Monday 2 September 2013

மாங்கல்யம் தந்துனானே.4


வாழ்வில் என்றுமே இருபக்கம்.. அதில் ஒருபக்கம் துக்கம்..!! நான்கைந்து நாட்களாக சந்தோஷப் பக்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான், விரைவிலேயே அடுத்த பக்கத்தையும் பார்க்க நேர்ந்தது. அதற்கு ஒரு வகையில் காரணமாகவும், தூண்டுகோலாகவும் அன்பரசி வந்து சேர்ந்தாள். அதையெல்லாம் அப்போது அறியாத நான், அவளை உற்சாகமாகவே வரவேற்றேன். "ஹேய்.. அன்பு...!!!!!!!!!! என்னடி இது திடீர்னு வந்து நின்னு சர்ப்ரைஸ் கொடுக்குற..?" "இல்லடி.. இந்தப்பக்கம் கொஞ்சம் வேலை இருந்தது.. அதான்.. அப்படியே.." "சரி.. வா.. வா.. உள்ள வா..!!" அவளை உள்ளே அழைத்து சென்றேன். சோபாவில் அமரவைத்தேன். வெயிலில் அலைந்து களைத்துப் போனவள் மாதிரி காட்சியளித்தாள். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். அதைக் குடித்து அவள் காலி செய்ததும், பொறுமையாக ஆரம்பித்தேன். "அப்புறம்டி.. எப்டி இருக்குற..?" "எதோ இருக்குறேன் பவி.." "பாப்பா நல்லாருக்காளா..?"

"ம்ம்.. நல்லாருக்குறா.. இந்த வருஷம் ஸ்கூல் அனுப்பனும்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்... அது கெடக்குது..!! நீ எப்டிடி இருக்குற..?" "எனக்கென்னடி கொறைச்சல்..? நல்லாருக்கேன்..!!" "உன் வீட்டுக்காரரு நல்லா பாத்துக்குறாரா..?" "ம்ம்.. பாத்துக்குறாரு.. ப்ரியமா நடந்துக்குறாரு..!!" "இந்தப்பக்கம் ஒரு கடைல சாம்பிள் கொடுக்க வந்தேன் பவி.. அப்டியே உன்னையும் பாத்துட்டு போகலாம்னு நெனச்சேன்..!! இந்தா.. இதை உன் வீட்டுக்கு வச்சுக்கோ..!!" சொன்னவள் தன் தோளில் தொங்கிய பையை திறந்து, இரண்டு ஊதுவத்தி பாக்கெட்டுகளை எடுத்து என்னிடம் நீட்டினாள். நான் எந்த சலனமும் காட்டாமல், அதை வாங்கி வைத்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் அமைதியாக அவள் முகத்தையே பார்த்தேன். எப்படி இருந்தவள் இவள்..?? எந்த நேரமும் முகத்தில் சிரிப்புடன்.. பேச்சில் கேலியுடன்..!! இப்போது.. அவளா இவள் என என்னும் அளவிற்கு களையிழந்து போயிருக்கிறாள்..!! கஷ்டமாக இருந்தது..!! கஷ்டத்தை காட்டிக் கொள்ளாமல் இயல்பாக கேட்டேன். "அம்மா, அப்பாலாம் நல்லாருக்காங்களா அன்பு..?" "தெரியலைடி.. ரொம்ப நாளாச்சு அவங்க கூட பேசி.." "ஏன்..? என்னாச்சு..? உன்னை வந்துலாம் பாக்குறது இல்லையா..?" "ஹ்ஹ்ஹா.. ம்ஹூம்.. வர்றது இல்ல..!! அவங்களுக்கு என் மேல இருந்த கோவம் இப்போ இன்னும் அதிகமாயிடுச்சு..!!" "ஏன்..? நீ என்ன பண்ணுன..?" "அப்படி ஒரு ஆளை லவ் பண்ணி.. குடும்பத்துக்குள்ள இழுத்துட்டு வந்து.. அவங்க ரெண்டாவது பொண்ணு வாழ்க்கையையும் சீரழிச்சுட்டேனாம்..!! என்னமோ அவங்க பொண்ணு ஒன்னுந்தெரியாத ஒழுக்க சிகாமணி மாதிரி..!! ஓடுகாலி சிறுக்கி..!!" சொல்லும்போதே அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்க, எனக்கு ஏண்டா கேட்டோம் என்பது மாதிரி கஷ்டமாயிற்று. நான் உடனே பேச்சை மாற்ற எண்ணினேன். என் மனதில் முளைத்த இன்னொரு கேள்வியை மெல்ல கேட்டேன். "அ..அப்டினா.. பாப்பாவை யார் பாத்துக்குறது.." "என் மாமியார்தான்.. கொஞ்ச நாளா என்கூடதான் இருக்குறாங்க.. எனக்கு இப்போதைக்கு ஆறுதலா இருக்குற ஒரே ஆளு அவங்கதான்..!!" "ம்ம்.. ஊதுவத்தி பிசினஸ் எப்டி போகுது அன்பு..?" "ஏதோ பரவலாடி.. சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லாம போகுது.. ஆனா.. பெருசா ஏதும் மிச்சம் புடிக்க முடியலை..!!" "ம்ம்ம்ம்.." "சீக்கிரம் இதை ஏறக்கட்டிட்டு.. வேற ஏதாவது கம்பெனில வேலைக்கு போகலாமான்னு பாக்குறேன்..!! அதுக்கும் சைடுல ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்குறேன்.. ஒரு கோர்ஸ் வேற முடிச்சேன்..!!" நான் கேள்வியே படாத ஒரு சாப்ட்வேர் கோர்ஸ் பற்றி சொன்னாள். "ம்ம்.. எப்டி.. நல்ல வேல்யூவான கோர்சா..?" "அப்டித்தான் சொன்னாங்க.. அதை நம்பித்தான் படிச்சேன்..!! அந்த ஆளை நம்பி நல்ல வேலையை