Monday 15 April 2013

மாலதி டீச்சர் 17


காலையில் நிலைமை ஓரளவுக்கு சரியாகிவிடும். வழக்கம் போல் அவளிடம் கலகலப்பாக போனில் பேசி அரட்டையடிக்கத் தொடங்கி விடுவேன். ஒரு நாள் காலையிலேயே மாலதியிடமிருந்து போன் வந்தது. 'ஈவ்னிங் ப்ரீயா இருந்தா வீட்டுக்கு வா சிவா.' 'ஏன் என்ன விசேசம் மாலதி?'

'இன்னிக்கு எங்களுக்கு வெட்டிங் டே. உன்னை இன்வைட் பண்ணணும்னு தோனுச்சி.' 'ஓ கங்கிராட்ஸ். பார்ட்டி எப்போ?' 'ஹேய்ய்.. பார்ட்டி எல்லாம் ஒன்னுமில்ல. வெட்டிங் டே என்ன வருசா வருசம் வர்றதுதானே. செலிபரேட் பண்றதெல்லாம் இல்ல. மார்னிங் கோயிலுக்குப் போனோம். அவ்வளவுதான்.' 'ஓ.. ஓகே. நான் ஆபீஸ் முடிஞ்சு வரேன்.' 'ஓகே சிவா. பை.' 'பை மாலதி.' அவள் வீட்டுக்குப் போனபோது எப்போதும் போலத்தான் இருந்தது. கவுசியும் ஆர்த்தியும் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் வரவேற்று உட்காரச் சொன்னார்கள். மாலதி மஞ்சள் நிறச் சேலை அணிந்திருந்தாள். அதைப் பார்த்ததும் எனக்கு என்னவோ செய்தது. காரணம், அந்த சேலை நாங்கள் கடைசியாய் ‘அனுபவித்த’ போது கட்டியிருந்த சேலை. அதே கருப்பு நிற பிளவுஸ் வேறு. 'ஹாய் சிவா.' 'ஹலோ.. ஹேப்பி வெட்டிங் டே.' கைகுலுக்கி கொண்டு வந்திருந்த கிரீட்டிங் கார்டை கொடுத்தேன். வாங்கிப் பார்த்துவிட்டு உற்சாகத்துடன் சொன்னாள். 'நல்லாருக்கு சிவா. தேங்க்ஸ். நீ உட்காரு. வரேன்.' (கிச்சனுக்குள் சென்றாள்.) கார்டை வாங்கிப் பார்த்த கவுசி ‘நல்லாயிருக்கு அங்கிள்’ என்று கூறிவிட்டு ஆர்த்தியிடம் கொடுத்தாள். பின்னர் அவர்களிருவரும் விளையாட்டைத் தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் ஸ்வீட்டுடன் வந்த மாலதி என்னிடம் தந்துவிட்டு என்னருகில் உட்கார்ந்தாள். நான் ஸ்வீட்டை வாயில் சுவைத்தபடி அவளைப் பார்த்தேன். 'வேற யாரும் வரலையா?' 'எதுக்கு?' 'வெட்டிங் டே செலிபரசனுக்குதான்.' 'அய்ய்ய.. வெட்டிங் டேய ஊரக் கூட்டி செலிபரேட் பண்ற அளவுக்க நாங்க என்ன பெரிய வி.ஐ.பி.யா?' 'ம்ம்.' 'உன்னை கூப்பிடனும்னு தோனுச்சு. அதான் கூப்பிட்டேன். அவரு கூட காலைல பெர்மிசன் போட்டதால ஈவினிங் வரமுடியாதுன்னு சொல்லிட்டாரு.' 'ஓகோ.. சரி. அதுக்காக கிராண்டா ஏதாவது சாரீ கட்டியிருக்கலாமே. இதென்ன இந்த சாரீய போயி கட்டிருக்கீங்க?' 'காலைல பட்டுச் சேலைதான் கட்டிருந்தேன். இப்போதான் வீட்லதானே இருக்கோம். எதுக்குனு இந்த சேலைய கட்டினேன். ஏன் நல்லாயில்லயா?' 'இந்த சேலைய நல்லாயில்லனு சொல்லுவேனா?' (எனக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தேன்.) 'என்னது?' 'ஒன்னுமில்ல. நல்லாயிருக்குனு சொன்னேன்.' 'ம்ம்.' (அவளின் உதட்டோரும் மெலிதான புன்னகை அரும்பியதை நான் கவனித்தேன்.)'காலைல பட்டுச் சேலைதான் கட்டிருந்தேன். இப்போதான் வீட்லதானே இருக்கோம். எதுக்குனு இந்த சேலைய கட்டினேன். ஏன் நல்லாயில்லயா?' 'இந்த சேலைய நல்லாயில்லனு சொல்லுவேனா?' (எனக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தேன்.) 'என்னது?' 'ஒன்னுமில்ல. நல்லாயிருக்குனு சொன்னேன்.' 'ம்ம்.' (அவளின் உதட்டோரும் மெலிதான புன்னகை அரும்பியதை நான் கவனித்தேன்.)

