Saturday 21 February 2015

சுகன்யா... 03


சுகன்யா அன்று காலையில் தன்னை மிகவும் உற்சாகத்துடன் உணர்ந்தாள். தெருமுனை கோவிலிருந்து நாதஸ்வர இசை காற்றில் மெதுவாக மிதந்து வந்தது. அன்று ஆபீசுக்கு போகவேண்டாம் என நினைக்கும் போதே உள்ளம் இனம் தெரியாத மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அவள் தன் மனதை லேசாக காற்றில் ஆடும் மயிலிறகைப் போல் உணர்ந்தாள். இன்னைக்கு எங்காவது வெளியில் போகலாமா? யார் வருவார்கள் தன்னோடு... சட்டென்று மனதில் வந்தது செல்வாதான்... செல்வாவை கூப்பிட்டால் என்ன? ஒரிரு வாரமாக அடிக்கடி அவனைப்பற்றிய எண்ணங்கள் அவள் மனதில் மின்னலாக வந்து போனது. அவனைப்பற்றிய எண்ணங்கள் வந்தபோதெல்லாம் சுகன்யாவின் உடலில் ஒரு மெல்லிய துடிப்பு உண்டாகி, அவள் மனம் ஒரு கிளுகிளுப்பை உணர்ந்தது. கடற்கரைக்கு போகலாமா...அங்கே போய் எவ்வளவு நாளாயிற்று? "செல்வா இப்போது என்ன செய்துகொண்டிருப்பான்?" "நான் அவனை நினைப்பது போல் அவனும் என்னை நினைத்துப் பார்ப்பானா?" "எனக்கு அவனைப் பற்றிய சுகமான எண்ணங்கள் வருகின்றன... செல்வாவுக்கும், இதுபோல் என்னைப்பற்றிய எண்ணங்கள் வருமா?" அவள் மனம் தவித்தது. இந்த தவிப்பை அவள் உள்ளூர ரசித்தாள். வேணி சொன்னது போல் சுகன்யாவின் மனம் அவளையும் அறியாமல் காமத்தின் அர்த்தம் என்ன என்பதை சோதிக்க முடிவு செய்துவிட்டாள். ஆணும், பெண்ணும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக இருப்பதே காதல். காதல் காமத்தை ஆராயும் முதல் படிக்கட்டு. அதை செல்வா மூலம் சோதித்தால் என்ன..? செல்வா அவளுடன் ஆபீசில் வேலை செய்பவன், அவளுக்கு ஒருவருடம் முன் வேலைக்கு வந்தவன். அவளுடைய சீனியர். அவளுடைய இடப்புற கேபினில் உட்காருபவன். செல்வாவை பெரிய அழகன் என்று சொல்ல முடியாது. அவன் நிறம் கருப்புமில்லை; சிவப்புமில்லை, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம். மாநிறத்தில் அவனை சேர்க்கலாம். சுருட்டை முடி, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பான், தொப்பை இல்லாத உடம்பு, அகன்ற மார்பு, உடற்பயிற்சி ஏதாவது செய்கிறான் போலும், உடலை ட்ரிம்மாக, கிண்ணென்று வைத்திருந்தான்.

எல்லோரிடமும் பொதுவாக மெண்மையாகதான் அவன் பேசுகிறான். ஆபீசில் இருந்த பெண்களிடம் வேலைத் தொடர்பாக பேசுவானே தவிர, தேவை இல்லாமல் அரட்டை அடித்துக்கொண்டு ஆபீசில் இருந்த எந்த பெண்ணிடமும் ஜொள்ளு விடும் பழக்கம் அவனிடம் இல்லை. அவனின் இந்த குணம் சுகன்யாவுக்கு பிடித்து இருந்தது. ஒரு வேளை அவனின் இந்த இயல்பே, அவளை அறியாமல் அவன் பால் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆகர்ஷித்திருக்கலாம். சுகன்யாவும் தனிமை, அமைதியை விரும்புபவள். அது அவளுடைய இயல்பான சுபாவம். இருவரின் இந்த பொதுவான அம்சங்களே, மன ஒற்றுமையே, அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கியது. அவர்கள் நேருக்கு நேர் அதிகம் பேசிக்கொள்வது இல்லை. ஆனாலும் அந்த நெருக்கம், அந்த அலுவலக நட்பு, கொஞ்ச நாளில் வேறு ஒரு புதிய பரிமாணத்தை தொட்டது. அவர்கள் மனதில், மெல்ல மெல்ல ஒரு யுவனுக்கும் ஒரு யுவதிக்கும் இடையில் உண்டாகும் மனோவியாதி, அதுதான்...காதல் எட்டிப்பார்த்தது. இருவரும் அடுத்தவர்பால் ஏற்பட்ட இந்த புதிய மன உணர்வை தங்களுக்குள் உணர்ந்த போதிலும் யார் அதை முதலில் அடுத்தவரிடம் பகிர்வது, "அவன் தான் முதலில் சொல்லட்டுமே...