Monday 15 April 2013

மாலதி டீச்சர் 9


(நான் அவளை சமாதானம் செய்வதற்காக மெலிதான குரலில் பணிந்து பேசினேன்.) 'இல்ல மாலு.. நான் லாட்ஜ்க்கு எல்லாம் கூப்பிடல. வேற எங்கயாவது மீட் பண்ணலாம்னுதான் கேட்டேன்.' 'எங்கயும் வேணாம். போ முதல்ல. நான் கிளாசுக்கு போகனும்.' (ஒரு கண்ணைத் துடைத்தாள்.) 'சாரிடி. உன்னை ஹர்ட் பண்றதுக்கா நான் இப்படி சொல்லல. உன் மேல உள்ள ஆசைலதான் கேட்டேன். தப்புனா மன்னிச்சுடு.' 'போ சிவா. எனக்கு மனசே சரியில்ல. நான் தப்பு மேல தப்பு பண்ணிட்டிருக்கேன்னு தோனுது. என்னை விட்டுடேன் ப்ளீஸ்.' 'ஏன்டி இப்படி பேசுற?' 'ப்ளீஸ் சிவா. இது எங்க போயி முடியும்னு தெரியல. பயமா இருக்கு. ப்ளீஸ். நாம இதோட நிறுத்திக்கலாம் சிவா.' 'என்னடி இதான் உன்னோட முடிவா?' 'ம்ம்ம்'

(நான் ஏமாற்றத்துடன் மெலிதான குரலில்) 'உன் கூட பழகாம என்னால இருக்க முடியாதுடி. உன்னால முடியுமா?' 'முடியனும் சிவா. என்னோட பேமிலி, உன்னோட பியூச்சர் இதுக்காக நாம இதை ஸேக்ரிபைஸ் பண்ணித்தான் ஆகனும்.' 'இத பாருடி. உன்னோட லைப்ல எந்தப் பிரச்சினையும் வர்ற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். உனக்கு பிடிக்கலேனா கண்டிப்பா நான் உன் கூட பழகுறத நிறுத்திடுவேன்.' 'பிடிக்கலேன்னு இல்ல சிவா. வேணாம்னு தான் நான் சொல்றேன். ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ.' 'ஓகே ஓகே. இனிமே உனக்கு நான் கால் பண்ண மாட்டேன். பேச மாட்டேன். உன்னை பாக்கவே வரமாட்டேன். போதுமா?' (மாலதியின் கண்கள் கலங்கியது.) 'நான் ஒன்னும் மொத்தமா என் கூட பழக வேணாம்னு சொல்லல. இந்த மாதிரி ரிலேசன்ஷிப் வேணாம்னுதான் சொன்னேன். ஒரு பிரண்டா என் கூட பழகலாம்.' 'நோ மாலதி. என்னால மனசுல ஒன்ன வெச்சு வெளில பிரண்டா எல்லாம் நடிக்க முடியாது. சோ நாம பிரிஞ்சிடுறதுதான் நல்லது.' 'ஏன்டா இப்படி பேசுற?' (சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கண்களைத் துடைத்தாள்.) 'சரி. உனக்கு பிரண்டா பழக விருப்பம் இல்லேனா விடு. நீ சொல்ற படி நாம பிரிஞ்சிடலாம்.' 'ம்ம்ம்.' சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. நான்தான் அந்த மவுனத்தை உடைத்தேன். 'மாலதி..' 'ம்ம்ம்.' 'உன்னை என்னால லைப்ல மறக்க முடியாது.' 'என்னாலயும்தான்.' 'ஒன்னு சொன்னா கோபப்படக் கூடாது.' 'சொல்லு.' 'இவ்வளவு நாள் நாம பழகினதுக்காக ஒன்னு கேக்கலாமா?' 'கேளுடா.' 'உனக்கு பிடிக்கலேனா ஓபனா சொல்லிடு.' 'ம்ம்ம்' 'நாம பிரியிறதுக்கு முன்னால கடைசியா எனக்கு ஒரு ஆசை.' 'என்ன சொல்லு சிவா' 'நிறைவேத்துவியா?' 'சரி சொல்லு சிவா. என்ன வேணும்?' 'நீதான் வேணும்.' (நிமிர்ந்து பார்த்தாள்.) 'அய்யோ மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா?' 'இல்ல. உனக்கு வேணாம்னா ஓகே. நோ ப்ராப்ளம்.' 'சிவா.. உன்னை எனக்கு புரியுது. பட் இது வேணாமே ப்ளீஸ்.' 'ஓகே. கூல் மாலதி. நான் போறேன். இனிமேல் உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.' '...........' 'குட் பை பார் எவர் மாலதி.' '............' 'என்ன ஆச்சு மாலதி?' 'ஒன்னுமில்ல. மனசு ஒரு மாதிரி இருக்கு.' (கலங்கினாள்.) 'எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாயிடும் மாலதி. ரிலாக்ஸ்.' 