபைல் இருக்குல்ல ...' ஆனா.. எனக்கு நெம்பர் தெரியாதே..!. இது வரை அவளிடம் மொபைலில் பேசும் அளவுக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை அதனால் நானும் அவளுடைய நெம்பரை தெரிந்து கொள்ள முயற்சிக்க வில்லை . இன்று தான்... அதன் தேவை வந்தது . நான் சந்தியாவிடம் , ஷிவானியின் நெம்பரை பெற்று தொடர்பு கொண்டேன் . நீண்ட நேரம் என்கேஜுடு டோனாகவே வந்தது . வீட்டிற்கு சென்று பார்க்கலாம் இன்று முடிவு செய்து , சேது ராம் சாரிடம் சொல்லி கொண்டு கிளம்பினேன் . ஆனால் ஷிவானியின் அழுகையான முகத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை . என்ன இருந்தாலும் அவளும் சராசரியாக ஆசைகள் உள்ள பெண்தானே . ' ஷிவானியினுடன் நடந்த ரொமாண்டிக்கான விஷயங்கள்- கூட பாதிக்காத என் மனது அவள் அழுகிறாள் என்று சொன்னவுடன்.. ஏன் இப்படி துடிக்கிறது..?' . ' எப்பொழுதும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஒரு பெண், ஆபீஸ் இல் எந்த பிரச்னையும் சாதுர்யமாக எதிர் கொள்பவள் . தைரியத்தில் பத்து ஆண்களுக்கு சமம் . ஆனால் சொந்த வாழ்கையில் அப்படி என்ன கோழைத்தனம் ...?' ' என்ன தான் அவளுக்குள் பிரச்னை என்று கண்டிப்பாக கேட்க வேண்டும் . சிந்தனைகள் என்னை வீடு வரை சேர்த்தது . ஆனால் போர்டிகோவில் அவள் கார் இல்லை . நான் மொபைல் எடுத்து மீண்டும் முயற்சித்து பார்த்தேன் . பயனில்லை, சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்தது. எங்கு போயிருப்பாள் என் மனம் துடித்தது ஷிவானிக்காக. என் மொபைலில் மெச்செஜ் டோன் ஒலித்தது . open செய்து பார்த்தேன் . " டேய்... என்னடா பண்ற ... வேலை முடிஞ்சுதா ...?" from யாமினி " இன்னும் இல்ல .. இன்னைக்கு நைட் புல்லா வேலை இருக்கும் . நிறைய ஆர்டர் இருக்கு . நான் காலைள்ள கால் பண்றேன் " replay செய்தேன் . " ஓகே... டா call me ... morning " from யாமினி என் மனமென்ற குரங்கு இப்போது ஷிவானியையே நினைத்து கவலை பட்டது . அவள் மீது எனக்கு காதல் இல்லை , அவள் வேறு ஒருவனுக்கு உரிமையானவள், நான் மனதாற கூட யாமினியின் இடத்தில் வேறு ஒருவளை வைத்து பார்க்க கூடாது . பல வாறு என் எண்ணங்கள் ஷிவானியை சுற்றி வருவதை தடுத்து நிறுத்த பார்த்தேன் . ஆனால் இந்த சிந்தனைகள் என் மனதில் ஓடி கொண்டு இருக்கும் போதே , நான் ஷிவானியை தேடி வீதிகளில் சுற்றி கொண்டு இருந்தேன் . தெருவோரங்களில் நின்று இருந்த கார்களில் அவளுடைய கார் ஏதாவது இருக்குமா.. என்று கண்கள் வலை வீசி கொண்டு இருந்தது . இந்த தேடல் அர்த்தமற்றது என்று தோன்றினாலும் . என் மனம் அவள் முகம் கண்டு நிம்மதி பெரு மூச்சு விடவே துடித்தது . நேரத்தை கொன்று குவித்தேன் ஆனால் பயனில்லை . மொபைல் எடுத்து ஷிவானியின் எண்ணுக்கு டயல் செய்தேன் . என் காது . மூளைக்கு நல்ல செய்தியை தந்தி அடித்தது . ஆமாம்... இந்த முறை ரிங் போனது . " ஹலோ.. .............." என்று சொல்லும் போதே மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்டது . " ஹல்...... ஹலோ.... மேடம் ... நான் ... நந்தா..." " சொல்லுப்பா... என்ன விஷயம்...." " ஆங்.. அது........... நீங்க மதியம் என்ன தேடிட்டு இருந்திங்கலாம், சந்தியா சொன்னாங்க ..." " ம்ம்.. அது சும்மா தான் .. உன்ன காணோம்ன்னு கேட்டேன் ..." " நீ... sorry நீங்க இப்ப எங்க இருக்கீங்க , நான் வேண்ணா அங்க வரட்டுமா ...?" " எதுக்கு.....?" " நீங்க , மதியம் யார் கூடியோ போன்ல சண்ட போட்டிங்கலாம், அப்புறம் அழுதுட்டே வெளியே போய்டிங்கலாம். அதான்... நீங்க இப்ப தனியா இருக்க கூடாது . please ... எங்க இருக்கிங்கன்னு சொல்லுங்க ...?" " நீ இங்க வந்து மட்டும் என்ன பண்ண போற .... " " ஐயோ .. எதுவோ செய்றேன் சொல்லு ஷிவானி....?" அவசரத்தில் அவள் பெயரை ஒருமையில் உச்சரித்து விட்டு நாக்கை கடித்து கொண்டேன் . " நந்தா ...... நீ... நீ... இப்ப என்ன சொன்ன ...!!?? " வார்த்தைகள் கோபத்தில் வரவில்லை . மாறாக ஆச்சர்யத்தில் வந்தது . " sorry ங்க தெரியாம சொல்லிட்டேன் ....." என்றேன் கொஞ்சம்.., கெஞ்சும் குரலில் " உன் sorry எல்லாம் தேவை இல்ல ... நீ சொன்னத மட்டும் சொல்லு " " அஹ..அது... சொல்லு ஷிவானி ன்னு சொன்னேன் " குரலில் கொஞ்சம் நடுக்கத்துடன் " நான் இப்ப மவுண்ட் ரோடு பக்கத்தில் இருக்கற ***** பப் க்கு வெளியே இருக்கேன் " " அங்கேயே இருங்க நான் உடனே வர்றேன் " என்று அவள் பதிலுக்கு காத்திராமல் போனை கட் பண்ணிவிட்டு . பஸ்ஸை துரத்தி . மவுண்ட் ரோடில் அவள் சொன்ன **** பப் கேட்டறிந்து . அங்கு சென்றேன் . அங்கிருந்த கார் பார்கிங்கில் , ஷிவானியின் காரை தேடினேன் . ஒரு வழியாக காரை கண்டு பிடித்து . ஜன்னல் கண்ணாடியை தட்டினேன் . நிமிடங்கள் ஆகியும் திறக்க வில்லை . கதவின் கைபிடியை இழுத்தேன் . இழுத்த வேகத்தில் அவள் என் மீது விழுந்தால் . ஒரு கையால் அவளை தாங்கி பிடித்து கொண்டு , அப்படியே நேராக சீட்டில் நிமிர்த்தி உட்கார வைத்தேன் . மேடம்,,,, மேடம்... என்று கன்னத்தை தட்டி..தட்டி.. அழைத்தேன் . அவள் எழும் நிலையில் இல்லை . காருக்குள் ஏதாவது தண்ணீர் பாட்டில் இருக்கிறதா என்று எட்டி பார்த்தேன் . ம..ஹும்.. காலியான ஏழெட்டு பீர் கேன்கள் தான் இருந்தது . அவளை அப்படியே அமர்த்திவிட்டு அருகில் இருந்த கடையில் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி வந்து , தண்ணீரை முகத்தில் தெளித்தேன் . ஆனாலும் அசைவில்லை . ' காலையில் நான் பார்த்த தேவதையா இவள்...? ' மாராப்பு லேசாக சரிந்து கலசங்கள் ஜாகேட்டுகுள் திமிறியது . சற்றே கீழிறங்கி பார்த்தல் தொப்புள் சுழியின் ஆழம் என்னை புதை குழியாக இழுத்தது . என் மணம் இவற்றை ரசிக்கும் தருவாயில் இல்லை . அவளின் கலைந்திருந்த தலை முடிகளை ஓரமாக ஒதுக்கி விட்டு , அவள் முந்தானையிலே முகத்தை துடைத்து விட்டேன் . இந்த நிலையிலேயும் அவள் முகம் களங்கமில்லா நிலவு போலதான் இருந்தது . கார் கதவை சாத்திவிட்டு . அருகில் ஏதாவது ஆட்டோ கிடைக்குமா என்று தேடி , அநியாய வாடகையில் ஒரு ஆட்டோவை பிடித்து வந்தேன் . காரில் இருந்து ஷிவானியை வெளியே இரு கைகளாலும், ஒரு பெரிய ரோஜா மாலையை தூக்குவது போல தூக்கி ஆட்டோவில் சாய்ந்தவாறு உட்காரவைத்தேன் . காரை நன்றாக லாக் செய்து விட்டு . பப் பில் இருந்த வாட்ச் மேனிடம் சில கரன்சிகளை ஒட்டவைத்து . காலையில் வந்து