இல்லை அவள் தான் சொல்லட்டுமே" என்று இருவரும் ஒரு வரட்டு கௌரவத்தில் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். சுகன்யாவின் சுபாவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதற்கு முக்கிய காரணம் வேணி. அவள் தினமும் மாலையில், அவர்கள் சந்திக்கும் வேளையில் சுகன்யாவை மாற்ற வெகுவாக முயற்சித்தாள். "சுகன்யா, நீ இங்க வந்ததுல இருந்து நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்...ஏண்டி சுகு, எப்பவும் இப்படி தனியா உன் ரூம்ல அடைஞ்சு கிடக்கிறியே, அந்த தனிமையிலே அப்படி என்னதாண்டி இருக்கு, இந்த வாலிப வயசுல தனிமையிலே சுகம் இல்லடி. உன் வயசுக்கேத்த ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியில நாலு எடத்துக்கு போய் வாடி...வாழ்க்கையில ஒரு உற்சாகம் வரும். இல்லன்னா கொஞ்ச நாள் போச்சுன்னா உனக்கு பயித்தியம் தான் பிடிக்கும். "நீ சொல்லறது சரிதான் வேணி" சுகன்யா அவளை அமைதியாக அவள் சொல்வதை கேட்க்க விரும்பினாள். "சுகு, உனக்கு எதுல குறை... உனக்கு என்ன அழகு இல்லயா?...நல்லா படிச்சிருக்கே...நல்ல வேலையில இருக்க...கை நிறைய சம்பாதிக்கற...வேற என்ன வேணும்? இந்த உலத்துல நீயும் சந்தோஷமா இருக்கணும் மத்தவங்களயும் சந்தோஷமா வெச்சுக்கணும். அதுதான் நம்ம வாழ்க்கைக்கே அர்த்தம்." "வேணி என் குடும்பத்துல என் அம்மா வாழ்க்கையில ஒரு ஆணால், ஏற்பட்ட நிகழ்ச்சிகளை உன் கிட்ட சொல்லி இருக்கேன்", சுகன்யா தழுதழுத்தாள். "அடியே சுகன்யா, உன் அம்மாவோட வாழ்க்கையில ஒரு ஆம்பிளையினால என்ன நடந்தது அப்படின்னு நீ எங்கிட்ட சொல்லி இருக்கே, ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லா ஆம்பிளைகளும் கெட்டவங்க இல்லடி...அவங்களும் அன்புக்காவும், தங்க கிட்ட உண்மையான அன்பை காட்டற நல்ல பொண்ணுங்களைத் தேடிகிட்டுத்தான் இருக்காங்க". உங்க அம்மாவுக்காக நான் வருத்தப்படறேன், அதுக்காக நீ இப்படி ஆண்களை பாத்து பயப்படறது தப்புன்னுதான் நான் சொல்லுவேன்." "சுகு...என்ன, சின்ன வயசுல, பொண்ணுங்க கிட்ட எடுப்பா இருக்கற எதையும் தடவிப் பாக்கணும்ன்னு எல்லா ஆண்களுக்கும் தோணும். அதுக்காக அலைவாங்க...அவ்வளதான்... நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். உனக்கு மட்டும் ஸ்மார்ட்டா இருக்கற பசங்களை பாத்தா அவனை சீண்டிப்பாக்கணும் போல தோணலயா? அப்படி தோணல்லனா உன் கிட்டதான் ஏதோ தப்புன்னு அர்த்தம். அந்த அந்த வயசுல அதது நடக்கணும். துணையில்லாத வாழ்க்கையில சுகம் இல்லடி." "சுகன்யா, நீ நல்லா கேட்டுக்கோ, ஒரு பூ அப்படின்னா, அதுல கண்டிப்பா வாசனை இருந்துதான் ஆகணும். ஒரு பழம் அப்படின்னா, அதுல நிச்சயமா, இனிப்பு இருந்துதான் ஆகணும்...என்ன, சில சமயத்துல இனிப்போட கொஞ்சம் புளிப்போ இல்லன்னா துவர்ப்போ சேர்ந்து இருக்கும்...அப்படி ஆயிட்டா அது... நம்ம விதி...அதுக்காக வாழ்க்கையில பழத்தை நாம சாப்பிடாமலே இருந்துட முடியுமா...பழத்தையே ருசிக்காமல் விட்டுடறது நிச்சயமா சரியான முடிவு இல்லடி". "கடல்...அது தூரத்துல இருந்து பாக்கும் போது எவ்வளவு அழகா இருக்கு. நம்ம எல்லோருக்குமே கடல் மேல இனம் தெரியாத ஒரு பிரியம் இருக்கு, ஒரு பிரமிப்பு இருக்கு. கிட்டப் போய் பாரு... அதனுடய பொங்கி வர அலைகள், அந்த அலைகளால் உண்டாகும் சத்தமும் ஒரு பயத்தை உண்டாக்குதா இல்லயா? ஆனா அந்த கடலே பல பேருக்கு வாழ்வாதாரமா இருக்குதானே அப்படித்தாண்டி வாழ்க்கையும்.." "கடற்கரை சுகன்யாவிற்கு மிகவும் பிடித்த இடம். எவ்வளவு நேரம் அங்கு இருந்தாலும் அவளுக்கு அலுக்காத இடம் அதுதான். "செல்வாவுடன் முதல் தரம் வெளியில் செல்ல நினைக்கிறேன்; அவனை கடற்கரைக்கு ஏன் கூப்பிடக்கூடாது?" தன் செல்லை எடுத்து அவன் எண்ணை அழுத்தினாள். செல்வாவும், அவன் ஃப்ரெண்ட் சீனுவும் தெருவோரக்கடையில் காஃபி குடித்து கொண்டிருந்தார்கள். சீனுவின் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.   "மாப்ளே, கொஞ்சம் தள்ளி நின்னு புடிடா...தலை சுத்துது." செல்வா அவனை விட்டு தள்ளி நின்றான்.   "சரிடா...மச்சான்...ஃபிகரை இன்னும் கரெக்ட் பண்ணி முடிக்கல, அதுக்குள்ள உன் பக்கத்துல நின்னு நாங்க சிகரெட் பிடிக்ககூடாதா" சீனு அவனை கலாய்த்தான்.   "நீ நினைக்கற மாதிரி இதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைடா" செல்வா முகத்தை சுளித்துக்கொண்டான்.   செல்வா, போன வாரம் தான் அவனிடம் சுகன்யாவின்பால் தனக்கேற்பட்டிருந்த மயக்கத்தை சீனுவிடம் சொல்லியிருந்தான். இவனிடம் சுகன்யாவை பற்றி சொல்லி இருக்க கூடாதோ? இவன் ஒரு உளறுவாயனாச்சே... ஆனால் அவன் கிண்டல் அவனுக்கு இனிக்கவும் செய்தது...எரிச்சலையும் தந்தது. காதல் வயப்பட்டவன் தன் காதலை தன் மனதுக்குள் வைத்துக்கொள்வது மிகவும் கடினம்.   "என்ன நண்பா, சொல்லிட்டியா....அவ கிட்ட உன் காதலை...எவ்வள நாளைக்கு இப்படி மனசுக்குள்ளயே வெச்சிட்டிருப்பே? அவ உன் ஆபீசுக்கு வந்து மூனு மாசம் ஆச்சுங்கற...பொண்ணு வேற...சூப்பரா இருப்பாங்கறே...எவனாவது தண்டுல மச்சம் இருக்கற ஒரு குடுமி நடுவுல வந்து அடிச்சுட்டு போயிடப் போறான்" சீனு அவன் விலாவில் குத்தி உரக்க சிரித்தான்.   "டேய்...சும்மா இருடா... எங்க ஆபீசுல நான் ஒருத்தன்தான் கல்யாணம் ஆகாதவண்டா...நேத்து கூடகேண்டீன்ல்ல தனியா டீ ப்ரேக்ல இருந்தா...சொல்லலாம்னு போனேன்; எனக்கு தைரியம் வரல்ல, அவதாண்டா எனக்கு டீ வாங்கி கொடுத்தா... அவ மாட்டேன்னு சொல்லிட்டான்னா; அப்புறம் நான் உடைஞ்சு போயிடுவேண்டா...அவன் குரல் சுரத்தில்லாமல் இருந்தது.   "என்னடா நீ ஒரு மொக்கை பீஸ் மாதிரி பேசற, குடுமி வெச்சவன் உன் ஆபீசுல இருந்துதான் வரணுமா", நேர்ல சொல்ல தைரியம் இல்லன்னா...SMS அனுப்பிடேன்...அவ நம்பர் வெச்சிருக்கியா... இல்லயா?... இந்த காலத்துல பொண்ணுங்கள்ளாம் டகால்டியா இருக்காளுங்க, ரெண்டு சிம் வெச்சிருக்காளுங்க....வீட்டுல இருக்கறவங்களுக்கு ஒன்னு... பாய் ஃப்ரெண்ட்ஸ்க்கு ஒன்னு....பேஸ் புக்ல இருக்காளா இல்லயா...அவ photo உன் கிட்ட இருக்கா, இருந்தா காட்டு மச்சான்... நான் உங்கூட போட்டிக்கு ஒன்னும் வரமாட்டேன்...வரப்போற அண்ணி எப்படி இருக்கான்னு பார்க்கிறேன்." சீனு அவனை சீண்டினான்.   "டேய்...கொஞ்சம் பொத்துடா...நேர்ல சொல்லறது, மெசேஜ் அனுப்பறது, ரெண்டும் ஒன்னுதாண்டா...இப்பவாது அப்ப அப்ப, அவ என் கிட்ட சிரிச்சு பேசிகிட்டாவது இருக்கா...கொஞ்ச நாளைக்கு இப்படியே போகட்டும்டா...இப்ப அவளுக்கும் என் மேல ஒரு கிக் இருக்குன்ற நம்பிக்கையாவது எனக்கு இருக்கு" செல்வா அழுதுவிடுவான் போலிருந்தது.   இந்த காலத்திலும், இளைஞர்கள் தைரியமாக தங்கள் முதல் காதலை, தாங்கள் காதலிக்கும் பெண்ணிடம் சொல்லுவதற்கு தயங்குகிறார்கள்... அவள் மறுத்துவிட்டால் என்ன ஆவது, இந்த பயத்திலேயே, நேருக்கு நேர் தங்கள் மனதை திறந்து காட்ட அவர்களால் முடியவில்லை. செல்வாவின் சுபாவமே தனி...அவன். நத்தை தன் கூட்டுக்குள் சுருங்கிக்கொள்வது போல், தனக்கென ஒரு உலகத்தில் இருப்பவன். கூட்டத்தை கண்டாலே தனியாக ஒதுங்கி விடுவான். உண்மையிலேயே அவனுக்கு இது முதல் காதல்.   "photo இருக்கு, பாக்கிறியா...சீனு...