Thursday 23 May 2013

மான்சி 04


அவள் கண்ணீரை பார்த்த வேலுவுக்கு சங்கடமாக இருந்தது மேடம் என்று குரல் கொடுத்ததான் மான்சி என்ன என்பது போல் திரும்பி அவனை பார்த்தாள் வேலு தயக்கத்துடன் சார் இந்த கவரை வாங்கிட்டு வரச்சொன்னார் என்றான்

அவர் எங்கே ஊருக்கு வெளியே இருக்கிற கண்மாய்க்கிட்ட வெயிட் பண்றார் மேடம் என வேலு என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போறீங்களா என மான்சி கேட்க வேலு உடனே கிளம்பி வாங்க மேடம் நான் காரை திருப்பிக்கொண்டு வர்ரேன் என்று வெளியேறினான் மான்சி தன் அறைக்கு போய் அந்த பேப்பர்களில் கையெழுத்திட்டு மேலும் சில பேப்பர்களிலும் கையெழுத்திட்டு கவரில் வைத்துவிட்டு கதவை பூட்டி பக்கத்து வீட்டில் ஏதோ தகவல் சொல்லிவிட்டு காரில் ஏற வேலு அவள் நிலைமையை உணர்ந்து மெதுவாக காரை ஓட்டினான் கண்மாயருகே கார் வருவதை கவனித்த சத்யன் வேகமாக எழுந்து காரருகே வர காரிலிருந்து இறங்கிய மான்சியை பார்த்ததும் அவனது முகம் பேயறைந்தது போலானது அவனருகே வந்த மான்சி கவரை அவனிடம் நீட்டி இதுக்குதான் வந்திருக்கிறத நீங்க அப்பவே சொல்லியிருக்கலாம் இது தெரியாம நான் பைத்தியக்காரி போல நடந்துகிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று அவனை பார்த்து கைகூப்பினாள் இல்ல மான்சி ப்ளீஸ் நான் சொல்றத கேள் என்று அவளின் கூப்பிய கையை பற்ற அவள் உதறி விலகி தயவுசெய்து என்கிட்ட வராதீங்க அங்கேயே இருங்க என்றவள் அந்த பேப்பர்ஸ் எல்லாத்திலேயும் கையெழுத்து போட்டிருக்கேன் ஆனா நீங்க இதை எதிர்பார்கலன்னு நினைக்கிறேன் ,என்று தனது வயிற்றை தொட்டு காண்பித்து.'இது பிறந்து ஏதாவது பிரச்சினை வரக்கூடாதில்லையா அதனால இதுக்காக இன்னும் சில பேப்பர்ல கையெழுத்து போட்டு வைச்சிருக்கேன் பயன்படுத்திக்கங்க என்றாள் இதை சொல்லும் போது அவளுக்கு அதிகமாக வியர்த்து உடல் நடுங்கியது அவள் நடுங்குவதை பார்த்து கவலையுடன் அவளை நெருங்கிய சத்யனை அங்கேயே நில் என்பது போல் கைநீட்டி தடுத்தாள் மான்சிநீங்க கையெழுத்து போட்ட செக்கும் கவர்லயே இருக்கு அதை யாராவது அப்பன் இல்லாத பிள்ளைக்கு குடுங்க புண்ணியமாவது கிடைக்கும் இத்தோடு நமக்குள்ள எதுவும் இல்லன்னு நான் நினைக்கிறேன் சந்தோஷமா இருங்க குட்பை நான் போறேன் என்று திரும்பி ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சத்யன் எதுவும் பேசமுடியாத கற்சிலையாக நின்றான் வேலு தான் 'சார், என்று உரத்தகுரலில் அழைத்து அவனை கலைத்தான் என்ன என்பது போல் சத்யன் பார்க்க சார் அவங்க இருக்கிற நிலைமையில் அவங்களால கொஞ்ச தூரம் கூட நடக்க முடியாது நீங்க கூப்பிடுங்க சார் நான் கார்ல கொண்டு போய்விட்டுர்றேன் சுதாரித்த சத்யன் அவள் பின்னால் ஓடி எதிரில் நின்றான் இப்போது மான்சிக்கு அதிகமாக வியர்த்து ஜாக்கெட் முலுவதும் நனைந்துவிட்டிருந்தது ஏதோ அளவுக்கதிகமான சுமையை தலையில் வைத்திருப்பவள் போல அவள் முகம் வேதனையை சுமந்திருந்தது அதை கண்ட சத்யன் மான்சி உனக்கு என்ன பண்ணுது ஏன் இப்படி வேர்க்குது வா கார்ல போய் விடச்சொல்றேன் என்று பதறி அவள் கையை பிடித்தான் பிடித்த கையை உதறி நீங்க கிளம்புங்க உங்களுக்கு ஏதாவது வேலையிருக்கும் நான் இப்படியே மெதுவா போயிடுவேன் மீறி என் பின்னால் வந்தா அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது எனறாள் கடுமையான குரலில் கூறிவிட்டு கொஞ்ச தூரம் நடந்தவள் அம்மா என்று பலமாக முனங்கி தரையில் அப்படியே மண்டியிட்டாள்ஐயோ மான்சி என்று அலறி அவளருகில் போய் அவள் தோள் பற்றி எழுப்பி தன் மார்பில் சாய்க்க அதற்க்குள் அவளுக்கு இரண்டாவதாக வலி வர இது பயங்கரமாக இருந்தது முதுகுத்தண்டில் ஆரம்பித்து வயிறு முழுவதும் படர்ந்து தொடையிடுக்கில் போய் முடிய மான்சி கைகளால் அவன் தோள்களை அழுத்தி