Tuesday 3 February 2015

வீட்டுக்காரர் 1


நான்கிராமத்துபெண்என்றும்சொல்லமுடியாதுபட்டினத்தின்நவநாகரீகபெண்ணும்கிடையாது. கோவையில்ஒருநடுத்தரகுடும்பத்தில்ஒரேமகள்ஒரேமகன்என்றசிறியகுடும்பத்தில்பிறந்தவள். பெற்றோரின்பாசஅரவணைப்புஅண்ணனின்அன்புபாசம்எல்லாம்நெறையவேகிடைத்தது. நல்லபள்ளியில்படித்துமுடித்துகல்லூரியில்ஒருபட்டமும்வாங்கிவிட்டேன். அடுத்ததுஎன்னதிருமணம்தான்பெற்றோர்ஜல்லடைபோட்டுஅலசிஇறுதியில்கோவையைசொந்தஊராகவும்வேலைக்காகபெங்களூரில்தங்கிஇருக்கும்ஒருவருடையஜாதகம்மற்றஅனைத்துவிஷயங்களும்ஒத்துவரஅவர்என்கணவராகமுடிவுசெய்தனர்என்அனுமதியுடன்தான். எனக்குஇருந்தஒரேகவலைசொந்தஊரைவிட்டுபோகணும்அதுவும்வேறுஒருஊருக்கு. ஆனால்அதற்குசமாதானமாகமாமியார்மாமானார்போன்றயாரும்இல்லைநானும்என்கணவரும்மட்டுமேதங்கபோகிறோம். அண்ணனுக்குமட்டும்ஒருசிறுகுறைநான்போககூடியஇடம்பெங்களூருஅங்கேகுடிப்பவர்கள்அதிகம்என்கணவர்குடிப்பதில்லைஎன்றவிவரம்விசாரித்துஇருந்தாலும்அந்தஒருசிறுகுறைஅண்ணனுக்குஇருக்கதான்செய்தது.

அவர்எலெக்ட்ரானிக்சிட்டியில்வேலைஎன்பதால்அதன்அருகேஇருக்கும் HBR LAYOUTஇல்வீடுபார்த்துஇருந்தார். சிறியவீடுதான்அதுமட்டுமில்லாமல்இன்னும்டெவெலப்ஆகிகொண்டிருக்கிறஒருஇடம்எங்கபோர்ஷன்மாடியில்கீழேஒருதெலுங்குகுடும்பம்வசித்துவந்தது. எங்கஇருவரையும்குடிஅமர்த்திவிட்டுஎல்லோரும்கிளம்பினார்கள். புதுவீட்டில்தேவையானஎல்லாபொருட்களும்இருந்தன. மனமகிழ்ச்சியுடன்தனிகுடித்தினவாழ்க்கையைதுவக்கினோம். அவருக்குவேலைநேரம்காலையில்எட்டுமணிக்குசென்றால்இரவுஏழுஎட்டுமணிக்குவருவார். சனிஞாயிறுவிடுமுறை. அவங்ககம்பனியிலேயேஅவருக்குபைக்குடுத்துஇருக்காங்கஅதில்தான்வாரஇறுதியில்இருவரும்பெங்களூரைசுற்றிவந்தோம்நான்கேட்டஎதையும்இல்லைஎன்றுசொல்லாமல்வாங்கிகுடுத்தார். எனக்காகஎல்லாம்செய்யும்போதுநானும்அவரைஇரவில்கவனிக்கவேண்டியஅளவிற்கும்மேலாகபடுக்கையில்கவனித்துகொண்டேன்,. அவர்முழுதிருப்தியுடன்இருந்தார்என்பதைஅவரேபலமுறைசொல்லிஇருக்கிறார். தலைதீபாவளிதலைபொங்கல்எல்லாம்ரொம்பவேசிறப்பாகவும்சென்றது. ஒருவருடம்எப்படிஓடியதுஎன்றேதெரியவில்லை. அன்றுஎங்கள்முதல்திருமணஅனிவெர்சரிஎன்கணவர்யாரையும்அழைக்கவேண்டாம்நாம்ரெண்டுபேர்மட்டுமேகொண்டாடுவோம்என்றுசொல்லநானும்ஒத்துக்கொண்டேன். அன்றுஅவர்லீவ்எடுத்துஇருந்தார். பசவன்குடியில்இருக்கிறஹனுமார்கோவிலுக்குகாலையில்சென்றுவிட்டுபிறகுபெங்களுருபுகழ்பெற்றவொண்டர்லாரிசார்ட்போனோம். அங்கேநேரம்போனதேதெரியவில்லைமாலைஆறுமணிக்குகிளம்பிவீட்டிற்குவந்தோம். சரிஒருமுக்கியதகவல்சொல்லமறந்துபோச்சுஎன்பெயர்நித்யாஅவர்பெயர்நவீன். வீட்டிற்குவந்ததும்நவீன்குளித்துமுடித்துநித்திநான்ஒண்ணுகேட்பேன்நீமறுக்ககூடாதுஎன்றபீடிகையுடன்ஆரம்பிக்கஅவர்இப்படிபேசியதேஇல்லை யெத்வாகஇருந்தாலும்வெளிபடையாபேசகூடியவர். நான்சொல்லுங்கஎன்றேன். நித்திஎன்கூடவேலைசெய்யறபசங்களுக்குஎப்படியோஇன்னைக்குநம்முடையவெட்டிங்டேனுதெரிந்துபோச்சுஎல்லோரும்பார்ட்டிகேட்கறாங்க நான்முடியாதுநானும்என்மனைவிமட்டும்தான்கொண்டாடபோறோம்னுசொல்லிட்டேன்ஆனாவிடமாட்டேங்கறாங்கஎன்றுநிறுத்தநான்சரி எத்தனைபேர்நண்பர்கள்நானேசமைக்கறேன்வரசொல்லுங்கஎன்றேன். நவீன்அதுஇல்லநித்திஅவங்ககேட்கறதுதண்ணிபார்ட்டிஎன்றுஇழுக்கநான்நவீனைமுறைத்துஅப்போநீங்களும்குடிக்கபோறீங்கஅதானே என்றதும்அவன்ஐயோஇல்லபாநான்வெறும்பில்குடுக்கறவன்தான்குடிக்கலாம்மாட்டேன்என்றான். அவன்சொன்னதில்இருந்தேஅதுபொய்என்பதுதெளிவாகதெரிந்தது. ஆனாலும்அவர்என்கிட்டேபெர்மிஷன்வாங்கிகொண்டுதான்போகிறார்போகட்டும்னுஇறுதியில்சரிஎன்றேன்ஆனாகண்டிஷன்ஒருமணிக்கு