Thursday 23 May 2013

மான்சி 12


சத்யனுக்கு அவளின் வாசனையும் இன்பமான இந்த உரசல்களும் அவனை காமத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தது அவன் ஆண்மை சிறுகச்சிறுக தன் உச்சநிலையை அடைய அவன் கட்டியிருந்த பட்டுவேட்டிக்கு மேலாக அதன் எழுச்சி அப்பட்டமாக தெரிந்தது சத்யன் விரைத்து கணத்து போன தன் ஆண்மையை சுமக்க முடியாதவனை போல் அதற்க்கு அவளின் உடலில் எங்காவது அடைக்கலம் கொடுக்க நினைத்து பின்புறமாகவேத் தேடி இறுதியில் அவளின் இரண்டு அழகான பொற்க்குடங்களை போன்ற பிருஷ்டத்தின் நடுவே வைத்து அழுத்த நினைக்க அதுவோ இவன் அவளைவிட சற்றே உயரம் என்பதால் அவளின் முதுகுக்கு கீழே அவள் பிருஷ்டத்துக்கு மேலே என்று ஏடாகூடமாக போய் பொருந்திகொண்டது

மான்சியின் இடுப்பின் அடிப்பகுதியில் குழிவாக இருந்த பள்ளத்தில் அடைக்கலமான அவன் ஆண்மை தனது எழுச்சியை மான்சிக்கு உணர்த்த அவளுக்கு வந்த கோபத்தில் வேகமாக திரும்ப இப்போது அவன் ஆண்மை அவளின் ஆலிலை வயிற்றில் வந்து கொண்டாட்மாய் தன்னை பதித்துக்கொண்டது மான்சிக்கு தான் திரும்பியது தப்போ தோன்றியது முதலில் தான் நின்றிருந்த நிலையே சரிதானோ என்று வருந்தினாள் அவள் வேகமாக திரும்பியதால் சத்யனின் கைகள் அவள் உடலில் இருந்து தளர்ந்துவிட்டிருக்க அவசரமாக அவள் பின்புறத்தை பற்றிக்கொண்டு அழுத்த மான்சிக்கு என்ன செய்வது என்று புறியாமல் கோபத்தோடு அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அவள் அவன் முகத்தை பார்த்ததுதான் தாமதம் உடனே குனிந்து அவள் கீழ் உதட்டை கவ்வி கொண்டான் உதட்டை கவ்வியபடி தனது கைகளால் பின்புறத்தை அழுந்த பற்றி அவளை தன் கால் முட்டியால் நெட்டித் தூக்க இப்போது மான்சி தரையில் கால் படாமல் தரையிலிருந்து அரையடி உயரத்தில் வளைந்து சத்யனின் மார்பில் சரிந்து தன் உதட்டை அவனுக்கு தானமாக கொடுத்தவளாக கால்களை உதறிக்கொண்டு தவித்தாள் சத்யன் அவளை அப்படி தூக்கிகொண்டு படுக்கையை நோக்கி சென்றான் மான்சியை படுக்கைக்கு தூக்கி சென்ற சத்யன் அவளை முதலில் கிடத்தி பிறகு தானும் அருகில் சரிந்தால் நிச்சயமாக கிடைத்த அந்த இடைவெளியில் மான்சி எழுந்து விடுவாள் என்பதை உணர்ந்து அவளை அப்பிடியே அணைத்துகொண்டே படுக்கையில் விழுந்தான் அவனுக்கு கீழே இருந்த மான்சிக்கு அவன் உடல் பாரத்தால் மூச்சுத்திணறியது ச்சே எவ்வளவு வெயிட்டா இருக்கான் என்று நினைத்து அவனை புரட்டித் தள்ள முயன்று தோற்றுப்போய் அவனிடமிருந்து தன் உதடுகளை விடுவிக்க நினைத்து அவள் கைகளால் அவன் தாடையின் இருபக்கமும் பற்றி தள்ளினாள் அவள் தள்ளியவேகத்தில் சத்யனின் வாய் அவள் உதட்டை சபக் என்று ஒரு சத்தத்துடன் விடுதலை செய்தது மான்சியின் உதடுகள் வலிப்பது போல் இருக்க தன் நாக்கால் உதட்டை தடவி கொண்டு ''எனக்கு மூச்சுத்திணறுது எழுந்திருங்க ப்ளீஸ்''என்று சத்யனை பார்த்து சொல்ல சத்யன் சிரித்தபடி அவளின் பக்கவாட்டில் சரிந்து தனது ஒரு கையையும் காலையும் அவள் மீது போட்டு அவள் நகராத அளவுக்கு அவளின் மொத்த உடம்பையும் தனக்குள் அடக்கி தன் முகத்தை அவள் முகத்துக்கு நேராக வைத்து அவள் கண்களை பார்த்துக்கொண்டே ''புருஷனை போய் சுமக்க முடியலைன்னு சொல்றியே நீ என்ன பொண்டாட்டி ம்''என்று குறும்புடன் கேட்க அவன் சிரிப்பும் குறும்பும் அவளுக்கு எரிச்சலை மூட்ட '' நீங்க செய்றது சரியில்லை எதையோ சொல்லிட்டு இப்போ வேறெதையோ செய்றீங்க அப்புறம் பேச்சை பாறு யோக்கியன் மாதிரி உன் விருப்பமில்லாம உன்னை தொடமாட்டேன்னு எல்லாம் பொய் ''என்ற மான்சி தன்னையே குறுகுறுவென பார்த்த சத்யனின் பார்வை தீவிரத்தை தாங்கமுடியாமல் பக்கவாட்டில் முகத்தை திருப்பிக்கொண்டாள் ஒருகழித்து படுத்து ஒருகையை தலைக்கு ஊன்றி அவள் முகத்தை ரசித்துக்கொண்டே 'இப்போ மட்டும் நான் என்ன செய்ஞ்சேன் முத்தம் மட்டும் தானே கொடுத்தேன் ''என்று சத்யன் சிரித்தான் ''ஆமாம் ஆமாம் முத்தம் இப்படித்தான் கொடுப்பாங்களா அப்பா எனக்கு உடம்பே வலிக்குது''என்றவளுக்கு அப்போதுதான் ஒன்று உரைத்தது