Monday 15 April 2013

இன்னொருவனுடன் என் மனைவி 2


பெட்ரூமில் அவள் ஏன் அப்படி நடந்துகொண்டாள்? அவ்வப்போது வேகமான ஆட்டம் வைப்பது எங்களுக்குள் உண்டு என்றாலும், இத்தனை ஆக்ரோஷமான கூடல் இருந்தது கிடையாது. எனக்கு பக்கத்தில் அதற்கு முன்னாள் வந்து அவள் அமர்ந்தபோது அவளுடைய உடலில் காமம் படர்ந்திருப்பதை விடைத்திருந்த காம்புகளும், நனைந்திருந்த பெண்மையும் கோடிட்டு காட்டியிருந்தது. எப்போதும் காமம் படர்ந்து இருப்பவள் அல்ல அவள். படுக்கையில் என்னதான் வெறித்தனமாக நடந்துகொண்டாலும், கடித்தாலும், காயமாக்கினாலும் நாங்கள் தனிமையில் இருந்தபோது கூட அப்படி ஒரு ஆக்ரோஷமான செக்ஸ் அனுபவம் கிடையாது. அதுவும் மதிய உணவுக்கு முன்னதாக. ஏதோ ஒன்று அவளை தூண்டியிருக்கிறது. அப்படி எது தூண்டியிருக்கக்கூடும்? ஒருவேளை அவனுடைய புடைப்பினை கிச்சனில் கொஞ்சம் தொட்டு உணர்ந்ததா...இல்லை அவனுடைய கை அவளுடைய முலையை தீண்டியதா...இல்லை அவனுக்கு முன்னாள் நான் அவளை தொட்டு தடவியதா...இந்த மூன்றில் எதோ ஒன்றுதான் அவளுடைய அப்படி ஒரு புணர்ச்சிக்கு தூண்டியிருக்கவேண்டும். அது எதுவென்று தெரிந்தால், அதை வைத்தே எப்படியாவது அவளை என்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை வந்தது.

முதல் இரண்டு நிகழ்வுகளை என்னால் நடந்தேற வைக்க முடியாது. அவனுடைய பூள் மீது என்னுடைய மனைவியின் கைபடுவதற்கு நான் எப்படி வழிவகுப்பது. அப்படி ஒன்று நடப்பதற்கு தானே இத்தனை சிரமப்படுகிறேன். அவன் அவளுடைய முலையை தொடுவதும் நடக்காத ஒன்று. ஏதோ ஒரு நாள் அதிசயமாக நடந்ததால் தினமுமா வாணலி வழிசெய்யும். ஆனால் அவனுக்கு முன்னாள் என்னுடைய மனைவியை பெண்டாளுவது கட்டாயமாக என்னால் முடியும். என்னுடைய மனைவியை அவன் பெண்டாளுவதை பார்க்க அவனுக்கு முன்னாள் நான் அதை செய்தாகவேண்டும். அப்படி அவளுக்கு அது கிக்காக இருக்கிறது என்றால், அதை வைத்து எப்படி என்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்வது என்பதை அப்புறமாக யோசிக்கலாம் என்று அப்போதைக்கு முடிவு செய்தேன். அதற்கு மேல் அன்றைக்கு எதுவும் விசேஷமாக நடக்கவில்லை. நான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவளை அவனுக்கு முன்னாள் சீண்டுவதும் அவளுடைய உடம்பை, முலையை, குண்டியை தொடுவதும் தடவுவதுமாக இருந்தேன். முதலில் என்னை முறைத்தவள் அப்புறமாக என்னுடைய தொடல்களை, சீண்டல்களை ரசிக்க ஆரம்பித்தது தெரிந்தது. அப்படி அவளை தொடும்போதெல்லாம் அவளுடைய உடம்பு சட்டென்று கிளர்சியடைவது நன்றாகவே தெரிந்தது. நானும் என்னால் முடிந்தவரை அவளை சீண்டிக்கொண்டிருந்தேன். எங்களுக்கிடையில் மாட்டிய அவனுடைய கதிதான் பாவம். எங்களுடைய சீண்டல்களை பார்க்கும்போதெல்லாம் அவன் வெந்துபோவதையும், உடனடியாக பாத்ரூமுக்கு ஓடுவதையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். இன்னும் கொஞ்சம் நாள் பொறுடா..உனக்கு விருந்தே வைக்கிறேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அப்படியே ஒருவாரம் ஓடியது. கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய சீன்டலின் அளவு அதிகமானது. அடுத்த ஞாயிறு அன்றைக்கு மதியம் சாப்பிட்டு முடித்தவுடன் டிவி பார்க்காமல் படுக்கைக்கு வந்து படுத்திருந்தேன். வழக்கம் போல சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு படுக்கை அறைக்குள் வந்தாள் என் தர்ம பத்தினி. மெதுவாக படுக்கை மீது படர்ந்து என்னுடைய மார்பின் மேல் தலைவைத்து படுத்தவளின் கூந்தலை கோதிவிட ஆரம்பித்தேன். அவளுடைய மூச்சு என்னுடைய வெற்று மார்பு காம்பின் மீது சூடாக பட்டது. மென்மையாக என்னுடைய மார்புக்கு முத்தம் கொடுத்தாள். அவளுடைய கை எந்த கொள்கையும் இல்லாத அரசியல்வாதி போல மனம்போன போக்கில் என் மீது தவழ்ந்தது. நின்றது. நடந்தது. "போன வாரம் ஞாயிற்றுக்கிழமை ஞாபகம் இருக்குதா குட்டி....அன்றைக்கு சரியான மூடு போல..விட்டா என்னையே சாப்பிட்டிருப்பே...என்ன ஆச்சு என்னுடைய பட்டுக்குட்டிக்கு..." என்றபடி அவளை இறுக்கி அணைத்தேன். என்னுடைய அணைப்புக்குள் சுகமாக புதைந்தாள் அவள். பதிலெதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தவளின்உடம்பில் மெதுவாக விரல்களால் கோலமிட ஆரம்பித்தேன். அவளுடைய காது மடலுக்கு பின்னாலும் அடியிலும் என்னுடைய விரல் தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் சீண்டியதும் நெளிந்தபடி இன்னும் இறுக்கமாக என்னுடன் இணைந்துகொண்டாள். அவளுடைய உடம்பின் கதகதப்பு மிகவும் சுகமாக இருந்தது. அவளுடைய காது மடலுடன் விளையாடிக்கொண்டே பின்னங்கழுத்தை தடவினேன். இன்னும் என் மீது ஏறிப்படுத்தாள். அவளுடைய நெற்றி என்னுடைய உதட்டுக்கு அருகாமையில் இருந்தது. அப்படியே அவளுடைய நெற்றியில் முத்தமிட்டேன். அவளுடைய முகம் என்னுடைய கழுத்தில் புதைந்தது. "என்னடா..கேட்ட கேள்விக்கு ஒண்ணுமே பதில் சொல்லாம இப்படி இருந்தா...