எல்லாம்வெட்டிற்குவந்துடனும்னு. அவன்போனதும்முதல்முறையாகஇரவுஎட்டுமணிக்குமேல்தனியாகவீட்டில்இருக்கவேண்டியநிலைமை. கம்ப்யூட்டர்ஆன்செய்துபுதுபடத்தைபார்க்கஆரம்பித்தேன். அந்தபடத்தில்கூடகணவன்குடித்துவிட்டுதான்வீட்டிற்குவந்துமனைவியைமகிழ்விக்கிறான்அவளும்அவன்தள்ளாமையைசாதகமாக்கி அவனைஅவளுக்குபடுக்கையில்அடிமையாக்குகிறாள். இப்படிஒருவழிஇருக்குஎன்றுஅந்தபடத்தைபார்த்துநித்தியாபாடம்கற்றுகொண்டாள் . படத்தைபாதியில்நிறுத்திவிட்டுநவீன்கைபேசியைஅழைக்கரொம்பநேரரிங்பிறகுநவீன்எடுத்துசொல்லுசெல்லம்போர்அடிக்குதாநான் ஒருதப்புபண்ணிட்டேன்இங்கேநெறையபேர்அவங்கமனைவியோடவந்துஇருக்காங்கஎல்லோரும்நீஏன்வரலைன்னுகேட்டாங்கசரிபார்ட்டி இன்னும்ஒருமணிநேரத்தில்முடிந்துவிடும்முடிந்ததும்நேராவீட்டிற்குவந்துசிலுமிஷம்தான்ரெடியாஇருஎன்றார். அவர்பேசும்போதேவார்த்தைகள்இடம்மாறினஅதில்இருந்தேஅவரும்குடித்துகொண்டுதான்இருக்கிறார்என்பதுதெளிவாகியது. என்மனநிலையில்அதுவும்படம்பார்த்தவேகத்தில்அவர்குடித்துஇருப்பதுஎனக்குதவறாகதெரியவில்லை. படத்தில்பார்த்ததற்கும்இங்கேநவீன்என்னுடன்கொண்டஉடல்உறவுக்கும்கொஞ்சமும்சம்பந்தம்இல்லைபடத்தில்ஹீரோகுடித்துவிட்டு ஹீரோயினைபடுக்கையில்படாதபாடுபடுத்தினான். ஆனால்நவீன்நார்மலாஇருக்கும்போதுசெய்யும்சேஷ்டைகள்கூடசெய்யாமல்அவன்சுன்னியைஎன்நைட்டியைதூக்கிஉள்ளேவிட்டு அஞ்சுநிமிஷத்தில்எல்லாமேமுடிந்துவிட்டது. நான்படித்தஅளவில்ரேப்செய்யும்போதுகூடஅந்தகாமகொடூரன்பெண்ணின்சுகம்பற்றிகொஞ்சம்யோசிப்பானாம்ஆனால்நவீன்ஏதோதன் கடமையைமுடித்துவிட்டுஅப்படியேமரகட்டையானான். என்ஒருவருடதிருமணவாழ்க்கையில்நான்சந்தித்தமுதல்தாம்பத்தியஏமாற்றம்இன்றுதான். மனசொர்வுடன்தூங்கியும்போனேன். காலையில்கண்முழித்தபோதுநவீன்இன்னும்தூங்கிகொண்டிருந்தான்அதேஅம்மணமானநிலையில்நான்ஒருபோர்வையைஎடுத்து அவன்மேல்போட்டுஎழுந்துசென்றேன். என்காலைகடன்களைமுடித்துகொண்டுஅவனுக்குகாபிஎடுத்துகொண்டுபடுக்கைஅறைக்குசென்றுஅவனைஎழுப்பினேன். அவன்கண்முழித்துபார்த்துஅவன்நிலைமையைபுரிந்துகொண்டுஅசடுவிந்துகொண்டேசாரிசெல்லம்முதல்முறைநண்பர்கள் வற்புறுத்திஎனக்குகொஞ்சம்அதிகமாகமதுவைகுடுத்துவிட்டார்கள்சரிஎதுக்குஎன்ஜட்டியைகூடகழட்டிவிட்டேஅதில்கூடவாந்திஎடுத்து இருந்தேனாஎன்றதும்அருகேஇருந்ததலையணையைஎடுத்துஅவனைஅடித்துபொறுக்கிநான்ஒண்ணும்உன்ஜட்டியைகழட்டலநீதான்கழட்டிசிஅதுக்குமேலேசொல்லஎனக்குகூசுதுநான்நேற்றுகாலைஎந்தஅளவுசந்தோஷமாஇருந்தேனோஅந்தஅளவுஎன்னைஅழவச்சுவிட்டேநேற்றுஇரவுநீஎன்கிட்டேபேசவேவேண்டாம்என்றுசொல்லிவிட்டுகாபிடம்ப்ளரைஅவன்முன்னேவச்சுவிட்டுஅறையில்இருந்துவெளியேறினேன். சமையல்வேலையில்இருக்கமணியைபார்த்தபோதுஅவர்வேலைக்குகிளம்பும்நேரம்தாண்டிஇருந்தது. மீண்டும்படுக்கைஅறைக்குபோனபோதுஅவர்படுத்துதூங்கிகொண்டிருந்தார். கோபத்துடன்நவீன்என்னஆச்சுஉங்களுக்குமணிஎன்னதெரியுமாஎன்றுஎழுப்பஅவர்கண்ணைதிறந்துபார்த்துசெல்லம்உடம்புசரியில்லை ஒரேதலைவலிஇன்னைக்குநான்வேலைக்குபோகவில்லைஎன்றார். நேற்றுஒருநாள்லீவ்எடுக்கசொன்னதுக்குபார்க்கலாம்தருவானோமாட்டானோஎன்றவர்இன்றுதொடர்ச்சியாகரெண்டாவதுநாள்லீவ் என்றுசொன்னபோதுஎனக்குகொஞ்சம்பயம்வந்தது. நானேஅவர்அலுவலகத்திற்குகால்செய்துலீவ்சொல்லமனேஜர்என்னஆச்சுஅவனுக்குசரிநாளைக்குகண்டிப்பாவரணும்னுசொல்லிடுங்க என்றுவைத்தார். நான்நவீனைமீண்டும்எழுப்பியதுமதியம்உணவுநேரத்திற்குதான்அதற்குள்தனியாகஉட்கார்ந்துநானேகண்டதையும்மனதில்போட்டு குழப்பிகொண்டேன். ஒருசமயம்வீட்டிற்குகால்செய்துசொல்லிவிடலாமாஎன்றுகூடயோசித்தேன்பிறகுவேண்டாம்அவர்பெயர்கெட்டு விடும்என்றுசெய்யவில்லை. ஒரு வழியாக அவர் இயல்பு நிலைக்கு வர மாலை ஆனது அவரிடம் நான் அவர் அலுவலகத்திற்கு போன செய்த