நாம் இவனுடன் படுக்கையில் படுத்து அணைத்துக்கொண்டு இவ்வளவு சகஜமாக பேசிக்கொண்டு இருக்கிறோமே அதற்க்கு இவன் தகுதியானவன் தானா இவன் எனக்கு செய்த கொடுமைகளையெல்லாம் எப்படி மறந்தேன் ஒரு முத்தத்தில் இப்படி மயங்கி இவன் பக்கத்தில் கிடக்கிறேனே எனது உடலுக்கு அவ்வளவு திணவெடுத்து விட்டதா என தன்னையே அருவருத்த மான்சியின் கண்களில் கண்ணீர் துளிர்க்க அவனைப் பார்த்து ப்ளீஸ் எனக்கு என்மேலேயே அருவருப்பா இருக்கு என்னை விட்டுடுங்க என்று கொஞ்ச அருவருப்பு என்ற அந்த வார்த்தை சத்யன் மனதை பலமாக தாக்க சட்டென்று அவளை உதறி படுக்கையை விட்டு எழுந்தான்படுக்கையில் இருந்து எழுந்த சத்யன் சிறிதுநேரம் எதுவும் பேசாமல் சுவற்றை பார்த்துக்கொண்டு நின்றான் அவன் முதுகு விரைத்து நிமிர்ந்திருக்க பின்புறமாக கட்டியிருந்த கைகள் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு தனது குமுறலையும் உணர்ச்சியையும் அடக்க முயன்றான் பிறகு மான்சியிடம் திரும்பி ''எழுந்து கீழே போ மான்சி''என்றான் இறுகிய குரலில் சத்யன் சொன்னபிறகுதான் அவன் தன்னை அணைத்துக்கொண்டு கிடத்திய அதே நிலையில்தான் இன்னமும் படுத்திருக்கிறோம் என்பதை உணர்ந்த மான்சி அவசரமாக எழுந்து தன் உடைகளை சரிசெய்து கொண்டு அவன் முகத்தை பார்த்தாள் அது கடினமான பாறையைப் போல் இறுகியிருந்தது தான் சொன்னவார்த்தை அவன் மனதை ரொம்ப பாதித்திருக்க வேண்டும் என்று நினைத்த மான்சி தன்னுடைய வார்த்தையை மதித்து அவன் விலகியது முதன்முறையாக அவள் மனதில் சில்லென்ற ஒரு உணர்வை ஏற்ப்படுத்த அந்த உணர்வின் தாக்கத்தால் சிலிர்த்து போனாள்மானசி சத்யனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அவன் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அவ்வளவு இறுகிபோயிருந்தது ''நீ இங்கே பாத்ரூமில் முகம் கழுவி ப்ரஷ்ஷாகி கீழே வா நான் போறேன்''என்ற சத்யன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக கதவைத்திறந்து கொண்டு வெளியேறினான் அவன் தன்னிடம் எதுவுமே கேட்காமல் அலட்சியப்படுத்திவிட்டு போவதாக நினைத்த மான்சி போயேன் யாருக்கு என்ன வந்தது என்று அவன் பின்னாலேயே கதவைப் பார்த்து அலட்சியமாக உதட்டை சுழித்து காண்பித்துவிட்டு பின்னர் அங்கிருந்த குளியறைக்குள் நுழைந்தாள் அங்கே இருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள் மான்சி இவ்வளவு நேரம் சத்யன் கொடுத்த முரட்டு முத்தத்தில் லேசாக அவள் கீழுதடு வீங்கியது போல் இருந்தது அவளையும் அறியாமல் அவள் விரல்கள் உதடுகளை தடவிப்பார்த்தது பிறகு தன் தோளில் அவன் நாக்கால் ஈரப்படுத்திய இடத்தை தடவிப்பார்க்க அங்கே அவன் எச்சில் காய்ந்து போய் சருமம் வளவளவென்று இருந்தது பிறகு குனிந்து தன் மார்பை பார்த்தாள் அங்கே மாராப்பு சற்றே விலகி எப்பவுமே இருக்கும் இடம் தெரியாமல் உள்ளே அழுந்தி கிடக்கும் அவள் மார்புகள் சத்யன் அவள் மீது படுத்து தன் உரமேறிய நெஞ்சால் அமுக்கியதால் உள்ளாடை ஜாக்கெட்டையும் மீறி வெளியே பிதுங்கி கால்வாசி மார்பு வெளியே தெரிந்தது தன்மேல் படுத்திருக்கும் போது மார்பில் முத்தமிட்டானா என்று யோசித்தாள் ''ம்ஹூம் முகத்தால் தேய்த்தானேத் தவிர அவன் எங்கே முத்தமிட்டான் அதற்க்குள் நீதான் எதைஎதையோ பேசி அவனை எழுச்செய்துவிட்டாயே''என்று மனது அவளிடம் குறைப்பட்டது ''நான் ஒரு வார்த்தை தானே சொன்னேன் அதுக்கு போய் அவரே எழுந்துட்டா நான் என்ன பண்றது ''என்று தன் மனதிடம் சலித்துக்கொன்டாள் மானசி சரி முகம் கழுவி கீழே போகலாம் என்று நினைத்த மான்சி அங்கிருந்த சோப்பை எடுத்தாள் அது சத்யனின் சோப் ஆண்கள் மட்டுமே உபயோகப்படுத்தும் பார்க் அவென்யூ சோப் இதையெப்படி தான் போடுவது என்று நினைத்தவள் ஏன் போட்டால் என்ன என்று சோப்பை கையில் குழைத்தவள் திடீரென இன்று காலை இதைப் போட்டுத்தானே சத்யன் குளிச்சிருப்பான் என்ற நினைவு வர சோப்பை தன் கன்னங்களில் மென்மையாகத் தடவிக்கொண்டாள் முகம் கழுவி துடைப்பதற்காக டவலைத் தேடியவள் அங்கே தாங்கியில் மாட்டியிருந்த டவலை எடுத்து முகம் துடைக்க அந்த டவலில் சத்யனின் வாசனை சற்றுமுன் அவள்மீது தன் உடல் முழுவதும் சரித்து கிடந்த போது சத்யன் மீது வந்த அதே வாசனை மான்சி அந்த டவலில் தன் முகத்தை புதைத்துக்கொன்டாள் வெகுநேரம் எடுக்கவேயில்லை சிறிதுநேரம் கழித்து ஏற்கனவே சத்யனால் காயமடைந்திருந்த அவள் உள்ளுணர்வு ''ஏய் பைத்தியக்காரி என்னடி செய்றே நீ செய்வதை தெரிந்துதான் செய்கிறாயா இல்லை என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே செய்கிறாயா முட்டாளே'' என்று கடுமையாக அவளை ஏசியது