ஆனா..சும்மா சொல்லக்கூடாதுடி..செமத்தியான ஆட்டம்..சூப்பரா இருந்துச்சு..எங்கிருந்து உனக்கு அவ்வளவு ஆசை வந்துச்சு...வழக்கமா நான் தான் அப்படியெல்லாம் செய்வேன்...ஆனா..நீ பின்னிட்ட போ." என்று இன்னமும் இறுக்கிக்கொண்டேன். அவள் தலை தூக்கி என்னை பார்த்தாள். அவளுடைய முகம் இன்னும் சிவந்திருந்தது. அவள் வெட்கப்பட்டு அதிகமாக நான் பார்த்தது கிடையாது. அவளுடைய கண்களை உற்று பார்த்ததில் இன்னும் சிவந்தவளாக எக்கி உதடுகளில் மென்மையாக முத்தமிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக முத்தம் வலுப்பெற்றது. அவளுடைய நாக்கும் என்னுடைய நாக்கும் கத்திச்சண்டையிட்டன. அவளுடைய முலைகள் என் மீது நன்றாக அழுந்தியது. என்னுடைய சின்னவன் மீண்டும் எழுந்து அவளுடைய தொடைகளில் முட்டினான். அதை உணர்ந்தவளாக கால்களை வசதியாக விரித்து அவனை சிறைப்படுத்தினாள். அவளிடம் இருந்து உதடுகளை விடுவித்துக்கொண்டு அவளை புரட்டினேன். அவளுடைய கண்கள், கன்னம், காது மடல், கழுத்து என்று முத்தங்களால் புள்ளிவைத்துக்கொண்டு இறங்கினேன். அவளுடைய கைகளை தலைக்கு மேலாக வைத்து அக்குளை நைட்டியுடன் கடித்தேன். கிச்சனில் வேலை செய்ததில் லேசாக நனைந்திருந்த அக்குள் வாசம் சுகமாக எனக்குள் நுழைந்தது. அவளுடைய கை உயர்ந்திருந்ததால் நைட்டியின் கை அக்குளை கொஞ்சமாக காட்டியது. அந்த இடைவெளியில் முகத்தை வைத்துக்கொண்டு நாக்கை நீட்டி அக்குளை தொட்டேன். அது அவளுடைய இன்னுமொரு வீக் பாய்ண்ட். என்னுடைய நாக்கு பட்டதும் மடியில் சுகமாக படுத்திருக்கும் பூனை போல சத்தம் கொடுத்தாள். அவளுடைய நைட்டியின் ஜிப் விலகியிருந்த இடைவெளி வழியாக கையை நுழைக்கிறேன் என்று ஜிப்பை பிய்த்தேன். நைட்டி கொடுத்த இடைவெளி வழியாக அவளுடைய அக்குளை தடவினேன். அவளுடைய முலைக்காம்புகள் என்னை முறைத்து பார்த்தன. கடைவாய் பற்களுக்கிடையில் காம்பை வைத்து பூனை கடி கடித்தேன். நன்றாக இருக்கிறது என்று சொல்வதாக ஒரு முனகல் அவளிடம் இருந்து வந்தது. இரண்டு முலைகளையும் மாறி மாறி சப்பினேன். கடித்தேன். பிசைந்தேன். சற்று நகர்ந்து அவளுடைய நைட்டியை சுருட்டினேன். அப்படியே கொஞ்சம் நிமிர்ந்து நைட்டியை தலைவழியாக கழற்றினாள். ஜன்னல் ஸ்க்ரீன் வழியாக ரூமுக்குள் வந்த மெலிதான வெளிச்சத்தில் அத்தனை அழகையும் கடைவிரித்து காட்டிக்கொண்டு படுத்திருந்தாள். கொஞ்சம் பக்கவாட்டில் எடைதாங்காமல் சரிந்த முலைகள், சமதளமாக இருந்த வயிறு, நீர் சுழலின் கண்போன்ற தொப்புள், லேசான பூனை ரோமங்கள் அடிவயிறு வரை போட்டிருந்த கோடு, வளர ஆரம்பித்த ரோமங்கள் கருக்க வைத்திருந்த பெண்மை மேடு, லேசான ஈரம் பூத்திருந்த கீழுதடுகள், வெள்ளை தொடைகள் என்று ரவிவர்மாவும் மோகப்படக்கூடிய அழகுடன் படுத்திருந்த அவளை அன்றைக்கு தான் புதிதாக பார்ப்பவன் போல பார்த்தேன். முலை மலைகளின் அடிவாரத்தில் ஆரம்பித்து மீண்டும் முத்தப்புள்ளிகள் வைத்துக்கொண்டே தொப்புளிடம் வந்தேன். தொப்புளில் கொஞ்சம் நேரம் நாக்கோலம் இட்டுவிட்டு ரோமங்கள் அழைத்துச்சென்ற பெண் சுனையிடம் வந்தேன். இங்கேதான் இருக்கிறேன் என்று அவளுடைய பெண்மையின் வாசம் என்னை அழைத்தது. கீழுதடுகளை விரித்து சிவந்திருந்த பெண்மையை பார்த்துக்கொண்டிருந்தேன். பெண்மையின் மொட்டு என்னை பார்த்து நலமா என்றது. நாக்கு நுனியால் லேசாக தொட்டு நலம்விசாரித்ததும் சுனை நீர் கோடாக வழிந்தது. வழிந்த நீர் குண்டி பள்ளத்தாக்கை தொடச்சென்றது. மொட்டிலிருந்து ஊற்றுக்கண் வரைக்கும் நாக்கால் தடவினேன். ஊற்றுக்கண் விரிந்து இன்னொரு கோடாக நீர் வடிந்தது. வழக்கம் போல பள்ளத்தாக்கை அடையும் முன்னதாக அப்படியே நக்கினேன். அவளின் இடுப்பு உயர்ந்து பெண்மையை முகத்தில் அழுத்தியது. ஊற்றுக்கண்ணுக்குள் முடிந்தவரை நாக்கை நுழைத்து வழிய ஆரம்பித்த நீரையெல்லாம் நக்கினேன். மொட்டினை மெதுவாக விரலினால் மீட்டிக்கொண்டே நாக்கினால் உழ ஆரம்பித்தேன். தொடைகளால் என்னுடைய தலைய அசையவிடாமல் அடைத்துக்கொண்டு தன்னுடைய சொர்க்க பூமியை நாக்கால் உழச்சொன்னாள். கொடுத்த வேலையை செவ்வனவே செய்ய ஆரம்பித்த என்னுடைய நாக்கு அவளுடைய பெண்மையின் ஆழம் அளந்தது. நாக்கின் உழவில் அவளுடைய பெண்மை வெடித்தது. தொடைகள் துவண்டது.முகம் முழுவதும் சுனை நீர் அப்பியிருக்க அவளுடைய முலைகளின் மீது என்னுடைய பெர்முடாசை கழற்றியபடி அமர்ந்தேன். லேசாக தலையை உயர்த்தி என்னுடைய சின்னவனை செம்பவள உதடுகளுக்குள் சிறைப்பிடித்தாள். நாக்கினால் நலம் விசாரித்து, மேலும் விசாரணைக்கு வாய்க்குள் கொண்டு சென்றாள். மெத்தென்ற முலைகளின் மீது சுகமாக அமர்ந்து கொண்டு அவளுடைய நாதஸ்வர வாசிப்பில் லயித்திருந்தேன். அதற்கு முன்னாள் நடந்த ஆக்ரோஷ புணர்ச்சிக்கும், அப்போது நடந்துகொண்டிருந்த மெல்லிசை புணர்ச்சிக்கும் நடுவில் இருந்த வித்யாசமான சுகத்தை அனுபவித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன்.