பற்றினாள் வயிற்றில் இருந்த குழந்தை அதிவேகமாக சுழன்று தன் நிலையை மாற்றியது இதில் அனுபவமில்லாத சத்யன் 'வேலு,என்று உரக்க குரல் கொடுத்து கத்த நிலைமை சரியில்லை என்று உணர்ந்த வேலு ஓடிவந்து மெதுவா கூட்டிட்டு வாங்க சார் கார்ல போயிடலாம் என்றான் அதற்க்குள் வலி கொஞ்சம் குறைய சத்யனை விட்டு விலகிய மான்சி இல்ல வேன்டாம் இந்த பக்கம் யாரவது வருவாங்க அவங்களோட போயிடுவேன் நீங்க கிளம்புங்க என பிடிவாதமாக கூற அதுவரை பொறுமைகாத்த சத்யன் ஆத்திரத்துடன் ஏய் என்னடி நினைச்சுகிட்டு இருக்க நானும் இவ்வளவு கெஞ்சறேன் வேன்டா வேன்டாம்ன்னு பிடிவாதமா சொல்லிகிட்டே இருக்க பிடிவாதம் பிடிக்கும் நேரமா இது என்று அவள் தோள் பற்றி உலுக்க வயற்றில் குழந்தை மறுபடியும் தன் நிலையை மற்ற மான்சிக்கு மூத்திரம் வருவது போல இருந்தது அடக்க முயன்றாள் முடியவில்லை தப தபெவன கால் வழியாக இரங்கி தரையில் தேங்கியது அனுபவஸ்தனான வேலு அதை கவனித்துவிட்டு சார் என்று அலறினான் என்னாச்சு வேலு என்றவனிடம் சார் அவங்களுக்கு பனிக்குடம் உடஞ்சிட்டுதுன்னு நினைக்கிறேன் இதுக்கு மேலே இங்கே இரந்தா ஆபத்து சார் அவங்களை சீக்கிரம் தூக்குங்க சார் என்று பதறினான்

அப்போதுதான் தரையை கவனித்த சத்யன் கலங்கி போனான் ஒரு கையை அவள் முதுகிலும் மறுகையை தொடையிலும் செலுத்தி அவளை அள்ளியெடுத்து காரை நோக்கி ஓட அவன் கைகளில் வழிந்தது அவளது பனிநீர் ஆனால் அவனுக்கு அருவருக்கவே இல்லை. மான்சி வலியால் அவன் சட்டை காலரை கொத்தாகப்பற்றி கசக்கியபடி வேனாங்க கார் வீனாகிவிடும் என்றாள் சத்யன் என்னப் பேச்சு இது என்பது போல இரக்கத்துடன் பாரக்க வேலு கார் கதவை திறக்க அவளை பின் சீட்டில் ஏற்றி படுக்க வைத்து தானும் அமர்ந்து அவள் தலையை தன்மடியில் எடுத்து வைத்துக்கொன்டு 'வேலு நேராக ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்' என கூற மான்சியோ வீட்டில் அம்மா வந்திருப்பாங்க அவங்களையும் கூட்டிட்டு போகலாம் என்றாள் வேதனை குரலில் அதுவும் சரிதான் நீ வீட்டுக்கு போ வேலு இப்ப ஒரு லேடிஸ்ஸை கூட கூட்டிட்டு போறதுதான் நல்லது என்ற சத்யன் அவள் முகத்தை தனது அடிவயிற்றில் வைத்து மென்மையாக அனைத்து கொண்டான் வீட்டில் கார் நிற்க நீங்க இங்கேயே இருங்க சார் நான் போய் விபரம் சொல்லி கூட்டிட்டு வர்றேன் என்று வீட்டுக்குள் ஓடினான் வேலு அங்கே மான்சியின் அம்மாவும் அத்தையும் இருக்க அவர்களிடம் பதட்டத்துடன் விபரம் சொல்லி அழைத்து வர அவர்கள் அவளுக்கு தேவையான பொருட்களுடன் முகத்தில் கலவரத்துடன் வேகமாக வந்து காரில் ஏற கார் வேலுவின் கைகளில் கார் சீறிக்கொண்டு பறந்தது இருந்த பதட்டத்தில் வந்த மருமகனை நலம் விசாரிக்ககூட இல்லை ரேவதி மருத்துவமனையில் மான்சியை ஸ்ட்ரெச்சரில் வைத்து லேபர் வார்டு நோக்கி தள்ளிக்கொண்டு போக அவள் அத்தையும் கூடவே போனாள் ஆனால் வெகுநேரமாகியும் குழந்தை பிறக்கவில்லைமாலை மணி 5 மூர்த்தி,நிவேதா,விஷ்ணு,என எல்லோரும் வந்து காத்திருக்க மனதில் ஏகப்பட்டகுழப்பங்கள்,கேள்விகள்,சஞ்சலங்களுமாக சத்யனும் காத்திருந்தான் அப்போது மான்சியின் அத்தை லேபர் ரூமிலிருந்து பதட்டமாக வர ரேவதி என்னாச்சு அண்ணி என்று விசாரிக்க அத்தை புலம்ப ஆரம்பித்தாள் இந்த மான்சிக்கு என்னாச்சுன்னு தெரியல டாக்டரம்மா எவ்வளவோ முயற்சி பண்றாங்க இவளும் ஒத்துழைச்சாதான குழந்தை பிறக்கும் வலி வர்ர நேரத்துல மூச்சை மேலுக்கு இழுக்கிறா ஏண்டி இப்படி பண்றேன்னா கேவி கேவி அழறா கேவாத குழந்தை மேலுக்கு ஏறிக்கும்மான்னா இவ மதிக்காம சாவறேன்ங்குறா இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு சிசேரியன் பண்ணிரலாம்ன்னு டாக்டரம்மா சொல்றாங்க இவ ஆப்ரேஷன் வேனாங்றா ஏன் இப்படி செய்றான்னு தெரியலை என்று அத்தை புலம்ப அதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்த