Thursday 23 May 2013

மான்சி 01


கோவை மாநகரின் அந்த பெரிய திருமணமண்டபம் பரபரப்பாக இருந்தது கோவையில் மிகப்பெரிய பணக்காரர் ரத்னததின் ஒரே மகன் சத்யனின் திருமணம் சத்யன் வயது25 உயரம் 6.3 அடி செதுக்கிய முகமும் நேர்நாசியும். கூர்மையான கண்களும்.தடித்த உதடுகளும். கட்டானஉடலும்கொன்ட அழகு வாலிபன் ஆனால் அவனுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை காரணம் வாழ்க்கையில் நிறைய அனுபவிக்க வேன்டும் (எல்லாவற்றையும்தான்) வெளிநாடுகளில் சுற்ற வேன்டும்விடிந்தால் திருமணம் நிறைய விஐபிகளுக்கு அழைப்பு அனுப்பபட்டிருந்தது தன் குடும்பத்துடன் வந்த தனது பால்யநன்பன் முர்த்தியை வரவேற்று தன் மனைவி ஜோதிக்கு அறிமுகம் செய்தார் ரத்னம் நன்பனுடன் சிறிது நேரம் பேசி அவரது குடும்பத்தை அமரவைத்து விட்டு மற்றவர்களை வரவேற்க சென்றார் முர்த்தியின் மூத்தமகள் மான்சி அந்த திருமண மண்டபத்தை ஆச்சரியமாக பார்த்தாள் இவ்வளவு பெரிய ஆடம்பரமான மண்டபத்தை அவள் பார்த்ததேயில்லை

மணமகன் அறையில் டல்லாக இருந்த சத்யனை அவன் நன்பர்கள் உற்சாகப்படுத்த முயன்றனர் டேய் சத்யா ஏன்டா இப்படி டல்லா இருக்க வெளியே கட்டவுட்டில் பொண்ணு போட்டோ பார்த்தேன் சூப்பரா கும்முன்னு இருக்கா கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்கையை எஞ்ஜாய் பண்ணுடா என்றான் சத்யன் நன்பன் பரமேஷ் பச் அதெல்லாம் ஒன்னும் இல்லைடா கல்யாணம் இப்ப வேன்டாம்ன்னு நினைச்சேன் அவ்வளவுதான் மற்றபடி வேற ஒன்னும் பிரச்சினை இல்லை என்றான் சத்யன் அப்புறமா என்னடா சீக்கிரம் ரெடியாகி கீழே போகலாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பொண்ணு வீட்டில் வந்துடுவாங்க என்று பரமேஷ் செல்லிக்கொன்டு இருக்கும்போதே அறைகதவு பலமாக தட்டப்பட்டது வந்தவர் ரத்னம் தன் மகனுடன் தனியாக பேசவேண்டும் என கூற சத்யனை தவிர அனைவரும் வெளியேரினார்கள் என்னப்பா என்ன விஷயம் ஏன் இப்படி வேர்த்துப்போயிறுக்கீங்க என சத்யன் அப்பாவை விசாரிக்க அங்கிருந்த சோபாவில் அமர்ந்த ரத்னம் மகனயும் உட்கார சொன்னார் சிறிதுநேர அமைதிக்குபி்ன் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பொண்ணு வீட்ல இருந்து போன் வந்துச்சி என்னப்பா அவங்க கிளம்பிட்டாங்களாவாம் என்று குறுக்கிட்ட மகனை கையமர்த்தியவர் அவங்க யாரும் வரலயாம் என கூற ஏன் என்னப்பா என்னாச்சு என்றான் பதட்டமாக அந்தப் பொண்ணு சுஜா தன்கூட காலேஜ்ல படிக்கிறவன