'சரி மாலதி. நான் கௌம்பறேன்.' 'ஏய்.. என்ன வெளயாடுறியா? இரு நைட் சாப்பிட்டுட்டு போகலாம்.' 'அய்யோ வேணாம்.' 'என்ன வேணாம்? என் வீட்ல சாப்பிட மாட்டியா?' 'ஏன்? நான் சாப்பிட்டதில்லையா?' 'அப்புறம் என்ன? இரு சாப்பிட்டு அப்புறமா போகலாம்.' 'ஆமா அங்கிள். இருங்க. அப்புறமா போகலாம்.' மாலதியுடன் கவுசி, ஆர்த்தியும் சோர்ந்து கொள்ள வேறு வழியின்றி சம்மதித்தேன். ஆனால் இங்குமங்கும் நடமாடிய மாலதியின் அசைவுகளைத் தவிர்க்க முடியாமல் தவித்தேன். ஆர்த்தியும் கவுசியும் டிவியில் மூழ்கிப் போனார்கள். எனக்கு போரடித்தது. டைனிங் ஹாலில் காய் நறுக்கிக் கொண்டிருந்த மாலதி என்னை அழைத்தாள். 'சிவாõ' 'என்ன? சொல்லுங்க.' 'இங்க வந்து உட்காரு. அவளுக கார்ட்டூன்தான் பார்ப்பாளுக. உனக்கு போரடிக்கும்.' 'ம்ம்..' நான் சோபாவில் இருந்து எழுந்து சென்று டைனிங் டேபிளில் அவளுக்கு எதிர்ப்புறம் உட்கார்ந்தேன். அவள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். வலது தோள் பகுதியில் அவள் அணிந்திருந்த கரும்பச்சை நிற பிராவிட் பட்டை கருப்பு பிளவுசில் இருந்து வெளியே தோள்பட்டையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் என்னைக் கூர்ந்து பார்த்த அவள் நான் கவனிப்பதைப் பார்த்துவிட்டு பிராவை சரி செய்து நிமிர்ந்து உட்கார்ந்தாள். நான் அவளைப் பார்க்க முடியாமல் குனிந்து கொண்டேன். சில நிமிடங்கள் கழித்து நான் பேசிக்கொண்டே லேசாக சாய்ந்து உட்கார்ந்தேன். அப்போது அவளின் காலில் என் கால்கள் பட்டதும் 'சாரி' என்று இழுத்துக் கொண்டேன். 'இட்ஸ் ஓகே சிவா' என்று கூறிவிட்டு எழுந்து கிச்சனுக்குள் சென்றாள். அவள் எழுந்த போது லேசாக விலகிய இடது பக்க முந்தானையின் வழியே செழித்த முலையை ரசிக்க நான் தவறவில்லை. சிறிது நேரத்தில் நாங்கள் மூவரும் சாப்பிட்டோம். என் அருகில் நின்று பரிமாறிய மாலதியிடம் இருந்து வந்த பெர்ஃப்யூம் கலந்த வியர்வை வாசனை என்னை கிறங்கடித்தது. என் ஜட்டிக்குள் உண்டான லேசான அசைவை என்னால் உணர முடிந்தது. சாப்பிட்டு முடித்ததும் வாஷ் பேசினில் கைகழுவினேன். அருகில் வந்து நின்ற மாலதி சின்ன டவலை எடுத்து நீட்டினாள். அவளின் சேலைத் தலைப்பை பார்த்தபடி டவலை வாங்கினேன். ஹாலில் ஆர்த்தியும் கவுசியும் மீண்டும் டிவியில் மூழ்கினார்கள். மாலதி அவளுக்கு சாப்பாடு போட்டு சாப்பிடத் தொடங்கினாள். நான் அவளிடம் சென்று அருகில் உட்கார்ந்தேன். 