சத்யன் மான்சி ஏன் இப்படி செய்கிறாள்ன்னு புரிய நேராக அங்கிருந்த நர்ஸ்சிடம் 'நான் மான்சியோட புருஷன் நான் அவளை பார்க்கனும் அவகிட்ட பேசனும் அவகூட இருக்கனும் என்னை உள்ளே அனுமதியுங்க என்று கேட்க அந்த நர்ஸ் இவனை வித்யாசமா பார்த்துட்டு இருங்க டாக்டர்கிட்ட கேட்டுட்டு வர்றேன் என்று உள்ளே போக போன வேகதத்தில் திரும்ப வந்து இவனை வாங்க என்று உள்ளே அழைத்து போனாள்உள்ளே மான்சி படுக்க வைக்கப்பட்டிருக்க அவள் கால்கள் மடக்கப்பட்டு முட்டியில் பெல்ட் போட்டு மாட்டப்பட்டிருந்தது அவள் உடலில் புடவை இல்லை வெறும் ஜாக்கெட் மட்டுமே இருக்க மடக்கிய முட்டிமீது பச்சை நிற துணி போட்டு மூடப்பட்டிருக்க மிகவும் சோர்ந்து கலைத்து தெரிந்தாள் மான்சி வேகமாக அவளருகில் சென்ற சத்யன் ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க மறு கையை எடுத்து தன் மார்பில் வைத்து அழுத்த அவள் கண்விழித்து இவனை பார்த்து திகைக்க சத்யன் மெதுவாக அவள் காதருகில் குனிந்து பேச ஆரம்பித்தான் மான்சி 'நான் எந்த தப்பு செய்திருந்தாலும் அதுக்காக இந்த சமயத்தில் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் ப்ளீஸ் என்னை மன்னிச்சிரும்மா என் மேல் இருக்கிற கோபத்தில் குழந்தையை பழிவாங்காத மான்சி நீ நல்லபடியாக வீட்டுக்கு வந்ததும் எல்லா பிரச்சினையும் பேசி தீர்க்கலாம் உலகத்தில் தீர்வே இல்லாத பிரச்சினை எதுவும் கிடையாது ப்ளீஸ் மான்சி முயற்சி செய்து குழந்தையை வெளியே கொண்டு வாம்மா உருக்கமாக சத்யன் வேன்ட அப்போது அவளுக்கு அதி தீவிரமாக இடைவெளி இல்லாது வலி வர இன்னும் கொஞ்சம்தான் ம்ம்ம் புஷ் பண்ணும்மா மான்சி ம் ஒன் டூ த்ரீ என்று டாக்டர் குரல் கொடுக்க மான்சி மூச்சை அழுத்தி முக்கி கீழ் வழியாக விட்டாள் உடம்பின் மொத்த ரத்தமும் முகத்தில் பாய சிவந்த முகத்தோடு கண்களை இறுக மூடி பற்களை கடித்து முக்கி தன் குழந்தையை வெளியே தள்ள முயற்ச்சிக்க அவனது பிள்ளையை பெற அவள் படும் கஷ்டத்தை பார்த்து சத்யனுக்கு கண்ணீர் வரும் போல் இருந்ததுமாலை மணி 6-25 தனது தாயின் பக்க சுவர்களை பிளந்து அவளின் உதிரத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு தனது அழுகுரலால் அந்த அறையையே கிடுகிடுக்க வைத்துக்கொண்டு வெளியே வந்தது குழந்தை குழந்தையின் அழுகுரல் கேட்டு சத்யன் திரும்பி பார்க்க ஆண் குழந்தை சார் என்றாள் புன்னகையுடன் நர்ஸ் நீங்க வெளியே போங்க சார் இனிமேல் நாங்க பார்த்துக்குவோம் என டாக்டர் கூற சத்யன் திரும்பி மான்சியை பார்த்தான் அவள் அரை மயக்கத்தில் கலைத்து கண்மூடி கிடந்தாள் அவளின் நெற்றியில் தனது உதடுகளை மெனமையாக பதித்துவிட்டு சத்யன் வெளியே வர குடும்பம் முழுவதும் அவனை மொய்த்து கொண்டது குழந்தை பிறந்திருச்சா என்ன குழந்தை என்று எல்லோரும் கேட்க ம்ம் ஆண் குழந்தை என்றான் முகம் முழுவதும் புன்னகையோடு அவனுக்கு எங்கே பறப்பது போல் இருந்தது கடும் கோடையில் வரும் குளிர் தென்றலாய் இருந்தது அவனது குழந்தையின் பிறப்புவேலு ஓடி வந்து சத்யனுக்கு கைகொடுத்து வாழ்த்தினான் சத்யனுக்கோ அந்த வானமே தன் வசப்பட்டது போல் இருந்தது வருடத்துக்கு ஒருமுறைதான் வசந்தம் வரும் சத்யனுக்கு மட்டும் இனி வருடம் முழுவதும் வசந்தம் வரும் போல் இருந்தது ஆனால் மான்சியின் நிலை இவனுடன் இணைவாளா காலம்தான் பதில் சொல்ல வேன்டும் வேலு வந்து சாப்பிட அழைத்த பிறகுதான் பசியின் உணர்வே வந்தது சத்யனுக்கு வேலுவிடம் சிறிது பணத்தை கொடுத்து இருப்பவர்களின் தேவைகளை கவனித்துவிட்டு மறுபடியும் ஹோட்டல் சென்று சத்யன் குளித்து சுத்தமாகி வருவதற்க்குள் மான்சியை அறைக்கு மாற்றி இருந்தார்கள் வந்தவன் நேராக மான்சியிடம் வர அவள் உறங்கிக்கொண்டிருந்தள் குழந்தையின் தொட்டிலருகே போய்ப்பார்க்கவெள்ளைநிற டவலில் முகம் மட்டும் தெரியும்படி சுற்றப்பட்டிருந்தது குழந்தை ரொம்ப அழகாக இருந்தது குழந்தை