உதறிட்டு வந்தேன்.. இப்டி என்னை நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாரு.. மறுபடியும் நல்ல வேலை கெடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்குது..!!" "ம்ம்ம்.." "ஹேய் பவி.. நான் உன்கிட்ட ஒரு ஹெல்ப் கேக்கலாமா..?" "கேளுடி..!!" "உன் ஹஸ்பன்ட் கம்பெனில அந்த கோர்ஸ் படிச்சவங்களுக்கு ஓப்பனிங் இருக்கான்னு கேக்குறியா..?" "கண்டிப்பா கேக்குறேன்.. உனக்கு வேலை வாங்கித் தர்ற அளவுக்கு அவருக்கு பவர் இருக்கான்னு தெரியலை.. ஆனா கண்டிப்பா அவரால முடிஞ்ச உதவியை பண்ணுவாரு..!!" "ம்ம்.. கோர்ஸ் பேர் சொல்லி கேளு.. ப்ராஜக்ட்லாம் பண்ணிருக்கேன்னு சொல்லு.. சர்ட்டிபிகேஷன் கூட முடிச்சிருக்கேன்.." "ஹேய்.. இரு.. ஒன்னு பண்ணலாமா..?" "என்ன..?" "அவருக்கு கால் பண்ணி தர்றேன்.. நீயே அவர்கிட்ட பேசுறியா..?" "ஐயோ அதெல்லாம் வேணாண்டி.." "இல்ல.. நானா சொன்னான்னா ஏதாவது மறந்துடுவேன்.. வேற ஏதாவது டீடெயில் கேட்டா கூட எனக்கு சொல்ல தெரியாது.. நீங்க ரெண்டு பேருமே பேசிட்டா ஒன்னும் பிரச்னை இல்ல.. அதான் சொல்றேன்..!!" "அவர் ஏதாவது தப்பா எடுத்துக்கப் போறாரு.." "பேசு பேசு.. அதுலாம் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டாரு.. பொண்ணுக கிட்ட பேசுறதுனா.. அவர் சந்தோஷந்தான் பாடுவாரு..!!" - இதில் 'பொண்ணுக கிட்ட பேசுறதுனா..' மட்டும் நான் என் மனதுக்குள் சொல்லிக் கொண்டது. என் செல்போன் எடுத்து அவருக்கு கால் செய்தேன். என்கேஜ்டாக இருந்தது. சலித்துக் கொண்டு மேலும் இரண்டு முறைகள் முயற்சி செய்தேன். மீண்டும் என்கேஜ்ட்..!! இப்போது நான் ஒரு மாதிரி அசட்டுப் புன்னகையுடன் அன்பரசியை பார்த்து சொன்னேன். "என்கேஜ்டா இருக்குடி.. யார்கிட்டயோ பேசிட்டு இருக்காரு.." "சரிடி.. ஒன்னும் அவசரமில்ல.. நீ அப்புறமா அவர் வந்ததும் சொல்லு.. என் நம்பர்தான் உன்கிட்ட இருக்குல..? கால் பண்ணு.. நான் பேசுறேன்.." "ஓகேடி..!!" "சரி.. அப்போ நான் கெளம்புறேன் பவி..!! கொஞ்சம் வேலை இருக்கு..!!" "என்னது கெளம்புறியா..? உதை வாங்கப் போற.. மொதமொதலா வீட்டுக்கு வந்துட்டு.. தண்ணியோட எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறியா..? தண்டனையும் அனுபவிச்சுட்டு போ..!!" "தண்டனையா..?" "ஆமாம்..!! என் சமையல்..!! நாங்கலாம் இப்போ சமைக்க ஆரம்பிச்சுட்டோம்ல..?" நான் பெருமையாகவும், ஜாலியாகவும் சொல்ல, அவள் சிரித்தாள். "ஹ்ஹ்ஹ்ஹா... கஷ்டகாலம்..!!" அவளும் இப்போது முகத்தில் புன்சிரிப்புடன் இலகுவானாள்."ஹேய்.. என்ன நக்கலா..? ஒரு தடவை நான் சமைச்சதை சாப்பிட்டு பாத்துட்டு அப்புறம் சொல்லும்மா..!!" "ம்ம்.. சரி.. சாப்பிட்டுட்டு சொல்றேன்..!! ஆமாம்.. எப்போடி கத்துக்கிட்ட இதெல்லாம்..?" "எல்லாம் என்கேஜ்மன்ட் ஆனப்புறந்தான்..!!" "உன் புருஷனுக்கு புடிச்சிருக்கா.. நீ சமைக்கிறது..?" "புடிக்கும்.. புடிக்கும்..!! மேரேஜ் ஆன சமயத்துல.. ஒரு பத்து நாள்.. இவர் சென்னை வந்துட்டாரு.. நான் மட்டும் தனியா மதுரைலதான் இருந்தேன்..!! அப்போத்தான்.. இவருக்கு என்ன புடிக்கும்னு என் மாமியார்கிட்ட இருந்து நெறைய கத்துக்கிட்டேன்..!! அவங்களும் இவதான் இனிமே புள்ளையை பாத்துக்கப் போறான்னு.. அவருக்கு புடிச்ச ஐட்டம்லாம்.. எந்த பக்குவத்துல பண்ணனும்னு நல்லா சொல்லித்தந்தாங்க..!! அதை வச்சுத்தான் சமாளிச்சுக்கிட்டு இருக்குறேன்..!! சாப்பிட்டுப் பாரு.. உனக்கும் புடிக்கும்..!!" "எனக்கு புடிக்கிறது இருக்கட்டும்.. அவருக்கு புடிச்சிருந்தா சரிதான்..!!" "புடிக்காமலா சாப்பிட்டுட்டு அப்டி பாராட்டுறாரு..?" "ஓஹோ..? அப்படி என்ன பாராட்டுனாரு..?" அவள் கேட்டதும் நான் பட்டென அமைதியானேன். அன்றொருநாள் அவர் பாராட்டியதை நினைவு கூர்ந்து, அந்த நினைப்பு தந்த மகிழ்ச்சியில் மிதப்பவளாய், சிலாகித்து சொன்னேன். "அவருக்கு நெத்திலி மீன்னா ரொம்ப பிடிக்கும் அன்பு.. ஒரு நாள் பண்ணிருந்தேன்.. சாப்பிட்டுட்டு.. 'என் அம்மாவை விட நல்லா சமைக்கிறடி..'