அவளுடைய மகுடி வாசிப்பில் என்னுடைய நாகம் துடிக்க ஆரம்பித்தது. நாவன்மை என்றால் என்னவென்று எனக்கு பாடமெடுப்பது போல வாய்க்குள் என்னுடைய நாகத்தை அடக்கிக்கொண்டு நாக்கினால் சொர்க்கம் காட்டினாள். அத்தனை நேர வாசிப்பை தாங்காமல் என்னவன் வெடித்தான். அத்தனை கஞ்சியையும் துளிகூட வெளியில் வராமல் அப்படியே சாப்பிட்டாள். துவண்ட சின்னவனை நாக்கினால் நக்கி சுத்தமாக்கிவிட்டு என்னை பார்த்து கண்ணடித்தவளை அப்படியே குனிந்து முத்தமிட்டேன். புரண்டு படுத்தேன். ஆக்ரோஷமான புணர்ச்சியை விட அந்த மென்மையான குழலூதல் என்னை களைப்படைய வைத்தது. அவளுடைய முலைகளை கட்டிக்கொண்டே உறங்கிப்போனேன். கண்விழித்தபோது மாலையின் இருள் அறைக்குள் வந்திருந்தது. மெதுவாக எழுந்து கழற்றி போட்டிருந்த பெர்முடாசை அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தேன். சோபாவில் அமர்ந்துகொண்டு அவனும் அவளும் டிவி பார்த்திருந்ததை பார்த்தவுடன் அதுவரைக்கும் காணாமல் போயிருந்த அந்த ஆசை மீண்டும் வந்தது. எப்போது அவளை அவனுடன் படுக்கையில் பார்ப்பது என்கிற ஏக்கம் எனக்குள் பரவியது. அதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் வேலைக்காகாது என்பதை உணர்ந்தேன். இப்படியே சின்ன சின்னதாக எத்தனை நாள்தான் சீண்டுவது. அவள் எவ்வளவு தூரம் அவனுக்கு முன்னாள் அனுமதிப்பாள் என்று இன்றைக்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த முடிவுடன் அவளை நெருங்கிய நான் திடீரென்று தோன்ற அவளிடம் குனிந்த உதடுகளில் முத்தமிட்டேன். அவளுடைய உடம்புக்குள் மெலிதாக நடுக்கம் ஒன்று ஆரம்பித்து மறைவது நன்றாகவே தெரிந்தது. நான் முத்தமிடுவது கானாதவனை போல அவன் ஓரக்கண்ணால் ஏக்கமாக பார்ப்பதையும் கண்டேன். முத்தமிட்டு நிமிர்ந்தவுடன் அவள் என்னை கொஞ்சம் ஆச்சர்யமாகவும், கொஞ்சம் கோபமாகவும் பார்ப்பதையும் ஏகப்பட்ட வெட்கத்துடன் அவனை பார்ப்பதையும் பார்த்தேன். வெடுக்கென்று எழுந்து கிச்சனுக்குள் நுழைந்தாள். அப்படியே அவளை பின்தொடர்ந்து நானும் கிச்சனுக்குள் நுழைந்தேன். அவளை அப்படியே பின்புறமாக கட்டிப்பிடித்தேன். அவளுடைய கழுத்தில் முத்தமிட்டபடியே அவளுடைய முலைகளை பற்றினேன். நான் எதிர்பார்த்தபடியே அவளுடைய காம்புகள் விடைத்திருந்தன. அப்படியே அடுத்த கையை தொடைகளுக்கிடையில் கொண்டு சென்றேன். அங்கேயும் என்னுடைய எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் பெண்மை ஈரமாக இருந்தது தெரிந்தது. நான் ஹாலில் அப்படி அவளை முத்தமிட்டதுக்கு திட்டுவாள் என்று எதிர்பார்த்தேன். அது மட்டும் நடக்காமல் ஏமாந்தேன். என்னுடைய கை அவளுடைய ஒற்றை முலையை பற்றி பிசைய அடுத்த கை பெண்மையை மொத்தமாக பற்றி கசக்க என் மீது வசதியாக சாய்ந்தாள். அவளுடைய கை துவண்டு பக்கவாட்டில் விழுந்தது. அப்படியே லேசாக நகர்ந்து என்னுடைய சின்னவனை தேடியது. நானும் வசதியாக நகர்ந்து அவள் கைக்கு அவன் ஆக்கப்படும் விதமாக காட்டினேன். அவளை அப்படியே நகர்த்தி ஹாலில் இருப்பவனுக்கு கிச்சனில் நடப்பது தெரியக்கூடிய இடத்துக்கு வந்து அவளுடைய நைட்டியின் ஜிப்பை அவிழ்த்தேன். கிச்சனில் இருந்து பார்த்தால் ஹாலில் இருப்பவன் தெரிவான். ஆனால் ஹாலில் இருப்பவன் கொஞ்சம் எக்கினால் மட்டுமே கிச்சனில் நடப்பது தெரியும்.அந்த இடத்தில் அவளை ஹாலை பார்க்கும்விதமாக திருப்பி நிறுத்தியபடியே அவளுடைய முலையை வெளியில் எடுத்து பிசைய ஆரம்பித்தேன். அவள் கண்களை மூடியபடியே கிறக்கமாக என் மீது சாய்ந்து என்னுடைய பிசையலை ரசித்தாள். அவளுடைய தோளின் மீது முகத்தை வைத்துக்கொண்டே அவளுடைய நைட்டியுடன் சேர்த்து பெண்மைக்குள் வெரலை நுழைக்க பார்த்தேன். அதே நேரம் அவளுடைய கண்கள் லேசாக திறந்து ஹாலை பார்ப்பதை கவனித்தேன். ஹாலில் அமர்ந்திருந்தவனும் லேசாக எக்கியபடி எங்களை பார்த்திருப்பதையும் கவனித்தேன். அவளுடைய உடம்பில் இன்னொரு அதிர்வு தோன்றி மறைந்ததை உணர்ந்தேன். அதே நேரத்தில் அவளுடைய முலை காம்பு என்னுடைய கைக்குள் விடைப்பதை