'ம்ம்ம்.' 'சரி மாலதி நான் வரவா?' 'ம்ம். போறியா?' 'ம்ம்ம்' 'கோபமா?' 'இல்ல. உன் நிலைமை எனக்கு புரியுது. ஒரு பேமிலி லேடியா உன்னோட டெசிஸன் சரிதான். ஐ அன்டர்ஸ்டேன்ட் இட்.' 'ம்ம் தேங்ஸ் சிவா.' 'ம்ம் ஓகே மாலதி. டேக் கேர். பை.' 'இனிமே என்கிட்ட பேச மாட்டியா சிவா.' 'ம்ம்ம்.' 'நம்மளோட எதிர்காலத்துக்காகத்தான் நான் இப்படி சொல்றேன். தப்பா எடுத்துக்காத.' 'நோ மாலதி. இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? என்னக்கி இருந்தாலும் இந்த உறவு நிலையானது இல்ல. அது எனக்கு தெரியாதா?' 'ம்ம்ம்' 'சரி மாலதி. உனக்கு நேரமாச்சு. நீ கௌம்பு.' 'ம்ம்ம்.' நான் திரும்பி பைக்கை நோக்கி நடந்தேன். 'சிவாõ' மாலதியின் மெலிதான குரல் கேட்டு திரும்பினேன். என்னருகில் வந்து என் கையைப் பிடித்தாள். 'சிவா..' 'ம்ம்ம்' 'எனக்கு அழுகையா வருது. என்னை தப்பா நினைக்காத.' '.......' 'கடைசியா என்கிட்ட நீ என்ன கேட்ட?' 'அது எதுக்கு மாலதி? நீ உள்ள போ.' 'ப்ளீஸ் சிவா.. பேசு.' 'வேணாம். நான் கேட்டிருக்க கூடாது.' 'பரவாயில்ல சிவா. அப்படி கேக்க உனக்கு உரிமை இருக்கு.' '..........' (சில நொடிகள் மவுனமாயிருந்தாள். பின்னர் சன்னமான குரலில் சொன்னாள்.) 'உன்னோட ஆசைய கடைசியா நான் நிறைவேத்துறேன்.'எனக்குப் பிடித்த மஞ்சள் நிற சேலையில் அட்டகாசமாக வந்திருந்தாள் மாலதி. கருப்பு நிற பிளவுஸ் அந்த சேலைக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. பைக்கில் பின்னால் உட்கார்ந்ததும் சேலைத் தலைப்பை எடுத்து தலைக்கு மேல் போட்டுக் கொண்டாள். நான் பைக்கை நிதானமாக ஓட்டினேன். அவள் எதுவும் பேசவில்லை. தெருவில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. மணி பத்தாகியிருந்தது. நான் அந்த வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு கேட்டைத் திறந்து வீட்டினுள் சென்று பையிலிருந்த சாவியை எடுத்து பூட்டைத் திறந்தேன். அவள் என்னைப் பார்க்கவே கூசினாள். தெருவையே சிறிது பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளை வீட்டினுள் அழைத்தேன். வேகமாய் நடந்து உள்ளே சென்றாள். நானும் உள்ளே சென்று கதவைத் தாளிட்டேன். பின்னர் மாலதியைப் பார்த்தேன். அவள் முகம் வியர்த்திருந்தது. 'பயமாயிருக்கு சிவா.. இங்க யாரும் வரமாட்டாங்கள்ல?' 'யாரும் வரமாட்டாங்க மாலதி. நான் வீட்டை வெளிய பூட்டிடுறேன். யாரும் வந்தாலும் ஆளில்லனு போயிடுவாங்க. அப்படியே பைக்கை பக்கத்துல இருக்குற ஸ்டாண்டில் போட்டுட்டு வந்திடுறேன். கொஞ்ச நேரம் ரிலாக்சா இரு.' 'சிவாõ.. சீக்கிரம் வா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.' 'டோன்ட் வொரி மாலு.. நான் அஞ்சு நிமிசத்துல வந்துடுவேன்.' பின்னர் அவளை உட்காரச் சொல்லி விட்டு பின் கதவைத் திறந்து வெளியே சென்று முன் கதவை மறுபடியும் பூட்டினேன். பின்னர் கேட்டைத் திறந்து பைக்கை ஸ்டாண்டில் விட்டுவிட்டு மீண்டும் வந்து பின் கதவு வழியாக உள்ளே நுழைந்தேன். அந்த வீடு என் நண்பனுடைய வீடு. பிரண்ட் வீட்டுக்கு வர முதலில் மாலதி சம்மதிக்கவேயில்லை. 'நோ சிவா. இது ரொம்ப ரிஸ்க். உன் பிரண்டுக்கெல்லாம் நம்ம உறவு தெரிய வேணாம். வேற ஏதாவது ஐடியா சொல்லு.'