ன்னு மனசார சொன்னாரு.. அன்னைக்கு நான் எவ்ளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா..? எந்தப் பொண்டாட்டியுமே புருஷன் வாயில இருந்து அந்த வார்த்தையை கேட்க கொடுத்து வச்சிருக்கணும்..!!" "ம்ம்.. நெத்திலி மீன் வறுத்துக் கொடுத்து வீட்டுக்காரரை மயக்கிட்ட போல..? எனக்கு என்ன சமைச்சு போட போற..?" "ஹ்ஹ்ஹா.. உனக்காக ஸ்பெஷலாலாம் ஒன்னும் கெடயாது.. ஏற்கனவே சமைச்சு வச்சிருக்குறேன் அதுதான்..!! வத்தக்கொழம்பு.. அப்பளம்..!!" "அதுவும் எனக்கு புடிச்ச ஐட்டந்தான்.. அது போதும் என்னை மயக்குறதுக்கு.." "ஹ்ஹ்ஹா.. சரி.. சாப்பிடலாமா..?" "ம்ம்.. சாப்பிடலாம்..!!" அப்பளம் மட்டும் சட்டியில் போட்டு எடுக்க வேண்டி இருந்தது. அன்பரசியும் கிச்சனுக்குள் வந்துவிட, பழைய கதைகளை பேசி சிரித்துக்கொண்டே, அப்பளமும் வடகமும் சுட்டு எடுத்தோம். டைனிங் டேபிளில் எடுத்து வைத்தேன். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். அன்பரசி நிஜமாகவே என் சமையலில் அசந்து போனாள். நன்றாயிருக்கிறது என பாராட்டினாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, நான் திடீரென ஞாபகம் வந்தவளாய் சொன்னேன். "சாப்பிட்டுட்டு கொஞ்சம் வேலை வேற இருக்கு அன்பு.. அவருக்கு டிரஸ்லாம் எடுத்து வைக்கணும்.." "எதுக்கு..?" "அவர் நாளைக்கு ஊருக்கு கெளம்புறாரு..?" "அவரா..? அவர் மட்டுமா போறாரு..? நீ போகலையா..?" "இல்ல.. அவர் ஆபீஸ் விஷயமா போறாரு.." "அடிக்கடி இந்த மாதிரி உன்னை தனியா விட்டுட்டு போயிடுவாரா..?" "அடிக்கடி இல்ல.. ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை.. ஒரு ரெண்டு நாள் இல்ல மூணு நாள்.." "உனக்கு வீட்ல தனியா இருக்குறது பயமா இருக்காதா..?" "எனக்கு என்ன பயம்..? சுத்தி இவ்ளோ பேர் இருக்காங்க..? அதுலாம் ஒண்ணுல்ல..!!" "ம்ம்ம்.. எந்த ஊருக்கு போறாரு..?" "புனே..!!" நான் சொன்னதும், புன்னகையுடன் சோற்றை விழுங்கிக் கொண்டிருந்த அன்பரசியின் முகம் பட்டென மாறியது. அதிர்ச்சியில் சுருங்கி கருத்துப் போனது. கையில் அள்ளிய சோற்றை அப்படியே தட்டில் போட்டாள். பிரம்மை பிடித்த மாதிரியான ஒரு பார்வை பார்த்தாள். எனக்கு எதுவும் விளங்கவில்லை. குழப்பமான குரலில் கேட்டேன்.ஏய்.. அன்பு.. என்னாச்சுடி உனக்கு திடீர்னு..?" "அவங்க ரெண்டு பேரும் இப்போ புனேலதான் இருக்காங்க பவி.." அவள் மிகவும் இறுக்கமான குரலில் சொன்னாள். "யாரு..?" நான் புரிந்தும் புரியாத மாதிரி கேட்டேன். "அவங்கதான்.. எனக்கு தாலி கட்டுனவனும்.. என் கூட பொறந்தவளும்..!!" "ஓ....!!!" "போனவாரம் அவளோட ஃப்ரண்டுக்கு கால் பண்ணி சொல்லிருக்கா..!! அவ ஃப்ரண்டு எங்கிட்ட வந்து சொன்னா..!! 'கன்னாபின்னான்னு திட்டி காலை கட் பண்ணிட்டன்க்கா'ன்னு..!!" "ம்ம்ம்ம்.. அவங்களை அப்படியே விட்றப் போறியா அன்பு..?" "வேற என்ன பண்ண சொல்ற..? எப்டியோ போய் தொலையுதுக..!!" விரக்தியாக சொன்னவள், கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை. நானும் அமைதியாக அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் ஒருமாதிரி வெறித்த பார்வை பார்த்தபடி, சோற்றை பிசைந்தவாறு அமர்ந்திருந்தாள். பின்பு திடீரென உடைந்து போன குரலில் பேச ஆரம்பித்தாள். "கால் நொறுங்கிப் போய் கெடந்தா பவி.. எந்திரிச்சு நிக்க கூட முடியாம.. ரெண்டு மாசம் படுத்த படுக்கையா கெடந்தா..!! அள்ளிப்போடுறது, மேல் தொடைச்சு விடுறதுன்னு.. அம்மா மாதிரி பாத்துக்கிட்டேன் அவளை..!! கூடப் பொறந்தவன்னுதான அதெல்லாம் பண்ணினேன்..? கூட்டிட்டு ஓடிப்போவான்னு கனவுல கூட நெனைக்கலை பவி..!!" "ம்ம்ம்ம்.." "சின்ன வயசுல இருந்து.. நான் ஆசையா எது வாங்கினாலும் அவ எடுத்துப்பா.. பொம்மை, பென்சில், சுடிதார், ஜிமிக்கி..!! இப்டி என் புருஷனையும் தூக்கிட்டு போவான்னு நான் நெனச்சே பாக்கலைடி..!! அவள்லாம் நல்லாவே இருக்க மாட்டா..!!" "வி..