உள்ளுணர்வின் அந்த ஏச்சு உடனடியாக மூலையைத் தாக்க மான்சி திடுக்கிட்டு நிமிர்ந்து கையிலிருந்த டவலை ஏதோ மின்சாரம் தாக்கியவளைப் போல் விசிறியடித்தாள் குளியலறையில் இருந்து யாரோ அவளை விரட்டுவது போல் வெளியே அவசரமாக வந்த மான்சி தன்னை சீராக்கிக்கொண்டு வேகமாக மாடியைவிட்டு கீழே வந்தாள் அங்கே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடியிருந்தனர் அனைவருமே மான்சியின் முகத்தை ஒட்டு மொத்தமாக பார்க்க ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வெரு உணர்ச்சிகள் சிலர் சோகமாக இருந்தனர் சிலர் கோபமாக இருந்தனர் சிலர் வருத்தமாக இருந்தனர் மான்சி வேகமாக திரும்பி சத்யனைப் பார்க்க அவன் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு ஜன்னல் வழியாக எங்கோ தொலைதூரத்தை வெறித்து கொண்டிருந்தான் மான்சிக்கு சத்யன் எல்லா விஷயத்தையும் இவர்களிடம் சொல்லிவிட்டான் என்று உடனே புரிந்து போனது ஆனால் என்னவென்று சொல்லியிருப்பான் அது தெரியவில்லையே .... மான்சி சத்யனின் முதுகையே பார்த்துக்கொண்டிருக்க அவன் இவளை திரும்பியும் பார்க்காமல் விரைத்துக்கொண்டு நின்றிருந்தான் அப்போது மான்சியின் அம்மா வந்து மான்சியின் கையைப்பிடித்து ''என்ன மான்சி மாப்பிள்ளை என்னவே சொல்றார் எனக்கு ஒன்னுமே புரியலை,,என்று அவளிடம் புலம்ப மான்சி சத்யனை பார்த்து கொண்டே ''என்னம்மா சொன்னார் உன் மாப்பிள்ளை ''என்று மாப்பிள்ளை என்ற வார்த்தையை அழுத்திச்சொன்னாள் ம்ஹூம் அப்பவும் சத்யன் அவள் இருந்த பக்கம் திரும்பவில்லை அவன்மீது வஞ்சம் கொண்ட மான்சியின் ஒருமனது கர்வக்காரன் திமிர்பிடித்தவன் திரும்புகிறானா பார் என்று அவனை கருவ அவன்மீது புதிதாய் நேசத்தை பதியனிட்ட இன்னொரு மனது ஏன் அவன் திரும்பவில்லை என்மீது அவ்வளவு கோபமா என்று ஏங்கியது இரண்டு மனதுக்கும் இடையிலான போராட்டத்தில் எது ஜெயிக்கவேண்டும் என்று விரும்புகிறாள் என்பது மான்சிக்கே புரியவில்லை சுழலில் சிக்கிய பாய்மரப்படகைப் போல் மான்சியின் உணர்வுகள் அல்லாடின '' உன்னை இன்னும் கொஞ்ச நாள் ஊட்டியிலேயே இருக்க சொல்றார்''என்ற அவள் அம்மாவின் குரலால் களைந்த மான்சி தன் அம்மாவிடம் '' ம்ம் வேறென்ன சொன்னார் உன் மாப்பிள்ளை''என்று மறுபடியும் அழுத்தமாக கேட்க 'உன் மனசு பழயை நெனைப்பினால் ரொம்ப கஷ்டபடுதாம் அதெல்லாம் மாறிய பிறகு உன்னை அவரே வந்து கூட்டிட்டு வர்றாராம் அதுவரைக்கும் நீ ஊட்டியில் இருக்கனுமாம் அதுவும் இன்னைக்கே உன்னை கூட்டிட்டு போகச்சொல்றார் என்னடி இதெல்லாம் உன் மனசு மாறித்தானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட அப்புறமா ஏன் இதெல்லாம் மான்சி ''என்று அவள் அம்மா வேதனையுடன் கேட்க மான்சி அமைதியாக சத்யனின் முதுகையே பார்த்தவள் அவன் திரும்பாததை கண்டு மனதுக்குள் ஆத்திரப்பட்டவள் ஓ இப்படியெல்லாம் சொல்லி இவன் நல்லபேர் வாங்க நான் மட்டும் கெட்டவளாகனுமா என்று எண்ணியவள்இருஇரு உன்னையும் மாட்டிவிடுகிறேன் என நினைத்து வேகமாக தன் அம்மாவிடம் திரும்பினாள்தன் தாயிடம் திரும்பிய மான்சி ''அம்மா பாவம்மா அவர் மேலே எந்த தப்பும் இல்லை நான்தான் இரண்டு நாளைக்கு முன்னாடி அவருக்கு போன் செய்து கல்யாணத்துக்கு சம்மதிப்பதாகவும் ஆனால் இவர் கூட சேர்ந்து வாழ எனக்கு துளிகூட விருப்பம் கிடையாதுன்னு சொன்னேன் அதனால திருமணம் முடிஞ்ச அன்னிக்கே நான் இங்கேயிருந்து போயிடுவேன்னு சொன்னேன் அதுக்கு இவரும் சம்மதிச்சு குழந்தை