விஷயத்தை சொல்ல நவீன் ஏன் நித்தி போன் செஞ்சே நான் எதாவது காரணம் சொல்லி இருப்பேன் நீ என்ன சொன்னே என்றதும் நான் பேசியதை அப்படியே சொன்னேன். நவீன் ஒன்றும் பேசாமல் சட்டையை மாட்டி கொண்டு வெளியே கிளம்பிவிட்டார். அவர் செய்கை எனக்கு கோபத்தை இன்னும் அதிகமாக்கியது. ரெண்டு டம்பளர் தண்ணி குடிச்சுட்டு படுத்தேன் கோபத்தை அடக்க. இரவு வெகு நேரம் ஆகி தான் நவீன் வீட்டிற்கு வந்தான். சரி வந்ததும் சண்டை போடா வேண்டாம் என்று என்னையே நான் சமாதானம் செய்து கொண்டு நவீன் சாப்பிட வாங்க என்றேன். அவன் இல்லை நித்தி நான் வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வந்துட்டேன் நீ சாப்பிடு என்று சொல்ல எனக்கு மீண்டும் கோபம் அதிகமாகியது நவீன் நீங்க செய்யறது நல்லா இல்லை நான் இருக்கும் போது எதுக்கு வெளியே சென்று சாப்பிடறீங்க என்றதும் அவன் ஐயோ நித்தி தினமும் உன்னை தானே சாப்பிடுகிறேன் என்று சொல்ல நான் என்ன சொன்னீங்க என்று கேட்டதும் அவன் சொன்னது தவறு என்று புரிந்து தினமும் நீ செய்யற சாப்பாடு தானே சாப்பிடுகிறேன் ஒரு நாளைக்கு வெளியே சாப்பிட்டேன் என்றான். எனக்கு சந்தேகம் வந்து அவன் அருகே சென்று முகர்ந்து பார்த்தேன் இப்போதும் குடித்து இருக்கானா என்று தெரிந்து கொள்ள வாசனை ஏதும் வரவில்லை மாறாக பீடா போட்ட வாசனை தான் வந்தது. அன்றும் அந்த பீடாவால் ஏமாந்தேன். சரி அடுத்த நாள் வேலைக்கு போகட்டும்னு நான் ஒன்றுமே பேசாமல் படுத்தேன். சில முறை சீண்டி பார்த்தான் நான் மசியவில்லை. நல்ல வேலையாக அடுத்த நாள் முதல் வேலைக்கு வழக்கம் போல போக ஆரம்பித்தார். அன்று நல்ல மழை நனைந்து கொண்டே வர நான் அவனை துடைத்து உடை மாற்றி சூடாக காபி போட்டு குடுத்தேன். நவீன் எதுக்கு இப்படி மழையில் நனைந்து கொண்டு வரணும் மழை விட்டதும் வந்து இருக்கலாம் இல்லையா என்றதும் நவீன் நித்தி நம்ம வீட்டு லீஸ் இந்த மாசத்தோடு முடியுது அது தான் வீட்டுக்காரர் வரேன் பேசி முடிவு பண்ணலாம்னு சொன்னார் நீ வேறே தனியா இருப்பே அது தான் வந்தேன் என்றேன். நான் அப்படி யாரும் வரலையே சரி வாங்க சாப்பிடலாம் என்றேன். அப்போது பெல் அடிக்க நவீன் எழுந்து சென்று கதவை திறந்து அவன் வயதே இருக்கும் ஒரு நபரை அழைத்து வந்தான். சாப்பாட்டு நேரத்திற்கு வந்திருக்கும் ஒரு விருந்தினரை சாப்பிட கூப்பிடுவது தானே தமிழர் பண்பு அதனால் நவீனிடம் நவீன் ரெண்டு பெரும் சாப்பிட வாங்க என்றேன். அந்த புதிய நபர் இல்லை மேடம் இப்போதான் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தேன். என்றார். எனக்கு நேற்றைய ஞாபகம் வர சார் எதுக்கு வீட்டிலே சாப்பிடாம எல்லா ஆண்களும் ஹோட்டல்ஹே கதின்னு இருக்கீங்க ஏன் உங்க மனைவி சரியா சமைக்க மாட்டாங்களா என்று கேள்வி மேல் கேள்வியை அடுக்க அவர் சாரி மேடம் எனக்கு இன்னும் திருமணம் ஆகல வீட்டிலே பேரெண்ட்ஸ் வெளியூர் போய் இருக்காங்க என்று விளக்கமாக சொல்ல நான் சாரி இவரும் அடிகடி இப்படி தான் செய்யறார் அதனாலே உங்களையும் கேட்டேன் சரி நீங்க பேசி கொண்டு இருங்க என்று நான் அடுத்த அறைக்குள் செல்ல நவீன் நித்தி இது தான் உன்னுடைய வீட்டுகாரர் இப்போதானே சொல்லி கிட்டு இருந்தேன் என்று சொல்ல நான் வணக்கம் சொல்லி விட்டு நவீன் நீங்க தான் என் வீட்டுகாரர் அவர் இந்த வீட்டுக்கு தான் வீட்டுகாரர் என்று திருத்த நவீன் கண்டுக்காம நித்தி இவர் பெயர் ரோஷன் நான் முதலில் வேலை செய்த கம்பனியில் என்னுடன் வேலை செய்தார். எனக்கு கல்யாணம் வீடு வேணும்னு சொன்னதும் ரோஷன் உடனே இந்த வீட்டை காட்டி லீஸ் அக்ரீமெண்ட் போட்டு விட்டார் இப்போ ரென்யு செய்யணும் நம்ம வார்ட்ரோபில் அந்த டாகுமென்ட்ஸ் ஒரு கவரில் இருக்கு எடுத்து வா என்றார். நான் அதை தேடி எடுத்து வந்தேன். ரோஷன் சாரி நவீன் ஸ்டாம்ப் பேப்பர் மழையிலே நனைசு போச்சு வேறு ஒரு நாள் புதுப்பிக்கலாம் இன்னைக்கு உங்க மனைவியை சந்திக்க வந்ததா இருக்கட்டுமே என்றான். நான் தரையை பார்த்து நின்றேன்.