உணர்ந்தேன். லேசாக நைட்டியை உயர்த்தினேன். அவளுடைய கை என்னுடைய சின்னவனை பிய்த்து எடுக்க பார்த்தது. முலை மீதிருந்த கையை எடுத்து நைட்டிக்குள் இருந்த அடுத்த முலையையும் வெளியில் எடுத்து விட்டேன். அப்படியே கையை கீழிறக்கி நைட்டியை இடுப்புவரைக்கும் உயர்த்தி என்னுடைய சின்னவனை பிடித்திருந்த கைக்கு மேலாக சுருட்டி சொருகினேன். என்னுடைய மனைவியின் முலைகளும் அவளுடைய பெண்மையும் ஹாலில் இருப்பவனுக்கு விருந்தாக தெரிகின்றது என்கிற எண்ணமே எனக்கு உச்சத்தை கொடுப்பதாக இருந்தது. அவளுடைய பெண்மையில் இருந்து நீர் வடிவது நன்றாக உள்ளே சென்று வந்த என்னுடைய விரல்களில் தெரிந்தது. அவளுடைய கண்கள் இப்போது இன்னும் அதிகமாக விரிந்து அவன் ஹாலில் இருந்து பார்ப்பதையே பார்த்தன. அதற்கு மேல் தாங்க முடியாமல் மீண்டும் அவளுடைய கைக்குள் நான் கஞ்சியை கொட்டினேன். அடுத்த சில நிமிடத்தில் அவள் என் விரல்களில் பொங்கினாள். நைட்டியை கீழே விட்டேன். முலைகளை நைட்டியால் மூடினேன். அவளை என்னை பார்த்து திருப்பினேன். அவளுடைய கண்கள் என்னை பார்க்காமல் தவிர்த்தன. அவளுடைய முகத்தை மெதுவாக நிமிர்த்தினேன். தயக்கமாக நிமிர்ந்தவள் என்னை மெதுவாக பார்த்தாள். நான் சந்தோஷமாக சிரித்துக்கொண்டே அவளுடைய உதடுகளில் முத்தமிட்டேன். அவளிடம் இருந்து விலகி ஹாலுக்கு வந்தேன். எதுவுமே நடக்காதது போல டிவி பார்க்க ஆரம்பித்தேன். என்னுடைய இதயம் தாறுமாறாக துடிப்பதை உணர்ந்தேன். நான் தான் அப்படி நடந்துகொண்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அதுவரைக்கும் நடந்ததை எல்லாம் என்னுடைய மனதுக்குள் ஓட்டி பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய மனைவியின் ஆசை எனக்கு புரிந்தது. எனக்கு அவள் அடுத்தவனால் ஓக்கப்படுவதை பார்க்கும் ஆசை இருப்பதை போலவே அவளுக்கு அடுத்தவர் அவளை பார்த்து ரசிக்கவேண்டும் என்கிற ஆசையிருப்பது அப்போது தான் எனக்கு புரிந்தது. அதனால் தான் அவள் பரா அணியாமல் துள்ளும் முலைகளுடன் சுத்துவதும், தாங் வித பென்ட்டியையே அதிகமாக விரும்புவதும், மெலிதான நைட்டிகளையே அணிவதுமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்கு ( www.tamilsexstoriespdf.com ) மெதுவாக புரிந்தது. அவன் வீட்டுக்கு வந்ததில் இருந்து அவளுக்கு இன்னும் வசதியாகிவிட்டது. அவன் அவளை பார்த்து ரசிப்பதை அவள் ரொம்பவே ரசித்திருக்கிறாள். நானும் அதை கண்டுக்காமல் இருப்பதை அவன் சின்னபையன் என்று நினைத்து செய்ததாகவே எண்ணியிருக்கிறாள். அது கொடுத்த சுதந்திரத்தில் தான் அவனுடன் அப்படி அன்யோன்யமாக பழகியிருக்கிறாள். நான் திடீரென்று அவனுக்கு முன்னாள் அவளை தடவியதும் அவன் அதை பார்த்ததும் அவளுக்கு அநியாயத்துக்கு கிளர்ச்சியை தந்திருக்கிறது. அதனால் தான் அவள் அன்றைக்கு அப்படி படுக்கை அறையில் ஆவேசமாக புனர்ந்திருக்கிறாள். அதற்கு பிறகு நான் சின்ன சின்னதாக செய்த சீண்டல்கள் அவளை கொதிப்பிலேயே வைத்திருந்திருக்கிறது. அதனால் தான் இன்று மதியம் அவளுடைய வழக்கத்துக்கு மாறாக மென்மையாக என்னுடன் கூடியிருக்கிறாள். அவளுடைய குற்ற உணர்ச்சியும், கிளர்ச்சியும் சென்றது தான் அப்படி அவளை மாற்றி இருக்கிறது. நான் அவளை ஹாலில் வைத்து முத்தமிட்டதும், பின்தொடர்ந்து வந்து அனைத்ததுவும், அப்புறமாக நடந்தவைகளும் அவள் ஆசையின் அடுத்த கட்டம்தான். ஆனால் நான் என்ன சொல்வேன் என்றுதான் தயக்கத்துடன் என்னை பார்த்தாள் என்பது அத்தனையும் என்னுடைய மரமண்டைக்கு புரிய நான் அசந்து போய் அமர்ந்திருந்தேன். நான் ஒன்றுக்கு ஆசைப்பட, அவளுக்கு இன்னொருவிதமான ஆசை இருந்திருக்கிறது. அது என்னுடைய மரமண்டைக்கு எட்டவே இல்லை. அது தெரிந்திருந்தால் எப்போதோ என்னுடைய ஆசையை நிறைவேற்றி இருக்கலாம் என்பது புரியவும் நான் திடீரென்று ஜாக்பாட் அடித்தவன் போல பிரமித்திருந்தேன். அவளை நான் புணர்வதை அடுத்தவன் பார்க்க ஒத்துக்கொள்வதும், அடுத்தவன் அவளை புணர்வதை நான் பார்க்க ஒத்துக்கொள்வதும் சமமில்லை என்பது எனக்கு தெரிந்தது. ஆனாலும் என்னுடைய ஆசை நிறைவேறும் நாள் அதிகமில்லை என்பது எனக்கு அப்போது தெளிவானது.