மான்சி ஒரு பூங்கொத்து என்றால் குழந்தை ஒற்றை ரோஜா போல் இருந்தது சத்யனுக்கு குழந்தையை தொட்டு பார்க்கவேன்டும் போல இருந்தது இது என் குழந்தை எனது ரத்தம் என்று மனதுக்குள் கர்வப்பட்டான் தொட்டிலருகே வந்த ரேவதி குழந்தை யார்மாதிறின்னு தெரியல ஆனா வலது கையில் ஆறு விரல் இருக்கு என்றவள் டவலை நீக்கி குழந்தையின் விரல்களை பிரித்து காண்பிக்க அங்கே சுண்டுவிரல் அருகே ஒரு சிறு சதை துணுக்கு ஆறாவது விரலாக உறுவாக்கியிருந்தது ஆச்சரியமாக இருந்தது சத்யனுக்கு கடவுளின் ஜித்து விளையாட்டை என்னி சிலிர்த்தது சத்யனுக்கு எவளை வேன்டாம் என்று வெறுத்தாளே அவன் அம்மா அவளின் வயிற்றிலேயே அவன் அம்மாவின் ஜெராக்ஸ் என நினைத்தவன் குழந்தையை தொட்டு தொட்டு பார்த்தான் மான்சி விழிக்க காத்திருந்தான் அந்த நிமிடத்தில் சத்யன் சில முடிவுகள் எடுத்தான் தனது உள்ளத்தில் பூக்கும் நேச பூக்களை கொண்டு தன் மனைவியை அர்ச்சிப்பது என்ற முடிவு தனது நேச சரங்களை எய்து தன் மனைவியை வீழ்த்துவது என்ற முடிவு தனது அன்பு ஆசை நேசம் பாசம் காதல் கனிவு அத்தனைக்கும் இனிமேல் மான்சிதான் சொந்தக்காரி என்ற முடிவு அன்றிலிருந்து சத்யன் தலைகீழாக மாறிப்போனான் மான்சியின் ஒற்றை விழிப் பார்வைக்காக ஏங்கினான் தவித்தான் கைநீட்டி அவளிடம் காதலை யாசித்தான் தன் குறும்புப் பார்வைகளாலும் காதல் பேச்சுகளாலும் அவளுக்கு தன் மனதை புரியவைக்க முயற்ச்சித்தான் அவனுக்கே இது ஆச்சரியமாக இருந்தது தான் ஏன் இப்படி மாறிப்போனோம் என்று ஆனால் இது பிடித்தது மனைவிடம் கைநீட்டி காதலை யாசிப்பது அவனுக்கு பிடித்தது விரும்புகிறேன் என்று உன் இதழ்கள் உதிர்க்கின்ற முத்துசொற்கள் சந்தமாக வேன்டும் எனக்கு கூடவே உன் இதழ்களும் வேன்டும் சொந்தமாக சத்யனின் கனவுகள் மெய்ப்பாடுமா மான்சி தூங்கி கொண்டே இருந்தாள் அவள் விழிக்கவில்லை என்றதும் ரேவதியிடம் காலை வருவதாக கூறிவிட்டு வெளியே வந்து ஹோட்டலுக்கு கிளம்பினான் போகும்போது வேலுவிடம் உனக்கு எத்தனை பசங்க என்று விசாரித்தான் ரெண்டு பசங்க சார் எனறான் வேலு 'பசங்க யார்மாதிரி இருப்பாங்க, ' பெரியவ பொண்ணு என் தங்கச்சி மாதிரி சின்னவன் பையன் என் ஒய்ப் மாதிரி சார், என்ற வேலு 'உங்க குழந்தை யாரு மாதிரி இருக்கு சார், என்று பதிலுக்கு கேட்க 'என் அம்மா மாதிரி, எனறு கர்வமாக கூறிய சத்யன்'ஏன் வேலு நீ என்கூடவே கோவை வந்திடேன் அங்கே ஆறு கார்கள் இருக்கு பேமிலியையும் கூட்டிட்டு வந்துடேன் எங்க வீட்டு பின்னாடி வேலை செய்றவங்களுக்காக வீடுகட்டியிருக்கோம் அங்கேயே தங்கிக்கலாம், என்று சத்யன் கேட்டான் வேலுவுக்கும் சத்யனை ரொம்ப பிடித்து போனது 'எங்க வீட்டுல கலந்துகிட்டு சொல்றேன் சார்,என்றான் காலையில் மணி 10-20 க்குத்தான் மான்சியை பார்க்க வந்தான் அறைக்குள் ஒரு கூட்டமே இருக்க யாரையும் கவனிக்காமல் நேராக மான்சியிடம் வந்தான் அவள் முகத்தை கைகளில் ஏந்தி எப்படியிருக்க மான்சி என்று அவள் கண்ணத்தில் அழுத்தி முத்தமிட்ட இதை எதிர்ப்பார்க்காத மான்சி தடுமாற அங்கே இருந்த நிவேதாவும் விஷ்ணுவும் வாய்பொத்தி சிரிக்க திரும்பி அவர்களை பார்த்த சத்யன் ஏய் என்ன சிரிக்கிறீங்க என் பொண்டாட்டிக்கு நான் குடுத்தேன் என்று குறும்புடன் சொல்ல மான்சிதான் அடப்பாவி எல்லார் முன்னாடியும் என்னம்மா நடிக்கிறான் என்று ஆத்திரப்பட்டாள் அப்போது கைகளில் நிறைய பைகளுடன் வேலு வர அத்தை எனக்கு தெரிஞ்சவரைக்கும் குழந்தைக்கு தேவையானது வாங்கியிருக்கேன் என்றான் சத்யன் ம் சரிங்க தம்பி உங்க வீட்டுக்கு தகவல் சொல்லிட்டீங்களா என்று ரேவதி கேட்க இன்னும் இல்லை இப்பதான் சொல்லனும் என்றவன் தனது செல்லை எடுத்து உயிர்பிக்க உடனே எதிர் முனையில் எடுக்கப்பட்டது'அம்மா நான் சத்யன் பேசறேன். 