அவ ரொம்பா அழகா இருக்காடா...அதாண்டா எனக்கு பயமா இருக்கு" அவன் தன் பர்ஸிலிருந்து சுகன்யாவின் புகைப்படத்தை எடுத்து காண்பித்தான்.   "மச்சி... நீ சொல்லறது சரிதான், "ஏ" க்ளாஸ்டா மச்சான்...இவ உனக்கு கிடைச்சா, அது ஜாக்பாட் அடிச்ச மாதிரிதாண்டா.. போட்டோவை எங்கிருந்துடா சுட்ட?" சீனுவின் முகம் மாறியிருந்தது.   "ஆபீஸ்ல, ஒரு நாள் சர்வீஸ் புக்கெல்லாம் தயார் பண்ணும் போது சுகன்யா கொண்டு வந்த போட்டோ ஸ்பேர் ஒன்னு இருந்தது, அதை அவளுக்கு தெரியாம நான் எடுத்து வெச்சுக்கிட்டேன்" செல்வா வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டான்.   "ம்ம்ம்...முதல்ல அவ போட்டோவை திருடின....அப்புறம் அவளுடைய மனசையும் திருடப் பாக்கற...அவளை உன் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கன்னு சொல்லற, நீ என்ன வேணா சொல்லு; எப்ப வேணா சொல்லு; ஆனா சீக்கிரமா உன் மனசுல இருக்கறதை சொல்லிடு; அவ்வளதான் நான் சொல்லுவேன்.. எனக்கு வேலை இருக்கு, பாக்கலாம்...அப்புறம் கால் பண்ணுடா... நான் கிளம்பறேன்." சீனு தன் பல்சரை உதைத்து கிளம்பினான்.   சீனு அவனுடைய பால்ய சினேகிதன். உனக்கு நான் நண்பேண்டா...அப்படின்னு, செல்வாவுக்குன்னு இருக்கிறவன், இவன் ஒருத்தன்தான். செல்வா தன் தலை முடியை கோதிக்கொண்டே, சாலையை கடக்க ஆரம்பித்தான்.   செல்வாவின் செல் சிணுங்க ஆரம்பித்தது; இப்ப தான் போனான்...அதுக்குள்ள கால் பண்ணி உயிரெடுக்கிறான்...அவன் முனுமுனுத்துக்கொண்டே, செல்லை எடுத்துப் பார்த்தான். புது நம்பராக இருந்தது.   "ஹல்லோ, பெண் குரல் ஒலித்தது" செல்வாவுக்கு யாரென்று தெரியவில்லை.   "ம்ம்...நான் செல்வாதான் பேசறேன்...நீங்க யாரு?"   "நா..நான்...சுகன்யா", அவள் குரல் மெலிதாக ஒலித்தது. அவன் காதுகளை அவனால் நம்ப முடியவில்லை.   "சொல்லு...சொல்லுங்க சுகன்யா"   "ஒன்னுமில்லே...நீங்க பெசண்ட் நகர்லேதானே இருக்கீங்க, I mean, உங்க வீடு அங்கதானே இருக்கு" அவனுக்கு குயில் கூவியது போல் இருந்தது.   "இல்ல நான் இந்திரா நகர்ல்ல இருக்கேன்...பெசண்ட் நகர் பக்கத்துலதான்...சொல்லுங்க என்ன வேணும்?"   "sorry...நான் உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்" அவள் தயங்கினாள்.   "இல்ல தொந்தரவு ஒன்னும் இல்ல...நீங்க சொல்லுங்க"   "எனக்கு அஷ்டலட்சுமி கோவிலுக்கு போகணும்..சென்னைக்கு வந்து...நான் அந்த கோவிலுக்கு இன்னும் போகல...எனக்கு வழி தெரியாது...அதான்", பக்கதுலேயே பீச்சும் இருக்குல்ல,அவள் இழுத்தாள்.   "என்ன சுகன்யா...இது ஒரு தொந்தரவா...நான் உங்களை அழைச்சுக்கிட்டு போய் காட்டறேன்...கோவிலுக்கும் போகலாம்...அப்புறம் பீச்சுக்கும் போகலாம்...ம்ம்ம்...எப்ப போகணும் உங்களுக்கு"

"இன்னைக்கு சாயந்திரம் போகலாமா...நான் நம்ம ஆபீசுக்கு எதிர்ல ஐந்து மணிக்கு வர்றேன்...நீங்க அங்கேருந்து என்னை கூப்பிட்டு போங்க...சரியா?"   "வாங்க, நான் உங்களுக்காக காத்திட்டு இருக்கேன்"   "தேங்க்யூ செல்வா" bye bye...   சங்கர் தன் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்த போது, சுகன்யா, செல்வாவை சந்திப்பதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள். சங்கருக்காக காம்பவுண்ட் கதவை திறந்து விட்டவள், அவன் தன் பைக்கை உள்ளே எடுத்து போவதற்காக நின்றாள். "சுகன்யா, நீ கிளம்புமா, நான் கதவை மூடிக்கிறேன், என்ன ஷாப்பிங்கா" சிரித்துக்கொண்டே கேட்டான். "இல்ல...இல்ல, ஒரு ஃபிரெண்டை பாக்க போய்கிட்டுஇருக்கேன்...வேணியக்கா தூங்கறாங்க போல...