'இல்ல மாலதி. அவனுக்கு உன்னை தெரியாது. சும்மா நான் லவ் பண்ற பொண்ண கூட்டிட்டு வரேன்னு தான் சொல்லிருக்கேன். அவன் என்னோட ரொம்ப க்ளோஸ் பிரண்ட். சோ நோ ப்ராப்ளம். அவன் வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க. அவங்க அம்மா சாயங்காலம் வேலை முடிஞ்சு ஆறு மணிக்குதான் வருவாங்க. அவனும் வேலைக்குப் போயிட்டு ஏழு மணிக்குதான் வருவான்.' 'ப்ளீஸ் சிவா. வேணாம். கொஞ்ச நாள் வெயிட் பண்ணி அவரு வேலைக்கு போக ஆரம்பிச்ச பிறகு கூட வெச்சிக்கலாம். இது ரொம்ப ரிஸ்கா தெரியுது.' 'ப்ளீஸ் மாலதி. அவன் கிட்ட கஷ்டப்பட்டு பேசி சம்மதிக்க வெச்சிருக்கேன். எனக்காக வர மாட்டியா?' 'உனக்காகத்தான் இதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். ஆனா பிரண்ட் வீட்ல எப்படிடா? வேணாமே.. வேற ஏதாவது யோசியேன்.' (கெஞ்சினாள்) 'இதுக்கு மேல நான் என்னடி பண்றது? லாட்ஜ்க்கு கூப்பிட்டா நல்லா இருக்காதுன்னுதான் இப்படி பண்ணேன். இதுக்கும் வேணாம்னா என்ன செய்றது?' 'என்னோட நிலைல இருந்து யோசிச்சு பாரு சிவா. உன் பிரண்டுக்கு தெரிஞ்சு ப்ராப்ளம் வந்தா என்ன ஆகும்.? 'ஐயோ புரிஞ்சுக்கோடி. அவனுக்கு உன்னை யாருன்னே கடைசி வரை தெரியப் போறதில்ல. நான் அப்படியெல்லாம் உன்னை கஷ்டத்துல சிக்க வெச்சிருவேனா?' 'அதுக்கில்ல சிவா.. எனக்கென்னவோ வேணாம்னு தோணுது.' (லேசான கோபத்துடன்) 'ம்ம்.. சரி உன் இஷ்டம். இதுக்கு மேல நான் கேக்க விரும்பல.' (சிறிது நேர மவுனத்துக்குப் பின்) 'சிவாõ' '.......' 'கோபமா?' '........' 'சொல்லுடா' 'இல்ல மாலதி. சரி நான் வெச்சிடுறேன்.' 'ஏய்ய் இரு. சரி நான் வறேன்.' 'நெசமாவா?' 'ம்ம்ம்.' 'தேங்ஸ் மாலதி.' 'பட் என்னால அங்க எல்லாம் அதிக நேரம் இருக்க முடியாது.' 'ஓகே டியர். ஐ லவ் யூ.' 'ம்ம்ம். இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல.' 'ஹாஹாஹா..' நான் போனை வைத்தேன். வழக்கம் போல் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு கணவருக்கு சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணி வைத்துவிட்டு ஸ்கூலுக்கு கிளம்பினாள். ஆனால் அன்று விடுமுறை எடுத்திருந்தாள். நான் தெரு முனையில் பைக்குடன் மாலதிக்காகக் காத்திருந்தேன்.கேட்டைத் திறந்து பின்னர் மூடினேன். வீட்டின் பின்பக்கம் சென்று பின் கதவைத் தட்டினேன். மாலதி உள்ளே தாழ்ப்பாள் போட்டிருந்தாள். மீண்டும் தட்டினேன். மெதுவான குரலில் 'சிவா..' என்றழைத்தாள். குரலில் பதட்டமும் பயமும் தெரிந்தது. 'ம்ம். நான்தான் கதவைத் திற மாலதி.' (நானும் மெதுவாகவே பேசினேன்) கதவைத் திறந்தாள். நான் உள்ளே வந்து உடனடியாக தாழ்ப்பாளிட்டேன். அவள் நடந்து ஹாலுக்குள் சென்றாள். நான் அவளைப் பின் தொடர்ந்து போனேன். இருவரும் சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. அவளுக்கு வியர்த்தது. நான் பேனை ஸ்பீடாக ஓடவிட்டேன். சோபாவில் உட்கார்ந்திருந்த அவளை சில நிமிடங்கள் ரிலாக்சாக ரசித்தேன். அவள் என்னைப் பார்க்காமல் ஹாலையே சுற்றி முற்றி நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். நான் அவளின் பக்கத்தில் சென்று உரசியபடி அமர்ந்தேன். அவள் வெட்கத்துடன் வேறெங்கே பார்க்க முயன்றாள். நான் அவளின் கையைப் பிடித்து முத்தமிட்டேன். 'மாலதி..' 