'என்ன சத்யா எப்படி இருக்க எப்ப கோவை வரப்போற, 'இன்னிக்கி ஈவினிங் கிளம்பி வர்றேன்ம்மா நான் இப்போ திருச்சியில் இருக்கேன், 'அங்க உனக்கு என்ன வேலை, 'நான் மான்சிய பார்க்க வந்தேன், 'என்னது ? குரலில் அளவுகடந்த அதிர்ச்சி 'அம்மா இங்கே மான்சிக்கு குழந்தை பிறந்திருக்கு ,என்று இவன் முடிப்பதற்குள் 'அப்படியா அவ அப்பா அவளை வேற இடத்தில கலயாணம் பண்ணி கொடுத்திட்டாரா, என்று வார்த்தை நக்கலாக வந்தது 'அம்மா அதெல்லாம் ஒன்னுமில்லை,என்று அதட்டியவன் 'குழந்தை எனக்கும் மான்சிக்கும் பிறந்திருக்கு, எனறான் அழுத்தமாக எதிர் முனையில் சிறிது நேரம் பதிலே இல்லை 'அம்மா அம்மா லைன்ல இருக்கீங்களா,என சத்யன் குரல் கொடுக்க 'ம்ம் இருக்கேன் டேய் சத்யா இதெல்லாம் எப்படிடா, 'அது நான் அங்க வந்து சொல்றேன்ம்மா உனக்கு பேரன்ம்மா அதுவும் உன்னை போலவே' 'டேய் சத்யா நிஜமாவடா, 'நிஜம்மா ப்ராமிஸ்ம்மா , என்று சிறுவன் போல துள்ளியவன் மத்ததெல்லாம் அங்கே வந்து சொல்றேன்ம்மா என்று இனைப்பை துண்டித்து விட்டு மான்சியை பார்த்து என் அம்மாவால நம்பவே முடியல என்றான் உற்சாக குரலில் பின்னே என்னாலயே நம்பமுடியலயே என்றாள் மான்சி நக்கலாக 'நீ எதை நம்ப முடியலேன்னு சொல்றே மான்சி, 'ம் நீங்க, என்று எதையோ சொல்ல வாயெடுத்து பிறகு அங்கிருந்தவர்களை பார்த்துவிட்டு 'நீங்க என் பக்கத்தில இருக்கிறதத்தான் என்றாள் அன்று மாலை கோவை செல்ல சொல்லிக்கொள்ள சத்யன் வர மான்சி படுத்தவாறு குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தாள் உடனே அவளை நெருங்கி குழந்தைக்கு முத்தமிடும் சாக்கில் குனிந்து தனது நாக்கின் நுனியால் அவள் மார்பை தீண்ட அவன் தலையை பிடித்து தள்ளிவிட்டாள் மான்சிஅப்போது பாத்ரூமில்யிருந்து வந்த ரேவதி இவன் செயலை கவனித்துவிட்டு கூச்சத்துடன் தலையை குனிந்து கொள்ள சத்யன் அசடு வழிய நிற்க்க மான்சிக்குதான் சத்யன் மீது எரிச்சலாய் வந்தது குழந்தையின் தொட்டிலருகே போன சத்யன் குழந்தையை தன் மடியில் தாங்கவேன்டும் என்று ஆசைவர 'அத்தை குழந்தையை தூக்கி என் மடியில தர்றீங்களா,என்று கேட்க 'ம் நீங்க சோபால உட்காருங்க குழந்தைக்கு நாப்கின் மாத்திட்டு தர்றேன், என்ற ரேவதியிடம் 'இல்ல அதெல்லாம் வேன்டாம் அப்படியே தாங்க,என்று சோபாவில் அமர்ந்துகொண்டான் ரேவதி குழந்தையை அவன் மடியில் கிடத்திவிட்டு அறையை விட்டு வெளியே போக சத்யன் தன் மகனின் சின்ன உதடுகளை வருடி அவனின் கைவிரல்களை வருட சத்யனின் ஆள்காட்டிவிரலை குழந்தை பற்றிகொண்டது சத்யன் சந்தோஷமாக மான்சியை பார்க்க அதுவரை இதயெல்லாம் பார்த்துகொண்டிருந்தவள் இவன் கவனித்ததும் பார்க்காததுபோல் முகத்தை திருப்பி கொள்ள 'ஏய் மான்சி ஏன் மூஞ்சிய திருப்பறே இங்க பாரேன் என் மகன் என்னோட கையை எப்படி பிடிச்சிருக்கான்னு, என்று மனைவியை அழைக்க மான்சி அவனை பார்த்து உதட்டை பிதுக்கி அழகு கான்பிக்க சத்யன் தன் மகனின் சின்ன குஞ்சில் விரல்களை வைத்து அதை எடுத்து தன் உதட்டில் வைத்து முத்தமிட்டு குறும்புடன் மான்சியை பார்க்க அவள் ச்ச்சீ என்று வெட்கத்துடன் முகத்தை திருப்பி கொள்ள உடனே சத்யனுக்கு தான் படித்த கவிதைவரிகள் ஞாபகம் வந்தது

"நான் எதை கேட்டாலும் வெட்கத்தை பரிசாக தருகிறாயே" "நான் உன் வெட்கத்தைக் கேட்டால் எதை தருவாய்" அப்போது பார்த்து குழந்தை சத்யனின் ஜீன்ஸ்ஸை நனைக்க 'அடடா டேய் குட்டி பையா அப்பா பேன்ட்டைநனைச்சிட்டியா , என சத்யன் மகனை கொஞ்ச மான்சி 'அம்மா, என்று அழைத்தாள் ரேவதி உடனே வந்து 'அதுக்குதான் நாப்கின் மாத்தி தர்றேன்னு சொன்னேன், என்று குழந்தையை தூக்கி மான்சியிடம் கொடுத்துவிட்டு 'டவலை கட்டிகிட்டு உங்க பேன்ட்ட குடுங்க சுத்தம் பண்ணித் தர்றேன், என சத்யனை கேட்க 'ஐயோ அதெல்லாம் வேனாம் நானே