நவீன் ரோஷனுடன் பேச ஆரம்பிக்க நான் அடுத்த அறைக்குள் சென்று கதவை லேசாக சாத்தி கொண்டேன். ஆனால் அவர்கள் பேசுவது நன்றாக கேட்டது. அவர்கள் உரையாடல் அவர்கள் வார்த்தைகளில் ; ரோஷன் ; நவீன் நீ சொன்ன போது நான் உண்மையிலேயே நம்பவில்லை எங்கே ஊரு பொண்ணு நம்ம பெங்களுரு பொன்னை விட அழகா இருக்க போறாங்கனு. ஆனா நேரில் பார்த்ததும் உண்மைன்னு புரிஞ்சு கிட்டேன் சாரிடா அவங்களை பத்தி பார்க்காம ஏதாவது தப்பான கமன்ட் நம்ம பார்ல தண்ணி அடிக்கும் போது சொல்லி இருந்தா இப்போ அதை வாபஸ் வாங்கிக்கிறேன். நவீன்; ஹே என்னடா ரோஷன் ரொம்ப சென்டியா பேசறே நீ பேசினது எல்லாம் கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி அப்போ என் மனைவி நானும் சைட் அடிக்கற ஒரு பெண் தான் அதனாலே அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. நான் கூட தான் தண்ணி அடிக்கும் போது சொன்னேன் இவளை கல்யாணம் செய்து கிட்டா நான் நெறைய எனெர்ஜி மருந்து சாப்பிடனும் என்று ஆனா என் மனைவி விவரம் தெரிந்தவ என்னாலே எதனை முறை முடியும்னு ரெண்டு மூணு நாளிலேயே புரிந்து கொண்டா அப்போதில் இருந்து என்னை தேவைக்கு அதிகமா கஷ்டம் குடுப்பதில்லை. ரோஷன்; நவீன் இனிமே நீ குடிக்கறதை குறைச்சுக்கனும் அப்போ தான் படுக்கையில் உன்னால் அவங்களை அவங்க தேவைக்கு ஏற்ப செயல் பட முடியும் சரி அதை விடு நீ நண்பன் என்பதால் சென்ற முறையே லீஸ் தொகையில் நீ பாதி தான் குடுத்தாய் மீதியை கல்யாணம் பிறகு தரேன்னு சொன்னே ஆனா கல்யாணம் முடிந்து ஒரு வருஷம் மேல் ஆகுது சொல்லி காமிக்கறேன் நினைக்காதே அந்த பணத்தை நீ தேவை இல்லாமல் உன் அதிகாரிகளுக்கு சரக்கு வாங்கி குடுத்தே செலவு செய்துட்டே இப்போ என்ன செய்யறதா எண்ணம் என்றான். நவீன்: என்ன ரோஷன் இப்படி பேசறே நீ என்னிடம் சொன்னது என்ன இந்த அக்ரிமெண்ட் எல்லாம் ஒரு கண் துடைப்பு உன் அப்பாவுக்கு காட்ட தான் வீடு என் பேரிலே தான் இருக்கு அதுவும் காலியாக இருக்கு நீ சும்மாவே தங்கு என்று சொல்லி விட்டு இப்போ பணம் பற்றி பேசுகிறாயே நியாயமா ரோஷன்; நவீன் நீ சொல்லறது எல்லாம் நான் மறுக்கவே இல்லை ஆனா நீ என்ன சொன்னே நான் பணம் குடுக்காமல் தங்க மாட்டேன் இப்போ இல்லை என்றாலும் திருமணம் முடிந்ததும் என் மாமனார் கண்டிப்பா தனி வீடு எடுக்கறேன் என்றால் அதற்கு பணம் தருவார் அதை நான் உனக்கு தருகிறேன் என்று தானே சொன்னே. அப்போ உன் மாமனார் குடுத்த பணத்தையும் செலவு செய்து விட்டாயா நவீன்: ஐயோ சத்தமா பேசாதே அவர் குடுத்த பணம் கொஞ்சம் செலவாகி விட்டது உன் கிட்டே சொல்லறதுக்கு என்ன ஹனிமூன் போன போது என் மனைவியை சந்தோஷப்படுத்த அவளுக்கு நான் பரிசு பொருள் வாங்கி குடுத்ததில் என் கிட்டே எங்கே இருந்தது பணம் எல்லாம் மாமனார் பணம் தான் சரி உனக்கு நான் எப்படியும் ஒரு மாதத்திற்குள் செட்டில் செய்து விடுகிறேன் இப்போதைக்கு பிரெச்சனை வேண்டாம் இந்த சம்பாஷனை எல்லாம் கேட்ட எனக்கு குழப்பம் தான் அதிகமாகியது நவீன் நல்லவன் போல நடிக்கிறானா இல்லை உண்மையிலேயே என் சந்தோஷத்தை கருத்தில் கொண்டு தான் இப்படி தேவை இல்லாத செலவுகள் செய்து விட்டானா அவன் செயல்களுக்கு நானும் ஒரு காரணமாகி இருக்கேனா இப்போ எப்படி வீட்டிலே சொல்லுவேன் அப்படியே சொன்னாலும் அது நவீன் மீது வீட்டில் உள்ளவர்கள் வைத்து இருக்கும் மரியாதையை குலைத்து விடுமே