Thursday 14 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 13


ஆசையா அணைச்சு முத்தம் குடுத்தவ, ஏன் திடீர்ன்னு கட்டையாயிட்டா? ரமணி தன் இரு தொடைகளையும் சேர்த்து அழுத்திக்கொண்டு தன் விரைப்பை காமாட்சியின் பார்வையிலிருந்து மறைக்க நினைத்தான். ரமணி தன் தொடைகளை அசைத்ததுதான் அந்த நேரத்தில் தவறாகி போனது. அவனுடைய கொட்டைகள் இறுக்கமான பேண்டில் தொடைகளுக்கு நடுவில் நசுங்கி, தண்டு வெடித்து, சாறை துப்பிவிடும் நிலைக்கு அவைகள் வந்துவிட்டன. காமாட்சியின் இடுப்பில் இருந்த அவன் கைகள் அவள் முதுகில் மெல்ல மெல்ல பரவ, அவள் பின் கழுத்தை வருடிய விரல்களில் இருந்த நடுக்கம் இப்போது கணிசமாக குறைந்திருந்தது. "ரமணீ.. நீ ரொம்ப மோசம்பா.." உடலின் தவிப்பை குறைக்க நினைத்தவளை உசுப்ப ஆரம்பித்தான் ரமணி. "என்ன சொல்றீங்க மேடம்...?" அவன் உதடுகள் அவள் கழுத்தில் ஊர்ந்து கொண்டிருந்தன. "என் மடியிலே நீ கிடக்கறே...!"

"ம்ம்ம்.." ரமணியின் ஒரு கை, அவள் இடுப்புக்கு கீழ் நகர முயன்றது. "கையை வெச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் சும்ம்ம்ம்மாருப்பா.. கூசுது எனக்கு..." காலையிலேயே தான் ஈரமாகிவிடுவோமோ என அவள் பயந்தாள். அவன் கையை தன் அடி இடுப்பில் நகரவிடாமல் அழுத்திப்பிடித்தாள் காமாட்சி. "ப்ளீஸ்..." முனகியவனின் கன்னத்தில் தன் தாபத்தைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியாமல், தன் உதடுகளை வேகமாக அழுத்தினாள் காமாட்சி. ரமணியின் கன்னம் ஈரமாகியது. அவள் உதட்டின் ஈரத்தில் அவன் புதிய வானத்தையும், புதிய பூமியையும் பார்க்க ஆரம்பித்தான். "உன் கை என் இடுப்புக்கு கீழே போவுது.." "ஹ்க்க்கும்ம்ம்..." முக்கினான் ரமணி. "ஸ்ஸ்ஸ்ஸ்... மொகத்தை என் மார்லே உரசி உரசி என்னை ஏம்பா அலைகழிக்கறே?" காமாட்சியின் மெல்லிய நைட்டிக்குள் அவன் மீசையின் ஒரிரு முடிகள் நுழைந்து அவள் மார்பை குத்தின. "என்ன பண்றதுன்னு தெரியலீங்க.." உண்மையைப் பேசினான் அவன். "அதான் மேடம்... மேடம்ன்னு பிட்டு போடறயா?" கமாட்சி அவன் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கி, அவன் முகத்தை கனிவுடன் பார்த்தவளாய், அவன் தலையை கோத ஆரம்பித்தாள். "நீங்க என்னை விட வயசுல பெரியவங்க... ஸ்டேட்டஸ்லேயும் உயர்ந்தவங்க... அதான் மேடங்கறேன்.." ரமணி மனதுக்குள் துணிந்தவனாக, அவள் இடுப்பை இறுக தழுவிக்கொண்டு, அவள் கன்னத்தில் ‘பச்சக்’ என முத்தமிட்டான். "மேடம்ன்னு நீ கூப்பிடறவளோட கன்னத்தை இப்படித்தான் எச்சையாக்குவியா? "ஆட்டத்தை நீங்கதானே ஆரம்பிச்சீங்க... மேடம்...?" "ச்சீய்.... பைத்தியம் மாதிரி திரும்பவும் மேடம்ன்னு உளறாதே.." அவன் முகத்தில் தன் கன்னத்தை இழைத்தாள் காமாட்சி. "காமூ... என்னால முடியலீங்க..." ரமணியின் குரலில் மோகமும், தாபமும் போட்டி போட்டுக்கொண்டு வந்தன. காமாட்சியின் மடியிலிருந்து விருட்டென எழுந்த ரமணி அவளை தன் மார்போடு இறுக்கி, நெற்றி, புருவம் மூக்கு, கன்னங்கள் என அவள் முகத்தில் ஓரிடம் பாக்கி வைக்காமல், தன் ஆசை தீர, முத்தங்களை மழையாக பொழிய ஆரம்பித்தான். “பக்கத்து ரூம்ல சித்தி முழிச்சிகிட்டு இருப்பாங்க...” காமாட்சி அவன் முதுகில் செல்லமாக அடித்தாள். “சாரீங்க...” ரமணி விழித்தான். “சத்தமில்லாம முத்தம் குடுக்க தெரியாதா...?” காமாட்சி அவன் தோளில் சாய்ந்துகொள்ள ரமணி அவள் தலைமுடியை ஆதுரமாக கோதிவிட ஆரம்பித்தாள். "நீங்க சொல்லிகுடுங்களேன்..." தன் தோளில் சாய்ந்து கொண்டிருந்தவளின் நைட்டியின் மேல் கொக்கி கழண்டிருக்க, அதனுள் விம்மி விம்மி தணிந்து கொண்டிருந்த அவள் மார்புகளை, இடது