கிளீன் பண்ணிக்கிறேன், என்றவன் தனது வாட்ச்சையும் பாக்கெட்டில் இருந்த செல்போனையும் எடுத்து மான்சியின் படுக்கையில் வைத்துவிட்டு பாத்ருமைநோக்கி போனான் சத்யன் மான்சி பசியால் அழுத குழந்தைக்கு பால்கொடுக்க அப்போது சத்யனின் செல்லில் சத்தமில்லாமல் வெளிச்சம் மட்டும் வந்தது யார் என்று மான்சி செல்லை எடுத்து பார்க்க அந்த பெரிய டிஸ்ப்ளே உள்ள போனில் சத்யனும் சான்ட்ராவும் வெறும் பாதி ஆடையில் இறுக்கி அனைத்து முத்தமிட்டுகொண்டிருக்க கீழே சான்ட்ரா காலிங் என்று வந்தது அதிர்ச்சியான மான்சி போனை ஆன் செய்ய எடுத்த உடனே ஆங்கிலத்தில் 'ஹாய் டார்லிங் ஏன் எனக்கு கால் பண்ணல போன வேலை என்னாச்சு, என்றது சான்ட்ராவின் செக்ஸியான குரல் மின்சாரம் தாக்கியது போல் போனை தவறவிட்டால் மானசி'பாத்ரூமில் இருந்து வந்த சத்யன் தனது வாடச்சையும் செல்லையும் எடுத்துக்கொண்டு 'மான்சி நான் கோவை கிளம்பறேன் குழந்தையும் உன்னையும் ஜாக்கிரதையா பார்த்துக்க நான் அப்பா அம்மாவோட கூடிய சீக்கிரம் வர்றேன் தினமும் அங்கிளோட செல்லுக்கு போன் செய்றேன் நீ தவறாம பேசனும் சரியா மான்சி, என்று சிறுபிள்ளைக்கு சொல்வது போல் சொல்ல மான்சியோ ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த மரக்கிளையில் ஒத்தையாக உட்கார்ந்திருந்த குயிலை பார்த்து கொணடிருந்தாள் "மழை தருமோ என் மேகம்; என்று அவள் பதிலுக்காக காத்திருந்து பின்னர் என்ன 'மான்சி நான் கிளம்பட்டுமா, என்று மறுபடியும் கேட்க 'ம் கிளம்புங்க, என்றாள் ஒற்றை வாரத்தையில் சிறிது தயங்கி பின்னர் ரேவதியிடம் திரும்பி 'அத்தை நான் கிளம்பறேன் பார்த்துகங்க,என்று கூற 'சரிங்க தம்பி ,என்றவள் நாகரீகம் கருதி வெளியே நகர வேகமாக மான்சியிடம் திரும்பியவன் அவள் முகத்தை திருப்பி அவள் இதழ்களை அவசரமாக கவ்வி முத்தமிட ஏனோ அவள் இதழ்கள் உப்புகரித்தன உடனே அவள் இதழ்களை விடுவித்து முகத்தை பார்க்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய பதறிவிட்டான் சத்யன் 'என்னம்மா என்னாச்சு,என்று கேட்க அவளோ 'ஒன்னுமில்லை நீங்க கிளம்புங்க,என்றாள் 'எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதம்மா எல்லாம் சரியாயிடும் என்னை நம்பு மான்சி, என்று சத்யன் உருகினான் சரி என்பது போல மான்சி தலையசைக்க அரைமனதாக கிளம்பினான் சத்யன் :இப்போதெல்லாம் அவன் இதயக் கருவரையில் அவளின்' நினைவுகளைச் சுமப்பதே பெரும் இன்பமாக:சத்யன் ஒருவாரத்தில் 32 முறை மூர்த்தியின் செல்லுக்கு கால் செய்தான் அவன் தொல்லை தாங்காமல் போனை நீயே வச்சுக்கம்மா என்று மகளிடம் கொடுத்துவிட்டார் மூர்த்தி காத்திருப்பதின் கொடுமை இப்போது புரிந்தது சத்யனுக்கு எப்பொழுதுமே அவளின் நினைவுகளை தேடி ஓடும் தன் மனதின் வேகத்தை கண்டு அவனுக்கே பிரமிப்பாக இருந்தது ஒவ்வொரு முறையும் ஏதாவது பேசி அவளை வெட்க்கப்படவைத்தான் சிலசமயம் கோபபடவைத்தான் சிலநேரம் எரிச்சல் படவைத்தான் அவளின் மனநிலை புரியாமலேயே குழந்தையின் பதினோறாவது தன் அப்பா அம்மாவுடன் வருவதாக செய்தி சொன்னான் அன்று குடும்பத்துடன் வந்தான் அவன் அப்பா ரத்னம் கைத்தடியின் உதவியுடன் நடக்க ஆரம்பி்திருந்தார் அவன் அம்மா ஜோதியோ இன்னும் முகம்கூட பார்க்காத தன்பேரனுக்கு கோவையின் பாதியை கொண்டுவந்திருந்தாள் இருவரும் தங்களின் பேரக்குழந்தையை தொட்டு தொட்டு பார்த்து மகிழ்ந்தனர் சத்யனே மான்சின் பின்னாலேயே சுத்தினான் எல்லார் முன்பும் அவளை உரசிக்கொண்டு உட்கார்ந்தான் எப்பவும் அவள் கைகளை பிடித்துக் கொண்டேயிருந்தான் குழந்தையை பார்க்க வந்திருந்த பரமேஷ் 'அடப்பாவி என்னடா இப்படி ஆகிட்ட, என்று கேட்டேவிட்டான் 'இதிலே என்னடா இருக்கு என்னுடைய நேசத்தைக்காட்ட வேறவழியே தெரியலடா அதுவும் எனக்கு எல்லார்கிட்டயும் ஒரு பட்டம் வாங்கனும்னு ஆசையா இருக்குடா, என்று சத்யன் சிரித்துக்கொண்டே கூற 'பட்டமா என்ன பட்டம்டா சத்யா, என பரமேஷ் கேட்க 'அதான்டா பொண்டாட்டிதாசன்ங்கிற பட்டம் ,என்றான் சத்யன் வாய்கொள்ளா சிரிப்புடன் 'என்னால எதையும் நம்பவே முடியலடா என்றான் பரமேஷ் 'நம்பு பரமு நம்பு என்னோட முதல் காதல் கொஞ்சம் தாமதமா வந்திருக்கு அதுவும் என் மனைவியிடம் வந்திருக்கு அவ்வளவுதான் விஷயம் ,என்ற தன் நன்பனை பார்க்க பெருமையாக இருந்தது பரமேஷ்க்கு "ஓ ...