மேல் சத்தியம் பண்ணி எனக்கு வாக்கு குடுத்திருக்கார் பாவம் அதை எப்படி எல்லார்கிட்டேயும் சொல்றதுன்னு அவரே என்னை இங்கேருந்து அனுப்புவதாக சொல்லியிருக்கார் உன் மருமகன் ரொம்ப நல்லவர்தான் அம்மா''என்று சத்யனை பார்த்துகொண்டே நக்கலாக மான்சி கூறினாள் அடிபட்ட வேங்கை போல் திரும்பிய சத்யன் ''ஏய் நீதானே நீங்களே எல்லார்கிட்டேயும் சொல்லுங்கன்னு சொன்ன இப்போ மாத்தி பேசற ''என்று சத்தமிட்டு பேச இவ்வளவு நேரமாக தன்னை அவன் திரும்பி பார்க்காத ஆத்திரத்தில் இருந்த மான்சி ''ஆமாம் சொன்னேன் அதுக்கென்ன இப்போ ஏன் மறுபடியும் எல்லார் முன்னாடியும் சொல்றேன் எனக்கு உங்கக்கூட வாழ விருப்பம் நீங்க எனக்கு செய்த கொடுமைகளை எப்பவுமே நான் மறக்கமாட்டேன் ''என்றவள் மற்றவர்களிடம் திரும்பி '' உங்க எல்லாரிடமும் நான் கேட்டுக்கிறேன் தயவுசெய்து என்னை அனுப்பிடுங்க நான் இங்கேயிருந்து போயிற்றேன் என்னால எதையுமே மறக்கமுடியலை எனக்கு எதுவுமே வேண்டாம் ''என்று கைகூப்பி கண்களில் கண்ணீர் வழிய கால்கள் பலமில்லாது மண்டியிட்டு கேட்டாள் அதை பார்த்ததும் சத்யனுக்கு அவள்மேல் இருந்த கோபமெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போனது ச்சே ஏன் இவள் இப்படியெல்லாம் பேசறா நான் எல்லாமே இவள் விருப்பப்படி தானே செய்கிறேன் என்று நினைத்து வருந்தியவன் அவளை நெருங்கி அவள் தோள்பற்றித் தூக்கி நிற்க்கவைத்து ''ஏன் மான்சி இப்படியெல்லாம் பேசுற உன் விருப்பத்துக்கு மாறாக நான் ஒரு துரும்பை கூட அசைய விடமாட்டேன் நீ நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி எனக்கு எல்லாமே நீயும் நம்ம பையனும் தான் என் மனைவி எதுக்காகவும் யாரிடமும் கொஞ்சகூடாது இப்போ என்ன எனைவிட்டு பிரிஞ்ச ஊட்டிக்கு போகனும் அவ்வளவுதானே நீ தாராளமாக போகலாம் ஆனால் அதனால என்னை பழிவாங்கிட்டதாக நினைக்காதே அது உன்னால் முடியாது இப்போ நீ அழாம இங்கேயிருந்து போகனும் அது மட்டும் எனக்கு போதும் ''என்ற சத்யன் அவள் கண்ணீரைத் துடைத்து தன் தோளில் சாய்த்து அவள் கூந்தலை கோதிவிட்டான் மான்சிக்கு தான் என்ன நினைக்கிறோம் என்ன உணர்கிறோம் என்ன செய்கிறோம் என்று ஒன்றும் புரியவில்லை சத்யனிடம் அப்படி என்னதான் எதிர்பார்கிறது அவள் மனது அது அவளுக்கே பெரிய குழப்பமாக இருந்தது அவனால் பாதிக்கப்பட்ட ஒருமனது அவனை ஏதாவது பேசி ஏதாவது செய்து அவமானப்படுத்து என்று உத்தரவிட்டது சத்யனின் அன்பான பேச்சாலும் காதலான பார்வைகளாலும் அவனின் நாகரீகமான தொடுகைகளாலும் அவனிடம் சரணாகதி அடைந்திருந்த இன்னொரு மனது அவன் உன்னை உன்மையாக நேசிக்கிறான் அவனைவிட்டு போகாதே என்று உத்தரவிட்டது இருமனங்கள் படுத்தியபாட்டில் அவளுக்கு பைத்தியம் பிடிக்காதது ஒன்றுதான் குறை மான்சி குழப்பத்தோடு சத்யனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் உடனே சத்யன் என்ன என்பது போல் கண்ணசைத்து கேட்க ஒன்றுமில்லை என்று தலையசைத்து பதில் சொன்னவள் அவனிடமிருந்து விலகினாள் சத்யன் சிவாவிடம் திரும்பி ''சிவா நீ மான்சிய ஊட்டிக்கு கூட்டிட்டு போ என்னைக்கு நானில்லாமல் அவள் வாழமுடியாது என்று நினைக்கிறாளோ அன்னைக்கு இங்கே வரட்டும் அது வரைக்கும் யாரும் இதை பத்தி பேசி அவ மனசை துன்புறுத்தக்கூடாது இது நான் எல்லோருக்குமே சொல்றதுதான்'' என்று தன் வீட்டாரையும் பார்த்து சொன்னான் பிறகு கார்த்திக்கிடம் வந்து ''நீயும் சுமியும் கூட கிளம்புங்க மான்சிய அடிக்கடி போய்ப்பார்த்துக்க நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வர்றேன் எல்லாரும் போகனும் அதனால பெரிய வண்டியை எடுத்துக்க ''என்று ஏதோ மாமியார் வீட்டுக்கு செல்லும் மகளை பிரிபவன் போல் அவன் பேசியது கார்த்திக்கு சிரிப்பை மூட்ட கஷ்டப்பட்டு பல்லை கடித்து அடக்கிக்கொண்டான் ''சரி மச்சான் நான் பார்த்துக்கிறேன் எப்படியிருந்தாலும் நீ வாரத்துக்கு நாலுவாட்டி பொண்டாட்டியை பார்க்க வரப்போற அப்புறம் ஏன்டா இவ்வளவு கவலை எல்லா பிரச்சினையும் சீக்கிரமா சால்வாயிடும் நீ தைரியமா இரு ''என்று வீட்டு மருமகனாக மச்சானை கிண்டல் செய்தவன் சிவாவைப் பார்த்து ''சரி கிளம்பு சிவா இந்த கல்யாணத்தை சாக்குவச்சு மாமியார் வீட்டில் ஒருவாரம் ஓசிச் சாப்பாடு சாப்பிடலாம்னு நினைச்சேன் அது முடியாது போல என்னையும் உங்களோட சேர்த்து விரட்டுறான் சத்யன் ம் எல்லாம் என் நேரம்''என்று போலியாக சலித்து அனைவரையும் இயல்புக்குக் கொண்டுவந்தான் கார்த்திக் ஆனால் சத்யனின் பெற்றோருக்கு மட்டும் இவ்வளவு சிரமப்பட்டு கொண்டுவந்த மருமகள் வந்த அன்றே வாழாமல் போவது பெரிய துக்கமாக இருந்தது ஆனாலும் சத்யனின் வார்த்தைகளுக்காக பொருத்துக்கொண்டார்கள் குழந்தை மான்சி கிளம்பும் போது அழுது பிரச்சனை செய்யக்கூடும் என்று நினைத்த சத்யன் குழந்தையை வேலைக்காரனிடம் கொடுத்து தோட்டத்தில் விளையாட்டு காட்டச்சொன்னான் அனைவரும் காரில் ஏறி அமர மான்சி மட்டும் தயங்கிநின்று சத்யனைப் பார்த்தாள் அவள் கண்களில் இருந்தது ஏக்கமா இல்லை பிரிவுத்துயரா என்று தெரியவில்லை உடனே அவளருகே வந்த சத்யன் அவள் தோள்பற்றி ''என்னம்மா எதையும் போட்டு மனசை குழப்பிக்காதே எனக்கு எந்த வருத்தமும் இல்லை நீ என்னைக்காவது மனசு மாறி வருவேன்னு நம்பிக்கை இருக்கு அதுவரைக்கும் நான் காத்திருப்பேன் மான்சி ''என்றவன் அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து உடலால் மென்மையாகவும் உள்ளத்தால் வன்மையாகவும் அணைத்துக்கொண்டான் காரில் ஏறியமர்ந்த மான்சிக்கு ஏனோ தன் உயிரையே விட்டுச்செல்வது போல ஒரு உணர்வு ஏற்ப்பட்டது கார் கிளம்பி ஊட்டி செல்லும் சாலையில் விரைய மான்சி அன்று முழுவதும் நடந்தவைகளை நினைத்துப் பார்த்தாள் உடலும் உள்ளமும் ஒருங்கே சிலிர்த்தது சத்யன் தொட்ட இடத்திலெல்லாம் யாரோ மென்மையாக மயிலிறகால் வருடுவது போல் இருந்தது அடிவயிற்றில் சில்லென்று சிலிர்க்க அந்த சிலிர்ப்பு அவள் தொடையிடுக்கில் ஒரு குறுகுறுப்பை ஏற்ப்படுத்த அவசரமாக தொடையை இடுக்கிக்கொண்டாள் ஒருவேளை அன்று கல்லூரியில் அவன் காரில் ஏறச்சொல்லி அழைத்தபோதே அவனுடன் போயிருந்தால் இருவருக்கும் காதல் மலர்ந்திருக்குமோ என்று நேசம் கொண்ட மனது ஆயிரம் காரணங்களை கண்டுபிடிக்க முயற்ச்சித்தது முன்பு அவன்மீது இருந்த காழ்ப்புணர்ச்சியை இப்போது புதிதாக வந்த காதல் உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வென்றுகொண்டிருந்தது புதிதாய் காதல்கொண்ட மனது முதன்முதலாக அவன்மீது கவிதை சொல்லியது ''முட்டை ஓட்டிற்குள் ...... ''முட்டி மோதி வெளிவரத் துடிக்கும்..... ''சிறு பறவைக் குஞ்சாய் ...... ''என் இதய கூட்டிற்குள்...... ''காதல் தவிக்கிறது ..... ''என்னுள் உறங்கும் நேசநெருப்பு..... ''உன் கைப்பட்டு அனையத் துடிக்கிறது ''என் பனிக்காலப் பூங்காற்றே..... ''எனக்கு நீ வேண்டும்....!ஊட்டிக்கு சென்ற மான்சிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கடந்தது இப்போதெல்லாம் நிறையவே மாறிவிட்டாள் பகலிலேயே கவிழ்ந்து படுத்து தலையனையில் முகம் புதைத்து தூங்கினாள் இரவில் விழித்துக்கொன்டே கனவுகண்டாள் அதிக நேரத்தை தோட்டத்திலேயே கழித்தாள் அங்கே பூக்கும் ஒவ்வொரு பூக்களும் தனக்காகவே பூக்கிறது என்று பூரித்தாள் எங்காவது சிறுகுழந்தையை பார்த்தாள் தூக்கிவைத்துக் கொண்டு முத்தம் கொடுத்து குழந்தையின் கன்னங்களை எச்சில் படுத்தினாள் சத்யன் வீட்டிலிருந்து கொடுத்தனுப்பிய தனது திருமணப் போட்டோவில் சத்யன் படம் ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரங்களில் மல்லாந்து படுத்து மாராப்பின் மறைவில் தன் மார்பில் வைத்துகொண்டாள் அது அந்த ஊட்டியின் குளிருக்கு இதமாக இருக்கும் திடீரென அந்த படத்தில் இருக்கும் சத்யன் தன் மார்பை வருவது போல் இருக்கும் அப்போது ''ஏய் ச்சீ''என்று வாய்விட்டு சொல்லி சத்யன் படத்தை எடுத்து தலையனையின் கீழ் வைத்து கவிழ்ந்து படுத்துக்கொள்வாள் ஏனோ தெரியவில்லை குழந்தையின் நினைவைவிட சத்யனின் நினைவுதான் அவளுக்கு அதிகமாக இருந்தது காரணம் எப்படிஇருந்தாலும் சத்யன் குழந்தையை தன் உயிருக்கு மேலாக பார்த்துக்கொள்வான் என்று என்னமாக இருக்கலாம்