முலையின், காம்பின் கருப்பை, திருட்டுத்தனமாக பார்க்க ஆரம்பித்தான் ரமணி. "ரமணீ.. உத்து உத்து பாக்காதே.. எனக்கு கூச்சமா இருக்குப்பா.." காமாட்சி தன் உடல் சிலிர்க்க தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக்கொண்டு மெல்ல கடித்தாள். நைட்டியின் மேல் கொக்கியை பொருத்திக்கொண்டாள். ரமணியின் பாம்பு விசுவரூபம் எடுத்து அவள் இடுப்பை கொத்த ஆரம்பித்தது. "ஏங்க கொக்கியை போட்டுக்கிட்டீங்க? ஒரே ஒரு தரம் தொட்டுப் பாக்கவிடுங்களேன்..." ரமணியின் பேச்சில் ஏக்கம். ரமணி... மொதல்லே நீ உன் அழுக்கு பேண்டை கழட்டிட்டு அந்த வேஷ்டியை எடுத்துக்கட்டுப்பா.." காமாட்சி விருட்டென அவன் பிடியை உதறிவிட்டு கட்டிலை விட்டு எழுந்தாள். "காமூ... ரெண்டு நிமிஷம் உக்காருங்களேன்." ரமணி அவளை தாபத்துடன் நோக்கினான். "கெணத்து தண்ணி நான்... எங்கேயும் ஓடிடமாட்டேன்." தன் இருகைகளையும் உயர்த்தி கூந்தலை முடிந்து கொண்டு முகம் மலர சிரித்தாள். "பிளீஸ்..." ரமணி வேகமாக எழுந்து காமாட்சியை வெறியுடன் தழுவினான். குலுங்கும் அவள் இடது மார்பை துணியுடன் சேர்த்து நறுக்கென கடித்தான். "வலிக்குதுடா.. சனியனே.." பட்டென அவன் கன்னதில் ஒன்று போட்டாள் காமாட்சி. முகம் சுருங்கி கண்களில் திகிலுடன் அவளை வெறித்தவனை, சட்டென தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். "காமூ... என்னமோ ஆசையில உங்களை கடிச்சிட்டேன்... வலிக்குதா?" தன் கன்னத்தால் அவள் மார்பை இழைத்தான் ரமணி. "சாரிடாச் செல்லம்... ரொம்ப அழுத்தி கடிச்சிட்டே.... நேத்து நீ எனக்காக அவ்வளவு வலியைத் தாங்கிக்கிட்டே... நான் பொம்பளைடா... என்னால வலியை பொறுத்துக்க முடியலே... அதான் உன்னைத் தட்டிட்டேன்." அவன் கன்னத்தை தடவிக்கொடுத்த காமாட்சி தழுதழுத்தாள். "பரவாயில்லே காமூ..." காமாட்சி தட்டிய தட்டில், கிளம்பிய அவன் தடி சட்டெனத் தொங்கிவிட்டது. அவளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு, வேஷ்டியை கட்டிக்கொள்ள ஆரம்பித்தான் ரமணி. "ராத்திரியே நீ ஒண்ணும் சாப்பிடலை; பிரஷ் பண்ணிட்டு வா... காஃபி போட்டுத்தரேன்... குளிச்சுட்டு வா.. இட்லி பண்ணித்தரேன்... " காமாட்சி தன் கூந்தலை கோதி இறுக்கிக்கட்டிக்கொண்டாள். தன் நைட்டியை முட்டிவரை தூக்கி ஒரு முறை உதறினாள். அவன் முதுகை கட்டிக்கொண்டாள். "பல்லு துலக்கினாத்தான் இந்த வீட்டுல காஃபி கிடைக்குமா?" சிணுங்கினான் ரமணி. "இதுதான் எங்கப் பழக்கம்.. பல்லை தேய்ச்சிட்டுத்தான் காஃபித்தண்ணியை வாயிலே ஊத்துவோம்." அவன் அவிழ்த்துப்போட்ட அழுக்கு பேண்ட்டை அறை மூலையிலிருந்த கூடையில் போட்டாள் காமாட்சி. "ம்ம்ம்..." ரமணி இடுப்பில் பச்சைக்கரை வேட்டியும், தோளில் வெள்ளைத் துண்டுமாக நின்றான். "என்ன ஹூம்ம்ம்..?" கண்ணாடியைப் பார்த்து நெற்றியில் பிந்தியை ஒட்டிக்கொண்டிருந்த காமாட்சியின் குரல் சற்று அதிகாரமாக வந்தது போலிருந்தது அவனுக்கு. "ரூல்ஸ்ல்லாம் உங்க வீட்டு மெம்பர்களுக்கு மட்டும்தானா; இல்லே, என்னை மாதிரி கெஸ்டுங்களுக்கும் பொருந்துமா?" ரமணி வெண்மையான தன் பற்களை காட்டினான். "ரமணி... உன் பல்லு வெள்ளையா இருக்கு. ஆனாலும் காலையிலே எழுந்ததும் ஒரு தரமும், ராத்திரியிலே படுக்கறதுக்கு முன்னாடி ஒரு தரமும் துலக்கறதுலே எந்த தப்பும் இல்லே..." ரமணி சட்டென தன் வாயை மூடிக்கொண்டான். அவனுடைய சுருங்கியிருந்த முகம் மேலும் சுருங்கியது. "கோபமா...ரமணீ?" "சே... சே.