அந்த மரக்கிளையின கீழ் ஒரு கவிதைப் புத்தகம்: மது இருக்கும் ஜாடி...ஒரு ரொட்டித் துண்டு.. இதோடு என் அருகில் நீ .....ஓ...பாலைநிலமே இதுதான் சொர்க்கமா .... கவிஞர் உமர்கய்யாமின் வரிகள் தன் நன்பனுக்குத்தான் பொருந்தும் என்று நினைத்தான் பரமேஷ். ஆனால் மான்சிக்குத்தான இவன் செயல்கள் சங்கடத்தை உண்டாக்கியது சத்யனை தவிர்க்க முடியாமல் தவித்தாள் வீட்டில் இருப்பவர்களிடம் அவனை பற்றிய உன்மைகளை சொல்ல முடியால் தவித்தாள் சத்யனே குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கூட விலகாமல் அடைகாத்தான் குழந்தையின் விசேஷம் முடிந்த பிறகு கிடைத்த தனிமையில் சத்யனை கடிந்தாள் மான்சி 'இதோ பாருங்க நீங்க செய்றது எனக்கு கொஞ்சகூட பிடிக்கல ,என மான்சி எரிந்துவிழ 'ஏய் நீதானடி சொன்ன நீங்க செய்றது பிடிச்சிருக்கன்னு, என சத்யன் குறும்புடன் கூற 'என்னது நான் சொன்னேனா எப்ப சொன்னேன் சும்மா பொய்சொல்லாதீங்க,என மான்சி இரைய 'அதான் குற்றாலத்தில அன்னிக்கு நைட் நான் பண்ணது பிடிச்சிருக்கான்னு கேட்டதுக்கு ம் பிடிச்சிருக்குன்னு சொன்னியே மறந்துட்டியா, ஆனா நான் மறக்கல,என்றவன் அன்றைய சுகமான நினைவுகளை கண்மூடி ரசித்தான் மான்சியே நெற்றில் அடித்தக் கொண்டாள் 'ச்சே எதைப்போய் எப்ப சொல்றீங்க என்ன மனுசன் நீங்க ,என கடிய 'ஏன் ஆம்பிளை மனுசன்தான் அது உனக்குத் தெரியுமே,என சத்யன் குறும்பாய் கூற மறுபடியும் அவன் அதை பற்றியே பேச மான்சியின் முகத்தில் கோபத்தையும் மீறி வெட்க்கம் வந்து முகாமிட்டது அவளின் வெட்கத்தை பார்த்த சத்யன் அவளை இழுத்து தன் மார்போடு அனைத்தவன் 'நான் ரொம்ப மாறிட்டேன் மான்சி உன்னை உயிரா விரும்புறேன்டி நீ இல்லாத என் வாழ்வை என்னால் நினைக்க முடியல மான்சி என்றான் தேன்சொரியும் குரலில்'உங்களை எப்படி நம்புவது 12 நாளுக்கு முன்னாடி விவாகரத்து கேட்டு வந்தவர் இப்ப வந்து இப்படி பேசறத என்னால நம்ப முடியல, என்றாள் விரக்தியான குரலில் 'எனக்கே புரியலடா எது உன்கிட்ட எனனை வீழ்த்தியதுன்னு

மான்சி இதுக்கு முன்னாடி நான் யோக்கியன்னு சொல்லமாட்டேன் ஆனா இனிமே ஒருநல்ல காதலனாகவும் ஒருநல்ல கணவனாகவும் ஒருநல்ல தகப்பனாகவும் இருப்பேன் இது சத்தியம் மான்சி இனிமேல் நமக்குள்ள எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்னைப்பற்றிய எல்லா விஷயமும் உனக்கு தெரியனும் மான்சி அதன் பிறகு நீ என்னை புரிஞ்சுக்கிட்டா போதும் என்றவன் அதன் பிறகுவந்த நாட்களில் தன்னை பற்றி சொன்னான் சான்ட்ராவை பற்றி சொன்னான் அவளும் தானும் மூன்று வருடமாக சேர்ந்து வாழ்ந்ததை பற்றி சொன்னான் பரமேஷின் திருமணத்துக்கு வந்தது குற்றாலத்தில் நன்பர்களிடம் பந்தயம் கட்டியது என எல்லாவற்றையும் சொன்னான் இறுதியில் தன் மாறியதை சொல்லி அவள் மன்னிப்பை வேண்டினான் ஆனால் மான்சிக்கு அவன் உன்மையை சொன்னதால் சந்தோசப்படுவதா இல்லை அந்த உன்மைகள் தந்த பயங்கரவலியால் துக்கப்படுவதா என்று தெரியவில்லை அதன் பிறகு அவன் நெருங்கினால் விலக ஆரம்பித்தாள் ஆனால் அவன் விடவில்லை தாய்மையால் பூரித்த அவள் அழகு அவனை பித்தம் கொள்ள செய்தது அவளை நினைத்தாலே விரைத்து நின்ற அவன் ஆண்மையை அடக்க மிகவும் சிரமப்பட்டான் காதல் கற்றுத் தந்த வலிகளும்; 'காதல் பெற்றுத் தந்த சோகங்களும்; 'நிறையவே அனுபவித்து விட்டேனடி; 'ஆனால் காயப்படப் போகிறோம் ; 'என்றறிந்தும் உன்னை ஏன் காதலிக்கிறேன்.....? 