ஆனால் அவள் மனதில் எப்போதாவது வரும் பழைய நினைவுகளும் குளிக்கும் நேரங்களில் தன் மார்பில் இருந்த காய்த்து போன சத்யனின் பல் தடமும் தலைவாரி பூச்சூடும் போது தெரியும் வெட்டப்பட்ட கூந்தலும் அவளுக்கு நடந்த பயங்கரத்தையும் கொடுமையையும் பரைசாற்றும் அப்போது ரொம்பவே பயந்து சோர்ந்து தவித்து போவாள் மான்சி தனக்கு மட்டும் ஏன் ஒருமுறையான் வாழ்கை அமையவில்லை என்று வேதனைப்படுவாள் அதுமாதிரியான சமயங்களில் சத்யனுடனான குடும்ப வாழ்க்கை ஒரு பெரிய கேள்விகுறியாக எழுந்து நிற்க்கும் இப்படியே கற்பனை செய்தும் யோசித்தும் பயந்தும்மே பத்து நாட்க்கள் ஓடிவிட்டது இந்த பத்து நாட்களில் சத்யன் போனில் நிறைய பேசினான் குறும்புத்தனமாக பேசி மான்சியை ஏங்க வைத்தான் ஆனால் நேரில் வரவில்லை அவன் மான்சி தன்னை நேரில் காணமுடியாமல் ஏங்கி தவிக்க வேண்டும் என்று நினைத்தான்சத்யன் நினைத்தது போல் மான்சி அவனைத் தேடி தவிக்கவில்லை ஆனால் ஏன் அவன் வரவில்லை என்றுமட்டும் யோசித்தாள் தனக்கு இருக்கும் மனநிலையில் கோவை சென்று அவனுடன் குடும்பம் நடத்துவது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தாள் அப்படி கோவை போனால் சத்யன் மீது இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த அன்பும் நேசமும் அவன் தனக்கு செயத கொடுமைகளை நினைத்தே பொய்த்து போகும் என்று உறுதியாக என்னினாள் அதனால் அவனை பார்க்காமல் அவனுடன் இணைசேரமலும் இப்படியே இருந்தால் அவன்மீது புதிதாக வந்திருக்கும் இந்த அன்பும் நேசமும் அப்படியே மாறாதிருக்கும் என்று தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக்கொண்டாள் மான்சி ஒருநாள் கோவையில் இருந்து சத்யன் வீட்டு கார் அவள் வீட்டு வாசலில் வந்து நின்றது மான்சி சென்று பார்பதற்கு முன் அவள் மனம் ஓடிச்சென்று காரின் அருகே நின்றது வந்தது சத்யன் இல்லை அவன் பெற்றோர்கள் காரிலிருந்து இறங்கிய அவர்களுக்கு மான்சியின் முகத்தில் இருந்த ஆர்வம் சந்தோஷமத்தை கொடுத்தது வீட்டுக்குள்ளே வந்த சத்யனின் பெற்றோர்கள் அனைவரிடமும் சம்பிரதாயமாக நலம் விசாரித்துவிட்டு மான்சியின் அம்மா வேதாவிடம் ''உங்களிடம் பேசத்தான் வந்திருக்கிறோம் என்று சொல்ல வேதாவும் ஆர்வத்துடன் சொல்லுங்க சம்மந்தி என்றாள் கண்ணன் தான் பேச்சை ஆரம்பித்தார்''உனக்கு நம்ம நிர்மலாவை தெரியுமில்லம்மா எங்க டிரஸ்டில் வேலை செய்ற கேசவன்னோட பேத்திதான் நிர்மலா ரொம்ப நல்ல பொண்ணு நம்ம சிவாவும் நிர்மலாவும் ஒருத்தரையொருத்தர் விரும்புறாங்க இது உனக்கு ஏற்க்கனவே தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் ''என்றவர் நிறுத்தி வேதாவை பார்க்க அவள் உடனே ''ஆமாண்ணா நம்ம மான்சி கல்யாணத்துல நானும் பார்த்திருக்கேன் ரொம்ப நல்ல பொண்ணாத்தான் தெரியுது சிவாவுக்கும் வயசு இருபத்திஒன்பது ஆகுது சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சிர்றது நல்லது நீங்கதான் அதுக்கு ஏற்பாடு பண்ணனும்''என்று வேதம் கண்ணனிடம் கேட்க அவருக்கு வந்த வேலையில் முக்கால்வாசி முடிந்துவிட்டது போல நிம்மதியாக இருந்தது ''அதுக்காகத்தானம்மா நாங்களே வந்தோம் நான் நேத்து ஆசிரமம் போய் கேசவனை பார்த்து இது விஷயமாக பேசினேன் அவரும் என்னோட இஷ்டப்படி பார்த்து முடிக்கச்சொல்லியிருக்கார் நீங்க எல்லாரும் ஒருநல்லநாள் பார்த்து கோவை வந்து நிர்மலாவை முறைப்படி பார்த்து பொண்ணு கேட்டுட்டீங்கன்னா அதன்பிறகு மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்குவோம் நீ என்னம்மா சொல்ற''என்று அவர் கேட்க ''நான் என்னண்ணா சொல்றது நீங்களே ஒருநாள் பார்த்து சொல்லுங்க அன்னிக்கே நாங்க வந்து பார்க்கிறோம்''என்றவள் திரும்பி சிவாவைப் பார்த்து ''நீ என்ன சிவா சொல்ற ''என்று மகனை கேட்டாள் சிவா என்ன சொல்வான் அவனும் நிர்மலாவும் தானே மறைமுகமாக இந்த ஏற்பாடுகளை செய்தது தனது தங்கை சத்யனுடன் சேர்ந்து வாழவதற்காக நிர்மலாவும் அவனும் இது எப்பவோ எடுத்த முடிவு சிவா