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... பாத்தா தெரியலே?" "உன்னை எங்க வீட்டுல ஒரு நிரந்தரமான மெம்பரா சேத்துக்கணும்ன்னு ஆசைப்படறேன்டா. உனக்கும் விருப்பம்ன்னா என் பின்னாடியே வா... புது ஃபிரஷ்... பேஸ்ட்... சோப்பு... துண்டு எல்லாம் தர்றேன்... சுத்தமா குளிச்சுட்டு வா... காபி குடிக்கலாம்... டிஃபன் சாப்பிடலாம்." "மொதல்லே இப்ப எனக்கு ஒரு சட்டை வேணும்?" ரமணி கட்டிலின் மேல் கிடந்த போர்வையை உதறி மடிக்க ஆரம்பித்தான். "பழைய காட்டன் சட்டை ஒண்ணு எடுத்து வெச்சிருக்கேன். போட்டுக்கோ. ஒரு நாள் விருந்தாளியா இருக்க நினைச்சா... இப்படியே உன் ஊத்தை வாயோட வா... குடுக்கற காஃபியை குடிச்சுட்டு உன் ரூமைப் பாக்க போய்கிட்டே இரு. அதுக்கு அப்புறம் திரும்பவும் இந்த வீட்டுக்குள்ள மட்டும் நுழையலாம்ன்னு கனவுல கூட நினைக்காதே!" "காமூ... எனக்கு பசிக்குதுப்பா..." "பசிக்கட்டும் ரமணீ... பசிச்சு சாப்பிட்டாத்தான் சாப்பிடற பண்டத்தோட அருமையும் புரியும். பரிமாறவங்களோட மதிப்பும் புரியும். அவசரப்படாம, பொறுமையா, நிதானமா, ஒரு நாலு நாள் யோசனை பண்ணு. அப்புறமா எனக்கு நல்லதா ஒரு பதிலை சொல்லு." "பசிக்குதுங்கறேன்... காபி குடிச்சுட்டு இதைப்பத்தி பேசலாமே?" ரமணி தன் கைகளை மார்பின் குறுக்கில் கட்டிக்கொண்டு காமாட்சியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். "ஒரு தரம் இந்த வீட்டுக்குள்ளே நீ வந்திட்டின்னா... கடைசீ வரைக்கும், இந்த காமாட்சி கையாலத்தான் உனக்கு கஞ்சி... அதையும் நீ நல்லா ஞாபகம் வெச்சுக்கோ...!" "அப்டீன்னா இந்த வீட்டுல டெமாக்ரஸிங்கறது சுத்தமா இல்லேன்னு சொல்லுங்க...? காலையில் எழுந்ததும், நாயர் கடையில் டீயை குடித்துவிட்டு வந்துதான், டாய்லெட்டுக்கே போகும் வழக்கத்தையுடைய ரமணியின் முகத்தில் சிரிப்பு என்பது மருந்துக்கும் இல்லாமல் இருந்தது. காமாட்சி, ரமணியின் கேள்விக்கு பதிலளிக்காமல், புன்முறுவலுடன் அவன் அருகில் வந்தாள். ரமணியின் மார்பில் தன் முலைகள் அழுந்த அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். "ரமணி.. என்னப்பா யோசனை பண்றே?" அவன் கன்னத்தில் ஆசையாக, அழுத்தமாக, முத்தமிட்டாள். முத்தமிட்டவள் அவன் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டு அவன் முழு உடலுடன் தன் உடல் உரச நின்றாள். ரமணியின் தம்பி வேஷ்டிக்குள் மீண்டும் வேகமாக எழுந்தான். எழுந்தவன் அவள் வயிற்றில் முட்டி மோதினான். ரமணியின் ஆயுதத்தின் முட்டலை தன் விழி மூடி ரசித்துக்கொண்டிருந்தாள் காமாட்சி. பத்து நொடிகளுக்குப் பின் கண்களில் நம்பிக்கையுடன் அவன் முகத்தை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். காமாட்சியின் கண்களில் இருந்த நம்பிக்கை ஒளியில், ரமணி தலை குப்புற விழுந்தான். அவள் நம்பிக்கையின் கீற்றை, அவனுக்கு உடைக்க விருப்பமில்லை. அல்லி ராச்சியத்தில் காமாட்சியின் அர்சுனனாக மாற முடிவெடுத்தவன், தன் இரு கைகளாலும் அவளை வாரியணைத்து கட்டிலில் வீசினான். கட்டிலில் மல்லாந்து விழுந்தவளின் மேல் வேகமாக பரவினான். இதை சற்றும் எதிர்பார்க்காத காமாட்சி, ஒரு நொடி திணறினாள். திணறியவள், அடுத்த நொடி, தன் மேல் கிடந்தவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவன் இதழ்களை கவ்வியவளாய், தன் முலைகள் நசுங்க கட்டிலில் புரண்டாள் காமாட்சி. தன்னுடன் சேர்ந்து புரண்டவனை மீண்டும் தன் மார்பின் மேல் கிடத்திக்கொண்டாள். காமாட்சி ரமணியின் வலுவான உடலின் கீழ் முற்றிலுமாக புதைந்து போயிருந்தாள். "சத்தமில்லாம, முத்தம் குடுக்கறது எப்படீன்னு கத்துக்கோ" காமாட்சி வெகு நேர்த்தியாக தன் அதரங்களை அவன் கன்னங்களில் புரட்டி எடுத்தாள். "இன்னும் நான் பல் துலக்கலேடீ..." குறும்பாக சிரித்த ரமணியின் இதழ்களை அவன் அசையமுடியாதபடி தன் உதடுகளால் வலுவாக அழுத்தினாள் காமாட்சி. "இன்னைக்கு