காதலிச்சிறுக்க போல இன்னைக்கு காலையில இரன்டு பேரும் ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம் அவ அப்பன் போன் பண்ணி விபரம் சொல்லிட்டு ஒரே வார்த்தையில் மண்ணிப்பு கேட்டுட்டு போன வச்சிட்டான் எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியலப்பா என்றார் வேதனை குரலில் சிறிது மகனிடம் பதில் இல்லாது போகவே நிமிர்ந்து மகன் முகத்தை பார்க்க அவன் தலையை கைகளில் தாங்கி தலைகவிந்து உட்கார்ந்திருந்தான் உடனே மகனின் தோளில் கைவைத்து சத்யா நான் இதை எதிர்பார்களப்பா பயங்கர அதிர்ச்சியா இருக்கு நாளைக்கு காலையில் கல்யாணத்துக்கு வரபோறவங்களுக்கு என்ன பதில் சொலறதுன்னு தெரியல சத்யா என்னை மண்ணிச்சிடுப்பா என்றார் மெல்லிய குரலில்என்னத்தப்பா மண்ணிக்கிறது இப்ப எனக்கு கல்யாணம் வேன்டாம்ன்னு எத்தனை முறை சொன்னேன் நீங்க கேட்கவே இல்லை இப்ப எல்லார்கிட்டேயும் நான்தான் அவமானப்பட போறேன் ச்சே எல்லாம் என் தலையெழுத்து எனறு நெற்றியில் அரைந்து கொண்டான் இல்லை சத்யா நான் உன்னை அவமானப்பட விடமாட்டேன் நீ என் கூட வா அம்மா ரூமுக்கு போகலாம் என்று மகனை அழைத்துகொன்டு போக அடுத்த 2மணி நேரத்தில் முக்கியமான சிலருடன் கலந்து பேசி அதே முகூர்த்தத்தில் சத்யனுக்கு வேறு பொண்ணை தேடி திருமணம் செயவது என முடிவு எடுக்கப்பட்டது ஆனால் இதை கடுமையாக எதிர்த்தான் சத்யன் இத்தோடு எல்லாவற்றயும் நிறுத்திவிடலாம் என்றான் இல்லை சத்யா நம்ம குடும்பமானம் என் கௌரவம் எல்லாம் உன் சம்மதத்தில்தான் என்றும மகன் கைகளை பற்றி கெஞ்சினார் ரத்னம்சரிப்பா நான் சம்மதிச்சா கூட இப்ப ரெடிமேட் பொண்ணுக்கு எங்கப்பா போறது என்று சத்யன் கூற அதற்க்குள் அவன் அம்மா ஜோதி அதுக்கென்ன சத்யா உன் மாமா மக ப்ரியா இருக்கா என் அண்ணன் நான் கேட்டா பொண்ண குடுப்பார் என்று தன் தாய் வீட்டு உறவை பலபடுத்த முயன்றாள் அம்மா கொஞ்சம் சும்மா இருங்க அவளை கல்யாணம் பண்றதுக்கு இந்த மண்டபம் மாடியில இருந்து குதிச்சு உயிரை விடலாம் என்று ஆத்திரமாக கத்தியவனை சமாதானம் செய்தான் பரமேஷ் எலலோரும் கொஞ்சம் அமைதியா இருங்க எனக்கு என்ன செய்யனும்னு தெரியும் என்று அதட்டிய ரத்னம் அமைதியாக யோசிக்க ஆரம்பிக்க பலத்த யோசனையில் இருந்த ரத்னம் சட்டென நிமிர்ந்து தன் நன்பனை பார்க்க எழுந்து முர்த்தியின் அருகில் போய் அவர் கைகளை பற்றி முர்த்தி என் குடும்ப கௌரவம் உன் கையில்தான் இருக்குப்பா தயவுசெய்து நான் கேட்கறத