காரை எடுத்து கொள்வதாக கூறி, நானும் ஆட்டோவில் ஏறி அவளருகில் அமர்ந்தேன் . அந்த டிரைவர் கொஞ்சம் தள்ளி சிகரட்டை புகையாக்கி நுரையீரலை வேக வைத்து கொண்டு இருந்தார் ." டிரைவர் அண்ணா ... போகலாம் " அவர் பாதியில் இருந்த சிகரட்டை வேகமாக ரெண்டு இழுப்பு இழுத்து விட்டு , சீட்டுக்கு வந்தார் . பின்னால் திரும்பி பார்த்து , " என்ன தம்பி.. மட்டையாகிட்டாலா ...?" " அண்ணே கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசுங்க " " தலை கால் தெரியம் குடிக்கராளுங்க .. இவளுகளுக்கு எண்ண மரியாதை வேண்டி கிடக்கு நீ எதுக்கு தம்பி இவளுக்கு போயி வக்காலத்து வாங்கற ..." என்று சொல்லி கொண்டே ஆட்டோவை ஸ்டார்ட் செய்து கிலோ மீட்டர்களை விழுங்க துடங்கினார். நான் அவருக்கு சரிக்கு... சரியாக பதில் தராமல் , ஷிவானியை என் மடியில் படுக்க வைத்து கொண்டேன் . நிம்மதியாக படுத்திருந்தால் . எத்தனை தடைகளை தாண்டி வளர்ந்திருப்பால் . ஒரு பெண் தனியாக ஒரு ஆபீஸ் ஐ ஆணுக்கு நிகராக நிர்வாகம் செய்து கொண்டு .. நாலு பேருக்கு வேலையும் கொடுத்து.... எல்லா சோகங்களையும் தனக்குள்ளேயே அடக்கி ... துன்பங்களின் உச்ச கட்டமாய் போதையில் நிறைந்து என்று என் மடியில் . இப்படி நீ உறங்க தானா உன்னை பெற்றவர்கள் வளர்த்திருப்பார்கள் . காற்றில் அவளின் முடிகற்றைகள் அசைந்து முகத்தில் வந்து விழுந்தது . நான் அவற்றை ஒதுக்கி விட்டு . அவள் முகத்தை தொட்டு..தொட்டு போகும் போகும் ஸ்ட்ரீட் லைட்டின் வெளிச்சத்தில் பார்த்தேன் . இரு கன்னங்களையும் என்னிரு கைகளால் பற்றினேன் , ' உச்சி முகர்ந்து முத்தமிட்டேன் ' என்னையறியாமல் என் கண்களில் துளித்த நீர் துளிகள் ஷிவானியின் உதடுகளில் தஞ்சம் அடைந்தது. ஏனென்று சொல்லதெரியாத உணர்சிகள் என் நெஞ்சை அடைத்தது . அவள் முகத்தை என் மார்போடு சேர்த்து அணைத்தேன் . இதே நிலையில் எத்தனை நேரம் கடந்தது என்று தெரியவில்லை . ஆனால் ஆட்டோ எங்கள் வீதி யின் ஆரம்பத்தில் சென்று கொண்டு இருந்தது . " தம்பி நீ சொன்ன வீதி வந்துடுச்சு ... எந்த பக்கம் போகணும் ..." " ரைட் ள்ள கட் பண்ணுங்க ஒரு விநாயகர் கோவில் வரும் அங்கிருந்து மறுபடியும் ரைட் ள்ள திரும்பினா . இடது கை பக்கம் நாலாவது பங்களா " சற்று நேரத்தில் நான் சொன்ன இடத்தில வண்டியை கொண்டு நிறுத்தினார் . நான் சீட்டில் இருந்த படியே அவருக்கு பேசிய பணத்தை கொடுத்து விட்டு . காரில் இருந்து எப்படி தூக்கிநேனோ அப்படியே தூக்கி கொண்டு காம்பவுண்ட் கேட்டை அடைந்தேன் . அதை கால்களால் உதைத்து திறந்தேன் . உள்ளிருந்த watch man என்னவோ..எதோ வென்று ஓடி வந்தான் . " என்ன ஆச்சு தம்பி.. ஏன் மேடம் இப்படி தூக்கிட்டு வர்ற ..? " ஒன்னும் இல்ல .. கொஞ்சம் மயக்கமா இருக்காங்க , ரெஸ்ட் எடுத்தா காலைல சரியா போய்டும் " என்று சமாதானம் செய்து விட்டு பங்களாவிற்குள் சென்றேன் . சமையல் கார தாத்தா ஏதாவது கேட்பாரோ என்று நினைத்தவாறு ஹாலுக்குள் சுற்றிலும் பார்த்தேன். அவரை காணவில்லை படுதிருபார் போல.. என் தேவதையை அப்படியே சுமந்தவாறு படிகளை கடந்து அவளை மெத்தையில் படுக்க வைத்தேன் . ac யை ஆண் செய்து விட்டு அவளருகில் வந்து அமர்ந்தேன் . ஜன்னலை கொஞ்சம் திறந்து காற்று வரும்படி செய்தேன் . கொஞ்சம் ..கொஞ்சமாக அவள் உடல் அசைந்தது .. நான் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து நீரை எடுத்து பளீரென்று அடித்தேன் . கண்களை மெதுவாக திறக்க முயற்சித்தால் . அப்படியே எழுப்பி, என் தோள்களில் சாய்ந்தவாறு உட்கார வைத்தேன் . அவள் நெஞ்சை பிடித்து கொண்டு எக்கி..எக்கி... எதுவோ செய்தல் . என்ன செய்கிறாள் என்று எனக்கு புரியவில்லை . " ஓவெ...ஓவ....ம்ம்கும்..............ஓவ்வ்..." புரியலையா .. என்சட்டை , பேன்ட் , பேட் . அவளுடைய சேலை , எல்லா இடத்திலும் ஆப் பாயில் போட்டு விட்டால் . அவள் எடுத்த வாந்தியில் வெறும் பீர் மட்டுமே வந்தது . காலையில் சப்பிட்டதுடன் சரி. அதற்கு பிறகு எதுவும் சாப்பிட வில்லை போல. அதனால் தான் போதை தலைக்கு ஏறி விட்டது . அது வரை குடித்த மொத்த பீரையும் வெளியேற்றி விட்டால் . நான் அருகில் கிடந்த துண்டை எடுத்து அவள் முகத்தை துடைத்து விட்டு , சேலையையும் உருவிக்கொண்டு பாத்ரூம் சென்றேன் . என் சட்டையை யும், சாரியையும் உள்ளே போட்டு விட்டு . சிறிது தண்ணீர் எடுத்து பேண்டை துடைத்து கொண்டு. ஒரு வாளியில் தண்ணீருடன் வெளியே வந்தேன் . அதற்குள் அவள் கொஞ்சம் சுயநிலைக்கு வந்திருந்தாள் . அந்த அரை மயக்கத்திலே என்னை பார்த்தல் . நான் அவளை கொஞ்சம் நகர சொல்லி மெத்தை உரையை உருவி கொண்டு அந்த இடத்தை சுத்தமாக துடைத்து விட்டேன். பக்கெட்டை பாத் ரூமுக்குள் வைத்து விட்டு . அவளை கைத்தாங்கலாய் எழுப்பி பாத் ரூமுக்குள் சென்று ஷவர் முன்னே நிறுத்தி தண்ணீரை திருவி விட்டேன் . என்ன செய்வது நானும் சேர்ந்தே நனைத்தேன் . அவளுடைய ஜாகேட்டையும், பாவாடையையும் அங்கேயே களைந்து விட்டு துண்டை எடுத்து அவள் மார்பை மறைத்து சுற்றினேன் . இப்போது ஓரளவுக்கு நன்றாகவே போதை தெளிந்திருந்தால் . மீண்டும் கைத்தாங்கலாய் அழைத்து வந்து டிரேசிங் டேபிளில் அமர வைத்தேன் . அவளின் கண்கள் என்னை நன்றியுடன் பார்த்தது . எதோ... சொல்ல முனைந்தால் . என் காதுகளை அவளின் உதட்டருகில் கொண்டு சென்றேன். " நன்.... நந்தா.. ம்ம்.. நந்தா...' " சொல்லுங்க மேடம் ...." " என்ன ... பேர் சொல்லி கூபிட்றையா...." " சொல்லு ஷிவானி ..... என்ன வேணும் உனக்கு " " ரொம்ப பசிக்குது .... எ...ஏதாவது சாப்பிட... த்த... தர்றியா ...?" " கண்டிப்பா ...ஒரு பாத்து நிமிஷம் இரு வந்துடறேன் " ஊற விட்டு வந்தவனுக்கேல்லாம் சாப்பாடு போட்ற.. இன்னைக்கு உன்ன சாப்டியான்னு கேட்க யாருமில்லை ... என்ன வாழ்க்கடா.. என்று எண்ணி கொண்டேன். நான் , என் அறைக்கு சென்று உடை மாற்றி கொண்டு ஹாலுக்கு வந்தேன் . அங்கிருந்த டைனிங் டேபிளில் சமைத்த உணவுகள் அப்படியே மூடி வைக்க பட்டு இருந்தது . அவற்றில் இருந்து ரெண்டு சப்பாத்தியும் , கிரேவியும் ஒரு தட்டில் வைத்து கொண்டு , பிரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் தண்ணீரை தூக்கி கொண்டு ஷிவானியின் அறைக்கு வந்தேன் . அதற்குள் அவள் மீண்டும் மல்லாந்து படுத்திருந்தால் . ஆனால் உறங்க வில்லை. விட்டத்தையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தால் . நான் அருகில் இருந்த சேரை இழுத்து மெத்தையின் பக்கத்தில் போட்டு அதில் தட்டை வைத்தேன் ." அது மட்டும் இல்லங்க .... வேற ஒன்னும் இருக்கு .." " வேற என்ன ...?" " யாமினி ..." " யார் அவங்க ....?' " உங்கள எனக்கு எண்ணைல இருந்து தெரியுமோ .. அதுக்கு ஒரு நாள் முன்னாடி ள்ள இருந்து அவல தெரியும் ........................................................." என்று துடங்கி , ரயிலில் யாமினியுடன் ஆரம்பித்த உறவை கடைசியாக எனக்கு அனுப்பிய மெஸ்சேஜ் வரை சொல்லி முடித்தேன் . " ok .... ஆக........ நீ யாமினியை லவ் பண்றியா நந்தா ...?" " உண்மைய சொன்னா இன்னைக்கு மதியம் வரை அப்படி தான் நினைச்சுட்டு இருந்தேன் . ஆனா எப்ப நீங்க அழுதுட்டே போனிங்கன்னு கேள்வி பட்டேனோ அப்பா இருந்து மனசு உங்களுக்காக மட்டும் தான் ஏங்கியது . உடனே உங்கள பார்க்கணும் போல இருந்தது . நான் உங்க அழகா மட்டும் பார்க்ல.. உங்களுக்குள் இருந்த வேதனை தான் என்ன உங்களுக்காக கண்ணீர் விட வச்சது . அதுக்கு பெயர் காதலா.. இல்ல வேறயான்னு தெரியல . ஆனா உங்கள கடைசி வரைக்கும் கண்ணீர் விடாம பார்த்துக்கணும் போல இருக்கு . அதே சமயம் யாமினியும் என்னால மறக்க முடியாது . உங்கள விட்டு சில நிமிடம் தள்ளி போனாலும் யாமினி தான் ஞாபகத்துக்கு வருவா . இந்த நிலமையில நான் என்ன செய்யட்டும் .../ என்னால யமினியையும் மறக்க முடியாது , உங்களையும் பிரிய முடியாது . "

" யாமினியும் உன்ன லவ் பண்றாளா நந்தா ...?" " அ... அது தெரியல ... " " அப்புறம் எப்படி......................... ஒரு வேள..! யாமினி உன்ன வேண்டாம்ன்னு சொல்லிட்டா ....?" " கண்டிப்பா அப்படி சொல்ல மாட்டா ... ஏன்னு கேட்காதிங்க . " " சரி அது போகட்டும் .. உனக்கு என்னோட வாழ விருப்பம் இருக்கா இல்லையா " " கண்டிப்பா இருக்கு ... ஆனா...! யாமினி இந்த கேள்விய கேட்டாலும் நான் இதே பதில் தான் சொல்லுவேன் ." " நந்தா நீ ரொம்ப போல்டா பேசற .. இது போல பேசுறது நிறைய சிக்கல உண்டாக்கும் . ஆனா நீ இப்படி பேசுறது தான் எனக்கு பிடிச்சிருக்கு . ஒன்னு மட்டும் சொல்றேன் நீ என் கூட இருக்கறப்ப யாமினி பத்தி பேசாத . " " சரிங்க..." " ப்ளீஸ்... இந்த வாங்க .. போங்க எல்லாம் ஆபீஸ் ள்ள மட்டும் வச்சிகிறையா .." " சரிங்.... இச்ச்ஸ்.... சரிடீ.............. " " டேய்... இருக்க இடம் கொடுத்த ... மடத்த புடுங்க பார்கிரையே .... உன்ன ... ................." என்று சொல்லி கொண்டே என் சட்டையை பிடித்து இழுத்து மெத்தையில் சாய்த்தால் . உன் உடல் பால் வெளியில் மிதப்பது போல அவள் மீது கிடந்தேன் . கண் கொட்டாமல் என் கண்களையே பார்த்தல் . என் பிடரியில் இருந்த முடிகற்றைகளை இறுக்கி என் முகத்தை அவளின் உதட்டருகில் இழுத்தால் . " என்னடி ... எண்ண ரேப் பண்ண போறியா ....?" " வேற வழி ....இன்னைக்கு உன் கர்ப்ப நான் சூறை ஆட போறேன் ... அப்புறம் எந்த பொண்ணு உன்ன லவ் பண்ணுவான்னு பார்க்கறேன் " "கன்னி பையன் பாவம் உன்ன சும்மா விடாது டீ..." என் தலையை இன்னும் பக்கமாக இழுத்தால் . என் உதடுகளை வெறி கொண்டு கடிக்க துடித்தால் . நான் உதடுகளை உள்ளே இழுத்து கொண்டு வாய் மூடி கொண்டேன் . அவள் நுனி நாக்கை , என் வாய் மீது வைத்து, எச்சில் தேனை தடவினால் . அவள் தடவ..தடவ... என் உதடுகள் எனக்கு துரோகம் செய்தது . என் இதய துடிப்பு எகிறி அவளின் மார்பு காம்புகளை கூச செய்தது . உணர்சிகளின் உச்சத்தில் மேலும் என்னை இறுக்கி அணைத்தால் . என் உதடுகளின் ரேகை துடித்து அவளுடைய அதரங்களை கவ்வி பிடித்தேன் . கண்களை இருக்க மூடினால் . யாமினி என் மானத்தில் புள்ளியாய் மறைந்து கொண்டு இருந்தால் .என் உடலெங்கும் பத்து சூரியன்களின் வெப்பம் தகித்தது . முதல் முதலில் ஒரு பெண்ணுடன்.. தனியாகா அதுவும் மிக நெருக்கமாக . கீழுதட்டை சப்பி இழுத்தேன் இந்த புதிதான சுவை என்னை மேலும் அவளின் வாய் க்குள் முன்னேற செய்தது . அவளுடைய நாக்கை தேடி போராட்டம் செய்தேன் . என் கைகள் ஷிவானியின் பின் புற மேடுகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தது . அதை அழுத்த..அழுத்த.. அது மேலும்..மேலும் உப்பி பெருத்தது. என் உடலின் ஒவ்வொரு பாகங்களும் அதன் பணிகளை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு இருந்தது . என் தண்டு இருந்த நிலை சொல்ல தேவை இல்லை . ஏவ தயாராக இருந்த ஏவுகணை போல ரெடியாக இருந்தது. முலைகள் இரண்டும் என் நெஞ்சின் ஏற்ற இறக்கங்களை அனுபவித்தன . காம்புகள் கூர்முனை கொண்டு குத்தியது . என்றும் எச்சரிக்கை செய்யும் என் மூளையை காமம் என்ற போதை சுத்தமாக மந்தமாக்கியது . நான் சுத்தமாக என் நிலை மறந்தேன் . மேலும் இறுக்கி அணைத்து மெத்தையில் கட்டி உருண்டேன் . காம தீ எங்கள் மீது கொழுந்து விட்டு எரிந்தது . " ஏய்.... இதெல்லாம் தப்பு மாதி தெரியுதுடீ .........." சொல்லி கொண்டே ரவிக்கையின் கொக்கிகளை கடித்து இழுத்தேன் " எனக்கு மட்டும் என்ன சரின்னா சொன்னேன் ....." என் உயிர் நாடியை நெருங்கி விட்டால் . அதை மிருதுவாக தேய்த்தால் " என்ன கலட்டி விட்டுட மாட்டியே...." அவள் மார்பில் இருந்த அடுத்த தடையை (பிரா ) திறக்கும் முயற்சியில் இருந்தேன் " டேய்.. இது நான் சொல்ல வேண்டிய டைலாக் ... நீ என்னடா.. பொண்ணாட்டம் பேசுற..." என் தண்டை கொஞ்சம் அழுத்தமாக பிசைந்தால் . அதன் வீரியம் அதிகரித்து அவள் கைகளை தூக்கி அடித்தது . " நீ தான் என்ன கடைசி வரகும் கண்கலங்காம பார்த்துக்கணும் .. சரியா...?" அடுத்த தடையை விளக்கியதும் . வெள்ளை முயல்கள் என் கண்களை பதம் பார்த்து விட்டது . " ஹ..ஹ... இந்த நேரத்திலும் உனக்கு ஜோக்கா ... இனிமே நீ தாண்ட எனக்கு எல்லாமே ...." பேன்ட் ஜிப்பை இறக்கி விட்டு ஜட்டியோடு சேர்த்து என் உறுப்பை கையில் ஏந்தினால் " என்னைக்கே எல்லாத்தையும் முடிசிடனுமா ... ஷிவானி , கொஞ்சம் மிச்சம் வைக்கலாமே ... " காம்புகளை முகந்து பார்த்தேன் பால்வாசனை வருமென்று ஆனால் ஏமாந்தேன் . அவள் போட்டிருந்த பாடி ஸ்ப்ரே வாசம் தான் வந்தது . " இது என்ன தொடர்கதையா ... தொடர்ந்து படிக்க ..... ( சொல்லிக்கொண்டே என் ஜட்டிக்குள் கை நுழைத்து முறுக்கேறியிருந்த ஆண்மையை பிடித்து விட்டால் ) பிடிக்காத மாதிரியே பேசுறா ஆனா இத மட்டும் இவ்ளோ பெரிசு வளத்தி வசிருக்கரையே ..?" " ஏய் .. நீ ஒன்னும் பொய் சொல்லாத ... நீ பாராற்ற அளவுக்கெல்லாம் அது ஒன்னும் பெரிசில்ல , ஆனா நீ தான் பப்பாளி பலம் மாதிரி இதையும் ( முலைகளை காட்டி ) பலா பலம் மாதிரி இதையும் ( புட்டங்களை கில்லி ) வளத்தி வச்சிருக்க ." " இஸ்... ஆவ்வ்.... டேய்.. இடியட் இப்படியா கில்றது . என் கைலயும் ஒன்னு இருக்கு ஞாபகம் வச்சிக்க ... ஹக்... கடிச்சுடேவேன். " " ராட்சசி .... " என்று பொய் கோபமாக . காம்புகளை கவ்வினேன் . மென்மையாக சுவைத்தேன் . செல்லமாக கடித்தேன் . அவள் உடல் சிலிர்த்தல் . என் தண்டை பலம் கொண்ட மட்டும் அழுத்தி பிடித்தால் . நான் முலைகள் மீது முகம் புதைத்து விளையாடினேன் . " நந்து..... ப்ளீஸ் ... என்ன ஏதாவது செயேண்டா .... என்னால கண்ட்ரோல் பண்ண முடியல்ல்ல் சஸ்.... ஆக...... ப்லீ............ என்ன முழுசா எடுத்துக்க ... நான் உனக்கே உனக்கு தான் ." எனக்கு அவளின் தொப்புள் சுழி நினைவுக்கு வர . என் நாக்கை அதை நோக்கி செலுத்தினேன் . அதன் ஆழம் அறிய என் நாக்கை உள்ளே செலுத்தி சுழற்றினேன் அது பாதி வரை உள்ளே சென்றது . அகலம் அறிய என் வாய் வைத்து உறுஞ்சினேன் . அவள் வயிற்ரை உள்ளிளுதால் . என் தலையை சுழியில் வைத்து புதைந்து போகும்படி அழுத்தினால். என் பேன்ட் பாகேட்டுகுள் பர்ர்... பர்ர். ரென்று குறு... குருத்து . வேற என்ன ... சிவா பூஜையில் வந்த கரடி , என் மொபைல் தான் . சுழியில் இருந்து தப்பித்து எழுந்தேன் . அவள் என்னை ஏமாற்றமாக பார்த்தல் . one messege recived from yaamini . open செத்தேன் ' good morning ' . மணியை பார்த்தேன் அது 6 .12 AM என்று காட்டியது . " ஐயோ .... ஷிவானி விடிஞ்சே... போய்டுச்சு ... ! " திரை சீலைகளை விளக்கி விட்டு , இயற்கை வெளிச்சத்துக்கு வழி விட்டேன் . " அதுக்கென்ன இப்போ .....?" " ஆங்.. அ... அதுக்கு ஒன்னும் இல்ல.... " என்று இழுத்துக்கொண்டே , பேன்ட் ஜிப்பையும் , பட்டன்களையும் போட்டு கொண்டேன் . " அப்பா இதுகென்ன அர்த்தம் .... " என் பேன்ட் ஜிப்பை ஜாடை காட்டி கேட்டால் " இல்ல... ஷிவானி...... நைட் வேண்ணா வச்சிக்கலாமே ..... " " டேய்.... கொன்னுடுவேன் ... என்ன சூடேத்திட்டு ..... இப்ப நீ வர்றியா.. இல்லையா ..?" " செல்லம் ..... ப்ளீஸ்..... இன்னைக்கு நாம வெளிய எங்கயாவது போயி ஜாலியா சுத்திட்டு வரலாம் . நான் உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேன் . செக்ஸ் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல டா செல்லம் . கொஞ்ச நாள் பொறு உன்ன திகட்ட.. திகட்ட ... கவனிக்கறேன் . " " நந்தா... thats why iloved you . நீ செக்ஸ் ங்கரத ரெண்டாவதா நினைக்கிறது தான் . நிஜமா இப்ப உனக்கு feelings இல்லையாடா ...? நான் செம்ம மூடோட இருக்கேண்டா " " ஹேய்... feelings எல்லாம் இல்லைன்னு சொல்ல முடியாது . எக்கச்சக்க மூடு இருக்கு . எக்காரணம் கொண்டும் காமம் நம்மள ஜெயிக்க விட கூடாது ன்னு ஒரு வெறியும் இருக்கு . நீ எனக்கானவள் ன்னு முடிவாயுடுச்சு , என்னைக்கு இருந்தாலும் நீ தான... என் கருவை சுமக்க போறவ. அத இப்பவே அவசர பட்டு செக்ஸ் வச்சிக்கிட்டு ..... உணர்சிகளுக்கு அடிமையாக வேண்டாம் . நாம எப்பயும் போலவே இருப்போம் . அதுல தான் ஒரு கிக் இருக்கும் . நான் நிறைய சாதிக்கணும் ஷிவானி . நீ தான் என் இன்ஸ்பிரேசன் . என் சாதனைக்கு நீ தான் பின்னால் நிக்க போற ." " அம்மாடி....! இந்த மாதிரியெல்லாம் பேச உனக்கு யாருடா சொல்லி கொடுக்கறாங்க..? ஆனா நீ சொன்ன விஷயம் எல்லாம் நிஜம் தான். இத்தன நாள் நீ எங்கடா இருந்த .... இனிமே தான் நான் வாழ போற வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கு . LOVE YOU டா... JUST TOO .... MUCH " " I TOO ஷிவானி " ஓடி வந்து என் தோள்களில் சாய்ந்து கொண்டால் . அண்ணாந்து என் கண்களை பார்த்தல் .அவள் என் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பும், நம்பிக்கையும் தெரிந்தது . " KISS பண்ணுடா .... பொருக்கி " என் கால்கள் மீது ஏறி நின்று உதடுகளை குவித்தால் . நான் அவளின் , கண்ணீரை சுண்டி விட்டு . உதடுகளில் இருந்த தேனை உறுஞ்சி எடுத்தேன். IT WAS A .... VERY LONG KISS . சிறிது... இல்லை - நீண்ட நேரம் கழித்து உதடுகளை விளக்கினேன் . " எப்படி இருக்கு ... " அவள் சொல்லும் நிலையில் இல்லை , முத்தம் கொடுத்த, மயக்கத்தில் , மெத்தையில் தொப்பென்று விழுந்தால் . " ஷிவானி நான் குளிச்சு ரெடி ஆய்ட்டு வர்றேன் . நீயும் ரெடி ஆய்டு . சேர்ந்து போகலாம் " சொல்லி விட்டு . படிகளில் நீந்தி என் அறைக்கு சென்றேன் . கதவை தாளிட்டு போனை எடுத்தேன் . விரல்கள் தானாக யாமினியின் நெம்பரை DAIL செய்தது . மணி 7 .18 AM . குரல் நடுங்காம பேசணும் . முடிவு செய்தேன் . " சொல்லு டா.... வேலை இப்ப தான் முடிஞ்சுதா " " என்ன வேலை ..?" " நீ தானடா சொன்ன , நிறைய ஆர்டர் இருக்கு . வேலை நிறைய இருக்கும்ன்னு . ...!? " இந்த பொண்ணுங்களே இப்படி தான் எல்லாத்தையும் கரெக்ட் ட்டா ஞாபகம் வச்சிட்டு ......................... " OHH ... அதுவா ... முடிஞ்சது . நாலுமணிக்கு தான் வந்து படுத்தேன் . அதான் உன் மெசேஜுக்கு ரிப்ளே பண்ண முடியல ..." " பரவால்ல விடு ... இன்னைக்கு என்ன நாள் தெரியும் ள்ள ...." " ம்ம்... சனிகிழமை ...." " என்ன ' ம்ம்.. சனிகிழமை ' கடன்காரா ... மறந்துட்டேன்னு சொன்ன ... நேர்ல வந்து மண்டைய பொலந்துடுவேன்...." " ஹேய்... சும்மா .. விளையாட்டுக்கு ..... சொன்னேன் . நான் தான் கூப்பிட்டதே ... நானே மறப்பேனா ...." " அப்படி வா வழிக்கு. ஆங் .. உங்க மேடம் .. எப்படி இருக்குறாங்க ...." " ம்ம்... இப்ப தான் ... தூங்க...... தூங்க போனாங்க ..." " ஏன்.... அவங்க தூங்க போறப்ப எல்லாம் உன் கிட்ட சொல்லிட்டு தான் போவாங்களா..?" " அ ... அது..... நைட்டெல்லாம் அவங்களுக்கும் ஒரே வேலை . அதான்....." கடவுளே .... இன்னைக்கு மட்டும் காப்பாத்திடு . " யார்.. யாரெல்லாம் நைட் வேலை செஞ்சிங்க....." லைட்ட புகையு தொடங்கியது " எல்லாரும் தான் ..... ஏன் கேட்குற .... " " ம்ம்.. எல்லாம் ... காரணமாத்தான் .... சரி.. நான் ஆபீஸ் கிளம்புறேன் .. மத்தியானம் 4 மணிக்கு வந்துடறேன் . எங்கயாவது வெளிய போயிட்டு சினிமாக்கு போகலாம் . " " ஓ... போகலாமே.... " " இன்னைக்கு நீ ஒன்னும் சரி இல்ல ... நேர்ல்ல வா .. வச்சிகிறேன். " சொல்லி விட்டு போனை துண்டித்துவிட்டால் . ' அப்பாடா ' வென்று கட்டிலில் விழுந்தேன் .