விடு அன்பு.." "அந்தாள் மேலயும் எனக்கு கோவம் இருக்கு.. ஆனா இவ பண்ணினதை நெனச்சா.." சொல்லும்போதே அவளுடைய விழிகள் ஆத்திரத்தில் சிவந்தன. "போ..போதும் அன்பு.. அதையே நெனச்சுக்கிட்டு இருக்காம... சாப்பிடு..!!" "என்னவோ போடி..!! மனுஷங்க மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு..!!" சலிப்பாக சொன்னவள் சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சகஜமாகிவிட்டதை உறுதி செய்து கொண்டு, நானும் நிம்மதியாக சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடித்ததும் அவள் கிளம்பினாள். அப்போதுதான் எனக்கு இன்னொருமுறை அசோக்குடைய செல்லுக்கு முயன்றால் என்ன என்று தோன்றியது. இருவரும் பேசிவிட்டால் ஒரு வேலை முடிந்தது..!! மீண்டும் அவருக்கு கால் செய்தவள், நொந்து போனேன்..!! என்கேஜ்ட்..!! "அய்யோ.. மறுபடியும் என்கேஜ்டா இருக்குடி..!!" நான் சலிப்பாக சொல்ல, அன்பு இப்போது அப்படியே முகம் மாறினாள். நெற்றியை சுருக்கி ஒருமாதிரி கூர்மையாய் என்னை பார்த்தாள். சற்றே குறுகுறுப்பான குரலில் கேட்டாள். "இவ்ளோ நேரமா அப்டி யார்கூடடி பேசுறாரு..?" "எனக்கு எப்படி தெரியும்..?" நான் புன்னகையுடன் சொல்ல, "அதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கணும் பவி.. ஆபீஸ் விஷயமா இருந்தா ஆபீஸ் போன் யூஸ் பண்ணுவாங்க.. ஃப்ரன்ட்ஸா இருந்தாலும் லஞ்ச் டயத்துல இவ்ளோ நேரமா அரட்டை அடிப்பாங்க..?" அவள் மிக சீரியசாக பேச ஆரம்பித்தாள். "ஒ..ஒருவேளை வே..வேற வேற காலா இருக்கலாம்ல..?" நான் தயங்கி தயங்கி சொல்ல, "ஒருவேளை ஒரே காலா கூட இருக்கலாம்ல..?" அவள் பட்டென கேட்டாள். "அ..அன்பு.." நான் திகைத்தேன். "நீ கால் பண்றப்போ.. அடிக்கடி இந்த மாதிரி என்கேஜ்டா இருக்குமா..?" "அ..அடிக்கடி இல்ல.. எப்போவாவது.." "வீட்டுக்கு வந்ததும் யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்கன்னு கேட்டிருக்கியா..?" "இ..இல்லை..!!" "அதெல்லாம் கேட்டு வச்சுக்கோ.. அவர் மேல ஒருகண் எப்போவும் வச்சுக்கோ.. அசால்ட்டா இருந்துடாத..!!" "சேச்சே.. நீ நெனைக்கிற மாதிரி அவர்.." "பவி.. எனக்கு உன் புருஷனைப் பத்தி எதுவும் தெரியாது.. அவரை நான் தப்பா சொல்றேன்னு நெனைக்காத.. இப்போ இருக்குற பொண்ணுகளை அவ்ளோ லேசா எடை போட்டுடாதன்னு சொல்ல வர்றேன்.. உஷாரா இருன்னு சொல்றேன்..!! அவ்ளோதான்..!!" "ச..சரிடி.. நான் பாத்துக்குறேன்.." "ம்ம்ம்.. கட்டுன புருஷன் விஷயத்துல.. கூடப் பொறந்த தங்கச்சியே நம்பக்கூடாதுன்றது.. என் அனுபவத்துல நான் கத்துக்கிட்ட பாடம்..!! பாத்துக்கோ.. நான் வர்றேன்..!!"படபடத்தது. பதறியது..!! மூளையை தாக்கிய சந்தேக வைரஸ் ஒவ்வொரு நரம்பிலும் பரபரவென பரவியது..!! சில நாட்களாய் காணாமல் போயிருந்த அந்த பொசஸிவ் உணர்வு, மனமெங்கும் பொங்கி வழிந்தது. யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்..??? விரல்கள் நடுநடுங்க நான் திரும்பவும் அவருக்கு கால் செய்தேன். காதில் வைத்தேன். என்கேஜ்ட்..!! செல்போனை தூக்கி எறிந்து விட்டு, கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். இரவு அவர் வந்து சேரும்வரை நான் அதே நினைப்பில்தான் ஆழ்ந்திருந்தேன். வழக்கமாக செய்துகொள்ளும் அலங்காரம் கூட அன்று செய்துகொள்ளவில்லை. ஆனால் அவர் வழக்கத்தை விட நல்ல மூடில் வந்திருந்தார். உள்ளே நுழைந்த வேகத்தில் என் உதட்டை கவ்வி உறிஞ்சிய வேகத்திலேயே அது நன்றாக தெரிந்தது. என்னுடைய மூட் எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியும் அல்லவா..? அவரிடம் இருந்து அரும்பாடுபட்டு விலகிக் கொண்டேன்.