மறுக்காத என ரத்னம் கெஞ்ச என்ன ரத்னா என்ன செல்ற எனக்கு ஒன்னும் புரியவில்லை என முர்த்தி குழம்ப இதையெல்லாம் பார்த்துகொன்டிருந்த சத்யனுக்கு எரிச்சலாக இருந்தது முர்த்தி நீ உன் பெரிய பெண் மான்சிய சத்யனுக்கு தரனும் என்று ரத்னம் கேட்க என்ன ரத்னா விளையாடுறயா அவ சின்ன பொண்ணு இப்பதான் 18 வயசு ஆகுது காலேஜ்ல முதல் வருசம் படிக்கிறா அவளபோய் என்னப்பா நீ வேற ஏதாவது யோசனை சொல்லு என முர்த்தி கூற அதான் அவரே வேன்டாம்ன்னு சொல்றார்ல்லா என்று ஜோதியும் தட்டிக்கழிக்க நீ கொஞ்சம் பேசாம இரு ஜோதி என்று அதட்டியவர் நன்பனிடம் திரும்பி முர்த்தி எனக்கு மான்சியோட வயசு தெரியும் முதலில் கல்யாணத்தை முடிப்போம் அப்புறம் அவ உங்க வீட்லயே இருந்து படிப்ப முடிக்கட்டும் மத்ததெல்லாம் பிறகு பார்க்களாம் தயவுசெய்து மறுத்து பேசாத முர்த்தி போய் உன் மனைவி பிள்ளைகளிடம் சொல்லி இங்க கூட்டிவா என்று கெஞ்சிய நன்பனைகான சகியாமல் தன் மனைவியை அழைத்துவர வெளியேறினார் முர்த்தி அப்பாவை மறுத்து பேசி பழக்கமில்லாத சத்யன் தன் நிலையை என்னி மனதுக்குள் வருந்தினான் முகம் தெரிந்த சுஜாவையும் முகம் தெரியாத மான்சியும் அறவே வெறுத்தான்

மான்சி அவளுக்கோ அவள் அப்பா சொன்னது ஒன்றும் புரியவில்லை புரிந்த போது தீவிரமாக மறுத்தாள் நான் படிக்க வேன்டும் என்று அழுதாள் முர்த்தியின் மனைவி ரேவதிக்கு பெரிய இடத்து சம்மந்தம் என்று மனம் சமாதானம் ஆனது இளையவர்கள் நிவேதாவும் விஷ்ணுவும் வெளியே கட்டவுட்டில் பார்த்தவனுக்கும் மான்சிக்கும் கல்யாணமா என்று வாயை பிளந்தார்கள் எல்லாம் கனவு போல் இருந்தது ஒரு வழியாக ரத்னத்தின் பிடிவாதத்தால் எல்லோரும் சமாதானம் செய்ப்பட்டு மான்சி வந்து சத்யன் அருகில் மணமேடையில் அமர்ந்த போது அவன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை மான்சி்க்கு மட்டும் கட்டுமஸ்தாக அழகாக இருக்கும் இவனுக்கும் ஒல்லியாக பெரியகண்களுடன் 36 கிலோ எடையில் இருக்கும் தனக்கும் எப்படி பொருந்தும் என நினைத்தாள் தாலி கட்டும் போது அவளை நிமிர்ந்து பார்த்த சத்யன் இந்த எலும்பு கூட என் மனைவி என்று கொதித்து போனான் திரும்பி தன் அப்பாவை பார்க்க அவரோ கண்ணசைவில் கட்டுடா தாலியை எனறார் கொதிப்புடன் மான்சி கழுத்தில் தாலி கட்டிவன் இருக்கட்டும் எல்லோருக்கும் நான் யாருன்னு காட்றேன் என்று மனதிற்குள் கருவினான் தன் அப்பா மேல் இருந்த கோபத்தில் மான்சியை பழிவாங்க நினைத்தான்அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து எல்லோரும் ரத்னத்தின் பங்களாவுக்கு வந்த போது மான்சி அதன் பிரமாண்டத்தை பார்த்து பிரமித்து போனாள்.