என்று. நவீன் ஹாலில் இருந்து என்னை கூப்பிட நான் சென்றதும் ரோஷன் கிளம்புவதாக சொல்ல நானும் செயற்கையாக சிரித்து வணக்கம் சொல்ல கையை எடுக்க அவன் கை நீட்டி காபி ரொம்ப சுவையா இருந்தது இதற்காவே நான் அடிக்கடி வர செஞ்சுட்டீங்க என்று சொல்லி நீட்டிய கையை அப்படியே வைத்து இருக்க நான் வேண்டா வெறுப்புடன் அவனுக்கு கை குடுத்தேன். கை குலுக்கி உடனே விடாமல் கொஞ்ச நேரம் என் கையை பிடித்தப்படி இருக்க நான் பலவந்தமாக கையை இழுத்து கொண்டேன். ரோஷன் சென்றதும் நான் நவீனுக்கு கடமைக்காக சாப்பாடு போட்டு விட்டு நான் சாப்பிடாமல் படுத்தேன். காலையில் நவீன் வேலைக்கு கிளம்பியதும் நான் அம்மாவுக்கு போன் செய்து கொஞ்ச நேரம் பொதுவாக பேசிவிட்டு பிறகு அம்மா நானும் நவீனும் வேறே வீட்டிற்கு குடி போகலாம்னு இருக்கோம் இந்த வீடு எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றதும் அம்மா ஏன்மா நித்யா இப்போதான் குடி போனீங்க கொஞ்ச நாள் முன்னே பேசும் போது கூட அக்கம்பக்கம் இருப்பவர்கள் ரொம்ப நட்போடு பழகுவதாக சொன்னே என்ன ஆச்சு என்றாள் . நான் எப்படி சொல்ல முடியும் என்ன ஆச்சுனு இல்லமா இங்கே இருந்து சிட்டிக்கு போகணும்னா ரொம்ப கஷ்டமா இருக்கு பைக்ல போனா கூட ரொம்ப அலைச்சலா இருக்கு என்றதும் அம்மா அது இல்ல நித்யா இந்த வீடு லீஸ் முடிய இன்னும் ரெண்டு வருடம் இருக்கே என்று சொல்ல நான் உங்களுக்கு எப்படி தெரியும் என்று சற்று அதிர்ந்து. அம்மா நித்யா லீஸ் பணம் அப்பா தானே குடுத்தார் உனக்கு சொல்லவில்லையா மாப்பிள்ளை என்றதும் எப்படி இல்லை என்று சொல்லுவதுன்னு சொன்னார் ஆனா அவர் நண்பர் வீடு அதனாலே பணத்தை திருப்பி வாங்கலாம்னு நவீன் சொன்னார் என்று சொல்லி வைத்தேன். ஆக மொத்தும் நான் பேசின காரணம் நிறைவேறாது என்று புரிந்து கொண்டேன். கண்டிப்பா இனிமே எங்க வீட்டிலே வீடு காரணம் சொல்லி பணம் வாங்க முடியாது என்பது தெளிவாகியது மனசொர்வுடன் வீட்டு வேலையை செய்து முடிக்கும் போது நவீன் வந்தார். அவர் கொஞ்சம் இளைப்பாறியதும் அருகே அமர்ந்து நவீன் நேற்று ரோஷன் எதுக்கு வந்தார் ஏதாவது பிரெச்சனை இருந்தா சொல்லுங்க ரெண்டு பேரும் சேர்ந்து சால்வ் செய்ய பார்க்கலாம். நீங்க மட்டும் மனசிலே போட்டு குழப்பி அப்புறம் தினமும் குடிக்க ஆரம்பிச்சுடுவீங்க என்று நேரிடையாகவே சொல்ல நவீன் என்னை அவன் மடியில் சாய்த்து கொண்டு என்ன ஆச்சு நித்தி உனக்கு ஒரு நாள் குடித்து விட்டு வந்தேன் என்பதால் நான் குடிகாரன் என்றே முடிவு செய்து விட்டியா நேற்று ரோஷன் சும்மா பார்க்க வந்தான் என்று மீண்டும் அதையே சொல்ல ஆனா நவீன் அவர் என் கையை பிடித்து குலுக்கிய விதம் எனக்கு பிடிக்கவில்லை என்றதும் என் தலையில் லேசாக குட்டி ஹே செல்லம் இதெல்லாம் கோவையிலே புதுசா இருக்கலாம் இங்கே ஆணும் பெண்ணும் கட்டி பிடித்து தான் ஹலோவே சொல்லுவாங்க என்று ரோஷன் செய்கைக்கு காரணம் சொல்ல அப்போ நீங்க என்னையும் கட்டி பிடிச்சு ஹலோ சொல்லுனு சொல்லி இருக்கலாமே என்று மடக்கினேன். அதற்கு பதில் சொல்லாமல் பேசாமல் இருந்த நவீன் செல்லம் நீ இனிமே என் கூட பார்ட்டிக்கு வரணும் அப்போதான் அந்த பழக்க வழக்கம் உனக்கு புரியும் என்றதும் நான் ஏன் என்னையும் குடிக்க பழகனும்னு சொல்ல வறீங்களா என்று கேட்டதும் நவீன் அதெல்லாம் இல்லை என்று சொல்லுவான் என்று நான் எதிர்பார்க்க அவன் ஐயோ நீ மட்டும் கத்துக்கறேன்னு சொல்லு உனக்கு நான் வீட்டிலேயே பாடம் சொல்லி தரேன் அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து பார்ட்டிக்கு போக ஈசியா இருக்கும் என்றான். நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவனுக்கு பாடம் சொல்லி தர