'ம்ம்ம்' (என் பக்கம் திரும்பாமலே சொன்னாள்) 'என்னைப் பாருடி' திரும்பிப் பார்த்தாள். 'என்ன சிவா?' 'என் மேல கோபமா?' 'எதுக்கு?' 'இல்ல இப்படி உன்னை இன்னொரு வீட்டுல கூட்டிட்டு வந்ததுக்கு..' 'கோபம் எல்லாம் இல்ல சிவா. ஆனா பயமா இருக்கு.' 'டோன்ட் வொரி மாலதி. எல்லாம் நான் பாத்துக்குறேன். நீ ரிலாக்ஸா இரு.' 'ம்ம்ம்.' 'இந்த சாரீல நீ ரொம்ப அழகாயிருக்கடி' 'ம்ம்ம்' (உதட்டோரம் தெரிந்த வெட்கப் புன்னகையை மறைக்க தடுமாறினாள்) சேலையைத் தாண்டி கருப்பு பிளவுசினுள் திமிறிக் கொண்டிருந்த மாலதியின் பருத்த முலைகள் என்னை சூடேற்றிக் கொண்டிருந்தன. அவளுடைய கைகளை தடவியபடி மேலேற்றி தோளைப் பற்றினேன். அவள் தலையைக் குனிந்தாள். 'மாலு..' (என் குரல் கிறங்கியது) 'ம்ம்ம்..' (குனிந்தபடியே இருந்தாள்) 'ஐ லவ் யூ டார்லிங்.' 'ம்ம்ம்' 'என்னைப் பாருடி' (நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் குனிந்தாள்.) 'போ சிவா.. எனக்கு என்னமோ மாதிரி இருக்கு.' நான் அவளின் இரண்டு தோள்களிலும் கையைப் போட்டு என்னுடன் இறுக்கினேன். அவள் என் மார்பில் தலையைச் சாய்த்தாள். அவளுடைய கூந்தல் வகிட்டின் நடுவில் வைத்திருந்த குங்குமம் மீது நான் முத்தமிட்டேன். அவளின் மூச்சுக் காற்று என் மார்பில் பட்டது. நான் இடது கையை கீழிறக்கி அவளின் இடுப்பை தடவிப் பிடித்தேன். அவள் கண்களை உயர்த்தி என்னைப் பார்த்தாள். நான் அவள் கண்களைக் கூர்ந்து பார்த்தேன். அவள் லேசான புன்முறுவலுடன் மீண்டும் குனிந்து கொண்டாள். என் கை அவளின் இடுப்பை மெதுவாய் கசக்கியபடி ஊர்ந்து கொஞ்சம் மேலேறி இடது பக்க பிளவுசின் அடிப்பக்கத்தைத் தொட்டது. கட்டை விரலை மட்டும் உயர்த்தினேன். அது பிளவுசில் சிறைப்பட்டிருந்த இடது முலையின் அடிப்பக்க சதையைத் தொட்டு வருடியது. அவள் நிமிரவேயில்லை. ஆனால் உடல் நெளிந்தது. நான் வலது கையால் அவளின் நாடியைப் பிடித்து நிமிர்த்தினேன். கண்களை மூடியிருந்தாள். நான் குனிந்து உதட்டில் முத்தமிட்டேன். மெதுவாய் அவளின் இரண்டு உதடுகளை நாக்கால் வருடி சப்பினேன். 'ம்ம்ம்' (மெதுவான முனகலுடன் அவளின் உதடுகள் பிரிந்து எனக்கு வழிவிட்டன.)நான் அந்த இனிப்பான உதடுகளை கடித்து சப்பி நாக்கை உள்ளே விட்டேன். பற்களைத் தடவிக் கொண்டு உள்ளே சென்ற என் நாக்கு அதன் ஜோடியைத் தேடிக் கண்டுபிடித்தது. இரு நாக்குகளும் ஒன்றையொன்று தடவி நலம் விசாரித்து விட்டு ஒன்றையொன்று சுவைக்கத் தொடங்கின. என் கன்னத்தில் பட்ட அவளின் மூச்சுக் காற்று சூடேறியிருந்தது. என் வலது கையைப் பிடிப்பதற்காக உயர்ந்த அவளின் இடது கையின் இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு என் இடது கை அவளின் இடது முலையை முழுதாய்ப் பற்றியிருந்தது. நான் அவளுடைய வாயை விடுவித்து கன்னங்களை முத்தமிட்டு கடித்தேன். அவள் லேசான வலியில் மெதுவாய் முனகினாள். மூக்கு, நாடியைத் தாண்டி கழுத்தில் நாக்கால் வருடி முத்தமிட்டு மெதுவாய் கடித்தேன். வலது பக்க முந்தானை லேசாக விலகியிருந்தது. சேலையினூடாக பிளவுசுக்குள் லேசாகத் தெரிந்த அவளின் முலைப் பிளவை ரசித்தபடி குனிந்து அதில் முத்தமிட்டேன். என் கையைப் பற்றியிருந்த அவளின் கை இறுகியது. பின்னர் என் தோளைப் பற்றியது. நான் அந்த அழகிய பள்ளத்தாக்கில் என் நாக்கை விட்டு லேசாகத் தடவினேன். அவள் சிலிர்த்தாள்.