சினிமாகளில் வரும் பங்களாவை போல் இருந்தது அங்கே ரத்னத்தை தவிர ஒருவர் கூட மான்சி குடும்பத்தை சட்டை செய்யவில்லை. தனக்கும் சத்யனுக்கும் நடந்த இந்த திருமணம் ஒரு இமாலய தவறோ என முதல் முறையாக நினைக்க ஆரம்பித்தாள் மான்சி. தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் போய் மான்சியின் குடும்பம் தங்க சத்யனோ அவனது அறைக்குள் ஆத்திரத்துடன் கூண்டு புலி போல நடமாடினான் இருந்த நன்பர்கள் அனைவரும் போய்விட பரமேஷ் மட்டும் சத்யனுடன் இருந்து அவன் கோபத்தை தனிக்க முயன்றான் டேய் சத்யா இந்த பொண்ணு மான்சிய பார்த்தா நல்லவளா தெரியுது எல்லாம் சரியாகிவிடும் நீ கொஞ்சம் அமைதியா இருடா ப்ளீஸ் என்று பரமேஷ் கெஞ்ச ஏய் பரமேஷ் வாய முடுடா பொண்ணாடா அது குச்சி மாதிரி இருக்காடா ச்சே எவ்வளவு கற்பனை பண்ணியிருந்தேன் எல்லோரும் சேர்ந்து என்னை பழிவாங்கிட்டீங்கள்ள இருங்க எல்லார்க்கும் நான் யார்னு காட்றேன் உரத்த குரலில் கத்தியவன் தன் செல்லை உயிர்ப்பி்த்து யார் யாருடனோ பேசி தனக்கும் சுஜாவுக்கும் ஹனிமூனுக்கு எடுக்கப்பட்ட விசாவில் சுஜாவுடையதை கேன்சல் செய்து தான்மட்டும் போக ஏற்பாடு செய்தான் சிறிது நேரம்கழித்து தன் அம்மாவின் அறைக்கு கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த சத்யன் ... அம்மா நான் u s போய் அங்கயே மேல படிக்கலாம்னு இருக்கேன் நீங்கதான் அப்பாகிட்ட பேசனும் ப்ளீஸ்ம்மா அந்த பொண்ணயும் அவ பேமிலி கிட்டயயும் நான் படிப்பு முடிச்சு வர நான்கு வருடம் ஆகும்னு சொல்லி அவங்ககளை ஊருக்கு போக சொல்லுங்க என்று இறுக்கமான குரலில் கூறினான் அவன் அம்மாவுக்கு ரொம்பவே சந்தோஷமாகிவிட்டது அவளுக்கும் அந்த பரதேசி குடும்பத்தை சுத்தமாக பிடிக்கவில்லை சரிப்பா நான் எல்லார்கிட்டயும் பேசறேன் நீ போகறதுக்கு ஏற்பாடு செய் என்று சொல்லிகொன்டு இருக்கும்போது அறை கதவு தட்டப்பட்டது உள்ளே வந்த வேலைகாரன் அம்மா ஐயா தோட்டத்தில மயக்கமா விழுந்திட்டார்ம்மா என்று கலக்கமாக கூற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரத்னத்துக்கு அதிக அதிர்ச்சியும் அலைச்சலும் டென்ஷனும் சேர்ந்து ஸ்ட்ரோக் வந்துவி்ட்டதாக டாக்டர்கள் செல்ல கணவன் அபாயக்கட்டத்தை தான்டியது்ம் வீட்டுக்கு வந்த ஜோதி பொறுப்புகளை தனதாக்கி கொண்டாள் மூர்த்தியை பார்த்து உன் மகள் வந்த நேரம்தான் இபபடி ஆகிவிட்டது உங்கள் மகளை கூட்டிகிட்டு இங்கே இருந்து வெளியே போங்க என்று கத்த சத்யனும் அதற்கு ஒத்துஊதினான் ரத்னம் வந்த பிறகு சொல்லிவிட்டு போவதாக மூர்த்தி கெஞ்ச ஜோதி ஒத்துக்கொள்ளவில்லை ஏன் கொஞ்ச நஞ்சம் இருக்கிற உயிரை எடுத்துட்டு போக போறீங்களா என கூச்சலிட்டாள் பெரிய வாக்குவாதம் நடந்தது இதையெல்லாம் பாரத்துக்கொன்டிருந்த மான்சி வாங்கப்பா போய்டலாம் என்றாள் மிரட்சியுடன் வேறு வழியில்லாமல் கிளம்பிய மூர்த்தி சத்யனிடம் சொல்லி கொள்ள தேடினால் அவன் அறைக்கு போயிருந்தான் அவன் அறைக்கு போய் நாங்கள் கிளம்பறோம்ப்பா என்று கூற அவனோ ம் ம் செய்யுங்க என்றான் ஒற்றை வார்த்தையில் கீழேவந்தவர் மான்சியிட்ம் நீயும் போய்ச்சொல்லிட்டு வாம்மா என்று அனுப்பி வைத்தார் பெரும் தயக்கத்துடன் அறைகதவை மான்சிதட்ட யெஸ் கமின் என்றது சதயனின் கம்பீர குரல்கதவை திறந்து உள்ளே வந்தவளை பார்த்ததும் முகத்தை திருப்பி கொன்டான் சத்யன் அவனது முகத்திருப்பல் அவளுக்கு ரணமாக வலித்தது . ஏனென்றால் அவனது கம்பீரத்துக்கும் அழகுக்கும் மனதை பறி கொடுத்திருந்தாள் மான்சி அவன் மட்டும் அவளை நேசிப்பதாக சொன்னால் அந்த நேசத்தில் விழுந்து செத்து விடவும் தயாராக இருந்தாள் ஆனால் அவன்தான் அவளை அறவே வெறுத்தானே விழிகளில் கண்ணீர் எட்டி பார்க்க ..நான் போகிறேன்..என்றாள் மான்சி வெகுநேரம் அவனிடம் பதி்ல் இல்லாது போகவே கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினாள் மருத்துவமனையில் இருந்து வந்த ரத்னத்திற்கு இடது காலும் கையும் விழுந்து விட ஜோதி அனைத்து நிர்வாகத்தையும் ஏற்றவள் முதல் வேளையாக மூர்த்தி குடும்பத்துடனான எல்லா தொடர்புகளையும் துண்டித்தாள் மகனை யு எஸ் அனுப்பினாள் கணவனிடம் தன்மகள் படிக்க வேன்டும் அதன் பிறகு மகளை அழைத்து வருவதாகவும் மற்றதை பிறகு பார்த்து கொள்ளளாம் என்று மூர்த்தி கூறியதாக பொய் கூறினாள் ரத்தினமு்ம் தனது இயலாமை காரணமாக அமைதியாக இருந்தார் யு எஸ் போன சத்யன் முதலில் தேடியது தனக்கு ஒரு காதலியைதான் அவன் கெஸ்டாக தங்கியிருந்த வீட்டு ஓனர் மைக்கேல் கட்கரின் தங்கை சான்ட்ரா கட்கர் அவளை சத்யனுக்கு ரொம்ப பிடித்தது அவளும் அவனிடம் மிகவும் தாராளமாக நடந்து கொன்டாள் இவர்கள் நடவடிக்கை பிடிக்காத மைக்கேல் எதிரக்க இருவரும் அங்கிருந்த வெளியேறி தனியாக வீடு எடுத்து தங்கினர்அங்கேதான் அவர்களின் காம வாழ்க்கை அரங்கேறியது சத்யனும் சான்ட்ராவும் காமத்தின் எல்லையை தொட்டனர் சான்ட்ரா இவனைவிட முன்று வயது பெரியவளாகவு்ம் காமத்தில் அனுபவம் நிறைந்தவளாகவு்ம் இருந்தாள் அவர்களை பொறுத்தவரையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக இருந்தார்கள் தேவையான போது காமத்தை அனுபவித்தார்கள் ஒருவர் வேலையில் இன்னொருவர் தலையிடுவது கிடையாது சான்ட்ராவின் மற்ற ஆண்களுடனான தொடர்புகள் பற்றி சத்யன் தெரிந்து கொள்ள முயற்சிப்பது கிடையாது அவனை பொறுத்த வரையில் இந்த இயந்திர்தனமான வாழ்க்கைக்கு பழகிவிட்டிருந்தான் இரண்டு வருடம் கழித்து பரமேஷின் திருமணத்திற்காக அவன் சென்னை வர இருந்தான் அது சான்ட்ராவுக்கு பிடிக்கவில்லை போகவேண்டாம் என்று தடுத்தாள்

அன்று விடுமுறை என்பதால் இருவரும் வீ்ட்டில் இரு்நதனர் அவள் சிறிய ட்ரவுசரும் மேலே ப்ரா அணியாமல் 8 அங்குலத்தில் சிறு கச்சை போல டாபஸும் அணிந்திந்தாள் அந்த டாப்ஸ் சரிந்த அவள் மார்புகளை மேலும் சரித்து காட்டியது சத்யன் வெறும் சாட்ஸ்ஸுடன் சோபாவில் அமர்ந்து மடியில் தனது லாப்டாப்பில் எதையோ டைப் செய்து கொன்டிருந்தான் அவனருகில் வந்த சான்ட்ரா லாப்டாப்பை முடிவைத்துவிட்டு அவன் மடியில் இரண்டு பக்கமும் கால் போட்டு அவனது ஆண்மையை அழுத்தி கொன்டு உட்கார்ந்தவள் தன் கழுத்தை சாய்த்து அவன் முகத்தை அருகில் இழுத்து உதட்டை கவ்வினாள் முதலில் அவளது வேகம் தாங்காமல் தடுமாறிய சத்யன் பின்பு அவளுக்கு இணையாக அவள் உதட்டை சப்பி இரவு அருந்திய மதுவின் வாடை போகாத அவள் வாயினுள் தன் நாக்கை நுளைத்து எதையோ தேடி நாக்கால் அவள் பற்களை என்னி அவள் வாயில் சுரந்த உமிழ்நீரை உறிஞ்சினான் பின்பு அவள் டாப்ஸ்ஸை கலட்டி வீசினான் இருந்த இடத்திலிருந்து 2 அங்குலம் கீழே சரிந்த அவள் மார்புகள் சொல்லியது அவளறிந்த ஆண்களி்ன் கைகள் பலம் வாய்ந்தவை என்று சரிந்த மார்புகளை தன் கைகளால் தூக்கிப்பிடித்த சத்யன் அதன் செந்நிற காம்பை வாயில் கவ்வி சுவைத்தவன் அதை முழுவதுமாக வாயில் அடைத்தான் அவளது சிறிய மார்பு அவன் எச்சிலால் நனைந்தது வலது மார்பை குதப்பியபடியே இடது மார்பை கைகளில் பற்றியவன் அதன் காம்பை விரல்களால் நிமின்டினான் சான்ட்ரா சிலிர்த்துபோய் ..'ஸ் ஸ் ஸ் ஸத்யா டேக் மீ ஸத்யா டேக் மீ, என்று உச்சத்தில் முணங்க ஆரம்பித்தாள் வாயில் கவ்விய அவள் மார்பை விடாமல் இடுப்பை சேர்த்து அனைத்து தூக்கியவன் அவளை அப்படியே சோபாவில் சரித்தான் அவள் ட்ரவுசரையும் சிறு முக்கோணவடிவில் இரு நாடாக்கள் கொன்டு இணைக்கப்பட்டிருந்த அவள் பான்டிஸயும் கலட்டி எறிந்ததான் தினமும் ஷேவ் செய்யப்பட்ட அவள் பெண்மை வழு வழுவென்றிருந்தது அதில் தன் உதடுகளை அழுத்தி முத்தமிட்டான்எப்பவுமே சத்யனுக்கு அவள் பெண்மைய முத்தமிட மட்டும்தான் பிடிக்கும் தனது நாக்கை உபயோகிக்க மாட்டான் அது வழு வழுவென்று இருப்பது பிடிக்காது கொஞ்சம் மயிர் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பான் ஆனால் சான்ட்ராவுக்கு மயிர் இருந்தால் பிடிக்காது முத்தமிட்டு நிமிர்ந்தவன் அவசரமாக தனது சாட்ஸை கலட்டினான் உள்ளே ஜட்டி அணியாததால் அவன் உறுப்பு உடனே நிமிர்ந்து அவனுக்கு காலை வணக்கம் சொல்லியது சோபாவில் வெளிபுறமாக திரும்பி படுத்த சான்ட்ரா விரைத்த அவன் உறுப்பை கைகளில் பற்றி அருகில் இழுத்தாள் இழுத்து குலுக்க ஆரம்பித்தவள் அதன் முனையைய் உதட்டில் லிப்ஸ்டிக் போடுவது போல் தடவினாள் சத்யன் தன் இடுப்பை எக்கி அவள் உதட்டில் வைத்து அழுத்ததனது இடுப்பை எக்கி அவ்ள உதட்டில் தன் உறுப்பை வைத்து அழுத்த சான்ட்ரா அவன் முகத்தை பார்த்து புன்னகைத்து தனது உதட்டை பிரித்து அவன் உறுப்பைப் கவ்வி சப்ப ஆரம்பிக்க சத்யனுக்கு இவளிடம் பிடித்த விஷயமே இதுதான் அவன் வாய் திரந்து சொல்ல வேன்டியதே இல்லை அவளாகவே தன் திறமையை காட்ட ஆரம்பித்துவிடுவாள் சிலநேரங்களில் அவளுடய சப்பலிலேயே இவன் உச்சத்தை அடைந்து விடுவான் இன்றும் அப்படித்தான் கோதுமை நிறத்தில் இருந்த அவன் உறுப்பை நக்கியே வெளுக்க வைப்பவள் போல நக்கிகொன்டிருந்தாள் அவள் வாயில் இருந்து ஒழுகிய எச்சில் கழுத்தில் வழிந்து மார்பில் ஓடி அவள் தொப்புளை நிறைத்தது இதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்ந்து சத்யன் அவள் வாயிலிருந்து தன் உறுப்பை உறுவி அவளை திருப்பி சோபாவில் மல்லாக்க படுக்க வைத்து அவள் வலது காலை சோபாவின் சாய்வில் போட்டு இடது காலை மடக்கி தரையில் ஊன்றவைததான் இப்போது அவள் பெண்மை நன்றாக விரிந்து கொடுக்க அதர்க்குள் இவன் கையே போய் வரும் போல பிளந்துகொண்டிருந்ததுஅதில் சுலபமாக தன் உறுப்பை நுழைத்தான் ஈசியாக உள்ளே போனது மீன்டும் வெளியே எடுத்து பார்க்க அதில் சான்ட்ராவின் எச்சிலோடு அவள் பெண்மையின் ஒழுக்கும் சேர்ந்து பூசப்பட்டு பலபலப்பாய் மின்னியது அவனது எட்டரை இஞ்ச் ஆண்மை அவனுடைய பெருவிரலும் நடுவிரலையும் சேர்த்து வளையமாக்கினாலே அதில் அவன் உறுப்பை அடக்க முடியாது ஆனால் இதுவே இவ்வளவு ஈசியாக போய்வருதே இன்னும் இதை சின்னதாய் இருப்பவன் உறுப்பு இவளுக்கு கொசு மாதிரிதான் என்று இதர்க்கு முன்பு பலமுறை சான்ட்ராவுடன் உறவு கொள்ளும் போது சத்யன் நினைபபதுண்டு இன்றும் அப்படியே நினைத்துகொன்டு அவளை குத்த ஆரம்பித்தான் இவன் வேகம் தாங்காமல் அவள் சோபாவிலிருந்து சரிய ஆரம்பிக்க அவளை அள்ளி எடுத்து இடுப்பை இறுக்கமாக பிடித்துகொன்டு இவன் குத்த அவள் உலகத்தில் இல்லாத பாஷையில் முனங்க அவள் முனங்கள் தந்த உற்சாகத்தில் இவன் வேகமெடுததான் இப்போது அவள் தலை மட்டும்தான் சோபாவில் இருந்தது உடல் அந்தரத்தில் சத்யனிடம் குத்து வாங்கிக்கொண்டிருந்து அவளது புரியாத சத்தம் அந்த அறையெங்கும் ஒலித்தது இறுதியில் 'வாவ் ஸத்யா ஸத்யா' என்று அலறி உடல் துடிக்க ரோஸ் நிற முகம் செந்நிறமாக உதடுகளை கடித்து உச்சம்டைய சத்யனும் நெற்றி நரம்புகள் புடைக்க பற்களை கடித்து தனது விந்தை அவளுக்குள் தெளித்து களைத்து அவள் மீது சரிந்தான் சிறிது நேரத்தில் எழுந்து பாத்ரூம் போய் வந்து அவளை கைகொடுத்து தூக்கிவிட அவள் சிரித்தபடி நிர்வானமாக நின்ற சத்யனின் உறுப்பை தட்டி 'வெரி பேட் பாய்' என்று கூறி பாத்ரூம் நோக்கி சென்றாள்.(இனி வரும் அவர்களது ஆங்கில உரையாடல்களை நாம் தமிழில் பார்ப்போம் படிப்போம் ..ஹி ..ஹி..எனக்கு ஆங்கிலம் சுட்டால் கூட வராது அதனால்தான்)

சோபாவில் கால்நீட்டி படுத்திருந்த சத்யன் மீது ஏறி வயிற்றில் அமர்ந்த சான்ட்ரா ஸத்யா நீ அவசியம் இந்தியா போகனுமா ப்ளீஸ்என்னால உன்னை விட்டு இருக்க முடியாதுடா என்று அவன் மார்பு முடிகளை தன் விரல்களால் வருடியவாரு கொஞ்ச என்னவோ அவனுக்காகவே வாழ்பவள் போன்ற அவளது பேச்சு சத்யனுக்கு சிரிப்பை வரவழைத்தது ஆனால் அதை மறைத்து 'ஏய் நானில்லாம இருக்க முடியலயா இல்லை இது இலலாம இருக்க முடியலயா ' என்று தன் நடுவிரலை நீட்டி வாயில் வைத்து சப்பி கான்பிக்க அவன் விரலை இழுத்து தன் வாயில் வைத்து சப்பி இதுக்கும்தான் ஏய் சாரா பரமேஷ் என் சிறுவயது நன்பன் அவன் கல்யாணத்துக்கு நான் கண்டிப்பா போகனும் என்றவன் அவளை கீழே இறக்கிவிட்டு தானும் இறங்கியவன் இந்தியாவில் சரியா 15நாள்தான் அதுக்கப்புறம் இங்கேதான் வேலை என்று அவளது ஜட்டி அணியாத பெண்மையை கொத்தாக பற்றி இதுக்குதான் நான் அடிமை என கூறி விட்டு உள் அறைக்கு சென்று இந்தியா செல்ல தயாரானான்

No comments:

Post a Comment