நான் கதவை தட்டல. நான் நைட் எட்டு மணிக்குள்ள வந்துடுவேன்னு சொல்லிடுங்க. வேணி...வேணி...கதவைத் தட்டினான் சங்கர். மாணிக்கமும், வசந்தியும் இரண்டு நாள் லோக்கல் டூர் ஒன்றுக்கு போய் இருந்தார்கள். உள் கதவைத் திறந்த வேணி, கதவைத் திறந்தவுடன் நேராக படுக்கை அறைக்கு சென்று படுத்துக்கொண்டாள். வேணி, வெளிர் ரோஸ் நிற லெக்கிங்ஸ் அணிந்து ஒரு தளர்வான கருப்பு நிற காட்டன் சட்டை அணிந்திருந்தாள். வாவ்... என்னாடி வேணி, மாமனார் மாமியார் வீட்டுல இல்லன்னு...லெக்கிங்ஸ்ல்லாம் போட்டு அசத்தறே...கட்டிலில் ஒருக்களித்து சுவரை பார்த்து படுத்திருந்த வேணியின் பின்புறத்தை செல்லமாக தட்டிய சங்கர், "ஐயா, நல்ல மூடுல வந்து இருக்கேன்...காப்பி போடுமா செல்லம்" என்றவன் தனது உடைகளை மாற்ற ஆரம்பித்தான். "நீங்கதான் போடுங்களேன் ஒரு நாளைக்கு" "சரி...மேடம் உத்திரவு...போட்டுட்டா போச்சு...என்னடி இன்னைக்கு உன் ஃப்ரெண்ட் சுகன்யா, சும்மா டக்கரா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு போறா... பாய் ஃப்ரண்ட் யாராவது புடிச்சுட்டாளா இல்ல ஏற்கனவே வெச்சுருக்காளா, சும்மா சொல்லக்கூடாதுடி, அவளுக்கு சூத்து சூப்பரா இருக்குடி...எவன் கொடுத்து வெச்சிருக்கான்னு தெரியல" சொல்லிக்கொண்டே கட்டிலில் உட்கார்ந்து வேணியின் பின்புறத்தை தடவினான். "சத்தியமா நீங்க இல்லை...இத பாருங்க, இந்த மாதிரில்லாம் அவளைப் பத்தி எங்கிட்ட பேசாதீங்க...அவ நல்ல பொண்ணு" குரல் கொஞ்சம் சூடாக வந்தது. "நான் எப்படி அவளை கெட்ட பொண்ணுன்னு சொன்னேன், ஜஸ்ட் லைக் தட்...அவ பேக் சைடு டிக்கி செமயா இருக்குதுன்னேன், அதுக்குப் போய் கோச்சிக்கிறியே; ஏண்டி உனக்கு இந்த பொறாமை, உனக்கு மட்டும் என்னடி குறைச்சல்...நல்ல கொழுத்து தானேடி இருக்கு....இரண்டு கை பத்தலைடி." "ஆமாம் நீ என்ன உள்ள ஒன்னும் போடலயா, அய்யாவுக்காக ரெடியா இருக்க போல...ம்ம்ம்...இன்னைக்கு பஜனை பண்ணிட வேண்டியதுதான்....ரொம்ப நாள் கழிச்சு இந்த லெக்கிங்கஸ் போட்டுகிட்டு ஜிகு ஜிகுன்னு இருக்கே" வேணியின் இறுக்கமான லெக்கிங்ஸில், தனித்தனியாய் பிளவுண்டு தெரிந்த அவள் புட்ட பிளவில் தன் விரலை வைத்துத் தேய்த்தான். வேணியின் உடல் சிலிர்க்கத் தொடங்கியது. "கையை எடுங்க...என்னை ஒன்னும் தொடவேணாம் போடா" வேணி, அவன் கையை தட்டி விட்டாள். "என்னடி...என்னாச்சுடி...ஆசையா தொடறேன்... நாலு அஞ்சு நாள் ஆச்சு, நீ வேற பிரீயட்ஸ்ன்னு, இந்த வாரம் பூரா மனுஷனை கொன்னுட்டடி", "புரிஞ்சுக்கடி செல்லம்"...அவன் அவள் இடுப்பில் கையை போட்டு தன் பக்கமாக திருப்பி அவளை தன் மடியில் அள்ளிக்கொண்டான். வேணி தலையை ஷாம்பு வாஷ் பண்ணி லூசாக கூந்தலை முடிந்திருந்தாள். தன் புருவங்களை, வில் போல திருத்தி இருந்தாள். சின்ன கரு நிற பிந்தியை நெற்றியில் ஒட்டியிருந்தாள். அவள் முகம் அப்போதுதான் கழுவியது போல் பளிச்சென்றிருந்தது. தாடையில் ஒரு சின்ன பரு துருத்திக்கொண்டு இருந்தது. பிரியட்ஸின் போது அவளுக்கு ஓரிரு பருக்கள் தோன்றி மறையும். மேல் சட்டையின் கீழ் எதுவும் அணியாததால் அவளுடைய முயல் குட்டிகள் இரண்டும் துள்ளிக்கொண்டிருந்தன இடுப்புக்கீழேயும், பாண்டீஸ் போடாததால் வேணியின் அடிவயிற்றையும், அடிவயிற்றை ஒட்டிய பெண்மை மேட்டையும், பெண்மையின் பிளவு பட்ட பலாச்சுளையையும், பளிச்சென்று அந்த லெக்கிங்ஸ் எடுத்துக்காட்டியது. "வேணி, என்னடி இது உன் ஆப்பம் இவ்வள பெருசா உப்பி இருக்கு இந்த ட்ரெஸ்ல்ல, சான்ஸே இல்லடி," அவன் அவள் புட்டங்களுக்கு கீழ் தன் கையை கொடுத்து அவை இரண்டையும் தூக்கி, துணியோடு சேர்த்து, உப்பிய ஆப்பத்தில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டு, தன் நாக்கையும் சூடேறிக் கொண்டிருந்த ஆப்பத்தின் மேல் ஒரு முறை ஓடவிட்டான். அவ்வளவுதான் வேணியின் முலை காம்புகள் கனக்கத் தொடங்கின. "வேணி, இந்த லெக்கிங்ஸ்ல நீ ரொம்பா டாப்பா ரேஷ்மா மாதிரி இருக்கடி" சங்கர் முனகினான். "ஆமாம் இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல...செத்த நேரம் முன்னாடி சுகன்யா சூத்து டக்கரா இருந்தது...இப்ப எவளோ ரேஷ்மா வந்துட்டா உள்ள...என்னை இப்ப விடப்போறீங்களா இல்லயா? அவன் பிடியிலிருந்து அவள் திமிறினாள். வேணி திமிறிய போது அவளின் தடித்துக் கொண்டிருந்த மாங்கனிகள் அவன் தோளிலும் மார்பிலும் உரசி அவன் தம்பியை கம்பியாக்கின. "வேணி, அடியே, நீ கோபத்துல கூட... ரொம்ப அழகா இருக்கடி... ரேஷ்மான்றது இந்த பிட் படத்துல் ஆக்ட்டிங் பண்றவடி" அவன் அவள் கன்னத்தை கடித்து, தன் நாக்கால் அவள் மேல் உதட்டை மெதுவாக நக்கினான். "காபி போடறேன்னு சொன்னீங்களே அது என்ன ஆச்சு" அவள் அவன் மார்பில் குத்தி அவனை தள்ளினாள். "நீ முதல்ல ஒரு முத்தா குடுப்பியாம்...நான் அதுக்கப்புறம் உனக்கு நான் காபி போட்டு குடுப்பேனாம்...அப்புறமா நீ..." வார்த்தைகள முடிக்கமால் விட்டு அவளைப் பார்த்து கண்ணடித்த சங்கர் தன் உதடுகளை குவித்து காட்டினான். சங்கரின் ஒரு கை வேணியின் ஒரு பக்க முலையை கொத்தாக பிடித்தது. மறு கை அவளின் முதுகை தடவிக் கொண்டிருந்தது. வேணியும் காலையிலிருந்து இதற்காகத்தானே காத்துக்கொண்டிருக்கிறாள். வேணி தன் இரு கைகளையும் அவன் கழுத்தில் மாலையாக்கி அவன் உதடுகளில் தன் இதழ்களை ஒரு முறை நாக்கால் ஈரமாக்கிக் கொண்டு, அழுத்தி "ஃப்ப்ஸ்" என்ற சத்ததுடன் முத்தமிட்டு அவன் லுங்கிக்குள் கூடாரமடித்து கொண்டிருந்த அவன் தம்பியை தன் கையால் பிடித்து காரில் கியர் போடுவது போல் ஆட்டினாள். சுகன்யாவின் ஆபீஸ், மெரினா கடற்கரை சாலையில், அரசு அலுவலகங்களுக்கே உரித்தான வெளிறிய மஞ்சள் நிற பத்து மாடி கட்டிடத்தில் இருந்தது. தன் ஆபீசுக்கு எதிரில், கடற்கரை ஓரமாக கடந்த இருபது நிமிடமாக சுகன்யாவுக்காக காத்துக்கொண்டிருந்தான் செல்வா. சுகன்யா இன்னும் வந்தபாடில்லை. முதல் தடவையாக தனியாக சந்திக்கப் போகிறோம், "இன்னைக்கே தன்னை அவளுக்காக காக்க வைக்கிறாள்". போக போக என்ன ஆகுமோ; தன்னுடைய தனித்தன்மை, இனி அவளுடைய தயவில்தானா?" நினைக்கும் போதே அவனுக்கு களைப்பாக இருந்தது. மாலை நேரத்தில் அடித்து கொண்டிருந்த இதமான காற்றில், அவனிடமிருந்து சற்று தள்ளி, இறுக்கமான சுடிதார் அணிந்து, ஒருவரை ஒருவர் துரத்தி, துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருந்த இளம் பெண்களை அவன் பார்வை மேய்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது காற்றில் அவர்களின் குர்த்தா அலைபாய்ந்து விலக, சட்டென்று அவர்களின் பின்னழகு மேடுகள் மின்னலடித்து மறைவதை, அவன் கண்கள் திருட்டுத்தனமாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. எப்படித்தான் காற்று கூட நுழைய முடியாத அளவுக்கு இப்படி தங்களை இந்த மாதிரி உடைகளில் இறுக்கிக்கொள்ளுகிறார்கள்! கொஞ்ச நாள் போன பின் சுகன்யாவைத்தான் கேட்க்க வேண்டும் என்று யோசித்தான். பெண்களை பற்றி தெரிந்து கொள்வதில் தான் ஆண்களுக்கு எவ்வளவு ஆர்வம். அடித்துக் கொண்டிருந்த காற்று சேலை கட்டியிருந்த பெண்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் கட்டியிருந்த