வாயெல்லாம் பல்லாக ''ம் எல்லாம் பெரியவங்க நீங்கல்லாம் பார்த்து எது செய்தாலும் எனக்கு ஓகே ''என்றான் கண்ணன் சிரித்துக்கொண்டே ''நாங்க பார்த்து எது செய்தாலும் ஓகே ன்னா அப்ப கல்யாணத்தை ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு வச்சுக்கலாம்ன்னு சொனனா உனக்கு ஓகேயா''என்று சிவாவை கிண்டல் செய்ய அவன் டன் கணக்கில் அசடு வழிந்தான் அதன்பிறகு ஒருநல்ல நாள் பார்த்து அனைவரும் கோவைக்கு நிர்மலாவை பெண்பார்க்க கிளம்ப மான்சி மட்டும் பிடிவாதமாக வரமறுத்தாள் அங்கே வந்தால் தன்மனம் சத்யனிடம் சரணாகதியடைந்து விடும் என்று மனதுக்குள் பயந்துதான் வரமறுத்தாள் பிறகு வேறு வழியில்லாமல் கார்த்திக் சுமித்ரா என அனைவரும் கிளம்பிச் சென்றார்கள் அங்கே ஏற்க்கனவே சத்யன் குடும்பத்தினர் தயாராக இருக்க ஒட்டு மொத்தமாக எல்லோரும் ஆசிரமத்துக்கு போனார்கள் சத்யனுக்கு மட்டும் மான்சி வராதது ஏமாற்றமாக இருந்தாலும் இதை அவன் எதிர்ப்பார்த்தே இருந்தான் அவள் தன்னை மனதில் வரித்துக்கொண்டது சதயனுக்கு தெரியும் ஆனால் அதை ஒத்துக்கொள்ளத்தான் அவளுக்கு மனமில்லை என்று நினைத்தான் என்று அவள் இவனை ஒருமையில் அழைத்தது மாறி பன்மையில் அழைக்க ஆரம்பித்தாளோ அப்போதே சத்யன் மான்சி தன்னை நேசிக்க ஆரம்பித்துவிடுவாள் என்று உறுதியாக நம்பினான் காலம் அவள் மனப்புண்களை ஆற்றி தன்னை அவளுடன் சேர்க்கும் நாள் வெகுதூரமில்லை என்று நினைத்தான் ஆசிரமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அனைவரும் அமர்ந்து சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்து நிர்மலாவை அழைத்து வந்து சபையில் நிறுத்தி அனைவரும் அவளது சம்மதத்தை கேட்டனர் நிர்மலா சிவாவின் முகத்தையும் பிறகு சத்யனின் முகத்தையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு ''நான் சிவாவை மனசார விரும்பறேன் எனக்கு அவங்க குடும்பத்தில் எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் அதனால எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் ஆனால் ஒரு நாத்தனார் வாழாவெட்டியா இருக்கிற வீட்டில் நான் எப்படி போய் சந்தோஷமாக வாழமுடியும் அதனால் எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே மான்சி சத்யன் சார் வீட்டுக்கு வந்தால் மட்டுமே இந்த கல்யாணம் நடக்கும் என் முடிவில் எப்பவுமே எந்த மாற்றமும் இருக்காது நான் ஏதாவது தவறா பேசியிருந்தால் நீங்க எல்லோரும் என்னை மன்னிக்கனும்''என்று நிர்மலா நிமிர்ந்து நின்று தீர்மானமாக சொன்னாள் சத்யனுக்கே இப்போதுதான் அவள் யோசனை புரிய விழிகளில் நன்றியோடு ஒரு தாயை மகன் பார்ப்பது போல பார்த்தான் நிர்மலா கண்ணசைத்து சத்யனை எதுவும் பேசவேண்டாம் அமைதியாக இருக்கும்படி சொல்ல சத்யன் சரி என்று தலையசைத்தான் அனைவருக்கும் நிர்மலா சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது கண்ணன் சிவாவைப் பார்த்து ''என்ன சிவா நிர்மலா இப்படி சொல்றா இதைப்பற்றி நீ என்னப்பா சொல்றே ''என்று கேட்க சிவா இதுவிஷயமாக ஏற்கனவே முடிவு செய்திருந்ததால் பட்டென்று உடனே பதில் சொன்னான் ''நான் என்ன சொல்ல முடியும் இது நிர்மலாவோட முடிவு இதுல எந்த மாற்றமும் இல்லைன்னு அவ சொன்னபிறகு நாம இங்கே இருக்கிறது சரியில்லை நாம கிளம்பறதுதான் நல்லது''என்று எழுந்து கொண்டான் நிர்மலாவை பெண்பார்க்க சென்றது வெற்றியில் முடிந்ததா இல்லை தோல்வியில் முடிந்ததா என்று புரியாமலேயே அனைவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர் மான்சி அவர்களின் வரவுக்காக வீட்டில் காத்திருந்தாள் அவளுக்கு நிர்மலாவை ரொம்ப பிடித்துவிட்டது எல்லாவற்றையும் புரிந்து கொண்டு நடப்பது அனைவருக்கும் பிடித்தமான அவளது குணம் சிவாவுக்கும் அவளுக்கும் இருக்கும் மன ஒற்றுமை பொருத்தம் என இப்படி எல்லா சிறப்புகளும் நிறைந்த அவள் அண்ணியாக வருவதை தன் குடும்பம் செய்த பாக்கியமாகக்கருதினாள் தனக்கு ஒரு சகோதரியை போல தோள்கொடுத்த நிர்மலாவுக்கும் சிவாவுக்கும் சீக்கிரமே திருமணம் முடிந்து