என் மனைவியின் புதிய பரிணாமம் புரிந்ததும் மனது ஒருவிதமான கலவையான உணர்ச்சிகளுடன் இருந்தது. என்னுடைய மனைவி ஒரு எக்சிபிஷனிஸ்டா..அடுத்தவர்கள் அவளை பார்ப்பது அவளுக்கு இத்தனை கிளர்ச்சியை கொடுக்கிறதா..இதை எப்படி என்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ள உபயோகிக்கலாம் என்று மனது கணக்கு போட ஆரம்பித்தாலும் என்னுடைய மனைவி அடுத்தவர்கள் ரசிப்பதில் கிளர்சியடைகிறாள் என்பது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. நான் அவளை இன்னொருவன் புணர்வதை பார்க்க ஆசைப்படும்போது, அவள் அடுத்தவர்கள் பார்த்து ரசிப்பதில் கிளர்சியடைவது பெரிய விஷயமே இல்லை என்று என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். அவன் யாரோ நண்பர்களை பார்க்க போவதாக சொல்லி கிளம்பி சென்றான். நானும் என் மனைவியும் மட்டும் தனியாக இருந்தோம். அவள் கொஞ்சம் அமைதியாக இருப்பதையும், பேசாமலும் என்னுடைய கண்களை சந்திக்காமலும் இருப்பதை பார்க்க கஷ்டமாக இருந்தது. எனக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து டிவியில் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தவளிடம் சென்று அமர்ந்தேன். நான் வந்து அமர்வதை உணர்ந்தாலும் வலுக்கட்டாயமாக டிவியில் கண்களை நிலைத்திருந்தாள். மெதுவாக அவளுடைய தொடைகளை தடவினேன். அவள் மீது லேசாக சாய்ந்தபடி அவளுடைய கழுத்தை முகர்ந்தேன். முத்தமிட்டேன். அவளுடைய உடம்பு லேசாக நடுங்குவதை உணர்ந்தேன். அவள் இன்னமும் டிவியை பார்த்துக்கொண்டிருந்தாள். தொடைகளில் இருந்து கையை நகர்த்தி அவளுடைய நெற்றியில் இருந்து விரலால் கோலமிட ஆரம்பித்தேன். கண்கள், கன்னம், மூக்கு என்று மெதுவாக விரலால் கோடிழுத்து வந்து அவளுடைய உதடுகள் மீது நடந்தேன். அவளுடைய உதடுகள் லேசாக துடிப்பது தெரிந்தது. உதடுகள் மீதிருந்த விரலை வாய்க்குள் நுழைக்க பார்த்தேன். அவள் இறுக்கமாக உதடுகளை வைத்துக்கொண்டு வழிவிட மறுத்தாள். நான் அழுத்த அழுத்த அவளின் இறுக்கமும் அதிகமானது. அதற்கு மேலும் சும்மாயிராமல் அவளுடைய முகத்தை என் பக்கமாக திருப்பி அழுந்த உதடுகளில் முத்தமிட்டேன். அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப்பார்ப்பது தெரிந்தது. என்னுடைய உதடுகள் அவளுடைய உதடுகளை கவ்வியது. கண்ணீர் கோடாக வழிந்திறங்கியது. அவளை அப்படியே என் மீது சாய்த்துக்கொண்டேன். "என்னடா குட்டிமா இது..எதுக்கு இப்ப அழுகிறாய்..நான் செஞ்சது உனக்கு பிடிக்கலையா...அவன் பாக்குற மாதிரி உன்னை நான் தொட்டதும்..உன்னோட உடம்பை அவனுக்கு காட்டியதும் தப்புதாண்டா..என்னமோ ஒரு வேகத்துல அப்படி செஞ்சிட்டேன்...அதுக்காக இப்படியா அழுவது...ப்ளீஸ்..அழறதை நிறுத்து...ப்ளீஸ்..." என்றேன். அப்படி சொன்னால் தான் அவள் ஒத்துக்கொள்வாள் என்று மனதுக்கு தோன்றியது. ஒருவேளை என்னுடைய கற்பனையில் தோன்றியது போல இல்லாமல் நிஜமாகவே நான் அவளை எப்படி எக்போஸ் செய்ததற்கு பீல் செய்தாலும் தப்பித்துவிடலாம் என்றும் அப்படி டயலாக் விட்டேன். என்னுடைய வார்த்தைகளை கேட்டதும் அவளுடைய அழுகை அதிகமானது. என்னுடைய கழுத்தை கட்டிக்கொண்டு முகத்தை புதைத்தபடி தேம்பலுடன் அழுகையை தொடர்ந்தவளை பார்த்ததும் வருத்தமாகி போனது. ஒருவேளை நிஜமாகவே நான் தான் தவறு செய்துவிட்டேனோ என்கிற கவலையும் வந்தது. "ப்ளீஸ் டா..அழாதே..ப்ளீஸ்..நீ அழுவதை பாத்தாலே எனக்கு கஷ்டமா இருக்கு..உனக்கு பிடிக்காததை செஞ்சதுக்கு என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்...சாரி டா..நான் இனிமேல் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்..ப்ளீஸ்...ப்ளீஸ்...என்னுடைய செல்லம் தானே நீ...நான் வேணும்னா உன்னோட காலில கூட விழுந்து சாரி கேக்கறேன் குட்டி..நீ அழாதே...ப்ளீஸ்...." என்றபடி நகர்ந்து அவளுடைய அவளுடைய கால்களிடம் கையை கொண்டு சென்றேன்.