அப்போ கால் பண்ணினேன்.. என்கேஜ்டாவே இருந்தது..?" "எப்போ..?" "மதியம்.. ஒரு மணி இருக்கும்.." "அது.. நாளைக்கு புனே போறேன்ல..? அங்க இருக்குற சீனியர் மேனேஜர் ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருந்தேன்.." "ஆபீஸ் விஷயத்துக்கு ஏன் உங்க செல்போன்ல பேசுறீங்க..?" "ஏன்..? அதனால என்ன..? இதுக்குலாம் நான் கணக்கு பாக்குறது இல்ல.." "ஓ..!! சரி.. காபி போடவா..?" நான் அவருடைய பதிலில் திருப்தியுறாமலே கேட்டேன். "ம்ம்.. போடு..!!" காபி கொண்டு வந்து கொடுத்தேன். அவர் சோபாவில் அமர்ந்து, டிவி பார்த்துக் கொண்டே காபி உறிஞ்சினார். நான் அவருக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன். ஒரு கையை அவருடைய மார்பில் போட்டுக் கொண்டேன். அவருடைய கவனம் டிவியில் இருக்க, எனது கவனம் அவரது செல்போனில் இருந்தது. உடனடியாய் அதை கைப்பற்ற வேண்டும் போல் இருந்தது. மதியம் யாருடன் பேசிக் கொண்டிருந்தார் என்று அறிந்து கொள்ளவேண்டும் என ஆர்வம் அரித்தது. அவருடைய உடம்பை இதமாக தடவிக் கொடுப்பது போல செல்போன் தேட ஆரம்பித்தேன். மேல் பாக்கெட்டில்தான் எப்போதும் இருக்கும்.. இன்று காணோம்..!! கையை மெல்ல கீழே இறக்கினேன். இடுப்பை மெல்ல பிசைந்து கொடுத்தேன். அப்புறம் பேன்ட் பாக்கெட்டை தடவினேன். இன்னொரு பேன்ட் பாக்கெட்..!! செல்போனை காணோம்..!!!! எங்கே வைத்திருப்பார்..? அவரிடமே கேட்டு விடலாமா..? சந்தேகப்படுவாரோ..? சரி.. சந்தேகப்படாதவாறு கேட்கலாம்..!! "உங்க மொபைல் கொடுங்களேன்.. ஒரு கால் பண்ணனும்..!!" "ஏன்.. உன் மொபைல் என்னாச்சு..?" "பேலன்ஸ் இல்லை.." "என் மொபைல்ல சார்ஜ் இல்லை.." "குடுங்க சார்ஜ் போடலாம்.. எங்க இருக்கு..?" "என் பேக்குக்குள்ள போட்டிருப்பேன் பாரு..!!" "சார்ஜர்..?" "பெட்ரூம்ல இருக்கும்..!!" அவருடைய பேகை திறந்து செல்போனை கைப்பற்றினேன். அவசரமாக எடுத்துக்கொண்டு பெட்ரூம் ஓடினேன். படபடக்கும் கைகளால் சார்ஜர் எடுத்து சார்ஜ் போட்டேன். போனை ஆன் செய்தேன். ஸ்டார்ட் ஆகியது.. ஐகான்கள் லோட் ஆகின..!! கால் ஹிஸ்டரி ஐகானை அழுத்த என் விரல் சென்றபோது, என் கணவரின் கரம் ஒன்று எனக்கு பின்பக்கம் இருந்து வந்தது..!! என் இடுப்பை முரட்டுத்தனமாய் வளைத்து இழுத்தது.. மெத்தையில் தள்ளியது..!! "ஐயோ.. என்னப்பா இது.. விடுங்க.." "ம்ஹூம்..!!" மறுத்தவர் என் மீது படர்ந்தார்."ப்ச்.. சொன்னா கேளுங்கப்பா.. எனக்கு உடம்புலாம் கசகசன்னு.. ஒரே வியர்வையா இருக்கு.." "வாவ்...!!!!! அதான் இன்னைக்கு இவ்ளோ வாசனையா இருக்கியா..??" என் மார்பில் முகம் புதைத்து அழுத்தமாக தேய்த்தார். "ஆஆஆஆஆவ்வ்வ்..!!" "ம்ம்ம்.. நீ வைக்கிற மல்லிகைப்பூவை விட.. இந்த வியர்வை ஸ்மெல்தான் கும்முன்னு இருக்கு பவி.." மார்பில் இருந்த அவரது முகம் இப்போது என் அக்குளை அடைந்து வாசம் பிடித்தது. "ச்சீய்..!! அதுல போய்ட்டு.." நான் அவர் முகத்தை பிடித்து தள்ளிவிட்டேன். "ஹாஹா.. இதை வாசம் புடிக்க கூடாதா..? வேறெதை வாசம் புடிக்கலாம்னு சொல்லு..!! இதே மாதிரி வேற ஏதாவது இண்டு இடுக்கு உங்கிட்ட இருந்தா சொல்லு.." அவர் குறும்பாய் சொல்லி கண்ணடிக்க, "ப்ச்.. போங்கப்பா.. உங்களுக்கு வெட்கமே இல்ல.." நான் எரிச்சலை மறைத்துக்கொண்டு சொன்னேன். அவர் என்னுடைய மனநிலையை உணர்ந்துகொண்டவராய் தெரியவில்லை. என்னுடன் மன்மதக்கலை பழகும் ஆர்வத்தில் இருந்தார். அணிந்திருந்த டி-ஷர்ட்டை உருவிப் போட்டுவிட்டு, வெற்று மார்புடன் என் மீது கவிழ்ந்தார். இப்போது அவரிடம் இருந்து வந்த வியர்வை வாசனை என் நாசியில் புக, எனக்கும் கிறக்கம் ஏறியது. "ப்ளீஸ்ப்பா இப்போ வேணாம்.." நான் பலவீனமாய் மறுத்தேன். "ஏன்..?" கேட்டுக்கொண்டே என் மாராப்பை விலக்கினார். "எ..எனக்கு வேலை இருக்கு.." "இதைவிட எந்த வேலையும் முக்கியம் இல்லைன்னு எத்தனை தடவை உனக்கு சொல்லிருக்கேன்..?" மார்புப்பிளவுக்குள் முகம் புதைத்து மூச்சு விட்டார். "எனக்கு இப்போ மூட் இல்லை.. ப்ளீஸ்.." "அது ஒன்னும் பிரச்னை இல்லை.. உனக்கு எங்க தொட்டா மூட் வரும்னு எனக்கு தெரியும்.. தொடட்டுமா..????" அவர் போதையான குரலில் சொல்லிக்கொண்டே, ப்ளவுசுக்குள் இருபுறமும் கூர்மையாக தெரிந்த என் மார்பின் உச்சியில் கைவைத்தார். பதிந்திருந்த தடத்தை வைத்து.. எனது காம்புகள் எங்கே இருக்கிறதென சரியாக கணித்து.. இரண்டு விரல்களால் பிடித்து