அவள் தன் வீட்டுக்கு எப்போது வருவாள் என்று ரொம்ப ஆர்வமாக எதிர்பார்த்தாள் மான்சி வெளியே கார் வந்து நிற்க்கும் சத்தம் கேட்டு வேகமாக ஓடிவந்த மான்சி தனது தாயாரின் சோகமான முகத்தையும் சிவாவின் கவலையான முகத்தையும் தான் முதலில் பார்த்தாள் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை காருக்குள்லேயே உட்கார்ந்திருந்த சுமித்ராவைப் பார்த்து ''என்ன அண்ணி ஏன் எல்லாரும் டல்லா இருக்கீங்க போன வேலை என்னாச்சு''என்று படபடவென கேட்க சுமித்ரா அவளை கையசைத்து தடுத்து''மான்சி நீ ஈவினிங் சும்மா இருந்தா சிவாக்கூட எஸ்டேட்க்கு வா அங்கே பேசிக்கலாம் இப்போ அம்மாகிட்ட எதுவும் கேட்காதே அவங்க ரொம்ப மனம் நொந்து போயிருக்காங்க நாங்க கிளம்பறோம் மான்சி ''என்று சுமித்ரா சொல்ல உடனே கார் கிளம்பியது மான்சிக்கு சுமித்ரா சொன்னது முதலில் ஒன்றுமே புரியவில்லை சிவா நிர்மலா திருமணத்தில் எந்த வித எதிர்ப்போ இடையூறோ கிடையாது இது நன்றாகவே மான்சி தெரியும் அப்படியிருக்க ஏன் எல்லாரும் ரொம்ப சோகமாக இருக்காங்க என்று மனம் குழம்பியவள் சரி எதுவாக இருந்தாலும் இன்றுமாலை சுமித்ரா வீட்டுக்கு போனால் தெரிந்துவிடப் போகிறது அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் என்று நினைத்த மான்சி மாலைச்சூரியனின் மறைவுக்காக காத்திருந்தாள்அன்று மாலை மான்சி சிவாவிடம் தன்னை சுமித்ராவின் எஸ்டேட் பங்களாவுக்கு அழைத்து போகும்படி சிவா ''எதற்க்கு மான்சி'' எனறான் ''நிர்மலாவை பொண்ணு பார்த்துட்டு வந்தீங்கள்ள அண்ணா அது விஷயமா ஏதோ பேசனும்னு வரச்சொன்னாங்க ''என்று மான்சி கூறினாள்

''ம் அதுக்காக அங்கே ஏன் போகனும் அதை பத்தி நானே சொல்றேன் என்றவன் மான்சிக்கு முதுகு காட்டி திரும்பி நின்று ''அவ அந்த நிர்மலாவுக்கு ரொம்ப திமிரு மான்சி நம்மை எல்லாரையும் அவளுக்கு பிடிச்சிருக்காம் ஆனால் என்னை கல்யாணம் மட்டும் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டா''என்று குரலில் அளவுகடந்த சோகத்தை வரவழைத்து கொண்டு சிவா சொன்னான் மான்சி உச்சபட்ச அதிர்ச்சியில் ''என்னண்ணா சொல்ற நிர்மலாவா இந்தமாதிரி சொன்னா ஏன் எதுனால அப்படி சொன்னா''என்று பின்புறமாக அவன் தோளில் கைவைத்து கேட்க ''அது ஏன்ம்மா உனக்கு விட்டுத்தள்ளு என்னோட தலையெழுத்து எப்படியோ அதன்படி நடக்கட்டும் ''என்று விரக்தியான குரலில் சிவா கூற ''அண்ணா மொதல்ல நீ திரும்பி என்னை பார்த்து பேசு''என்ற மான்சி அவன் தோளைப் பிடித்து தன்பக்கமாக திருப்பி ''இப்ப சொல்லு உன்னை கல்யாணம் பண்ண நிர்மலாவுக்கு என்ன கஷ்டமாம் ம் சொல்லுண்ணா ''என்று மானசி அவன் தோள் பற்றி உலுக்கி கேட்டாள் மான்சிக்கு இது பெரிய அதிர்ச்சிதான் அவள் இந்த மூன்று மாசமாய் சிவாவையும் நிர்மலாவையும் நன்றாக கவனித்து இருக்கிறாள் இருவரின் அன்யோன்யமும் பார்வை பரிமாற்றங்களும் கண்களில் தெரியும் ஏக்கங்களும் மான்சிக்கு நன்றாக தெரியும் அப்படியிருக்க நிர்மலா ஏன் திடீரென்று இப்படி மாத்தி பேசுகிறாள் என்று மான்சிக்கு குழப்பமாக இருந்தது பதில் சொல் அண்ணா என்பது போல் சிவாவை பார்த்தாள் சிவா சிறிதுநேரம் தயங்கி பிறகு ''நாத்தனார் வாழாவெட்டியாக இருக்கிற வீட்டில் நான் எப்படி கல்யாணம் பண்ணிகிட்டு குடும்பம் நடத்த முடியும்ன்னு சொல்றா மான்சி அந்த நிர்மலா ச்சே நான் இதை அவள்கிட்ட எதிர்பார்க்கவே இல்லை மான்சி என்னை அத்தனை பேர் எதிரில் அவமானப்படுத்திட்டா ''என்று தன்வலதுகையால் இடதுகை உள்ளங்கையில் குத்தி போலியான தன் கோபத்தை காண்பித்தான் சிவா மான்சி முகம் இறுகி கண்களை இறுக மூடி கைவிரல்களை மடக்கி தன் கொதிப்பை அடக்க முயற்ச்சித்தாள் வாழாவெட்டி என்ற வார்த்தை அவள் மனதை பலமாக தாக்கியது நான் நானா வாழாவெட்டியா என்று மான்சி உள்ளுக்குள் குமுற 'ஆமாம் தாலி கட்டிய புருஷனை பிரிஞ்சு ஒருபொண்ணு தனியா அம்மா வீட்டுக்கு வந்தா அவள் வாழாவெட்டிதான் இதுகூடவா உனக்கு தெரியாது,என்று அவள் மனமே அவளை நக்கல் செய்ய மான்சி துடித்துப்போனாள்

No comments:

Post a Comment