அன்று ஷிவானியின் வீட்டிலேயே காலை உணவை முடித்துக்கொண்டு , அவளுடனே.. காரில் ஆபீஸ் க்கு சென்றேன் . ஷிவானி இன்று மிகுந்த உற்சாகத்துடன் காண பட்டால் .காலை வந்தவுடன் அனைவரையும் அழைத்து ஒரு சிறிய மீட்டிங் அரேஞ் செய்தால் .முன்பை விட ரொம்ப active வாக செயல்பட்டால் .தொண்டையை கனைத்து கொண்டு ஆரம்பித்தால் . " எல்லாருக்கும் காலை வணக்கம் . ரொம்ப நாளைக்கு... அப்புறம் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் . வாழ்க்கை ள்ள... இனி ஒன்னும் இல்ல , ஆபீஸ்யே .. யார்கிட்டயாவது ஒப்படைச்சுட்டு போயிடலாம்ன்னு முடிவுல இருந்தேன் . அதுக்கு காரணம் என் personal life ள்ள ஏற்பட்ட மன வேதனைகள் தான் . ஆனா... இன்னைக்கு நான் முன்ன விட active வா இருக்க நந்தா தான் காரணம் . நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் , இனி இந்த கம்பெனி ள்ள இப்ப வேலை செய்ற சேது ராமன் சார் , சந்தியா ,ரகு , நந்தா , எல்லாரும் பார்ட்னர்கள் தான் . நீங்க ஒவ்வொருத்தரும் கஷ்டப்பட்டு செய்ற ஒவ்வொரு வேலையும் உங்க வாழ்க்கையையும் , வருமானத்தையும் உயர்த்தும் . இனி உங்க யாருக்கும் சம்பளம் கிடையாது . எல்லாருக்கும் equal share தான் . இத நான் வெறும் பேச்சுக்கு மட்டும் சொல்லல ,அதுக்கு உண்டான லீகல் டாகுமென்ட் எல்லாம் அடுத்த மாதம் ரெடி பண்றேன் .இனிமே நானும் உங்களோட சேர்ந்து வேலை செய்ய போறேன் .இன்னும் ஒரே வருசத்தில நம்ம கம்பனிய முன்ன இருந்தது விட நாலு மடங்கு உயர்த்தி காட்டுறன் . அதுக்கு உங்க எல்லாத்தோட ஒத்துழைப்பும் வேணும் . இனி நீங்க ஏதாவது சொல்லனும்னா சொல்லலாம் . " முதலில் சேது ராமன் சார் எழுந்தார். " good morning all of you , எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலமா .நீ என்னைவிட வயசுல சின்னவளா இருந்தாலும் .நீ எடுத்திருக்கற இந்த முடிவு ரொம்ப பெரிசு . இதுக்கு நன்றி ன்னு சொல்றத விட பெரிய வார்த்தை ஒன்னும் இல்ல . வேலை செய்றவங்கள ,வெறும் வேலை காரங்களா மட்டும் பார்க்கிற இந்த காலத்தில , அவங்களையும் முதலாளி ஆக்கி பார்க்கணும் ன்னு எதனை பேர் நினைபாங்க . நீங்க எல்லாத்துக்கும் ஒரு உதாரணம் . இந்த நிமிசத்தில இருந்து எங்க எல்லாத்தோட லட்சியமும் உன்னோட ஆசை தான் . நீ எங்க மேல வச்சிருக்கற நம்பிகைய கண்டிப்பா காப்பாத்துவோம் . இத நான், இங்க இருக்கற எல்லாருடைய சார்பாகவும் சொல்றேன் . " என்று சேது ராம் சார் . உணர்ச்சி போங்க பேசினார். " வேற யாரவது .. ஏதாவது சொல்றிங்களா...?" சொன்னவுடன் ரகு எழுந்து நின்றான் . " மேடம், நாங்க என்ன மனசுல நினைச்ட்டு இருந்தோமோ அது எல்லாத்தையும் சேது ராம் சார் சொல்லிட்டார் . இனி நாங்க , எங்க நன்றியை செய்ற வேலைல கட்டுறோம் " " any other coments ....? " நந்தா எழுந்து நின்றான் " ஷீவா... ( நாக்கை கடித்து கொண்டு ) மேடம்... நன்றியை எல்லாரும் சொல்லிடாங்க . நானும் அதையே சொல்றேன் . எல்லாத்தையும் நீங்க பார்ட்னரா சேர்துகிட்டது பெரிய விஷயம் . இப்ப தான் வேலைக்கு சேர்ந்த என்னை கூட சேர்த்து கிட்டது மிக பெரிய விஷயம் .ரகு சொன்னது மாதிரி எங்க நன்றி யை வார்த்தையில் இல்லை செய்யுற வேளையில் காட்டுறோம் . அது தான் நாங்க உங்களுக்கு செய்ற கைமாறு. அப்புறம் ஒரு சின்ன அட்வைஸ் , நாம இன்னும் சிலபேர வேளையில் சேர்க்கணும் .முக்கியமா marketing , service diportment,அது நம்ம வளர்ச்சிக்கு ரொம்ப முக்கியம் . " " கண்டிப்பா நந்தா .... இந்த யோசனை எனக்கும் இருக்கு . marketing க்கு 3 ஆட்கள் . Service க்கு.... சேது ராம் சார் எத்தன பேர் தேவை படுவாங்க ......?" " Service க்கும் 3 ஆட்கள் போதும் , முன் அனுபவம் இல்லாட்டியும் பரவால்ல,நான் பார்த்துகறேன் " " ok,அப்படியே செஞ்சுடலாம் .ஆங்... சந்தியா நீ ஒன்னும் சொல்லாமலே இருக்க . இதுல உனக்கு ஏதும் பிடிக்கலைய...?" " ஐயோ ... மேடம் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல . என் குடும்ப இருக்கற நிலைமைக்கு நீங்க செஞ்சிருக்கற இந்த உதவி , நான் வாழ்க்கைல நினைச்சு கூட பார்க்க முடியாது . என்ன நம்பித்தான் என் குடும்பம் மொத்தமும் இருக்கு . நீங்க செஞ்சிருக்கற இந்த உதவிக்கு என் குடும்பமே உங்க கால்ல விழுந்து நன்றி சொல்லணும் . இதுல நான் என்ன.... இங்க பெரிய மனுசியாடம் பேசுறது . " சந்தியா உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினால் . " சந்தியா ப்ளீஸ் .....காம் டவ்ன். நான் திங்க கிழமை பேப்பர்ல போஸ்டிங் க்கு விளம்பரம் கொடுத்திடறேன் .சர்வீஸ் க்கு தேவையானவங்கள சேது ராம் சாரும், மார்க்கெட்டிங் க்கு தேவையானவங்கள நானும் தேர்வு செய்றோம் .இப்ப எல்லாரும் அவங்கவுங்க வேலைய பாருங்க .எல்லாருக்கும் நன்றி " என்று மீட்டிங்கை முடித்து வைத்தால் .ஷிவானி அவள் ரூமுக்கு சென்றதும்.சேது ராம் சார் என்னிடம் வந்து , " நந்து ..... என்னடா மாயம் பண்ணின ஒரே நாள்ல எங்க வாழ்க்கை எல்லாத்தையும் மாதிடையே ... ரொம்ப தேங்க்ஸ் டா கண்ணா...." என்று என்னை கட்டி தழுவி கொண்டார் . ரகுவும் என்னை கட்டி தழுவி கொண்டான் . சந்தியா கைகுலுக்கி தன் நன்றியை தெரிவித்தால் . எல்லாரும் பழைய நிலைமைக்கு திரும்பி அவரவர் வேலையை உற்சாகத்துடன் பார்க்க துடங்கினோம். நானும், ரகுவும் அன்று சர்வீஸ் க்கு வந்திருந்த சிஸ்டம் அனைத்தையும் சீக்கிரமாக வேலை முடித்தோம். அதே நேரம் சேது ராம் சாரும் புதிதாக வந்திருந்த ஆர்டர் களையும் ரெடி செய்திருந்தார் .மணி இரண்டாகி இருந்தது .எனக்கு அப்போது தான் யாமினியின் ஞாபகம் வந்தது . என்ன சொல்லி விட்டு போகலாம் என்று யோசனை செய்து கொண்டு இருந்தேன் . அதற்குள் சந்தியா என்னிடம் வந்து , ஷிவானி அழைப்பதாக சொன்னால் . ' ஐயோ.. இவ என்ன குண்ட தூக்கி போடா போறாளோ ' என்று எண்ணி கொண்டு அவளின் அறைக்குள் நுழைந்தேன் ." என்ன நந்தா.... உனக்கு என் முடிவு பிடிச்சிருக்கா .... இல்ல உன்ன ஏதும் கேட்காம.. முடிவு பண்ணிட்டேன்னு ஏதும் கோவமா...." " ஹேய்....என்னபா இது ...இதுல என்ன கேட்க என்ன இருக்கு ...நிஜம்மா உன் மனசு யாருக்கும் வராது .. ஆனா நேத்து புல்லா உன் கூட தான் இருந்தேன் .இதபத்தி என் கிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லவே இல்லையே ... ? " " ச்சீ ... ச்சீ .. உன் கிட்ட சொல்ல கூடாதுன்னு ஒன்னும் இல்லை .