திருகினார். உடனே என் உடல் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தது. முலை நரம்புகளில் ஆரம்பித்த அந்த காம சிலிர்ப்பு.. மூலை முடுக்கு என உடலின் அத்தனை நரம்புகளிலும் ஜிவ்வென ஓடியது..!! இனி இவருடன் பேசிப் பிரயோஜனம் இல்லை என தோன்றியது. அவர் போக்குக்கு விட்டுவிட்டேன். அவர் என் ப்ளவுஸ் கொக்கிகள் அகற்றினார். ப்ரா விலக்கி பழங்கள் வெளித்தள்ளினார். கசக்கவும் சுவைக்கவும் ஆரம்பித்தார். அவருடைய உதடுகள் என் மார்புகளில் பட்டதுமே, எப்போதும் பொங்கும் அந்த உன்னத சுகம் இப்போதும் பொங்கியது. உடலை நிறைத்தது..!! எனது உடலெங்கும் சுகம் அடைத்திருந்தாலும், மூளையெங்கும் செல்போனே ஆக்கிரமித்திருந்தது. ‘யாரிடம் பேசினார்...?????’ என மூளை சூடாகி கொதித்தது. தலையை திருப்பி, கைக்கெட்டும் தூரத்தில் இருந்த அந்த செல்போனை பார்த்தேன்..!! அவர் மிக ஆர்வமாக என் மார்புக்குள் புதைந்திருக்க, நான் என் வலக்கையை மட்டும் மெல்ல நீட்டினேன். அவர் அறியாதவண்ணம் செல்போனை பற்றினேன். எடுத்தேன்..!! அவருடைய வாய் என் மார்பை கவ்வி லாக் செய்ய, என் கை செல்போனை அன்லாக் செய்தது..!! அவரது நாக்கு என் காம்பை தேட, என் கை விரல் கால் ஹிஸ்டரி தேடியது.. தட்டியது.. ஸ்க்ரோல் செய்தது..!! "என்னடி பண்ணிட்டு இருக்குற..?" அவர் திடீரென எழுந்து அப்படி கேட்பார் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கையும் கைபேசியுமாக மாட்டிக்கொண்டேன். "அ..அது.. அது.." திணறினேன். "மொபைல்ல என்ன நோன்ற..? குடு..!!" நான் சுதாரிக்கும் முன்பே என் கையில் இருந்த செல்போனை பறித்தார். பார்த்தார். நான் கால் ஹிஸ்டரி பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதை அறிந்ததுமே, ஒரே நொடியில் மொத்தமும் அவருக்கு விளங்கிற்று. ஒரு மாதிரி வெறுப்பும், சலிப்புமாய் என் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டது மாதிரியான குரலில் கேட்டார். "நான் அவ்வளவு சொல்லியும் உனக்கு என்மேல நம்பிக்கை இல்லைல..?" "அ..அப்டி இல்லப்பா..""மதியம் நான் யார் கூட பேசிட்டு இருந்தேன்னு உனக்கு இப்போ தெரியனும்.. அப்படித்தான..?" "இ..இல்ல.." "பாரு..!!!! யார்கூட பேசிட்டு இருந்தேன்னு பாரு..!! ம்ம்ம்ம்... சொல்லு...!!! யாரு..?" அவர் செல்போன் திரையை என் முகத்துக்கு முன்பாக காட்ட, நான் பார்த்தேன். திணறி திணறி சொன்னேன். "ஷ..ஷர்மா..!!!" "ம்ம்ம்ம்.. அந்த ஆள் இந்த நேரம் ஏதாவது பார்ல உக்காந்து தண்ணியடிச்சுட்டு இருப்பாரு.. பேசுறியா அவர்கூட..? டயல் பண்ணித் தரவா..?" "இ..இல்ல.. வேணாம்..!!" அவர் மேலும் சிலவினாடிகள் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் நகர்ந்து என்னிடம் இருந்து விலகியவர், சற்றுமுன் அவர் தூக்கி எறிந்த டி-ஷர்ட்டை எடுத்தார். அணிந்து கொண்டார். கட்டிலில் இருந்து எழப்போனவரின் கையை நான் எட்டிப் பிடித்தேன். "ஸாரிப்பா..!!" கெஞ்சலான குரலில் சொன்னேன். அவர் எதுவும் பேசவில்லை. எனது கையை உதறி தனது கையை விடுவித்துக் கொண்டவர், விடுவிடுவென படுக்கையறையை விட்டு வெளியேறினார். நானும் அவசரமாக எழுந்தேன். வெளியே வந்து விழுந்திருந்த மார்புகளை அள்ளி ப்ராவுக்குள் சொருகினேன். ப்ளவுஸ் அணியும் எண்ணத்தை கைவிட்டு, அப்படியே எழுந்து அவருக்கு பின்னால் நடந்தேன். ஹாலுக்கு சென்ற அசோக், மடியில் லேப்டாப் திறந்து வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார். நானும் தயங்கி தயங்கி அவருக்கு அருகில் சென்று அமர்ந்தேன். அவர் எந்த சலனமும் காட்டாமல் கீபோர்ட் தட்ட, நான் மெல்ல என் கையை அவருடைய தோளில் போட்டுக் கொண்டேன். "ஸாரிப்பா.." என்றேன் அவருடைய புஜத்தில் என் இதழ்களை ஒற்றியவாறு. "ப்ச்.. விடு பவி.." "தெரியாம பண்ணிட்டேன்.. இனிமே இப்டி பண்ண மாட்டேன்.." "நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. எந்திரிச்சு போ.." "ப்ளீஸ்ப்பா...!!" "எந்திரிச்சு போன்னு சொல்றேன்ல..?"

அவர் பெருங்குரலில் கத்த, நான் பதறிப் போனேன். பட்டென அவருடைய தோளில் இருந்து என் கையை எடுத்துக் கொண்டேன். கெஞ்சுவதற்கு இப்போது நேரமல்ல என்று தோன்றியது. ஆத்திரத்தில் இருக்கிறார்.. ஆறப்போட்டால் எளிதாக இருக்கும் என்று எண்ணினேன். சோபாவில் இருந்து எழுந்து கொண்டேன். ஒரு பெருமூச்சொன்றை எறிந்துவிட்டு, மெல்ல நடந்து பெட்ரூம் சென்று ப்ளவுஸ் அணிந்து கொண்டேன். கிச்சனுக்குள் புகுந்தேன். பாதியில் நின்ற சமையல் வேலைகளை ஆரம்பித்தேன். இரவு உணவு சாப்பிடும் நேரம் வந்தது. அவரை சென்று அழைத்ததுமே எழுந்து வந்தார். அதிலேயே எனக்கு பாதி நிம்மதி ஆயிற்று. சில நேரங்களில் கோபம் அதிகமாக இருந்தால், சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அவரோடு மல்லுக்கட்டி சாப்பாடு திணிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். நல்லவேளை.. அந்த தொல்லை.. இன்று இல்லை..!! ஒன்று.. அவருக்கு இன்று என் மீது அதிக கோபம் இல்லை.. இல்லாவிட்டால்.. நல்ல பசியில் இருக்கிறார்..!! ஒரு வழியாய் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தார். அவர் சாப்பிட்டதும் நானும் சாப்பிட்டேன். பாத்திரங்கள் எல்லாம் கழுவி வைத்து விட்டு, படுக்கையறை நுழைந்தபோது பத்தரை ஆகிப் போனது. கோபத்தில் இருப்பவரை நாளை காலைக்குள் சமாதானம் செய்தே ஆகவேண்டும் என்ற முடிவுடன்தான் நான் உள்ளே நுழைந்தேன். இல்லறப் பிரச்னை தீர்க்க, இரவை விட சிறந்த பொழுது எது..?? கணவனின் கோபம் தணிக்க கட்டிலை விட சிறந்த இடம் எது..??உள்ளே.. அசோக் தலைக்கு ஒரு தலையணையை கொடுத்து, மெத்தையில் சாய்ந்து படுத்திருந்தார். கையில் தடியாய் ஒரு புத்தகம். மோக முள்..!!!! நான் உள்ளே சென்றதும் நிமிர்ந்து முறைப்பாய் என்னை ஒரு பார்வை பார்த்தவர், மீண்டும் மோகத்தைப் பற்றி தி.ஜா என்ன சொல்கிறார் என அறிய, புத்தகத்துக்குள் புகுந்தார். "லைட்டை ஆஃப் பண்ணவா..?" நான் சாதாரணமாக கேட்க, "புக் படிக்கிறது கண்ணு தெரியலை..? வந்து படு.. நான் ஆஃப் பண்ணிக்கிறேன்..!!" அவர் சீறினார். அப்பா...!!! இன்னும் சூடு குறையவில்லை போலிருக்கிறது. 'ம்ம்ம்ம். ஆற்றுகிறேன்.. ஆற்றுகிறேன்..!! கொதிக்கிறாயா நீ..? குளிர வைக்கிறேன்..!!' என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அவருக்கு அருகில் சென்று படுத்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், பின்பு மெல்ல ஆரம்பித்தேன். என் வலது கையை நகர்த்தி, பனியனுக்கும் லுங்கிக்கும் இடையில் தெரிந்த அவரது இடுப்பு பிரதேசத்தில் வைத்தேன். லேசாக சுரண்டினேன்..!! "என்ன..??" அவர் முறைப்பாக திரும்பினார். "கோவம் இன்னும் போகலையா..?" நான் கொஞ்சலாக கேட்டேன். "போகலை..!!" "நான்தான் ஸாரி கேட்டுட்டன்ல..?" "ஸாரி கேட்டுட்டா..?" "இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்னு சொல்றேன்ல..?" "இனிமேலா..? இப்போ ஏன் அப்படி பண்ணினேன்னுதான் எனக்கு கோவம்..!!" "தெரியாம பண்ணிட்டேன் சாமி.. தப்புதான்..!! எல்லாம் அந்த அன்பரசிதான் வந்து என்னை கொழப்பிட்டு போயிட்டா..!!" "அன்பரசியா.. அவ எங்க இங்க வந்தா..?" அவருடைய குரலில் இப்போது கோபம் குறைந்து ஆர்வம் அதிகமாகியது. "மதியம் வந்தா..!! இந்தப்பக்கம் எதோ வேலை இருந்ததாமாம்..!! புதுசா எதோ கோர்ஸ் படிச்சாளாம்.. உங்க கம்பெனில எதுவும் ஜாப் ஆப்பர்ச்சூனிட்டி இருக்குமான்னு கேட்டா..!! அதான்.. அவர்கிட்டயே பேசுன்னு சொல்லிட்டு நான் உங்களுக்கு கால் பண்ணினேன்.. ரொம்ப நேரம் என்கேஜ்டாவே இருந்தது..!!" "உடனே உனக்கு