என்னுடைய கைகள் அவளுடைய காலில் பட்டதும் வெடுக்கென்று நிமிர்ந்தவள் என்னை இறுக்கமாக அணைத்தபடி உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டாள். அவளுடைய கண்ணீர் நனைத்திருந்த உதடுகளின் முத்தம் லேசாக உப்புக்கரித்தது. எச்சிலும், கண்ணீரும் கலவையாக படிந்திருந்த உதடுகள் என் உதடுகள் மீது அழுந்தியது. கவ்வியது. என்னுடைய உதடுகளை தடவியபடி அவளுடைய நாக்கு என் வாய்க்குள் நுழைந்து என்னுடைய நாக்கை தேடியது. நான் அவளை நன்றாக இறுக்கிக்கொண்டேன். என்னை அணைத்திருந்த அவளுடைய கைகளில் ஒன்று கொஞ்சம் விடுதலை அடைந்து சின்னவனை தேடியது. தடவியது. பற்றியது. இறுக்கியது. மூச்சுக்காற்று தீரும் வரை முத்தமிட்டவள் லேசாக பிரிந்து என்னை பார்த்தாள். அவளுடைய முகத்தில் வழிந்திருந்த கண்ணீரை துடைத்தபடி..மெல்லியதாக மீண்டும் " சாரிடா செல்லம்.. இனிமேல் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்..நீ இவ்வளவு கஷ்டப்படுவேன்னு எனக்கு தெரியாதுடா..." என்று என்னுடைய டயலாகை தொடர்ந்தேன். என்னுடைய கண்களை நேராக பார்த்தபடி " நான் தாண்டா சாரி கேக்கணும்...நீ அப்படி அவனுக்கு முன்னால.. என்னை...என்னை அப்படி செஞ்சது...எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துதுடா...அதான் என்னால உன்னை நேரா பாக்கவே முடியாம உக்காந்திருந்தேன். நீ செஞ்சது தப்பில்லேடா..எனக்கு பிடிச்சிருந்தது தான் தப்பு...சாரி டா.." என்றவள் தலையை குனிந்து கொண்டாள். உடனே அவளுக்கு ஆறுதல் சொல்லவேண்டும் போல இருந்தாலும் அப்படி சொன்னால் அதை அவள் எப்படி எடுத்துக்கொள்வாள் என்று தெரியாமல் நான் சற்று மௌனமாகவே இருந்தேன். அவள் சொன்னதை கேட்டுத்தான் நான் அதிர்ச்சியாகி மௌனமாக இருக்கிறேன் என்று அவள் நினைத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் இருந்தாள். மீண்டும் அவளுடைய உடல் நடுங்குவதையும், அவளுடைய அழுகை தொடருவதையும் உணர்ந்தேன். மௌனமாகவே அவளை மீண்டும் என் மீது சாய்த்துக்கொண்டு அவளை வருடியபடி அமர்ந்திருந்தேன். "என்ன தப்பா நினைச்சுடாதே...எனக்கு என்ன ஆச்சுனே தெரியலை...அடுத்தவங்க என்னை சைட் அடிக்கறது..என்னோட மாரை முறைச்சு பார்க்கிறது ..எல்லாமே எனக்கு கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருக்கும். அதனால தான் நான் சின்னதில இருந்தே பிரா போடாம இருக்க ஆரம்பிச்சேன். ஆனா அதெல்லாம் அப்படி இப்படின்னு கொஞ்சமாத்தான். நான் நடக்கும்போது துள்ளற முலைகளை அடுத்தவங்க வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ கூட என்ன பெண் பார்க்க வந்தபோது அப்படி தானே பார்த்தே." "பசங்க என்னோட மாரை பார்த்து கமென்ட் அடிக்கறது...பஸ்சுல போகும்போது என்னோட குண்டியில இடிக்கிறது.. மார்மேல கையை போடுறது..தடவுரதுன்னு எல்லாமே கொஞ்சமாத்தான் பிடிக்கும். அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி. நமக்கு கல்யாணம் ஆன பின்னாடியும் யாராவது என்னோட மாரை உத்து பார்த்தா எனக்கு குஷியாகிடும். " "நம்ம வீட்டுக்கு பேப்பர் போடுறவன், பால் போடுறவன், போஸ்ட்மேன் இவங்க எல்லாரும் என்னோட மெலிசான நைட்டி வழியா தெரிகிற மாரை பார்க்கிறதை பார்த்தாலும், அவங்களோட அது என்னை பார்க்கும்போது எழுந்திருப்பதை பார்த்தாலும் எனக்கு ஒரு மாதிரி ஜிவ்வுன்னு உடம்பெல்லாம் சூடேறும். அப்படி செய்யறது தப்புன்னு தெரியும். ஆனாலும் சின்ன தப்புதானேன்னு விட்டுட்டேன்." "அவன் நம்ம வீட்டுக்கு வந்ததில் இருந்து நான் மாறிப்போனேன். நாளைக்கு ஒரு தடவை பால்காரன் பார்க்கனும்னு ஆசை பட்டது போக, வீட்ல இருக்கிற அவன் என்னை பார்க்கனும்னு, அப்படி பார்க்கும்போதெல்லாம் அவனுடைய அது புடைப்பதை பார்க்கனும்னு ஆசை அதிகமாச்சு. அவன்கிட்ட குனிஞ்சு பேசுறது, நைட்டியோட ஜிப்பை முழுசா போடாம இருக்குறதுன்னு சின்னதா அவன் பார்க்கிறதையும், அவனோட புடைப்பையும் பார்க்கும்போது எனக்கு ஜிவ்வுன்னு இருக்கும். நீ எப்படா வருவேன்னு காத்திருப்பேன். " "எனக்கு அவன் பார்க்கிறது தான் பிடிக்கும். மற்றபடி அவன் மேல எந்தவிதமான ஆசையும் கிடையாது. அப்படி அவன் பார்க்கிறது எனக்கு சூடேற்றும். நீ வந்ததும் உன்கிட்ட அப்படி வெறித்தனமா கடிக்கிறது எல்லாம் செஞ்சுதான் என்னோட சூட்டை குறைச்சுக்குவேன். அப்பத்தான் நீ இருக்கும்போதும் அவன் என்னை சைட் அடிக்க ஆரம்பித்தான். முதலில் கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், நாளாக நாளாக அவன் மீதி நேரத்துல என்னை ரசிக்கிறதை விட நீயிருக்கும்போது திருட்டுத்தனமா ரசிக்கிறது தான் ரொம்ப பிடிச்சுது. அதிகமா சூடாக்கியது." "இப்படி போய்கிட்டு இருந்தபோதுதான் நீ அவனுக்கு முன்னாள் என்னை தொட்டுதடவினே. என்னைக்கும் இல்லாத அளவுக்கு நீ என்னை தொடுவதும் அதை அவன் பார்ப்பதும் சேர்ந்து எனக்கு உச்சம் வரும் அளவுக்கு