சேலை ஒரு பக்கமாக ஒதுங்கும் போதெல்லாம், அவர்களின் ரவிக்கையில் அமுங்கியிருக்கும் முலைகளின் தரிசனமும் அவனுக்கு அவ்வப்போது கிடைத்துக்கொண்டிருந்தது. அவன் தன் கண்களாலேயே அந்த பெண்களின் அங்கங்கள் கொடுத்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு பெண்களைப் பற்றிய, பெண்களின் உடல் பற்றிய, பெண்ணுடல் தருவதாக சொல்லப்படும் சுகம் எல்லாமே, நண்பர்கள் சொல்லக் கேட்டதும், புத்தகங்களில் படித்ததும், நெட்டில் பார்த்ததும் மட்டுமே. சீனு இந்த விஷயத்தில் மன்னன். அவன் தான் இவனுக்கு ஆசிரியன். செல்வா தன் வாட்ச்சைப் பார்த்தான்; டிஜிட்டலில் நேரம் மின்னியது 17:40:33. அவன் மனதில் லேசான கலக்கம் எட்டிப்பார்த்து. சுகன்யா, மாலை அவனை அங்கு சந்திக்கலாம் என்று சொன்னதை மறந்துவிட்டிருப்பாளோ! இந்த பெண்களை ஒன்னும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் பக்கத்தில் நின்றிருந்தவன் செல் ஒலித்தது. "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு," என்னா சிட்சுவேஷண்டா இது...அவன் மனதுக்குள் மறுகினான். அவன் மெலிதாக தன் உற்சாகத்தை இழக்க ஆரம்பித்த நேரத்தில், கீறீச் என்ற சத்ததுடன் ஒரு ஆட்டோ ஒன்று எதிர்த்த புறம் நிற்க, சுகன்யா இறங்கினாள். சுகன்யா அன்று சேலை உடுத்தியிருந்தாள். பெண்கள் புடவை அணிவதொன்றும் ஒரு புதிய விஷயமல்ல. மிகச்சிலரால்தான், பார்ப்பவர்களை வசீகரிக்கும் வகையில் தங்கள் புடவையின் நிறத்தையும், அதற்கேற்ற சரியான ப்ளவுஸையும் தேர்ந்தெடுத்து உடுத்த முடிகிறது. சுகன்யா தன் உடலழகை மிக நேர்த்தியாக, கவர்ச்சியாக எடுத்துக்காட்டும் விதத்தில், புடவையை உடுத்தும் விதத்தை அறிந்திருந்தாள். இன்று அவள் சேலை கட்டியிருந்த விதம் அவள் பின்னழகையும், முன்னழகையும் ஒருசேர எடுத்துக்காட்டியது. பார்த்தவர்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப்பார்க்க வைக்கும் வகையில், தன் தொப்புள் குழி பார்ப்பவர்களுக்கு தெரிந்தும் தெரியாமல் இருக்குமாறு, அவள் ஆரஞ்சு நிற சாரியும், டார்க் கருப்பு நிற ஜாக்கெட்டும் உடுத்தியிருந்தாள். சுகன்யா, உடல் நிறத்தில் செல்வாவைவிட ஒருபடி அதிகம். சுகன்யாவுக்கு வட்ட முகம், ஒரு சில பெண்களுக்கு மட்டும் இந்த புருவம் எப்படி அழகாக வில் போல வளைந்து இருக்கிறது, சுகன்யாவும் அந்த சிலரில் ஒருத்தி. கீழ் முதுகை தொடும் சுருண்ட கருத்த கூந்தல், காதுகளுக்கு கீழ் மெல்லிய பூனை முடி அரும்பிய சிவந்த கன்ன கதுப்புகள். சிரிக்கும் போது கன்னத்தில் விழும் அழகான சிறிய குழிகள், நேரான சிறிய பல் வரிசைகள், மெல்லிய உதடுகள், கீழ் உதட்டின் அடி விளிம்பில், உற்று நோக்கினால் மட்டுமே தெரியும் சிறிய கருப்பு மச்சம். சங்கு போன்ற கழுத்து, கழுத்தின் கீழ் முளைத்திருந்த தாமரை மொட்டை ஒத்த முலைகள். மெல்லிய இடுப்பும், மூங்கிலை போல் வளைந்து நெளியும் கைகளும், கவர்ந்திழுக்கும் பிருஷ்ட்டங்களும், அடி வாழைமரத்தை ஒத்த வழவழத்த தொடைகளும், சிறிய வலுவான பாதங்களும், மொத்தத்தில் பிரம்மன்அமைதியான நேரத்தில், அவன் நல்ல மன நிலையில் இருக்கும்போது, அவளை தட்ட வேண்டிய இடத்தில் தட்டி, செதுக்க வேண்டிய இடத்தில் செதுக்கி, பூசி மெழுக வேண்டிய இடத்தில், கவனத்தோடு பூசி அனுப்பியிருந்தான். செல்வா, சுகன்யா சாலையை கடந்து வரும் திசையை நோக்கினான், தளர்வாக அவள் கட்டியிருந்த புடவை நின்ற இடுப்புக்கும், இறுக்கமாக அணிந்திருந்த ரவிக்கை முடிந்த இடத்துக்கும், நடுவில் தெரிந்த