'ஸ்சிவ்வ்வாõ..' மெதுவாய் முனகிய மாலதியின் கை என் தோளிலிருந்து மேலேறி என் தலைமுடியை இறுக பற்றியது. நான் வலது பக்க முந்தானையை முழுதாக விலக்கினேன். இரண்டு பக்கமும் முந்தானை விலகி அழகான அந்த மஞ்சள் சேலை அவளின் பிளவுஸ் முலைக் குன்றுகளின் நடுவில் ஒடுக்கமாய் செல்லும் நதியைப் போல் கசங்கிக் கிடந்தது. இரண்டு முலைகளையும் இரண்டு கைகளில் தாங்கிப் பிடித்தேன். அவள் இரண்டு கைகளாலும் என் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். என் கைகள் இரண்டு முலைகளையும் பிளவுசோடு கசக்கத் தொடங்கின.மாலதியின் உடல் சூடேறியிருந்தது. என் தலையை இறுக்கிப் பிடித்து கண்ணை மூடி கிறங்கினாள். நான் இரண்டு முலைகளையும் நன்றாகக் கசக்கிப் பிசைந்து முந்தானையை அவிழ்த்து கீழே சரிய விட்டேன். பிளவுசுக்குள் அடங்காமல் வெளியே பிதுங்கிக் கொண்டிருந்த பருத்த முலைச் சதைகளைத் தடவி மெதுவாய் கிள்ளினேன். பின்னர் பிளவுசின் மேல் கொக்கியை அவிழ்த்தேன். மாலதி இன்னும் நெளிந்து கொண்டிருந்தாள். அவள் வாயிலிருந்து 'ம்ம்ம்..' என்று லேசான முனகல் மட்டுமே வந்து கொண்டிருந்தது. மேல் கொக்கியை அவிழ்த்ததும் முலைப் பிளவின் ஆழம் இன்னும் நன்றாக வெளிப்பட்டது. நான் கூடுதலாய் வெளிப்பட்டிருந்த இடது முலையின் மென்மையான சதைத் திரட்சியை மெதுவாய் முத்தமிட்டு நாக்கால் வருடினேன். 'ஸ்ஸ்ஸ்சிவ்வ்வாõõ' (சிலிர்த்தாள்) இரண்டாவது கொக்கியை அவிழ்த்தேன். முக்கால் வாசி முலைகள் வெளிவந்தன. அடர்ந்த பச்சை நிற பிரா தன் இருப்பைக் காட்டியது. நான் இரண்டு முலைகளுக்கு நடுவில் நாக்கை வைத்து தடவி துழாவினேன். பின்னர் வலது முலையின் செழித்த சதைப் பகுதியை வாயில் கவ்வி கடித்தேன். 'சிவ்வாõ ப்ளீஸ்.. கொஞ்சம் மெதுவ்வ்வாõ.....' 'ம்ம்ம்..' என் சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை அவிழ்த்தேன். பின்னர் அவளின் இரண்டு முலைகளையும் கசக்கிப் பிசைந்தபடி மெதுவாய் சோபாவிலிருந்து கீழிறங்கி முழங்காலிட்டு அவளின் தொடைகளின் நடுவில் என் வயிற்றை வைத்து அழுத்தியபடி அவள் மேல் சாய்ந்தேன். பாதி அவிழ்ந்த நிலையிலிருந்த அவளின் பிளவுசின் நடுவில் தெரிந்த முலைப் பிளவுகளின் நடுவில் முகத்தை வைத்து நாக்கால் வருடினேன். அவள் என் தலையை இறுக்கிக் கொண்டாள். என் கைகள் மாலதியின் இடுப்பை பிடித்து தடவின. லேசாக வியர்த்திருந்த அவளின் சிவந்த இடுப்பு சூடேறியிருந்தது. இடுப்பின் சதைத் திரட்சியைப் பிசைந்து கொண்டே என் வலது கையால் அவளின் சேலையைப் பாவாடையுடன் இடது கால் முழங்கால் வரை ஏற்றினேன். அவள் சோபாவில் தலையை சாய்த்தபடி என் விளையாட்டை ரசித்தாள். நான் அவளின் கெண்டைக்கால் சதைகளை வருடிக் கொண்டே