எனக்கே இந்த ஐடியா காலைல தான் தோணிச்சு.உனக்கும் ஒரு சர்பிரைசா இருக்கட்டும் ன்னு தான் சொல்லல.எந்த ஒரு நல்ல விசயமும் எனக்கு தோணுன உடனே செஞ்சிடுவேன் அது என் பாலிசி " " ரொம்ப நல்ல பாலிசி .. " "அப்புறம் இன்னைக்கு மதியம் எல்லாத்துக்கும் லீவு கொடுதிடலாம்ன்னு இருக்கேன் . அப்படியே நாமும் எங்கையாவது வெளிய போயிட்டு வரலாம்" அவள் சொன்னதும் பதறியடித்து கொண்டு எழுந்தேன் . அவள் என்னை ஆச்சர்யமாக பார்த்தல் . " வெளிய போகனுமா .. அதும் இன்னைக்கா .... நாளைக்கு சண்டே தான நாளைக்கு போகலாமே ......." என்னை முறைத்து பார்த்தல் . " எதுக்கு இவ்ளோ பதட்ட படற ... நீ தான இன்னைக்கு காலைள்ள... சொன்ன.... ( இவளும் எல்லாத்தையும் ஞாபகம் வச்சிகுறா... நான் என்ன தான் செய்வது கடவுளே ... ) ஏன் ... வேற யார் கூடயாவது கமிட் பண்ணி இருக்கியா ....? " " ப்ளீஸ் .... நாளைக்கு போகலாம் ஷிவி ... ப்ளீஸ் ..." என்றேன் கொஞ்சலா " சரி நாம நாளைக்கு போகலாம் . ஆனா நான் இன்னைக்கு பப்புக்கு போறேன் " " ஹேய்.... பப் என்ன உன்னோட அம்மா வீடா ..? கொவிசுட்டா உடனே போறதுக்கு .சரி நாம வெளிய போகலாம் . ஆனா நேத்து புல்லா தூங்காம ஒரே டயர்டா இருக்கு .. அதனால் சாயங்காலம் போகலாம். நீயும் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு , சரியா ..?" " டேய் நீ என்னவோ plane பண்ற ... ஆனா மாடிகிட்டைனா கடிச்சு குதரிடுவேன் புரிஞ்சதா ...?" " நல்ல புரிஞ்சது ... மகாராணி " என்றேன் கைகளை கட்டி கொண்டு . இந்த சந்தோசமான செய்தியை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடும் படி சொல்லி எல்லாருக்கும் மதியம் லீவ் விட்டு .நானும் ஷிவானியும் காரிலேயே வீட்டிற்கு கிளம்பினோம்.வரும் வழியிலேயே ஷிவானியை எப்படி தூங்க வைத்து,யாமினியை பார்க்க போவது என்று யோசனை செய்து கொண்டே வந்தேன் . " என்னடா.. நந்து குட்டி.. யோசனை எல்லாம் பலமா இருக்கு , என்ன எப்படி தூங்க வச்சிட்டு வெளிய போகலாம்ன்னு ஐடியா பண்றியா ...? அது ..... யாரோ... ஆங்..... ' யாமினி' அவ கூட ஏதாவது ஊர் சுத்த போறியா .... ? " ஆண்டவா ... ரெண்டு பெரும் இவ்ளோ புத்திசாலிகளா இருக்காளுகளே ன்னு நொந்து கொண்டேன் " ஷிவி ... உன் கிட்ட எதையும் மறைக்க விரும்பல ... நீ சொன்னது ரொம்ப சரி.மூணு நாள் முன்னமே யாமினி கூட சினிமாவுக்கு போறதா சொல்லிட்டேன் .அதான் நீ வெளிய போலாம்ன்னு சொன்னதும் கொஞ்சம் பதட்டம் ஆகிட்டேன். உன் கிட்ட பொய் சொல்ல மனசு வரல .. " நீண்ட நேரம் எதுவும் பேசாமல் உம்மணா மூஞ்சி மாதிரியே காரை ஒட்டி கொண்டு வந்தால் .வீட்டை நெருங்கும் சமயம் திடீரென காரை நிறுத்தினால் . " அப்பைனா.... என்னையும் உன் கூட கூட்டிட்டு போ..." எனக்கு தூக்கி வாரி போட்டது . இது என்னடா புது கொடுமை . இவளோடு போய் நின்றால் யாமினி என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாலே .என் பயம் என் கண்களில் தெரிந்தது . " ஏண்டா ... நந்து கண்ணா .... பயமா இருக்கா ....? " " ச்சீ... ச்சீ... எனக்கென்ன பயம் ... ம்ம்... இந்த ideiyaa எனக்கும் இருந்தது .. யாமினியும் ஒன்னும் சொல்ல மாட்டா .. ஆனா நீ தான் என்ன சொல்லுவியோன்னு பயந்துட்டு இருந்தேன் . இப்ப நீயே சொல்லிட்டியா அதான் நிம்மதியா இருக்கேன் ... ஹும்.. ..." " அட ச்சீ... பொருக்கி ... உனக்கு தான் பொய் சொல்லவே வராதே ... அப்புறம் ஏன் ட்ரை பண்ற ... ( கர்சீப்பை எடுத்து நீட்டி )இந்தா மொதல்ல வாயில வழியுது தொடைச்சிக்க " " ஹி... ஹி... " " ஹையோ ...... "" நந்தா... உன் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு , நீ ஒரு பொண்ணு கூட சினிமாவுக்கு மட்டுமில்லை பெட்ரூமுக்கே போனாலும் நான் உன்ன சந்தேக பட மாட்டேன் .பத்து வருஷம் பழகினாதான் ஒருத்தர் மேல நம்பிக்கை வரணுன்னு இல்லை . பல குழந்தைங்க பெத்துகிட்ட பிறகு கூட எத்தன புருஷன் , பொண்டாட்டி சந்தேக பட்டு பிரிஞ்சி போய்டுறாங்க . நீ எனக்கானவன் நந்தா ... உன் மேல உயிரையே வச்சிருக்கேன் . நீ என்ன பண்ணாலும் உன் மேல எனக்கு சந்தேகம் வராது . நான் எல்லாம் விளையாட்டுக்கு தான் சொன்னேன் . நீ எங்க வேண்ணா போயிட்டு வா .. நான் உனக்காக காத்திருக்கேன் . " என் நிலைமை யாருக்கும் வர கூடாது . முதலில் நான் கடைசி வரை யார் கூட வாழ போறேன்னு தெளிவான முடிவு எடுக்கணும் . ஷிவானியின் அன்பு என்னை அவளுடைய காலடியில் கட்டி போட்டது . ஒரு பக்கம் யாமினி... யாமினி ன்னு என் மனது புலம்பினாலும் . பல சமயங்களில் ஷிவானியின் எல்லையற்ற அன்பும் , என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் என் காதலையே கரைத்து கொண்டு இருந்தது . ஆனால் யாமினியையும் என்னால் விட முடியவில்லை . அவள் எனக்காக எதுவும் செய்து விட வில்லை . ஆனா ஒருவர் மீது 'காதல்' என்பது வருவதற்கு எந்த காரணமும் தேவை இல்லை...! . காரணத்துடன் வந்தால் அது காதல் இல்லையே...!! (ஹி.. ஹி.. இது எங்கையோ கேட்ட டைலாக் தான் ) ஷிவானியின் மீது காதல் வருவதற்கு ஒன்றிரண்டு இல்லை பல காரணங்கள் இருக்கிறது . ஆனால் யாமினி மீது காதல் வருவதற்கு காரணம் ............ ம்ம்..ஹும்.. ஒண்ணுமே இல்லை . நம்ம life ள்ள வந்த முதல் காதல் கண்டிப்பா எந்த காரணமும் இல்லாம தான் வந்திருக்கும் . ஆனா நிறைய பேர்களுக்கு அது வெற்றியில் முடிந்திருக்காது . ரெண்டாவது அல்லது மூணாவது வர்ற காதல் ஏதாவது ஒரு காரணந்த வச்சிக்கிட்டு தான் வந்திருக்கும் . அப்படி வர்ற காதல் தான் நிறைய பேர்களுக்கு வெற்றிய கொடுக்கும் . ஆனா என் நிலைமை இப்போ காதலின் ரெண்டு பருவமும் ஒண்ணா வந்துடுச்சு . என்னால ரெண்டு பேரையும் விட முடியாது . ஏன் ரெண்டு பேரையும் LOVE பண்ணி, ரெண்டு போரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாதா .... எனக்கு இந்த சமுதாயத்த பத்தி எல்லாம் கவலை இல்லை . என்னை கேள்வி கேட்கவும் ஆள் இல்லை . இதுக்கு யாமினியும் , ஷிவானியும் ஒதுக்கணும் . நான் யாரையும் போர்ஸ் பண்ண போறது இல்லை . ஏன்னா எந்த பொன்னும் படுக்கைய பங்கு போடா மட்டும் சம்மதிக்கவே மாட்டா . இதுக்கு ஒரே வழி நாங்க மூணு பேரு ஒண்ணா உட்கார்ந்து பேசி முடிவு பண்ணனும் . முதல்ல என் நிலைமையை ரெண்டு பேர் கிட்டயும் தெளிவா புரிய வைக்கணும் . அதுக்கப்புறம் கடவுள் தான் இதுக்கு முடிவு எழுதணும் . பேசிக்கொண்டே காரை வீட்டிற்கு கொண்டு வந்து போர்டிகோவில் நிறுத்தினால் .