ஒரு நாளைக்கு போனா போவுதுன்னு சட்டத்தை தளர்த்தியிருக்கறேன்." காமுவின் மார்புகள் அவன் மார்பில் ஒட்டிக்கிடந்தன. அவள் அவன் கன்னத்தை கடித்துக் கொண்டிருந்தாள். ரமணியின் கரங்கள் அவள் கொழுத்த பின்னெழில்களில் விளையாடிக்கொண்டிருந்தன. ரமணியின் சுண்ணி முற்றிலுமாக விரைத்து வேஷ்டிக்கு வெளியில் வர துடித்துக்கொண்டிருந்தது. "காமூ... மணி ஆறாக போவுது.. அந்த ரூம்லே என்னடீ பண்றே? பையன் எழுந்துட்டானாடீ?" செண்பகத்தின் குரல் அறைக்குள் வந்தது. "எழுந்தாச்சு... சித்தி... மூணு டம்ளர் காஃபியை கலந்துடுங்க..." காமாட்சி அவன் கன்னத்தை ஒரு முறை திருகினாள். அவன் மார்பிலிருந்து எழுந்து தலை முடியை சீராக்கிக்கொண்டாள். அறையை விட்டு வெளியேறத் தொடங்கினாள். எழுந்தாச்சுன்னு எதைச் சொல்றா காமாட்சி? என் சுண்ணியைச் சொல்றாளா? இல்லே நான் தூக்கத்துலேருந்து விழிச்சிட்டேங்கறதை சொல்றாளா? முதல் நாளே ஆம்பிளைன்னு கூட பாக்காம, என் கன்னத்துல பட்டுன்னு ஒரு தட்டு தட்டிட்டாளே? பழக பழக பாலும் புளிக்கும்டான்னு அம்மா சொல்லுவாங்களே அது உண்மைன்னா.. இந்த வீட்டுல என் கதி என்ன ஆகும்? அறையை விட்டு வெளியேறும் காமாட்சியின் அழகாக அசைந்த பிருஷ்டங்களை தன் உடலை அசைக்காமல் பார்த்துகொண்டு கட்டிலில் கிடந்தான் ரமணி. இன்ஸ்பெக்டர் நல்லத்தம்பியின் மோட்டர் சைக்கிள் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததிலிருந்து சரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கிச்சு மெஸ்ஸின் பில்டர் காஃபி அவர் தொண்டைக்குள் இறங்கினால்தான் அவருடைய மூளை குறுக்கும் நெடுக்குமாக கிறுத்துறுவமாக அடாவடித்தனமாக போலீஸ்காரன் மூளையாக வேலை செய்யும். ஸ்டேஷனுக்குள்தான் அவர் போலீஸ்காரர். மற்ற நேரங்களில் நல்லத்தம்பி தன் பெயருக்கு ஏற்ற மாதிரி குணத்தில் ஒரு தங்கக்கம்பிதான். கல்லூரியில் கூடப்படித்த கிரிஜாவை கலப்பு மணம் செய்துகொண்டவர். அவள் போட்டு கொடுக்கும் பில்டர் காஃபிக்கு தன் உடல் மனம் ஆத்மா எல்லாவற்றையும் மொத்தமாக ஒப்புக்கொடுத்துவிட்டவர். “ஏன்டா... லிங்கம்... போன மாசத்து பாக்கியே இன்னும் நான் கொடுக்கலேடா?” நல்லத்தம்பி தன் இலேசாக நரைத்த மீசையை தடவிக்கொண்டே சிரிப்பார். “சார்... ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசற பேச்சா இது... உங்க பைசா எங்கேயும் போயிடாது சார்..." லிங்கம், கிச்சுவின் அஸிஸ்டென்ட் வெள்ளையாகச் சிரிப்பான். குடிகார அப்பனிடம் அடி வாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடிவந்துவிட்டவனை கிச்சாவிடம் எடுபிடியாக கோத்துவிட்டதே நல்லத்தம்பிதான். “என்னய்யா ஏகாம்பரம்... நேத்து ராத்திரி நம்ம ஏரியாவுல பிரச்சனை ஒண்ணு மில்லேயே?” திரும்பி ரைட்டரை நோக்கினார். இன்ஸ்பெக்டரின் பெண்ஜாதி கிரிஜா அரசு வங்கியொன்றில் கிளை மேனேஜர். சனி, ஞாயிறுடன் சேர்ந்தாற்போல் இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு திருச்சியிலிருந்து புருஷனைப் பார்க்க சென்னைக்கு வந்திருந்தாள். ஒரு நாள் இரவாவது நிம்மதியாக பெண்டாட்டியுடன் சந்தோஷமாக இருக்கலாமே என முதல் நாள் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிவிட்டிருந்தார் நல்லத்தம்பி. "ஏரியா கதையை வுடுங்க சார்... வீட்டுக்காரம்மா ஊர்லேருந்து வந்துட்டாங்களா... உடம்பு சரியில்லேன்னு சொன்னீங்க.. இப்ப எப்படி இருக்காங்க சார்..." மூன்று மாதங்களுக்கு முன் திருச்சியில் படிக்கப்போன ஏகாம்பரத்தின் பெண்ணுக்கு, தன் சொந்தப்பொறுப்பில் எஸுகேஷன் லோன் சேங்ஷன் செய்தாள் இன்ஸ்பெக்டரின் மனைவி கிரிஜா. ஏகாம்பரம் அந்த நன்றி விசுவாசத்தை