'புரியவில்லை போடி ......??குழந்தைக்கு இது மூன்றாவது மாதம் இப்போதெல்லாம் வாரம் ஒரு முறை வந்தவன் அன்று இரவு பதினோரு மணிக்கு வந்தான் மூர்த்திதான் வந்து கதவை திறந்தார் 'என்னப்பா இந்த நேரத்தில,என்றவர் தன் மனைவியை எழுப்பபோனார் சத்யன் அவசரமாக'வேன்டாம் மாமா யாரையும் எழுப்பாதீங்க நான் சாப்பிட்டுதான் வந்தேன்,என்றவன் பின்கட்டு போய் முகம் கழுவி உடைமாற்றி வந்தவன் மான்சியின் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டான் சத்யன் கட்டிலருகே வந்தபோது மான்சி நல்ல உறக்கத்தில் இருந்தாள் ஒருக்களித்து படுத்து குழந்தைக்கு பால்க்கொடுத்தவாறே தூங்கியிருக்க வேன்டும் குழந்தை பால் குடித்துவிட்டு காம்பை விட்டுவிட்டது போல அவள் பக்கத்தில் படுத்திருந்த குழந்தை லேசாக வாயை திறந்துகொண்டே உறங்க மான்சியின் நைட்டியின் ஜிப் இறக்கப்பட்டு வலது பக்க மார்பு வெளியே இருக்க இடது மார்பு நைட்டிக்குள்ளேயே படுக்கையை அழுத்திக்கொண்டு அடியில் இருந்தது அவளின் வலதுகையின் அழுத்தத்தால் காம்பில் பால் சொட்டி சிறு வட்டமாக படுக்கையை நனைத்திருந்தது காம்பில் ஒரு சொட்டு பால் விழட்டுமா வேன்டாமா என்பது போல தேங்கியிருந்தது இதை பார்த்த சத்யனுக்கு காமன் உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்தான் பூனைபோல் நடந்து மெதுவாக குழந்தையை தூக்கி தொட்டிலில் கிடத்தியவன் அவளருகே ஒருக்களித்து சரிந்து இறங்கி படுத்தான் காம்பில் நின்ற பாலை தன் நுனிநாக்கால் எடுத்து சுவைத்துப் பார்த்தான் ஒரு துளியில் சுவை தெரியவில்லை உடனே குழந்தை போல் காம்பை உதட்டால் கவ்வி உறிஞ்ச அவளின் வலதுகையின் அழுத்தத்தால் பால் அதிகமாக சுரக்க சப்பிக் குடித்தவன் உற்ச்சாகத்தில் காம்பை அழுத்தி சப்பிவிட வித்யாசம் உணர்ந்து மான்சி சட்டென கண்விழிக்க இவன் தலையை பார்த்ததும் அதிர்ந்துபோய் தள்ளிவிட்டு விலகியவள் மார்பை நைட்டிக்குள் அள்ளிப்போட்டு ஜிப்பை ஏற்றினாள்அவள் தள்ளியதில் கீழே சரிந்த சத்யன் சட்டென சுதாரித்து தரையில் காலை ஊன்றி எழுந்து நின்று 'ஏய் ஏய் மான்சி ப்ளீஸ்டி இன்னும் கொஞ்சம் ஏய் ப்ளீஸ்ம்மா, எனறு கெஞ்ச அவனை கோபத்தோடு முறைத்த மான்சி 'ச்சே மனுஷனா நீங்க குழந்தைக்கு குடுக்கிறதப்போய் ச்சீ, என்று அடிக்குரலில் சீற 'ஏய் நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி குதிக்கிற கீழ வேஸ்டா சொட்னத குடிச்சேன் இது தப்பா என்றவாறு அவளை நெருங்க அவளே விலகி 'ச்சேச் வெளிய சொல்லாதீங்க யாராவது சிரிக்கப்போறாங்க, என்றாள் கோபமாக 'அதெல்லாம் யாரும் சிரிக்க மாட்டாங்க குழந்தை பெத்த பொண்டாட்டி கிட்ட பால் குடிக்காதவன் உலகத்திலேயே இருக்க மாட்டான் என்ன நான்தான் கொஞ்சம் லேட்டா குடிச்சேன், என்று அவன் தந்த விலக்கத்தில் மான்சிக்கு கோபத்தை மீறி சிரிப்பு வந்தது அவளின் சிரிப்பை பார்த்த சத்யன் அவளை நெருங்கி இழுத்து அனைத்து படுக்கைக்கு தள்ளிக்கொண்டு போக அவள் திமிறி விடுபட முனைந்தாள் 'ஏய் மான்சி என்னால அங்க இருக்கவே முடியலை உன் நினைப்பாவே இருக்குடி அதான் இந்த நேரத்தில வந்தேன் ப்ளீஸ் என்னை பார்த்தா பாவமா இல்லையா உனக்கு, என்று கெஞ்ச அவனுக்கு முதுகுக்காட்டி நின்ற மான்சி 'இல்ல எனக்கு பாவமாவே இல்லை'என்று இரன்டு கைகளை விரித்து சொல்ல 'சரி என்னை பார்த்தாதான் பாவமா இல்ல இதோ இவனை பார்த்தா கூடவா பாவமா இல்லை,என்று சத்யன் கூற இவன் யாரை சொல்கிறான் எனறு திரும்பிய மான்சி அவன் கைவைத்திருந்த இடத்தையும் உடைக்குள்ளேயே அதன் எழுச்சியை பார்த்து 'ச்சே கருமம் என்ன பேசறீங்க மொதல்ல வெளிய போய் படுங்க,என்றாள் கோபமாக 'நான் ஏன்டி வெளிய போகனும் நான் இங்கதான் இருப்பேன்'என்று அவளை நெருங்கினான் சத்யன்

No comments:

Post a Comment