நினைத்து சரி வாங்கி வாங்க நானும் ட்ரை பண்ணறேன்னு சும்மா சொன்னேன். அடுத்த நாள் வேளையில் இருந்து சீக்கிரமாகவே நவீன் வந்து விட்டார். வழக்கம் போல் சிறிது ஓய்வுக்கு பிறகு நான் இரவு உணவு ரெடி செய்து கொண்டிருக்கும் போது நவீன் என்னை பெட் ரூமில் இருந்து ரெண்டு மூன்று முறை கூப்பிட நான் சென்று பார்த்தேன். அங்கே படுக்கை மீது ஒரு மது பாட்டில் அப்புறம் ஒரு வறுத்த முந்திரி பருப்பு பக்கெட் எங்க அறையில் இருந்த ரெண்டு கண்ணாடி டம்பளர் எடுத்து வைத்து இருந்தார். நான் ஹே என்ன இதெல்லாம் நேற்று நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னா உடனே இப்படி செய்யறதா வேண்டாம் நவீன் முதலில் இதை தூக்கி வெளியே போடுங்க என்று சொல்லி விட்டு நான் அங்கிருந்து நகர்ந்தேன். எனக்கு சமையல் அறைக்குள் சென்ற போது அழுகை பொத்து கொண்டு வந்தது. அடக்கி கொண்டு வேலையை கவனிக்க நவீன் சமையல் அறைக்கு வந்து நித்தி வாங்கி வந்துட்டேன் ஒரே ஒரு சிப் பண்ணி பாரு உனக்கு பிடிக்கலைனா அப்போவே வெளியே போட்டு விடலாம் ப்ளீஸ் என்று சொல்ல நான் அவர் பக்கம் திரும்பாமலே முடியாதுன்னு தலையை மட்டும் ஆட்டினேன். அதற்கு பிறகு நவீன் பேசவில்லை சரி போய் விட்டார் என்று திரும்பி பார்க்கும் போது அவர் அங்கேயே நின்று கொண்டு இருக்க நான் பார்த்ததும் மீண்டும் நித்தி என் செல்லம் தானே எனக்காக ஒரு சிப் ப்ளீஸ் என்று சொல்ல நான் அவரை கோபமாக முறைத்து சரி நான் ஒரு சிப் எடுக்கணும்னா உங்க ப்ரெண்ட் நேத்து வந்தாரே ரோஷன் அவரை கூப்பிடுங்க மூணு பேரும் சேர்ந்து குடிக்கலாம் என்று சொல்ல அது நவீனுக்கு ரோஷம் உண்டு பண்ணி விட்டு விடுவார் என்று நான் நினைக்க அவர் சென்று தன்னுடைய மொபைலை எடுத்து வந்து அதில் பேசினார் என் காதில் விழுந்த விஷயம் ரோஷன் நித்யா நீயும் வந்து கலந்துகிட்டா தான் குடிப்பேன்னு சொல்லறா உன்னாலே வர முடியுமா என்று நவீன் பேச அந்த பக்கம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை நவீன் சரி இன்னைக்கு வேண்டாம் வரும் சனிகிழமை பார்ட்டி வச்சுக்கலாம் தேங்க்ஸ் டா என்று நிறுத்த நான் அவரை தள்ளி விட்டு படுக்கை அறைக்கு சென்று கதவை சாத்தி படுக்கையில் விழுந்தேன். மறுநாள் கூட நவீன் வேலைக்கு கிளம்பும் வரை நான் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவர் கிளம்பிவிட்டார் என்று தெரிந்து வெளியே வந்தேன். டைனிங் டேபிள் மேலே ஒரு துண்டு சீட்டு இருந்தது அதில் நித்தி உனக்கு இஷ்டம் இல்லாத எதையும் நான் செய்ய மாட்டேன் நீயே சொன்னியெனுதான் நான் ரோஷன் கிட்டே பேசினேன். பிறகு தான் புரிந்து கொண்டேன் நீ அதை கோபத்தில் சொல்லி இருக்கிறாய் என்று உடனே அவனுக்கு போன் செய்து நான் ஜோக் அடித்தேன்னு சொல்லிவிட்டேன். எதுவுமே உனக்கு பிறகு தான் எனக்கு ஐ லவ் யு செல்லம் என்று முடிந்து இருந்தது அந்த கடிதம். அதை படிக்கும் போது நான் தான் கொஞ்சம் அதிகப்ரெசங்கி தனமாக பேசி நவீனை குழப்பி விட்டேனோ எல்லாம் என் தப்பு தான் என்று உணர்ந்து உடனே போன் எடுத்து நவீனை அழைத்தேன். நான்கு ஐந்து முறை முயற்சி செய்தும் எடுக்கவில்லை அவ்வளவு கோபமாக இருப்பாரா சரை நேரே போகலாம்னு முடிவு செய்து அவருக்கு ரொம்ப பிடிச்ச டிரஸ் அவரே கடைக்கு போய் என் பிறந்த நாளுக்கு வங்கி குடுத்த டிரஸ் எடுத்து மாற்றிக்கொண்டு அவர் அலுவலகத்திற்கு சென்றேன். வாசலில் செக்யுரிட்டி யாரை பார்க்கணும் பெர்மிஷன் இருக்கா என்றெல்லாம் கேள்விகள் கேட்க நான் நவீன் மனேஜர் நம்பரை போட்டு நான் அலுவலகத்திற்கு வந்து இருப்பதை சொல்ல அவர் நித்தியா அவன் ஒரு முக்கிய டிஸ்கஷன்ல இருக்கான் எப்படியும் அரை மணி