என் வலது கையை முழங்காலைத் தாண்டி உள்ளே கொண்டு சென்றேன். என் கையுடன் சேர்ந்து சேலையும் பாவாடையும் மேலேறியது. தொடையில் ஊர்ந்த என் கையைப் பிடித்தாள். பின்னர் குனிந்து என்னைப் பார்த்தாள். நான் கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தேன். என் பார்வையை நேரிட முடியாமல் தடுமாறினாள். நான் தொடையின் மென்மையான செழிப்பில் மெதுவாகக் கிள்ளினேன். உதட்டைக் கடித்து சிலிர்த்தாள். 'ஸ்ஸ்ஸ்.. ஏய்ய்.. வலிக்க்குது.. ம்ம்..' என் கைக்கு மேலாக சேலையையும் பாவாடையையும் கீழிறக்கினாள். அவளின் தொடையுடன் சேர்ந்து என் கையும் அதற்குள் மறைந்தது. என் கை மேலும் ஊர்ந்து சென்று அவளின் வாளிப்பான இடது தொடையின் பரப்பை அளந்தது. அவள் உடல் சிலிர்த்தது. அவள் என் சட்டையினுள் கையை விட்டு தோள்களைப் பற்றினாள். என் நாக்கு மாலதியின் பருத்த முலைச் சதைகளுக்கு நடுவில் புதைந்து இரு பக்கமும் துழாவி சுவைத்துக் கொண்டிருந்தது. என் வலது கை அவளின் இடது தொடையில் மேலும் முன்னேறி அவளின் கொழுத்த இடது புட்டத்தின் பக்கவாட்டில் இறுக்கிப் பிடித்திருந்த பேண்டியை தொட்டது. நடுவிரலால் அதில் இடைவெளி ஏற்படுத்தி மற்ற விரல்களையும் பின்தொடரச் செய்து என் கை பேன்டிக்குள் நுழைந்தது. என்னை தடுக்க மனமின்றி அவள் தடுமாறிக் கொண்டிருந்தாள். பேண்டிக்குள் இருந்த என் கையை ஆடைகளுக்கு வெளியில் பிடித்து அழுத்தினாள். 'சிவாõ.. ஒரு மாதிரி இருக்கு.. வேணாம்ம்ம்ம்....' 'ஏன்டி..' 'பயமாருக்குடாõ..' 'என்னடி பயம்? நான் இருக்கேன்ல..' நான் கையை பக்கவாட்டில் இருந்து நகர்த்தி இடது புட்டத்தை நோக்கி கொண்டு செல்ல முயன்றேன். அவள் உட்கார்ந்திருந்ததால் செல்ல முடியாமல் அழுத்தமாய் வருடிப் பிசைந்தேன். அவள் என் கையை தடுக்க முயன்றாள். 'வேணாம் சிவா.. கையை எடு. ப்ளீஸ்ஸ்..' 'நான் இந்தக் கையை வெளிய எடுத்தாத்தான்டி உனக்கு ப்ராப்ளம்?' (சிணுங்கலான குரலில்) 'என்ன ப்ராப்ளம்? ஒன்னுமில்ல. நீ எடு.' (நான் குறும்புடன் சிரித்தபடி) 'சரி அப்புறம் உன் இஷ்டம்.' நான் கையை வெளியில் எடுத்தேன். அவள் போலியான ஒரு நிம்மதியை முகத்தில் காட்டினாள். வெளியே வந்த என் கை அவளின் இடுப்பை பிசைந்து கொண்டிருந்த மற்றொரு கையுடன் சேர்ந்து சிறிதும் தாமதிக்காமல் அவள் அணிந்திருந்த கவர்ச்சியான கருப்பு நிற ஜாக்கெட்டின் கடைசி கொக்கியை அவிழ்த்தது.இதை எதிர்பார்க்காத மாலதி வெட்கம் கலந்த அதிர்ச்சியுடன் என் இரண்டு கைகளையும் பிடித்து தடுக்க முயன்றாள். ஆனால் அதற்குள் என் கைகள் கொக்கியை அவிழ்தது ரவிக்கையை பிரித்து அடர் பச்சை நிற பிராவுக்குள் அடங்காமல் திமிறிக் கொண்டிருந்த அவளின் கொழுத்த முலைகளை என் காமக்கண்களுக்கு விருந்தாக்கியிருந்தன. அவள் கண்களை மூடிக்கொண்டாள். 