'என்ன மாலதி. அவரு வரலையா?' 'இல்ல. வர லேட்டாகும்னு சொல்லிட்டுதான் போனார். அதான் நான் சாப்பிட உக்காந்துட்டேன்.' 'ஓ..' சிறிது நேரம் மவுனத்தை அவள்தான் உடைத்தாள். 'தேங்க்ஸ் சிவா.' 'எதுக்கு?' 'வெட்டிங் டேக்கு நான் கூப்பிட்டதும் வந்ததுக்கு?' 'என்ன இதுக்கு போயி தேங்ஸ் எல்லாம் சொல்லிகிட்டு.' 'ம்ம்.' 'சரி வெட்டிங் டேக்கு வந்திருக்கேன். எனக்கு ட்ரீட் ஒன்னும் இல்லையா?' அவள் புரியமால் பார்த்தாள். 'ட்ரீட்டா.. என்ன வேணும்?' 'ம்ம்..' (யோசித்தேன்.) 'நீங்க எது குடுத்தாலும் ஓகே தான்.' 'என்ன குடுக்குறதுன்னு தெரியல. நீயே சொல்லு.' 'நீதான்டி வேணும் நாயே' என்று என் மனம் உரக்கக் கத்தியது. ஆனால் உதடுகள் மவுனம் சாதித்தன. 'சொல்லு சிவா. என்ன சைலன்டாயிட்ட?' 'ஒன்னுமில்ல.' 'என்ன ஒன்னுமில்ல. ஏதோ சொல்ல வந்த.. சும்மா சொல்லு.' 'வேணாம் மாலதி. கேட்டா தப்பாயிடும்.' (ஹாலுக்கு கேட்காதபடி மெதுவான குரலில் சொன்னேன்.)(அவள் புரியாமல் பார்த்தாள்.) 'என்ன தப்பாயிடும். அப்படி என்ன கேப்ப? சொல்லு.' 'வேணாம். விடுங்க. அதெல்லாம் கேட்டாலும் கிடைக்காது.' 'ஹலோ.. முதல்ல கேளுங்க சார். அப்புறம் பாக்கலாம்.' 'வேணாம் மாலதி. கேட்டா நீங்க தப்பா நெனப்பீங்க. விடுங்க.' 'முதல்ல கேளு. ஒரு பிரன்டா நீ என்ன கேட்டாலும் தருவேன்.' 'ம்ம்ம்.' 'என்ன சொல்லு?' 'ஒரு ஸ்வீட் வேணும்.'

அவள் என்னை விநோதமாகப் பார்த்தாள். 'இவ்வளவுதானா? அதான் ஈவ்னிங்கே குடுத்தேனே. இரு இன்னொன்னு எடுத்துட்டு வரேன்' என்று எழப் போனவளை நான் கையைப் பிடித்து நிறுத்தினேன். அவள் நின்று புரியாமல் என்னைப் பார்த்தாள். 'அந்த ஸ்வீட் இல்ல மாலதி.' 'அப்புறம்?' (கையை விடுவித்துக் கொண்டு மீண்டும் உட்கார்ந்தாள்.) நான் திரும்பி ஹாலை நோட்டமிட்டு அவர்கள் இருவரும் வரமாட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு மாலதியிடம் திரும்பினேன். அவளின் சிவந்த உதடுகளைக் கண்ட என் தயக்கம் உடைந்தது. ஆட்காட்டி விரலால் திரட்சியான கீழுதட்டைத் தொட்டேன். 'இந்த ஸ்வீட்தான் வேணும்.' (கிசுகிசுப்பான குரலில் சொன்னேன்.)

No comments:

Post a Comment