சூடாக்கியது. அதனால் தான் அன்றைக்கு மதியம் அப்படி ஒரு முரட்டுத்தனமா உன்னை கூப்பிட்டு உறவுகொண்டேன். அதுக்கப்புறம் தான் அந்த ஆசை அதிகமானது." "ஒவ்வொரு நாளும் நீ அவனிருக்கும்போது என்னை தொடும்போதும் இன்னும் கொஞ்சம் நீ என்னை அந்தரங்கமாக தொடவேண்டும், அப்படி நீ தொடுவதை அவன் பார்க்கவேண்டும் என்கிற ஆசை அதிகமானது. ஒரு நாள் நீ என்னுடன் உறவுகொண்டிருந்த போது அந்த நேரம் அவன் நம்மை பார்க்கவேண்டும் என்கிற ஆசைவந்ததும்தான் நான் செய்வது, ஆசைப்படுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை புரிந்துகொண்டேன்." "அதிலிருந்து கொஞ்சம் என்னை நானே மாற்றிக்கொள்ள முயன்றேன். ஆனால் என்னால் முடியவில்லை. இன்னும் வேண்டும் என்றுதான் மனசு ஆசை பட்டது. இன்றைக்கு நீ வந்து அவனுக்கு முன்னாள் என்னை முத்தமிட்டதும் என்னுடைய அந்த ஆசை அதிகமானது. நான் கட்டுப்பாட்டை இழந்து எதுவும் செய்துவிடும் முன்னதாக அந்த இடத்திலிருந்து நான் நகர்ந்தேன். என்னுடைய கேட்ட நேரம் நீ என்னை பின்தொடர்ந்து வந்தாய்." "கிச்சனில் நீ என்னை தொட்டதும் என்னுடைய ஆசை வெறியாக மாறியது. என்னுடைய நைட்டியை பிய்த்துவிட்டு அவனுக்கு முன்னாள் சென்று நீ என்னுடைய முலைகளை கடிக்கவேண்டும், உன்னுடைய விரல்கள் எனக்குள் புதையவேண்டும் என்றெல்லாம் தோன்றியது. நீயும் அந்த நேரம் நகர, நானும் உன்னுடன் வந்தேன். மற்றதெல்லாம் உனக்கும் தெரியும். அப்படி நீ என்னை பிசைந்து கொண்டிருந்தபோதும் அவனுக்கு முன்னாள் நீ என்னை செய்யவேண்டும் என்று ஆசையாக இருந்தது." "நான் ஏன் அப்படியெல்லாம் ஆசைப்படுகிறேன் என்றுதான் குழப்பமாக இருந்தது. இதெல்லாம் புரியாமல் நீ என்னவோ செய்துவிட்டது போல பேசுகிறாய். சாரி சொல்கிறாய். தப்பு தப்பா நான் தாண்டா யோசிக்கிறேன்..என்னை மன்னிச்சிடுடா..வெறுத்திடாதே ப்ளீஸ்.. " என்று மூச்சு விடாமல் பேசி முடித்தவளை அப்படியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. நான் அப்படி எதுவும் சொல்லாமல் மௌனமாக இருப்பதை உணர்ந்தவளாக மெதுவாக தலை நிமிர்த்தி என்னை பார்த்தாள். அவளுடைய அழுகையில் சிவந்திருந்த கண்களும், கன்னமும், மூக்கையும் பார்க்க பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. அவளுடைய கண்களில் தெரிந்த அந்த கெஞ்சல் என்னை என்னவோ செய்தது. என்னைப்போலவேஅவளுக்கும் ஒரு ஆசை இருப்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதிசயமாக அப்படி ஒரு ஆசை அவளுக்கு இருப்பது எனக்கு கொஞ்சமும் கோவத்தையோ வெறுப்பையோ உண்டாக்கவில்லை. என்னுடைய விபரீத ஆசையை நான் பகிர்ந்து கொள்ளாமல் என்னுடைய மனதுக்குள் புதைத்துக்கொண்டு அவளை எப்படியாவது ஆசைக்கு இணங்க வைக்கவேண்டும் என்று முயன்றுகொண்டிருக்கும்போது தன்னுடைய ஆசையை அத்தனை வலியுடனும் வேதையுடனும் என்னிடம் சொல்லி மன்னிப்பும் கேட்பவளை பார்க்கும்போது என் மீதே எனக்கு கொஞ்சம் கோவம் வந்தது. அவளுடைய ஈர உதடுகள் மீது அழுத்தமாக முத்தமிட்டேன். அவளுடைய முலைகளை வெறித்தனமாக பிசைந்தேன். அவளுடைய கையை எடுத்து என்னுடைய சின்னவன் மீது வைத்தேன். சின்னவன் அவளுடைய பேச்சில் கொடியேற்றி இருந்தான். எப்போதும் இருப்பதை விட விறைப்பு அதிகமாக இருப்பவனை பார்த்து லேசாக அதிர்ந்து தான் போனாள். அவளை அப்படியே சோபாவில் சாய்த்து அவள் மீது படர்ந்தேன். அவளுடைய நைட்டியை பிய்க்காத குறையாக ஜிப்பை அவிழ்த்தேன். தொடைக்கு மேலாக சுருட்டினேன். அவளுடைய உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டபடியே அவளுக்குள் நுழைந்தேன். வெறித்தனமாக குத்த ஆரம்பித்தேன். அவளும் என்னுடைய தலை முடிகளை பற்றி இழுத்துக்கொண்டு என்னுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து இயங்கினாள். என்னுடைய உதடுகளை விடுவித்துக்கொண்டு அவளுடைய முலையை கடித்தேன். கண்கள் மூடி கிடந்தவளை பார்த்தபடியே அவளுடைய முலையை இறுக்கமாக பற்றிக்கொண்டு " இதை அவன் பார்க்கனுமாடி...நான் உன்னோட முலையை இப்படி பிடித்துக்கொண்டு உன்னை ஓப்பதை அவன் பார்க்கனுமாடி..என்னுடைய பூள் உன்னுடைய புண்டைக்குள் போய்வருவதை அவன் பார்க்கனுமாடி...அதுதான் உனக்கு பிடிக்குதா..அதுதானே உன்னுடைய ஆசை..." என்றேன். என்னிடம் இருந்து அப்படி வார்த்தைகள் விழுந்ததை என்னாலே நம்பமுடியவில்லை. நான் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் எனக்கு விளங்கியவுடன் என்னுடைய வேகமும் வெறியும் அதிகமானது. அதுவரைக்கும் கண்களை மூடியிருந்தவள் திடுக்கிட்டு கண்களை திறந்து என்னை பார்த்தாள். அவளுடைய முலையை பற்றியிருந்த கையின் அழுத்தமும், என்னுடைய குத்துக்களின் வேகமும், முகத்தில் தெரிந்த காமமும் நான் அவளுடைய ஆசையை ரசிக்கிறேன் என்பதை அவளுக்கு உணர்த்தியிருக்கவேண்டும். அவள்முகத்திலும் மெல்ல அந்த ஆசை அதிகமாவதும், அப்படி அவன் அந்த நேரத்தில் எங்களை பார்ப்பதாக அவளுக்குள் விரியும் கற்பனையும் தெரிந்தது. அவளுடைய பெண்மையின் சதைகள் என்னை இறுக்கியபடி துடித்தன. "ஆமாண்டா...