" ஷிவி.... நீ எதுக்கு என் மேல இவ்வளவு பிரியமா இருக்க ... நான் அப்படி ஒன்னும் உனக்கு பெரிசா செஞ்சிடலையே.... உன் நம்பிக்கை எனக்கு ரொம்ப பயமா இருக்கு . ஒரு நாள் உன் நம்பிக்கை என்னால காப்பாத்த முடியாம போயிட்டா.... அத நீ எப்படி எடுத்துக்குவ .... ப்ளீஸ் என் மேல எவ்வளவு நம்பிக்கை வைக்க வேண்டாம் . நானும் எல்லா உணர்சிகளும் இருக்கற சாதாரண மனுஷன் தான் ..." " இதோ... இதோ.. இந்த பேச்சு தாண்டா... எந்த விசயத்தையும் போல்டா ... ஒப்பனா பேசுற பார் . அதான் எனக்கு பிடிச்சிருக்கு . நீ கூட உன்ன நம்பாம போகலாம் . ஆனா இந்த ஷிவானி அப்படி இல்லை . " பேசிக்கொண்டே நாங்கள் ஷிவானியின் படுக்கை அறைக்குள் வந்திருந்தோம் . நான் இரு கைகளையும் அகல விரித்து . என்னை வந்து கட்டி கொல்லடி என்று கண்களால் அழைப்பு விடுத்தேன் . அவள் பொய்யாய் கோபித்து கொண்டு . கைகளை கட்டி கொண்டு ' மாட்டேன் ' என்று தலை அசைத்தால். நானும் கொவிதுகொல்வது போல அருகில் இருந்த சேரை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்து கொண்டேன் . ஷிவானி என்னை கண்டு கொள்ளாதவாறு . என் கண் முன்னாலேயே சாரி , பிளவ்ஸ் , பெட்டிகொட் , அனைத்தையும் அவிழ்த்து எறிந்தால் . கண்ணை இருக்க மூடிக்கொண்டேன் . ஆனால் எனக்குள் இருந்த மிருகம் என்னை விரலிடுக்கில் அவளை பார்க்க வைத்தது . இப்போது அவள் பிராவையும் கலட்டி விட்டால் . துள்ளி விழுந்தது வெள்ளை முயல் குட்டிகள் . என் தம்பிக்கு தான் ஒரே கொண்டாட்டம் . என்னை பாடாய் படுத்துவதில் அவனுக்கு அப்படி ஒரு சந்தோசம். அவனை தொடை இடுக்கில் நுழைத்து இடது காலை அவன் மேலே போட்டு அடக்கி வைத்தேன் . என் விரல்கள் தானாக் ஆக்டோபஸ் போல அசைந்தது . அவள் உச்சகட்டமாய் ஜட்டியையும் கலட்ட முற்பட்டால் . " ஏய்.... போதும்.. போதும் நிருதுடீ....... என்னால இதுக்கு மேலா முடியாது ... " என்று சொல்லிக்கொண்டே அருகில் இருந்த ஒரு பெட்சிட்டை உருவிக்கொண்டு அவள் மீது சுற்றி கட்டியணைத்தேன் . " உனக்கு எதுக்கு இந்த வெட்டி பந்தா ... பார்கருதுன்னா நேரடியா பார்க்க வேண்டியது தான ... அதென்ன கண்ணா மூடிக்குவாராம் .. விரல் சந்துல பார்ப்பாராம் ... ஆளுக்கு பையா .... KISS பண்ணுடா திருடா ...." " எப்பயும் என்ன தான் கேட்பியா .... நீ பண்ண மாட்டியா .... இப்ப நீ தான் KISS பண்ணனும்..." "கண்டிப்பா நான் தான் kiss பண்ணனுமா ...?" " என்னடி.... ரொம்ப பயமுறுத்துற .... " " OHH .. ஹூ.... அப்படியா பண்ணிட்டா போச்சு....." என்று தன் மீது இருந்த பெட்சிட்டை தூக்கி எறிந்தால் , இப்போது வெறும் ஜட்டி மட்டும் தான் . அவளது வெற்றுடல் வெனையில் செய்த சிற்பமாய் மின்னியது . புருவங்களை உயர்த்தி ' ஆரம்பிக்கட்டா... ?' என்றால் ... இரண்டடி வேகமாய் வந்து என் வயிற்றில் எகிறி உட்கார்ந்தால் . கைகளை என் கழுத்துக்கு மாலை ஆக்கினால் . கால்களை என் எடுப்பை சுற்றி இறுக்கினால் . என் கைகள் தானாக அவள் இடுப்பை சுற்றி வளைத்து . நுனி நாக்கால் என் உதடுகளை சுற்றி வட்டம் அடித்தால் . உதடு மொத்தமும் ஈரமாக்கினாள் . அவள் வாயில் இருந்து எதோ ஒரு வாசனை என் மூக்கை வருடியது . என் கண்களை பார்த்து ஈறுகள் தெரிய சிரித்தால் . திடீரென்று வெறி கொண்டவள் போல என் உதடுகளை கவ்வி பிடித்தால் . நாக்கை உள்ளே விட்டு என் நாக்கோடு உறுஞ்சி எடுத்தால் . என் நாக்கு அவள் பற்களில் சிக்கி கொண்டது . என் முழு நாக்கையும் சப்பி எடுத்தால் . என்னால் மூச்சே விட முடியவில்லை . பாவமென்று என் நாக்கை விட்டு..விட்டு உன் இதழ்களை குறிவைத்தால் . அதை அப்படியே சூயங்கம் போல மென்று தின்றால் . என் தண்டு தாங்க முடியாத விரக தாபத்தில் வெளியே வர துடியாய் .. துடித்தது . என் தண்டுக்கு நேரே அவள் குறியை வைத்து மேலும் கீழும் உரசி உணர்சிகளின் உச்சத்தில் இருந்தால் . விட்டால் உச்சமே அடிந்து விடும் நிலைமையில் தான் இருந்தால் . என்னால் என் உதடுகளை அவளிடம் இருந்து பிரிக்க முடியவில்லை . ஒரு வழியாக கஷ்டப்பட்டு விளக்கி அவளை கீழே இறக்கி விட்டேன் . இருவரும் மாறி..மாறி மூச்சிரைதோம் . அவளின் இதய துடிப்பில் முலைகள் இரண்டும் விம்மி... விம்மி... புடைத்து." ஹே........ ஹேய்... ராட்சசி.... ராட்சசி..... சத்தியமா உன் கூட இனிமே போட்டி போடா மாட்டேன் . விட்டா என் குடலையே வாய் வழியா உறிஞ்சு எடுத்திருப்ப ...." " நான் தான் அப்பவே நீ kiss பண்ணுடான்னு சொன்னேல்ல ... கேட்டயா...." " அதுக்குன்னு இப்படியா.... பாருடி ரதம் வேற வருது ....போடி.... " என்று கோபித்து கொண்டேன் . அதற்குள் அவள் உள்ளாடைகளை அணிந்து . ஜீன்சுக்கு மாறி கொண்டு இருந்தால் . " என் செல்லம்.... சாரி டா .... ரொம்ப எமோசன் ஆகிட்டேன் ...." என்றால் பேன்ட் ஜிப்பை சர்ர்... என்று மேலேற்றி கொண்டே . கபோடில் துலாவி வெள்ளை நிற எம்ப்ரயிடரி போட்ட டாப்ஸை அணிந்து கொண்டால் . " சரி விடு.... முகம் கழுவி பிரெஷ் ஆய்டு நானும் பிரெஷ் ஆய்ட்டு வந்திடறேன் . கிளம்பலாம். " " நானுமா .... நல்ல யோசனை பண்ணிட்டியா .....? " " யோசனைல்லாம் பண்ணவே இல்ல . நீ வர்ற என்ன நடந்தாலும் பரவால்ல .... நீ எனக்கு ரொம்ப முக்கியம் " " LOVE U DAA .... " என்று என் உதடுகளில் மென்மையாக ஒத்தி எடுத்தால். " MEE TOO ....... நான் ரெடி ஆய்ட்டு வந்துடறேன் ..." என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன் . மீண்டும் ரூமுக்கு வந்து , யாமிநியிடம் , ஷிவானியின் வருகை பற்றி சொல்லிவிடலாம் என்று பொன் செய்தேன் . நீண்ட நேரம் ரிங் போனது. இரண்டு.. மூன்று முறை முயன்றும் யாமினி எடுக்கவே இல்லை . கடிகாரத்தை பார்த்தேன் . 