நேரம் ஆகும் நான் செக்குரிட்டி கிட்டே சொல்லி உன்னை கபடேரியா அழைத்து போக சொல்கிறேன் நானும் வரேன் பயம் வேண்டாம் என்க்ஸ் என்றார் நானும் அவர் சொன்ன படி கான்டீன் அருகே செல்லும் போது நவீனுடைய அண்ணன் போல இருந்த ஒருவர் என்னை பார்த்து ஹலோ நித்தியா என்று கை அசைக்க அவர் தான் மனேஜர் என்று புரிந்து கொண்டு நானும் ஹலோ என்று கை அசைத்தேன் . கான்டீன் உள்ளே மனெஜர்க்குனு தனி பார்டிஷன் இருந்தது. அதன் பின்னே யாருமே இல்லை. நானும் மனேஜர் மட்டும் தான் என்ன வேணும் என்று கூட கேட்காமல் அவரே ரெண்டு பேருக்கும் ஆர்டர் செய்து விட்டு மீண்டும் என் பக்கத்தில் உட்கார்ந்தார். முதலில் எதிரே அமர்ந்தவர் இப்போ பக்கத்தில் உட்கார நான் என் நாற்காலியை சற்று தள்ளி கொண்டேன். அவர் ஆர்டர் செய்த ஐயிடம் வந்ததும் அவர் என்ன நித்தியா இவ்வளவு தூரம் எங்கேயாவது ஷாப்பிங் இல்ல ஔடிங்க் என்று கேட்க நான் வெகுளியாக நேற்று எனக்கும் அவருக்கும் ஒரு சின்ன சண்டை இன்னைக்கு காலையில் என்னிடம் பேசாமலே வந்து விட்டார் அது தான சண்டைக்கு சாரி கேட்கலாம்னு போன் செய்தேன். அவர் எடுக்கவே இல்லை சரி இன்னும் கோபமாக இருக்கிறார் என்று நேர வந்தேன். என்றேன்.மனேஜர் அப்படி ஒன்னும் வித்யாசம் இல்லை அவன் நர்மலாகதான் வேலை செய்கிறான் இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து இருக்கே எனக்கும் உன்னோட தனியா பேசற வாய்ப்பு கிடைச்சு இருக்கு இப்போ சொல்ல போற விஷயத்தை நீ ரொம்ப ஜாக்கிரதையா கையாளனும் அவன் கொஞ்ச காலமா அதிகமா குடிக்க ஆரம்பிச்சு இருக்கான் அதனாலேயே அவனை பல பார்டிக்கு அழைப்பதே இல்லை. அது மட்டும் இல்ல கொஞ்ச நாளா அவன் டார்கெட் ரீச் செய்யலே அதனாலே அவன் மதிப்பீடு ரொம்பவும் குறைஞ்சு இருக்கு நீ தான் அவன் குடி பழக்கத்தை கொஞ்சம் மாற்றனும் புரியுதா என்றார். அக பிரெண்ட்ஸ் மத்தில் மட்டும் அவர் பேர் கேட்டு இல்ல அலுவலகத்திலும் கேட்ட பெயர் தான் இதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். இப்போதைக்கு அவர் பிரெச்சனை ரோஷன் கிட்டே தர வேண்டிய பணம் அதை குடுத்து விட்டால் நவீன் கவலைகள் பாதிக்கு மேல் குறைந்து விடும் சரி இனிமே அதற்கு எப்படி பணம் திரட்டலாம்னு யோசிப்பது தான் என் முதல் வேலை என்று முடிவு செத்தேன். மனேஜர் கிட்டே நான் கிளம்பறேன் அவர் எப்போதும் போல வரட்டும் வீட்டிலே பேசிக்கறேனு சொல்லிட்டு கிளம்பினேன். நவீன் வருவதற்காக வாசலிலேயே காத்திருந்தேன். அவரும் தினமும் வரும் நேரத்திற்கு வந்தார். அவர் கூடவே உள்ளே சென்று அவர் அணிந்து இருந்த சூ மற்றும் உடைகளை கழட்டி மாற்று உடைகளை மாற்றி அவரை ஹாலில் உட்கார சொல்லி நான் சூடாக அவருக்கு காபி எடுத்து சென்றேன்.நான் செய்வதையெல்லாம் ஒரு பயம் கலந்த ஆச்சரியத்துடனே நவீன் பார்த்து கொண்டிருந்தார். காபி குடித்து முடிக்கும் வரை பேசாமல் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தேன். காபி குடித்து முடித்து டம்ப்ளரை கீழே வைக்க அவர் முயன்ற போது நான் வாங்கி கொண்டேன். நவீன் அதற்கு மேல் அமைதி காக்க முடியாமல் என்ன நித்தி எல்லாமே புதுசா இருக்கு என்ன ஆச்சு நேத்து என்னடானா என் கூட பேசவேயில்லை. இப்போ இப்படி குழையரே ஒண்ணும் புரியலை என்றான். நான் நேராக விஷயத்திற்கு வந்தேன் நவீன் நீங்க ரோஷனுக்கு மொத்தம் எவ்வளவு பணம் தரனும் முழு தொகையும் சொல்லுங்க என்றேன். அவன் கணக்கு போட்டு ஆறு லட்சம் என்றான். நான் அது குடுத்து விட்டா இந்த வீடு நாம ரெண்ட் தராம எதனை நாள் தங்க முடியும் என்றதும் நவீன் நித்தி நான் சொன்னது பழைய பாக்கி இதே வீட்டில் தங்கனும்னா வருஷத்திற்கு 4 லட்சம் தரனும் என்றான். சரி நாம இந்த பழைய பாக்கியை குடுத்து விட்டு வேறு வீட்டிற்கு மாறிடுவோம் சரியா என்றதும் நவீன் மாடு மாதிரி தலை ஆட்டினான். இந்த பேச்சு பரிமாறலுக்கு பின் நவீன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அன்று இரவு எங்கள் கட்டில் விளையாட்டு சிறப்பாகவே நடந்தது.