சமயம் கிட்டும்போதெல்லாம் அவ்வப்போது நல்லத்தம்பியிடம் மனமாரக் காட்டுவார். ஏகாம்பரம் தானாக யாரிடமும் கை நீட்ட மாட்டார். யாராவது அவர் பாக்கெட்டில் போட்டுவிட்டு போனால் எடுத்து எறிந்துவிடவும் மாட்டார். அந்த அளவுக்கு மட்டும் அவர் நல்லவர். ஸ்டேஷனில் ஜாடிகேத்த மூடியாக இயங்கிக்கொண்டிருந்தார்கள் இருவரும். நல்லத்தம்பி ஆறுமாதமாகத்தான் இந்த ஸ்டேஷனில் இருக்கிறார். ஆட்சியில் இருப்பவர்களின், வட்டம், மாவட்டங்களுடன் எப்போதும் சுமுகமாக ஒத்துழைக்காத காரணத்தால், தன்னுடைய இருபத்தைந்து வருட சர்வீஸீல் அறுபத்து மூணு முறை ஒரு தண்ணியில்லாத காட்டிலிருந்து அடுத்த காட்டுக்கு மாற்றல் செய்யப்பட்டவர். மாற்றல் மாற்றல் என அலுத்துப்போய் கடைசியாக நல்லத்தம்பியே, போலீஸ் ட்ரெய்னிங் காலேஜில் இன்ஸ்ட்ரக்டர் வேலைக்கு மாற்றல் கேட்டு சுயவிண்ணப்பம் கொடுத்துவிட்டு உத்தரவிற்காக காத்துக்கொண்டிருப்பவர். தன்னுடைய ஒரே பிள்ளைக்கு ஒரு நிலையான வேலை கிடைத்துவிட்டால் கட்டாய ஓய்வு வாங்கிக்கொள்ளலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் அளவுக்கு நல்லவர். தவறிப்போய் போலீஸ் வேலைக்கு வந்துவிட்டவர். இருபத்து ஐந்து வருடத்தில் இன்னும் சொந்தமாக தனக்கென ஒரு சிறிய வீட்டைக்கூட கட்டிக்கொள்ள முடியாத அளவிற்கு கரைபடாமல் வாழ்ந்துவிட்ட நல்லவர். அநியாயத்திற்கு நல்லவர் என டிப்பார்ட்மென்டில் பேரெடுத்தவர். “சார்... நம்ம சின்னசாமி உங்களை பாக்கணும்ன்னு வந்திருக்கான்.”

“யாருய்யா அது?” விழிகளை மூடிக்கொண்டு மனதில் பரபரப்பில்லாமல் காஃபியை உறிஞ்சத்தொடங்கினார் நல்லத்தம்பி. “நம்ம மாவட்டத்தோட செட்டப்பு இருக்காளே அவளோட உடன்பொறந்தான்... சார்...?” “பல்லெடுப்பா.. கருப்பா உயரமா கெளுத்தி மீசையோட இருப்பானே... அவன்தானே?" "யெஸ் சார்..." "என்ன வேணுங்கறான்...?” “ராத்திரி, மகாலிங்கபுரம் ஃப்ளைஓவருக்கு பக்கத்துல ஒரு சின்ன கைகலப்பு சார்... கோயிந்தும் அவன் தோஸ்து காசியும் இன்வால்வ்ட்...” “மப்புல இருந்தானுங்களா?” "ஆமா சார்... யாரோ அய்யிரு பொண்ணு சின்னப்பையன் ஒருத்தனோட ஜாலியா சிரிச்சி பேசிக்கிட்டு வாக்கிங் போயிருக்கா. இந்த எச்சை பொறுக்கி நாயுங்க பைக்குலே போய் சிலும்பி இருக்கானுங்க... பையன் இந்த ஏரியா ஆளு இல்லே..." “பொண்ணு தொழில்லே இல்லையே?” “நம்ம கிஷ்டன் கையேந்தி பவன் வெச்சிருக்கானே அங்கதான் ரப்சர் ஆயிருக்கு... கன்னிப்பன் நீட் அண்ட் கீளீனா எங்கொயர் பண்ணிட்டான்... ஃபேமிலில இருக்கற பொண்ணு சார்...." "கூடப்போனவன்..." "அவனும் செவ செவனு அய்யிரு பையன் மாதிரிதான் இருந்தானாம்..." "பாப்பானா ரெண்டு பேரை வளைச்சி அடிச்சிருக்கான்... ஆச்சரியமா இருக்கு.." நல்லத்தம்பி மீசையை வருடினார். தேவையில்லாமல் தன் மனைவி கிரிஜாவின் களையான சிரிக்கும் முகம் அவர் நினைவுக்கு வந்தது. "மேட்டரே அதான் சார்... பப்ளிக் ஸ்ட்ன் ஆயிடிச்சாம். நெத்தில அடிபட்டு ப்ளீடிங் ஆனப் பையனை ஆட்டோவுல போட்டுக்கிட்டு பாப்பா எஸ்கேப் ஆயிடிச்சாம்... பையன் மொதல்லே ஒதுங்கி ஒதுங்கித்தான் போனானாம்... அவன் மேல தப்பு எதுவும் இல்லியாம்... பார்ட்டியை வீட்டுலே ட்ராப் பண்ண ஆட்டோக்காரனையும் சப்ஜாடா விசாரிச்சாச்சு.." "ம்ம்ம்.." "அந்த காசி என் கையில வகையா மாட்டுவானான்னுதான் பாத்துக்கிட்டு இருக்கேன்.. நாலு நாளு முன்னாடி பாண்டி பஜார்லே நானும் என் பொண்ணும் போறோம்.. என்னையே தெனாவுட்டா இடிக்கற மாதிரி ஓவர்டேக் பண்றான்..." "தாயோளியை அங்கேயே போட்டுத்தள்ளியிருக்க வாணாம்?" "சரியா சிக்கட்டும் சார்... ஒரே அமுக்கா அமுக்கிடறேன்... என்னப் பிரச்சனையோ... கல்யாணம் ஆனவ, புருஷனை