'ஏய் சிவாõ.. என்ன்னடா இது.. ஸ்ஸ்ஸ்ஸஆஆ..' 'ஹாஹா.. இதுக்குத்தான்டி சொன்னேன். என் கை வெளியில் இருந்தா உனக்குதான் ரிஸ்க்னு.' 'ச்சீ.. போ.' உதட்டில் வெளிப்பட்ட வெட்கப் புன்னகையை மறைக்க வலது பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் அணிந்திருந்த பிராவினால் முலைகளின் கால்பகுதியைக் கூட மறைக்க முடியவில்லை. 'நைஸ் ப்ரா.' (என் கைகள் பிராவுடன் அவளின் முலைகளைப் பற்றின.) 'ஸ்ஸ்ஸ்.. ம்ம்ம்மாõõ.. ச்சே. இன்னக்கி போயி இதப் போட்டேன் பாரு.. ம்ம்ம்.. பாக்குறத பாரு.. திங்கிற மாதிரி.. பொறுக்கி ராஸ்கல். ஹேய்ய்..' (இரண்டு முலைகளையும் பிராவோடு வெறித்தனமாகப் பிசைந்து கொண்டே) 'திங்கத்தான்டி போறேன். இன்னக்கி முழுசா ஆசை தீர கடிச்சு முழுங்கப் போறேன்.. வீட்டுக்குப் போனதும் உன் புருசன் என்னடி ரெண்டையும் காணோம்னு கேக்கப் போறார்.' மீண்டும் அதிர்ந்து என் கன்னத்தில் செல்லமாக அடித்தாள். 'ஏய்ய்.. போடாõ.. அம்ம்மாõõõ...' 'இந்த பிரா உனக்கு நல்லா இருக்குடி.. வெரி செக்ஸி.' 'ப்ச்ச்.. சும்மா இரு சிவாõ.. எனக்கு என்னவோ மாதிரி இருக்கு.' 'போடீங்க.. இப்படி கொப்பும் குலையுமா முலைய காட்டிக்கிட்டு இருந்த எவன்டி சும்மா இருப்பான்?' (என் கைகளின் வெறியைக் கூட்டி இறுக்கிப் பிசைந்தேன்.) 'ஏய்ய்ய்ய... ச்ச்சீய்ய்.. நாங்கதான் காட்டிக்கிட்டு இருக்கோமாக்கும்.. இரக்கமே இல்லாம இப்படி அவுத்து பாத்துட்டு.. பேச்சப் பாரு.. ஸ்ஸ்ஸ்ஸ்...' 'சிவ்வ்வ்வ்வாõõ.. வலிக்க்குதுடாõ.. மெதுவ்வ்வ்õவவா.. ஆஆஆஆங்ங்...' 'ம்ம்ம்.. மாலு.. மை டார்லிங்ங்...' (பிராவுடன் ஒரு பக்க முலையை வாயில் வைத்து மெதுவாய் கடித்தேன்.) 'ம்ம்ம்ம்ம்... ஸ்ஸ்ஸ்ஸ்... ஆஆ...' (என் தலையை இறுக்கிக் கொண்டு கண்ணை மூடி உதட்டை கடித்து சிணுங்கினாள்.) ஜாக்கெட்டை அவிழ்த்தேன். லேசான தயக்கத்துக்குப் பின் லேசாக முன்புறம் குனிந்து ஒத்துழைத்தாள். அவிழ்த்த ஜாக்கெட் சோபவில் விழுந்து பின்னர் நழுவி கீழே விழுந்தது. முலைகளைத் தடவி மெதுவாய் என் கைகளை அவளின் கைகளுக்கிடையில் கொண்டு சென்று அக்குளைத் தடவினேன். முடிகள் ஏதுமின்றி லேசான சொரசொரப்புடன் சிறிது ஈரமாயிருந்தது. அவள் கூசி கைகளை ஒடுக்கி அக்குளில் என் கைகளை சிறைபிடித்தாள். நான் விரல்களால் தடவினேன். கூச்சத்தில் அவள் உடல் நெளிந்தது. பொங்கி வந்த சிரிப்பை உதடுகளுக்குள் தடுமாறி அடக்கினாள். 'சிவாõ.. கூசுது. கைய எடு..' நான் எடுக்க வில்லை. தொடர்ந்து வருடி அவளை நெளிய வைத்தேன்.'என்னடி? மழுமழுன்னு இருக்கு.. எப்போ ஷேவ் பண்ணின?' 'ஆமா.. ரொம்ப முக்கியம்.. சும்மா இரு.' 'சொல்லுடி செல்லம்.'