மறு நாளில் இருந்து என் கவலையெல்லாம் எப்படி இந்த 6 லட்சம் புரட்டுவது என்று தான். சரி அண்ணனிடம் கேட்கலாம் என்று முடிவு செய்தேன். நவீன் வேலைக்கு கிளம்பிய பின் ரெட்னு முறை அண்ணனின் நம்பரை போட்டு பேசுவதற்கு முன்பே கட் செய்தேன். மனம் எனக்கு சப்போர்ட் செய்யவில்லை. ஒரு வழியாக மனசை திடப்படுத்தி கொண்டு அண்ணாவின் நம்பரை டையல் செய்தேன். உடனே அவன் எடுத்து சொல்லு பாப்பா எப்படி இருக்கே என்று கேட்க (அண்ணா எப்போவுமே என்னை பாப்பா என்று தான் அழைப்பான் ) நான் ஒண்ணும் இல்லை அண்ணா சும்மா தான் கூப்பிட்டேன் எப்படி இருக்கே என்று கேட்க அவன் நவீன் எப்படி இருக்கார் நல்லா இருக்கியா சந்தோஷமா இருக்கியா என்று கேட்க நான் இருக்கேன் அண்ணா ஒரு சின்ன பிரெச்சனை என்று ஆரம்பிக்க அவன் ஹே என்ன நவீன் ஏதாவது தகராறு செய்யறாரா நான் வரட்டுமா என்று கேட்க நான் ஐயோ அப்படியெல்லாம் இல்லை இப்போ இருக்கிற வீடு எனக்கு அவ்வளவா பிடிக்கவில்லை வேறு வீடு போகலாம்னு நினைக்கிறேன் அதுக்கு கொஞ்சம் பணம் தேவை என்று இழுத்தேன். அண்ணா உடனே என்ன சொல்லறே நித்யா இப்போ இருக்கிற வீட்டிற்கு மூன்று வருட லீஸ் பணத்தை அப்பா குடுத்து இருக்கறே இப்போ ஒரு வருஷத்தில் வீடு மாறினா அந்த பணம் வராதே யோசிச்சு செய் அப்புறம் இது பற்றி பேசலாம் நான் ஒரு வேலையா போய் கொண்டிருக்கிறேன். அடுத்த முயற்சியும் தோல்வி என்று தெரிய நான் மிகவும் மனம் உடைந்தேன். கண்டிப்பா ரோஷன் நவீனை நிர்பந்திப்பான் அதன் விளைவாக நவீன் இன்னும் அதிகமாக குடிச்சுட்டு வேலைக்கு போவதை தவிர்ப்பான் என்ன செய்யலாம் என்று மண்டையை போட்டு குழப்பினாலும் பலன் இல்லை. சரி கடைசி முயற்சி அப்பாவிடம் பேசலாம் என்று அப்பாவிடம் அதே விஷயத்தை சொல்ல அப்பா நித்தியா உனக்கு தெரியாதது இல்லை என் தகுதிக்கும் மீறி செலவு செய்து தான் கல்யாணம் செய்து குடுத்தோம். ஒண்ணு பண்ணு உனக்கு குடுத்த நகையை அடமானம் வைத்து பணம் புரட்ட பாரு என்று சொல்லி ஒரு ஒளி கீற்றை காட்டினார்.

நவீன் வீட்டிற்கு வந்ததும் நகை அடமானம் பற்றி பேச அவன் என்ன நித்தி நீ தானே எல்லா நகையும் இங்கே இருந்தா பத்திரமா இருக்காதுன்னு என் வீட்டிலே அம்மா கிட்டே குடுத்து வச்சு இருக்கே இப்போ எல்லா நகையும் கேட்டா அவங்க என்ன நினைப்பாங்க என்று மடக்கினான். இருவரும் படுத்து உறங்க ஆரம்பித்தோம். எனக்கு நினைப்பு முழுக்க ரோஷன் பிரெச்சனை எப்படி சால்வ் செய்வது என்று தான். இறுதியில் நானே நவீனுக்கு தெரியாமல் ரோஷன் கிட்டே பேசி கொஞ்சம் அவகாசம் கேட்கலாம் என்று முடிவு செய்தேன். திரும்பி பார்த்தால் நவீன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நான் அவர் போனை எடுத்து ரோஷன் நம்பரை குறித்து கொண்டேன். நவீன் வேலைக்கு சென்றதும் ரோஷன் நம்பர் என் மொபைலில் இருந்து போடாமல் அருகே இருந்த பொது தொலைபேசியில் இருந்து போட்டேன். அவன் எடுக்க சற்று நேரம் ஆனது, அவன் ஹலோ என்று சொன்னதும் நான் ரோஷன் அண்ணா நித்யா நவீன் மனைவி என்று சொன்னதும் அவன் சொல்லுங்க நித்யா நவீனுக்கு எதாவது ப்ரெசனையா நீங்க போன் செய்யறீங்க அதுவும் பொது தொலை பேசியில் இருந்து என்று கேட்க நான் அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை நான் உனக் கிட்டே வீடு விஷயமா பேசணும் அதுக்கு தான் கால் செய்தேன் என்றேன்.

No comments:

Post a Comment