வுட்டுட்டு தனியா இருக்கறளாம்... அதுங்கிட்ட போய் உன் ரேட்டு என்னான்னு தெனவட்டா கோயிந்து எகிறி குதிச்சானாம்..." “ம்ம்ம்... தேவடியா பசங்க... இப்ப எங்க இருக்கானுங்க...?” நல்லத்தம்பி எதையும் பொறுத்துக்கொள்வார். குடும்ப பெண்களிடம் குசும்பு பண்ணுபவர்களை சான்ஸ் கிடைத்தால் போதும்.. லாடம் கட்டி பெண்டு எடுத்துவிடுவார். “பொண்ணோட கூடப்போனவன் ஒத்தையா இவனுங்க ரெண்டு பேரையும் பின்னி பெடல் எடுத்திருக்கான்... கோயிந்து ராத்திரி பூரா ஆஸ்பத்திரில பெட்டுல கிடந்திருக்கான்... காசிக்கு மூக்கு ஒடைஞ்சி போச்சாம்... இப்ப இருக்கற எடம் தெரியலே... ஸ்பாட்ல பையனோட செல்லு கிடந்திச்சின்னு கன்னிப்பன் கொண்டாந்துருக்கான்... செல்லு உங்க டிராயர்ல இருக்கு... சின்னசாமி அடிச்சவனை தேடணும்... செல்லை குடுங்கறான்..” “ம்ம்ம்... கன்னிப்பன் பையனை லொக்கேட் பண்ணிட்டானா?” “சார்... மாமியோட வூடு தெரிஞ்சு போச்சு... நீங்க சொன்னா கன்னிப்பனை அனுப்பி பையனை இட்டாந்துடலாம்... ஆனா தைரியமா தேவடியாப்பசங்களை குமுக்கி எடுத்தவனை வீணா எதுக்கு ரொஷ்ட்டு பண்ணுவானேன்னு பாக்கறேன்..." "அப்டீன்னா வுடு ஏகாம்பரம்... சின்னச்சாமி முட்டிக்கினு வந்தான்னா பாத்துக்கலாம்..." "கொஞ்ச நாளா கோயிந்தோட சிலுமிஷமும் தாங்கலே... ரொம்பவே ஜூலும்பு காட்டறான்... இந்த மேட்டர்ல அவன் கொட்டையை கொஞ்சம் கசக்கிப் புழிஞ்சாத்தான் அடங்குவான்...” ஏகாம்பரம் மெல்ல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார். நல்லத்தம்பி காஃபியை உறிஞ்ச ஆரம்பிக்கவும் அவர் எதிரிலிருந்த போன் அடிக்கவும் சரியாக இருந்தது. பால் நன்றாக கொதித்து, வாய்க்கு இதமான சூட்டில், அளவான இனிப்பில், மிதமான டிக்காக்ஷ்ன் கசப்பில் காஃபி அவருக்கு அமிர்தமாக இருந்தது. "கன்னிப்பா இது யாருன்னு பாருய்யா... காலங்காத்தால தாயோளிங்க நிம்மதியா ஒரு முழுங்கு காஃபிகூடக் குடிக்க விடமாட்டானுங்க...?" வலது கையால் மீசையை முறுக்கியவாறு பேப்பர் கப்பை கசக்கி வெறுப்பாக விட்டெறிந்தார் நல்லத்தம்பி. "மீசை குத்துதுங்க..." நேற்றிரவு தன் ஆசை மனைவியை அம்மணமாக மடியில் போட்டுக்கொண்டு வெறியுடன் கட்டியணைத்து கன்னங்களில் முத்தமிட்ட போது, கன்றுக்குட்டியாகத் திமிறிக்கொண்டு அவள் செல்லமாக சிணுங்கியது நல்லத்தம்பியின் நினைவுக்கு வந்தது. "மீசை குத்தறதுக்கே இப்படி அலுத்துக்கறேயே" கிரிஜாவின் உதடுகளை இரக்கமில்லாமல் கடித்தார். "வெறி புடிச்ச நாயி..." கணவனை மார்புடன் இறுக்கிக் கொண்டவள் நல்லத்தம்பியின் முதுகைப் பிராண்டினாள் கிரிஜா. கிரிஜாவின் வலுவான தொடைகளை பிரித்ததும், தொடை நடுவில் பளிச்சிட்ட மழமழவென முடியேயில்லாத உப்பிய 'அப்புச்சி' அவர் நினைவுக்கு வந்தது. கிரிஜா வேணாம்ன்னுதான் பிகு பண்ணிக்குவா... ஆனா இன்னைக்கு ராத்திரிக்கும் ஒரு ஷோ ஓட்டிடணும். மனசுக்குள் ஆசையும், காதலும், காமமும் ஒருங்கே பொங்க நல்லத்தம்பியின் உதட்டோரத்தில் மெல்லிய புன்முறுவல் அந்தக் காலை நேரத்தில் எழுந்தது "சனியனே... முதுகுல நகத்தாலே கீறிட்டே... எரியுதுடி... வெட்டித் தொலை..." அவள் வியர்க்கும் கழுத்தை மெல்ல நக்கினார். "நீங்க உங்க மீசையை எடுங்களேன்.." அவர் முகத்தை திருப்பி, கணவனின் விழிகளில் தன் பார்வையை கலந்தவள் அவர் உதடுகளை தன் உதட்டால் மென்மையாக ஒற்றினாள். "நான் மீசையை எடுத்துட்டா டிப்பார்ட்மென்ட்ல எந்த நாயும் என்னை மதிக்காதுடீச் செல்லம்..." கிரிஜாவின் முலைகள் கடிபட்டன. "குத்துதுங்க..." வெட்கத்துடன் அவர் கழுத்தைக்கடித்தாள் கிரிஜா. "எங்கடீ..." "நல்லத்தம்பியோட தம்பி முதுகுல குத்தறான்...." வெறியுடன் சிரித்துக்கொண்டே கணவனை உதறி தள்ளினாள் கிரிஜா. "அவன் வேலையே குத்தறதுதான்டீ... அவனை மட்டும் வெட்டச்சொல்லாதே..." கிரிஜாவை கட்டிலில் மல்லாக்காகத்தள்ளி அவள் மேல் வெறியுடன் பாய்ந்து படர்ந்தார் நல்லத்தம்பி. "சார் எஸ்.