ஆமாம்..." என்று கதறிக்கொண்டே வெடித்தாள். அவளுடைய அந்த கதறலும் அவளுடைய பெண்மையில் பொங்கிய நீருமாக சேர்ந்து என்னுடைய வெறியை உச்சத்துக்கு கொண்டு சென்றது. "ஒக்கறேண்டி...அவனுடைய கண்ணுக்கு முன்னால உன்னை கதறக்கதற ஒக்கறேண்டி...உன்னை நான் ஓக்கிறதை பார்த்து அவனுடைய கண்ணு முழிஎல்லாம் தெரிச்சிடற மாதிரி ஒக்கறேண்டி..." என்று பற்களுக்கிடையில் சொல்லியபடியே அவளை போட்டு தாக்கினேன். "அது மட்டும் கிடையாதுடி...எனக்கு முன்னால அவன் உன்னை ஓக்கணும்..அதை நான் பாக்கணும்..செய்வியாடி..செய்வியா..." என்கிற வார்த்தைகள் என்னையும் அறியாமல் விழுந்ததை உணர்ந்தவுடன் முகம் முழுக்க அதிர்ச்சியுடன் என்னை பார்த்தவளை பார்த்தவுடன் நான் வெடித்தேன். அவள் மீது சாய்ந்தேன்.இருவரும் மௌனமாக இருந்தோம். அவளுடைய முலைகளின் மீது தலைவைத்து படுத்திருந்தேன். அவளுடைய மூச்சு சுகமாக என்னை முலைகளால் தாலாட்டியது. அவளுடைய மௌனம் என்னை கொஞ்சம் கஷ்டப்படுத்தியது. சண்டை என்று ஒன்று வந்தால் பேசலாம். பேசாமலே இருந்தால் என்னவென்று நினைப்பது. மௌனம் கொஞ்சம் கொஞ்சமாக எங்களை தின்னுவதாக தெரிந்தது. அவள் கோவத்தில் இருக்கிறாளா,இல்லை வெறுப்பில் இருக்கிறாளா என்பது தெரியாமல் தவித்திருந்தேன். அவளுடைய மனதுக்குள் புதைத்திருந்தை எல்லாம் கொட்டிய வேகமும், அவள் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ணியபடி என்னிடம் குமுறியது நான் அப்படி ஒரு என்னத்தை எனக்குள் வைத்துக்கொண்டு அவளிடம் சொல்லாமல் இருப்பதை குற்றமாக சுட்டிக்காட்டியது. அவளிடம் எப்போதுமில்லாமல் வார்த்தையாக உன்னை நான் ஓப்பதை அவன் பார்க்கவேண்டுமா என்று கேட்டதற்கு ஆமாம் என்று அவள் சொல்லியது கொடுத்த ஒரு வெறியில் எனக்குள் அத்தனை நாளாக ஒளிந்திருந்தது வெளியில் வந்துவிட்டது. அவளுடைய முகத்தை பார்க்கவேண்டும் என்று தோன்றினாலும் என்னுடைய தயக்கம் தடுத்தது. இப்படியெல்லாம் நினைத்திருந்த நேரத்தில் அவளுடைய கை மெதுவாக என்னுடைய தலையை தடவி கோதிவிட ஆரம்பித்தது. அவளுடைய அந்த தொடலும் வருடலும் அவளுக்கு என் மீது எந்தவிதமான வருத்தமும் இல்லை என்பதை எனக்கு சொன்னவுடன் அத்தனை நேரமாக எனக்குள் அழுத்தியிருந்த பாரம் அப்படியே இறங்கியது. மெதுவாக தலை தூக்கி அவளை பார்த்தேன். இன்னமும் மூடிய கண்களுடன் படுத்திருந்தாள். அதே நேரத்தில் அவளுடைய முகத்தில் ஒரு மந்தகாசம் படர்ந்திருந்தது. அவளுடைய மூடிய இமைக்குள் அசைந்த விழிகள் அவள் எதையோ கற்பனை செய்து அப்படி மந்தகாசிக்கிறாள் என்பதை சொன்னது. அது என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆசைவந்தது. நானும் அவளும் புணர்வதை அவன் பார்ப்பதாக நினைத்து பார்க்கிறாளா இல்லை அவன் அவளை என் முன்னால் புணர்வதை நினைத்து பார்க்கிறாளா என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. அவள் அப்படி எதை கற்பனை செய்தாலும் எனக்கு கவலை எதுவுமில்லாமல் அவளுடைய உதடுகளில் விரியத்தொடங்கிய சின்ன புன்னகையை பாத்துக்கொண்டிருந்தேன்.

நான் அவளை பார்ப்பதை உணர்ந்தவளாக கண்களை திறந்தாள். அவள் முகத்தை நான் பார்த்திருப்பதை கண்டவுடன் அவளுடைய புன்னகை இன்னும் கொஞ்சம் விரிந்தது. அவளுடைய கன்னங்களில் சிவப்பின் செழுமை அதிகமானது. என்னை பக்கவாட்டில் தள்ளிவிட்டவள் மெதுவாக இறங்கினாள். முதலில் கழற்றி விடப்பட்டிருந்த நைட்டியை சரி செய்யப்போனவள் எதையோ நினைத்துக்கொண்டவளாக என்னுடைய கண்களை உற்று பார்த்தப்படியே நைட்டியை முழுவதுமாக கழற்றி வீசினாள். அத்தனை அழகும் அசைய அன்ன நடையாக ப்ரிட்ஜை நோக்கி நடந்தாள். அவளுடைய கொழுத்த குண்டி ஒவ்வொரு அடிக்கும் அசைந்தது அழகாக இருந்தது. நான் எங்கு பார்ப்பேன் என்று தெரிந்தவளாக இன்னும் அதிகமாக அசையும் வண்ணமாக நடந்தாள். ஜில்லென்று தண்ணீர் எடுத்து குடித்தவள் எனக்கு வேண்டுமா என்பதாக பார்த்தாள். வேண்டும் என்பதாக நான் தலையசைக்க இந்த முறை முன்புரங்கள் அசைய என்னை நோக்கி நடந்து வந்தாள். அவளுடைய ஒவ்வொரு அடியும் என்னுடைய தொண்டையை உலரவைத்தது. திருமணம் ஆகி இத்தனை வருடங்களில் இப்போதுதான் அவளை அத்தனை நிர்வாணமாக சுதந்திரமாக நடந்து பார்க்கிறேன். எனக்கு அருகில் வந்து தண்ணீர் பாட்டிலை நீட்டினாள். அப்படியே எழுந்து சரிந்து உட்கார்ந்து தண்ணீரை கவிழ்த்துக்கொண்டேன். அவள் என்னை பார்த்து மோகனமாக சிரித்தாள். அவளுடைய சிரிப்பை பார்த்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஒருவழியாக என்னுடைய ஆசை நிறைவேறும் நேரம் வந்துவிட்டது. இன்னமும் அது நிறைவேறுவதற்கான ஆயத்தங்கள் செய்யவேண்டும். அதெல்லாம் அடுத்த பிரச்சினைகள். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment