Thursday 23 May 2013

மான்சி 09


இருவரும் டீயை முடித்து தண்ணீர் பாட்டிலை திறந்து கைகழுவிவிட்டு உட்கார்ந்தனர் 'நான் வந்து ரொம்ப நேரமாச்சு அவங்கல்லாம் ஏதாவது தப்பா நெனைக்கபோறாங்க 'என நிர்மலா போக விருப்பமில்லாத குரலில் கூற 'அவங்க என்ன தப்பா நினைகிறது அவங்களவிட நாம ஒன்னும் தப்பானவங்க இல்லை நீ பேசாம உட்கார்,என்றவன் அவள் எழுந்திருக்க முடியாதபடி சட்டென அவள் மடியில் தலைவைத்து படுத்துகொண்டான்

'மடியிலிருந்த அவன் தலைமுடியை தன் விரல்களால் கோதி கொண்டே 'என்ன ஐயாவுக்கு இன்னைக்கு ஒரே ரொமான்ஸ் மூடு போலருக்கு'என்று கொஞ்சம் குரலில் நிர்மலா கேட்க 'அடி போடி இருகிற பிரச்சனையில் ரொமான்ஸ் கூட கேட்குதா நீ என்பக்கத்தில் இருந்தா எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும்ன்னு தோனுது அதனால்தான்' 'ஆமா நம்ம உயிர் காதலன் இப்படி வெளியே உட்கார்திருக்கானே அவனுக்கு கம்பெனி கொடுப்போம்ன்னு இல்லாம கேள்வி கேட்கிற'என்றவன் அவள் மடியில் இருந்த தன் முகத்தை திருப்பி கவிழ்ந்து அவளின் தொடைகளை பிளந்து உள்ளே அழுத்த முயற்ச்சிக்க அதற்க்கு அவள் சுடிதாரின் டாப்ஸ் எதிரியாக இருக்க தன் தலையின் அழுத்தத்தை தளர்த்தி கைகளை தலைக்கு கீழே விட்டு டாப்ஸை சுருட்டி மேலே ஏற்ற முயற்ச்சித்தான் ' ஐயோ என்ன பண்றீங்க கையை வச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா'என்று கிசுகிசுப்பாக கூறிய நிர்மலா அவன் கைகள் முன்னேறாதவாறு தலையை மடியில் அழுத்தினாள் இப்போது இவன் முகத்துக்கும் அவள் தொடைகளுக்கும் இடையே சிவாவின் கைவிரல்கள் மாட்டிக்கொண்டது 'ஏய் ஏன்டி இப்படி போட்டு அழுத்துற மூச்சு முட்டி இங்கயே செத்துற போறேன் 'என்று சிவா தினறிக்கொண்டு குரல் கொடுக்க கவிழ்ந்த நிலையில் அவன் பேசியது அவளிடமா அல்லது அவள் தொடைகளுக்கு நடுவே இருந்த அவளின் பெண்மையிடமா என்று தெரியவில்லை

'சரி பரவாயில்லை இப்படியே போட்டு அமுக்கு சந்தோஷமா சாகறேன் ஒரு பழமொழி சொல்லுவாங்கடி உனக்கு தெரியுமா 'ஒன்னு சன்டையில சாகனும் இல்லேன்னா ----யில சாகனும்ன்னு' என்று சொல்ல வந்ததில் பாதியை விழுங்கிவிட்டு சிவா சொல்லி சிரிக்க நிர்மலா அவன் தலைமுடியை கொத்தாக பிடித்து தூக்கி 'ச்சை கர்மம் என்ன இப்படி அசிங்கமா பேசறீங்க,என்று முகம்சுழிக்க அவளை தலைமுடியை பற்றி தூக்கியிருந்ததால் சட்டென சுடிதாரின் டாப்ஸை மேலே ஏற்றி அவளின் சுடிதார் பேன்ட்க்கு மேலாக அவள் அடிவயிற்றில் முகத்தை வைத்து கொண்டு 'எதுடி அசிங்கம் நாம எல்லாருமே அசிங்கம்தான் ரெண்டு அசிங்கங்களுக்கு பிறந்தவங்க என்று சிவா தத்துவம் பேசினான்

No comments:

Post a Comment