பி. உங்கக்கிட்ட பேசணுமாம்..." கனவுல மெதக்கறாரு இன்ஸ்பெக்டரு... கன்னியப்பன் நல்லத்தம்பியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான். "மார்னிங் சார்... " "மார்னிங்ல்லாம் இருக்கட்டும்ய்யா... புதுசு புதுசா ரவுடிங்க உன் ஏரியாவுல மொளைச்சிருக்கானுங்களாமே... யாரு என்னான்னு கூப்பிட்டு விசாரிக்கக்கூடாதா?” “யெஸ் சார்...” “வெளியூர்காரன் எவனோ நம்ம சின்னசாமியோட பசங்களை ஒரசிட்டானாம்... நீ பாட்டுக்கு லீவு எடுத்துக்கிட்டு பொண்டாட்டிகூட மாசத்துல ரெண்டு தரம் ஹனிமூன் கொண்டாடப் போயிடறே..." மறுபுறத்தில் எஸ்.பி. யின் குரலில் கிண்டல் ஒலித்தது. பினாமி பேரில் மாவட்டம் நடத்தும் எஞ்சீனீயிரிங் கல்லூரியில், போன வாரம்தான், எஸ்.பியின் மச்சான் மவனுக்கு, ஓசியில் ஒரு சீட் வாங்கி கொடுத்திருந்தான் சின்னசாமி. "சார்... குடும்ப பொண்ணோட இடுப்பை தடவியிருக்கானுங்க.. கூட போன பையனையும் மோட்டார் சைக்கிளால இடிச்சிருக்கானுங்க..." "பொம்பளை யாருய்யா... குட்டி தளதளன்னு சின்னத்திரை நடிகை மாதிரி இருந்தாளாமே...." "சார்... நீங்களே இப்படி பேசினா எப்டி சார்...?" "சரி... சரி.. நடந்தது நடந்து போச்சு... உம்ம வழக்கப்படி ரொம்ப தர்ம ஞாயம் பாக்காதய்யா... சட்டுன்னு விஷயத்தை ரஃபா தஃபா பண்ணி வுட்டுடு... அடிபட்டவனுங்க ரெண்டு பேரும் மாவட்டத்துக்கு வேண்டப்பட்டவனுங்கய்யா..." "நான் என்னப்பண்ணணும் அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்...?" நல்லத்தம்பி எரிச்சலானர். அவர் எரிச்சலானால், அவர் இடது கை அவர் மீசையை வெகு இயல்பாகத் தடவிக்கொள்ளும். "யோவ்... ஒரு அய்யிரு பையன் ரெண்டு பொறுக்கிங்களை இந்த அளவுக்கு ஒத்தையில நின்னு எலும்பை எண்ணியிருக்கான்... ஆளு யாருன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படறான் சின்னசாமி... அவ்வளதான்..." "அதான் சார் நானும் யோசனை பண்றேன்... பையன் யார்ன்னு தெர்லே... கொஞ்சம் எமோஷனலாயிட்டு இருக்கான்...?" "மேல் கொண்டு எந்த ரஃப்சரும் கூடாதுன்னு சின்னசாமிகிட்டே நானே சொல்லிட்டேன்.... அந்த பையனை கூப்பிட்டு... சாரின்னு ஒரு வார்த்தை சொல்லச் சொல்லுயா... இதெல்லாம் நான் உமக்கு சொல்லி குடுக்கணுமா..?" "பாக்கறேன் சார்..." "பைல்லே கையெழுத்து போட்டுட்டேன்... உம்ம விருப்பப்படியே அடுத்த வாரம் ஸ்டாஃப் காலேஜ்ஜுக்கு போறதுக்கு ஆர்டர் வந்துடும்..." "ரொம்ப தேங்க்ஸ் சார்...." "விஷயத்தை கப் சிப்புன்னு முடிச்சிடுய்யா..." எஸ்.பி இருந்த லைன் கட் ஆகியது. "தேவடியா பசங்க..." நல்லத்தம்பிக்கு சூடு ஏறியது. குடும்பம் பண்றவளை வம்புக்கு இழுக்கற பொறம்போக்குங்களுக்கு இவன் தொணை போறான்... இவன் பொண்டாட்டி முலையை எவனாவது புடிச்சி அமுக்குனா சும்மா இருப்பானா? தர்ம ஞாயம் பாக்காதேன்னு சொல்லுவானா... மனசுக்குள் எரிந்தார். எனக்கு வர்ற எரிச்சலுக்கு சின்னச்சாமியை கொட்டையடிக்கணும்ன்னு இருக்கு... இந்த நேரத்துல கம்மினாட்டி மவன் என் ஆர்டரை வேற போட்டுட்டேங்கறான். இவன் சொல்ற மாதிரி செய்யலன்னா... என் ஆர்டரை இன்னும் கொஞ்ச நாளைக்கு கிடப்புல போட்டுடுவானா? அந்த பையனை வரச்சொல்லி பாத்தாத்தான் என்ன? “கன்னிப்பா.... அந்த பையனை புடிச்சுகினு வாய்யா...” தேர்ந்த ரெண்டு ரவுடிகளை ஒரே நேரத்தில் துவைத்தவனை பார்க்கும் ஆர்வம் அவருக்குள்ளும் சற்றே எழுந்தது. சின்னசாமி தனக்கேயுரிய கோணல் சிரிப்புடன், வலதுகாலை சற்றே தேய்த்து தேய்த்து நடந்து ஸ்டேஷனுக்குள் நுழைந்தான். "குட் மார்னிங் சார்..." சின்னசாமி இளித்துக்கொண்டே சுவாதீனமாக ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு நல்லத்தம்பியின் எதிரில் அமர்ந்தான். ங்ஹோத்தா.. கட்டிக்கிட்ட பொண்டாட்டியை வட்டம்... சதுரத்துக்கெல்லாம் கூட்டிக்குடுக்கற பொறம்போக்கு நாய் நீ...! மவனே... உனக்கு இவ்வளவு அதுப்பா.. தன் எதிரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சின்னசாமியை மனதில் எழுந்த வன்மத்துடன் கடைக்கண்ணால் பார்த்தார் நல்லத்தம்பி. டிராயரில் கிடந்த ரமணியின் செல் அடிக்க ஆரம்பித்தது. "ஹலோ" செல்லை ஆன் செய்தவர் குரலை மிருதுவாக்கிக்கொண்டார் "மச்சான்... ரமணீ... கல்யாணம் பேசறேன்டா..." "சொல்லு..." "என்னா மச்சான் உன் குரலே ஒரு மாதிரி குன்ஸா இருக்கு... ராத்திரி கசப்புத்தண்ணி கிண்ணி வுட்டுகினியாடா?" கல்யாணத்தின் குரலில் உற்சாகத்திற்கு குறைவில்லை. ஸோ... ஹீரோ பேரு ரமணி... நல்லத்தம்பி உஷாரானார். "கல்யாணம்.. நீங்க எங்கேருந்து பேசறீங்க...?" "மடப்பய ரமணிக்கு என்னாச்சு?" எங்கேருந்து பேசறேன்னு என்னைக் கேக்கறான். கல்யாணத்திற்கு சட்டென ஒன்றும் புரியவில்லை. "மச்சான்... உன் ரூம் மேட் கல்யாண சுந்தரம் பேசறேன்டா... நேத்து நான் தேன்மொழியை பொண்ணு பாத்துட்டேன்டா... சும்மா அசத்தலா தேவதை மாதிரி இருக்காடா..." "மிஸ்டர் ஹோல்ட் ஆன்.. ஒன் செகண்ட்." தன் எதிரில் உட்கார்ந்திருந்த சின்னசாமியின் பக்கம் விருட்டெனத் திரும்பினார். "யாருய்யா நீ?" "தமாஷ் பண்ணாதீங்க சார்... நிஜமாவே என்னை யாருன்னு உங்களுக்குத் தெரியாதுங்களா...?" சின்னச்சாமி சற்றே விஷமமாக இளித்தான். "ஏய்.. நீ இன்னா பிரைம் மினிஸ்ட்ரா...? யோவ் ஏகாம்பரம் யாருய்யா இவன்? தொறந்து கிடக்கற வூட்டுல நாய் மாதிரி நுழைஞ்சுட்டு என்னை கேள்விக் கேக்கறான்?" வேண்டுமென்ற தன் குரலை உயர்த்தினார்.

"சார்... நான் சின்சாமி சார்... சவுத் டிஸ்ட்ரிக்ட் எஸ்.பி ராஜேந்திரன் உங்களைப் பாக்கச் சொல்லி அனுப்ச்சாரு...?" நல்லத்தம்பியின் போக்கைப் புரிந்து கொள்ளமுடியாமல், கீழ் உதடு துடிக்க பேசியவனின் குரலும் சற்று ஏறிய போதிலும் அவன் உள்மனதில் இலேசாக பயமும் கிளம்ப சேரிலிருந்து எழுந்தான். "அப்டியா.. இது உன் வூடு இல்லே... கொஞ்சம் அடக்கமா பேசு... சட்டுன்னு எழுந்து அப்டீ வெளியில போய் உக்காரு... நானே கூப்பிடறேன் உன்னை..." பொங்கும் பாலை அடக்கும் வித்தை தெரிந்தவர் அவர். "தம்பி... நான் பி-1 ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நல்லத்தம்பி பேசறேன்... கங்கிராட்ஸ் நீங்க பொண்ணு பாத்துட்டு வந்திருக்கீங்க... உங்க மேரேஜ் எப்ப? ரமணி யாரு... நீங்க யாரு அதை சொல்லுங்க முதல்லே... உங்கத் தேன்மொழி கதையை கொஞ்சம் நிதானமா கேக்கறேன் நான்..." இதமாக சிரித்தார். "சார்... இன்ஸ்பெக்டரா...? ரமணியோட செல்லை நீங்க அட்டண்ட் பண்றீங்க... ரமணிக்கு ஒன்னும் ஆயிடலியே..." கல்யாணம் குளற ஆரம்பித்தான்.. "தம்பி கல்யாணம்... ரமணிக்கு ஒண்ணும் ஆயிடலே.. உங்க ஃப்ரெண்டு ஒரு சின்னச் சச்சரவுல தன்னோட செல்லை தவறவிட்டுட்டாரு... நீங்க கொஞ்சம் பதட்டப்படாம நான் கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க..." நல்லத்தம்பியின் குரல் மீண்டும் மிருதுவாகியது. ரமணி பெரிய கம்பெனியிலத்தான் வொர்க் பண்றான். அவன் யார்... எந்த ஊர், சென்னையில் அவன் எங்கு வசிக்கிறான் என அவன் ஜாதகத்தை விவரமாக கல்யாணத்திடமிருந்து தெரிந்து கொண்ட நல்லத்தம்பி “தேங்க் யூ கல்யாணம்...” என முடித்தார்.

No comments:

Post a Comment