கொடி போன்ற மாந்தளிர் நிற இடுப்பையும், குழைந்த வயிற்றுக்கு மேல் எழும்பியிருந்த இரு கை படாத மொட்டுகளையும், இடுப்பின் பின்னெழும்பியிருந்த அளவான ஜாகீர் ஹுசேனின் தபேலாக்களையும், இடுப்பிலிருந்து கீழ் சென்ற பருத்த தொடைகளையும், பார்த்த அவன் இதயம் ஒரு நொடி நின்றது. சீரான கதியில் அசைந்த அவளின் பின் எழில்களையும் பார்த்த, அவன் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. "குடீவினிங் சுகன்யா", செல்வா வறண்டுவிட்டிருந்த தன் தொண்டையை மெதுவாக கணைத்து கொண்டே அவளை விஷ் செய்தான். அவன் வாயிலிருந்து குரல் வரவில்லை, காற்று தான் வந்தது. இன்னைக்கு என்னாச்சு இவளுக்கு, நம்பளை மொத்தமா குத்தி கொல்லறதுன்னே முடிவெடுத்துட்டாளா? அவள் கழுத்திலிருந்து தொங்கிய மெல்லிய தங்க செயின் அவளின் புடைத்திருந்த இளம் மார்புகளுக்கிடையே கீழ் நோக்கி இறங்கிக்கொண்டிருந்தது. "குடீவினிங்...சாரி, செல்வா, உங்களை காக்க வெச்சுட்டேன்" அவள் புன்னகைத்தாள். "பரவாயில்லை...ஆட்டோ கிடைச்சு இருக்காது" அவனே அவனுக்கு சமாதானம் சொல்லிகொண்டான். "Sukanya, you look very pretty today" "Thank you" 'தப்பா எடுத்துக்க கூடாது, இன்னைக்கு உங்களுக்கு பிறந்த நாளா"? "இல்லையே...ஏன்" "ட்ரெஸ் எல்லாம் புதுசா இருக்கவே கேட்டேன்...கோவிலுக்கு வேற போகணும்னு சொன்னீங்க அதான்...எப்படி இருந்தாலும் நீங்க treat கொடுக்கணும்... இந்த ட்ரெஸ்ல்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" தயங்கியபடியே சொன்னான். தன் முகத்தை தனது கர்சீப்பால் துடைத்துக்கொண்டான். "கொடுத்தாப் போச்சு அவ்வளவுதானே...இது புது ட்ரெஸ்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்" சுகன்யா அவனை பார்த்து இதமாக தன் உதட்டை சுழித்து முறுவலித்தாள். "இது வரைக்கும் உங்களை நான் இந்த புடவையில் பார்த்தது இல்ல", அவன் சொல்லியபின் தன் நாக்கை கடித்துக்கொண்டான். அவன் எதிர்ப்பார்த்தபடியே சுகன்யா அடுத்தக் கேள்வியை கேட்டாள். "So...நீங்க தினமும் நான் என்ன ட்ரெஸ்ல ஆபீசுக்கு வரேன்னு நோட் பன்றீங்க...அப்படித்தானே" அவள் கண்களில் விஷமம் துளிர்த்திருந்தது. "இதுக்கு என்ன பதில் சொல்லறதுன்னு எனக்கு தெரியல...O.K. you won" அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள். அவன் இவ்வளவு நாட்களாக தன்னை கவனித்துக்கொண்டிருக்கிறான் என்பதே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. "போகலாமா", அவன் தன் கருப்பு நிற பல்சரின் ஸ்டாண்டை தள்ளி உட்க்கார்ந்தான். "கொஞ்சம் மெதுவாவே போங்க", சரியா...சுகன்யா அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.

"தைரியமா உட்காருங்க, நான் நல்லாவே வண்டி ஓட்டுவேன், என்னை நம்பி வந்திருக்கீங்க, உங்களை பத்திரமா கொண்டு சேர்க்கவேண்டியது என் பொறுப்பு", சொல்லிக்கொண்டே அவளை திரும்பி பார்த்தான். செல்வா, இன்றுவரை தனது பைக்கில் அவன் அம்மாவையும், தங்கையையும் தவிர வேறு யாரையும் ஏற்றிக்கொண்டு சென்றதில்லை. அவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்ணை அவன் பார்ப்பதும், அவனருகில் ஒரு பெண் உட்க்காருவதும் இதுதான் முதல் தடவை... சுகன்யாவின் ரோஜா நிற உதடுகள் லேசான ஈரத்துடன் தன் அருகில் பளபளத்தது கண்ட அவன் கண்களில், காத்திருந்ததின் பலன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி தெரிந்தது. டேய், சீனு நான் ஜாக்பாட் அடிக்கப்போறேண்டா...அவன் மனம் ஆனந்த கூச்சலிட்டது.

No comments:

Post a Comment