'காலைலதான்.' 'ஓ.. எனக்காகவா?' 'ம்ம்.. பின்ன யாருக்காகவாம். பொறுக்கி.?' 'ஓ.. எங்க பாப்போம்?' (நான் கொஞ்சம் தலையை உயர்த்தி அவள் அக்குள் அருகில் கொண்டு சென்றேன்.) 'ச்சீ.. போ.. அங்க என்ன இருக்கு பாக்க.. விடு.' (என் தலையை திருப்ப முயன்றாள்.) 'நீ சும்மா இருடி. எனக்கு தெரியும்..' (அவளுடைய கையை விலக்கி இடைவெளி ஏற்படுத்த முயன்றேன். ஆனால் அவள் கைகளை இறுக்கியிருந்தாள்.) 'கைய தூக்குடி..' (மெலிதாய் அதட்டினேன்.) 'ம்ஹூம்ம்..' (வெட்கத்தை அடக்கி முனகினாள்.) 'மாலு..' (கெஞ்சலான குரலில் கேட்டேன்.) 'ம்ம்ம்..' 'காட்டுடி..' 'மாட்டேன்ன்.' 'ஏய் முன்டம்..' 'என்ன பொறுக்கி?' 'நான் சொன்னா கேப்பதானே?' 'ம்ம்ம்.. நீ சொல்லி நான் கேட்டதில்லையா?' 'சத்தியமா?' 'ம்ம்ம். சத்தியமா.' 'தலைல அடிச்சு சத்தியம் பண்ணுடி.' 'வேணாம். நீ எதுக்கு கேக்குறனு தெரியும்.' 'ஒரே ஒரு தடவ பண்ணுடி.' 'ம்ம்.' (என் முகம் இடது கை பக்கம் இருந்ததால் வலது கையை எடுத்து தன் தலையில் வைத்தாள்.) 'சத்தியமா கேப்பேன். என்ன சொல்லு.' (கையை கீழிறக்கப் போனவளை தடுத்தேன்.) 'இருடி. கைய இறக்காத. நான் சொல்ற வரைக்கும் கைய இறக்க மாட்டேன்னு சொல்லு.' 'போ சிவா. சும்மா இரு.' 'எனக்கு தெரியாது. நான் சொல்ற வரைக்கும் நீ கைய இறக்க கூடாது. அவ்வளவுதான்.' கீழே இறக்கப் போன கையை இறக்காமல் அப்படியே வைத்திருந்தாள். நான் அவளின் வலது பக்கம் சென்றேன். கூச்சத்தில் நெளிந்தாள். நான் சற்று இடைவெளி விட்டு நகர்ந்து அவளைப் பார்த்தேன். முந்தானை சரிந்து கீழே கிடந்தது. மேலே வெறும் அடர் பச்சை நிற பிராவுடன் கையை மேலே தூக்கி தலையில் வைத்தபடி படுகவர்ச்சியாக இருந்தாள். மெலிதான சிறிய பிராவுக்குள் அடங்காமல் வெளியே பிதுங்கிக் கொண்டிருந்த வலது முலையின் சதைகளும் அதற்கு மேல் சிவந்த முடிகளற்ற அழகான அக்குளும் என்னைக் கிளர்ந்தெழச் செய்தன. நான் என் சட்டையை அவிழ்த்தேன். அவள் கண்களை மூடிக் கொண்டாள். 'சிவாõ கைய இறக்கவா.. ரொம்ப கூசுதுடா' நான் பதில் சொல்லாமல் சட்டையை கீழே போட்டுவிட்டு அவளை நெருங்கினேன். சிவந்த அந்த அக்குள் பகுதியில் தெரிந்த மெலிதான இளம் பச்சை நிறம் நேற்று இரவு வரை அங்கு முடிகள் இருந்ததை உணர்த்தின. மெதுவாய் குனிந்து அதில் முத்தமிட்டேன். கூச்சத்தில் சிலிர்த்துப் போய் சற்று உரக்கவே முனங்கினாள். 'சிவ்வ்வ்வாõõõõ........ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...'

No comments:

Post a Comment