2 :57 என்று காட்டியது. நாம் ரெடி ஆகிவிட்டு மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாமென்று பாத்ரூம் சென்றேன் . சின்னதாய் ஒரு குளியல் போட்டு , என்னிடம் இருந்திதிலேயே நல்ல உடையாக அணிந்து கொண்டு , மீண்டும் கடிகாரத்தை பார்த்தேன் 3 : 20 காட்டியது. போனெடுத்து மீண்டும் யாமினிக்கு முயற்சித்தேன் . ரிங் போனது . " ஹலோ .... நந்தா ..... இப்ப தான் உனக்கு போன் பண்ணலாம்ன்னு எடுத்தேன் அதுக்குள்ள நீயே கூப்பிட்ட ,,, " " என்ன ஆச்சு முன்ன போன் பண்ணினப்ப நீ எடுக்கல ...? " " ஜோன்ஸ் சார் வந்திருந்தார் , அதான் கீழ போயி பேசிட்டு வந்தேன் . போனப்ப போன மறந்து வச்சிட்டு போயிட்டேன் . அதான் அட்டென்ட் பண்ண முடியாம போய்டுச்சு .... " " ஓ... அது சரி லேடீஸ் ஹோச்டல் ள்ள ஆண்கள அனுமதிக்கராங்களா ......? " " ரொம்ப வேண்டியவங்கன்னா மட்டும் அனுமதிப்பாங்க ....." எனக்கு அர்த்தமே இல்லாமல் அந்த ஜோன்ஸ் மீது ஒரு வித வெறுப்பு வந்தது. " அப்டீன்னா ரொம்ப close ஆய்டிங்க ......!! சரி அத விடு நீ ரெடி ஆயட்டயில்ல .." " ம்.. நான் ரெடியாதான் இருக்கேன். நீ ராயபேட்டை வந்திடு , நானும் வந்திடறேன் சத்யம் போய்டலாம் " " ஆங்... யாமினி .. ஒன்னு சொல்ல மறந்திட்டேன்.... நம்ம கூட எங்க ஷிவானியும் வர்றாங்க ... ப்ளீஸ்....! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகொடீ.... " " பரவால்ல வந்திட்டு போறாங்க ...!!!! " " ஹேய்.... இந்த மேட்டருக்கு உன் கிட்ட இருந்து இவ்ளோ தான் ரியாக்ஸனா .......!!? என்னால நம்பவே முடியல ..!! நிஜமா தான் சொல்றியா ....!!? " " டேய்... நந்து பொருக்கி.... நாம அங்க போயி டூயட்டா பாட போறோம் .... அது மில்லாம இந்த விசயத்தில நான் கோவ பட ஒண்ணுமே இல்ல. அவங்க என்ன உன் மடியிலா உட்கார்ந்து படம் பார்க்க போறாங்க . " நூறு வருஷம் ஆனாலும் உங்கள புரிஞ்சுக்க முடியாதுடி " அப்புறம் இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயம் உன் கிட்ட கேட்கணும் , அத இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தான் சொல்லனும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன் . அத சொல்றதுக்கான தகுதி எனக்கு இப்பயே வந்துட்டதால , இன்னைக்கே சொல்லிட லாம்ன்னு இருக்கேன் . அப்புறம் இன்னொரு விஷயம்...! சொல்ல மறந்துட்டேன் ............................................. ................................................ .................. .................................... .......... ................... .......................................................... என்று ஆரம்பித்து இன்று ஷிவானி எடுத்த முடிவை பற்றியும் , ஆபீஸ் இல் நடந்த மீட்டிங் பரியும் விளக்கினேன் . " நீ ரொம்ப lucky டா... இந்த மாதிரி ஒரு MD கிடைக்க . ம்ம்... முதலாளி ஆய்ட்ட ... இனி உங்கள பார்க்கவே முடியாது, ரொம்ப பிசி ஆயடுவிங்க .!! " " ஏய்.... ச்சீ... ! நான் எந்த நிலைமைக்கு போனாலும் ... நான் உனக்கு நந்து தான் .. நீ .. நீ... எனக்கு ...... என்... யாமினி தான் " " அவ்ளோ தானா...! நான் கூட என்னவோ சொல்ல போறான்னு பயந்துட்டேன் ...." " கண்டிப்பா சொல்லத்தான் போறேன் .... இப்பயே சொல்லிடட்டா..........? " " யே..... ஏய்.... ஏண்டா...................." அவசர பட்டு என்னை தடுத்து நிறுத்தி . வார்த்தைகள் தடு மாறினால்.. " நாம ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச விஷயம் தான் , ஆனா அத சொல்றதுக்கு இது சரியான இடம் இல்ல . அதுக்கு நான் வேற இடமும் , நேரமும் தேர்வு செஞ்சிருக்கேன் ..." " நந்தா .. என்னடா ரொம்ப ரொமாண்டிக்கா பேசி... என்ன வளைச்சு போடறியா.... ? " " இல்லனா மட்டும் உனக்கு ஒண்ணுமே தெரியாது. நடிக்காதிங்கடீ.... " " ' நடிக்காதிங்கடீ ' அப்டீன்னா என்ன அர்த்தம் ... அப்பா ஏற்கனவே இந்த மாதிரி பேசி உனக்கு அனுபவம் இருக்கா நந்தா ....? " " தாயே... நீ எதுவும் கற்பனை பண்ண வேண்டாம் , நான் பொதுவா பொண்ணுகள பத்தி சொன்னேன் . தயவு செஞ்சு சண்ட கீது போற்றாத , மன்னிசுக்கம்மா தப்பா இருந்தா " " சரி... விடு .... நீ எப்படி வர்ற பஸ் சா இல்லா ஆடோவா...? " " ஹேய்... நான் கார்ல தான் வர்றேன் , உன்ன அப்படியே வந்து ஹோச்டல் பிக்கப் பண்ணிக்கட்டுமா " " ஒன்னும் தேவை இல்ல , அன்னைக்கு friend கிட்ட கேட்டு பைக் எடுத்திட்டு வர்றேன்னு சொன்ன ... இப்ப சார் , மேடம் கூட வர்றதுனால காரா...? " " அப்படி இல்ல யாமினி பைக் ள்ள எப்படி ற்றிப்ல்ஸ் போறது ... அதான் ...." " ஒஹ்ஹ... சாருக்கு அந்த ஆசைல்லாம் இருக்கா ....? கொன்னுருவேன் " " பேசாம அத செய்டீ மொதல்ல , போய்தொலைறேன் " என்றேன் நிஜமான சலிப்புடன் " டேய்... சும்மா விளையாட்டுக்கு தாண்டா சொன்னேன் .. please sorry டா ..." விலகி போனா... நெருங்கி வரும். நெருங்கி வந்தா... விலகி போகும் . அது தான் காதலும், காதலியும் . " இப்ப நான் ஹோச்டல் வரட்டுமா வேண்டாமா ....? " " வா... நான் வெயிட் பண்றேன் " போனை துண்டித்து விட்டு கீழே இறங்கி . ஷிவானியை பார்க்க சென்றேன் . மண்டைக்குள் எதோ குடைவது போலவே இருந்தது . இது எதுக்கான ஆரம்பமோ என்று நினைத்துகொண்டேன் . ஷிவானி ஹாலிலேயே காத்திருந்தால் . " ஷிவி.. கிளம்பலாமா .... டைம் ஆய்டுச்சு " " டிரஸ் நல்லா இருக்கா நந்தா ....? " " ம்.. நல்ல தான் இருக்கு , ஆனா.................. என்று சொல்ல வந்த போதே . என் மொபைல் பாடியது . யாமினி calling . " சொல்லு " என்றேன் மெதுவாக " என்னடா ரொம்ப மெதுவா பேசுற .. உங்க மேடம் பக்கத்துள் இருக்காங்களா...." " இல்ல சொல்லு ....." " சரி... உங்க மேடம் என்ன டிரஸ் போட்டு இருக்காங்க ...?" " jeens and tops . எதுக்கு கேட்கற ...?

" " சும்மா தான், என்ன சாரி கட்டிட்டு வர சொன்ன மாதிரி , அவ கிட்டயும் சொல்லிடியோன்னு நினைச்சேன் . சரி வச்சிடறேன் " அவள் போனை கட் செய்த பிறகு , திரும்பி பார்த்தல் இவளை காணவில்லை . கிச்சனுக்குள் எட்டி பார்த்தேன் . அங்கும் இல்லை . சில நிமிடங்கள் கழித்து. கரு நீல நிறத்தில் எம்ரயிடரி செய்யப்பட்ட designer saree இல் தேவதையாய் இறங்கி வந்து கொண்டிருந்தாள் . ஷிவானியின் கலருக்கும் டார்க் நிற புடவைக்கும் அமர்களமாக இருந்தால் . அழகில் சில கணம் சொக்கித்தான் போனேன் . அப்போது தான் எனக்கு, யாமிநியிடம் இவள் ஜீன்ஸ் ,டாப்ஸ் போட்டிருப்பதாக சொன்னது ஞாபகத்துக்கு வந்தது . " நீ தான நந்தா .. அன்னைக்கு சொன்ன ... எனக்கு saree சூப்பரா இருக்குன்னு . அதான் நீ பேசிட்டு இருந்த நேரத்தில சாரிக்கு மாறிட்டேன் ... போகலாமா ...." " போ.... போகலாமே..............." இன்னைக்கு செத்தண்டா .....

No comments:

Post a Comment