சந்தேகம் வந்துடுச்சாக்கும்..?" "எனக்கு இல்ல.. அவளுக்கு..!!" நான் சொன்னதும் அவர் ஒருமாதிரி வித்தியாசமாக என்னை பார்த்தார். எனக்கு அந்த பார்வையின் அர்த்தம் புரியாமல் கேட்டேன். "ஏன் அப்படி பாக்குறீங்க..?" "இல்ல.. நீ அவ்ளோ நல்லவளா ஆயிட்டியான்னு பாக்குறேன்.." "ப்ச்.. வெளையாடாதீங்க..!! நெஜமாவே நான்கூட எதுவும் நெனைக்கலை.. அவதான்.. ஏதேதோ சொல்லி.. எதுக்கும் அவர் மேல ஒரு கண்ணு வச்சுக்கோன்னு சொன்னா.." "ஓஹோ..?? வேற என்ன சொன்னா..?" "வேற என்ன சொன்னா.. ஆங்.. அப்புறமா உங்ககிட்ட பேசுறேன்னு சொன்னா..!!" "எதுக்கு..?" "அவ ஜாப் விஷயமா..!!" நான் சொல்ல, அவர் கடுப்பானார். "ஜாப்பா..? என் வீட்டுக்குள்ளயே பூந்து எனக்கு ஆப்பு வச்சிட்டு போயிருக்கா.. அவளுக்கு ஜாப்பு வேறயா ஜாப்பு..???" அவர் ஒருமாதிரி வடிவேலு ஸ்டைலில் சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "ஹ்ஹ்ஹ்ஹஹா ஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹா..!!!!" "ஜாப்லாம் ஒன்னும் கெடயாது.. போக சொல்லு அவளை..!!" அவர் எரிச்சலாக சொல்ல, "ஐயோ.. பாவங்க அவ..!!" நான் இப்போது இரக்கமான குரலில் சொன்னேன். "என்ன பாவம்..? எனக்கென்னவோ இவ இப்டி இருக்குறதாலத்தான்.. அவ புருஷன் அப்டி பண்ணிட்டான்னு நெனைக்கிறேன்..!!" "ச்ச்சே.. அவ புருஷன் அப்டி பண்ணினதாலதான்.. இவ இப்டி இருக்குறா..!!" "என்னவோ போ..!!" "ப்ச்.. பாவங்க அவ..!! கைல புள்ளையை வேற வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறா..!! உங்க கம்பெனிலயும் பாருங்க.. உங்க பிரண்ட்ஸ்கிட்டயும் கேளுங்க..!! அவளுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தா.. கஷ்டத்துல இருக்குறவளுக்கு நல்ல ஹெல்ப் பண்ணின மாதிரி இருக்கும்..!!"நான் சொல்லி முடிக்க, அவர் என் முகத்தையே அமைதியாக பார்த்தபடி, சில வினாடிகள் யோசித்தார். அப்புறம் சமாதானம் ஆன மாதிரியான குரலில் சொன்னார். "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. சரி.. அவ பயோ டேட்டாவை என் மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லு..!! நான் பாத்துக்குறேன்..!! அப்புறம்.. அவகிட்ட சொல்லி வையி.." "என்ன..?" "கூடிய சீக்கிரம் அவர் நல்ல வேலை வாங்கித் தருவாரு.. குண்டு வைக்கிற வேலைலாம் இனிமே விட்ருன்னு சொல்லு..!!" "ஹ்ஹ்ஹ்ஹஹா ஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹா..!!!!" நான்தான் சிரித்தேனே ஒழிய, அவர் முகத்தில் எந்த சலனமும் காட்டவில்லை. மீண்டும் மோகமுள் வாசிக்க ஆரம்பித்தார். நான் முகத்தில் புன்னகையுடன் அவர் புத்தகம் படிக்கும் அழகையே கொஞ்ச நேரம் ரசித்துக் கொண்டிருந்தேன். சூழ்நிலையின் இறுக்கம் குறைந்து, இப்போது இலகுவாயிருந்ததை என்னால் உணர முடிந்தது. அவருடய கோபம் தீர்க்க, அடுத்த கட்டத்துக்கு செல்லலாம் என்று தோன்றியது. துணிந்தேன்..!! என்னுடைய வலது கையை மெல்ல நகர்த்தி, அவருடைய பனியனுக்குள் நுழைத்தேன். அவரது வலது பக்க மார்புக்காம்பை தேடிப் பிடித்து, எனது கட்டை விரலால் தேய்த்துக் கொடுத்தேன்."தூக்கம் வரலையா..???" சற்றே போதையான குரலில் கேட்டேன். "பாத்தா தெரியலை..? படிச்சுக்கிட்டு இருக்கேன்ல.. தூக்கம் வந்ததும் தூங்குறேன்..!! நீ தூங்கு..!!" அவர் சூடாக சொன்னார். "ம்ம்ம்ம்.. ஈவினிங் செம மூட்ல வந்தீங்க போல..?" "ஆமாம்.. அதுக்கென்ன இப்போ..?" "இல்ல.. அந்த மூடுலாம் இப்போ எங்க போச்சுன்னு பாத்தேன்.." "ம்ம்ம்... எல்லாம் உள்ளதான் இருக்கு.." "உள்ள இருக்கா..? வெளில காட்ற மாதிரி ஐடியா எதுவும் இல்லையா..?" இப்போது என் விரல் அவருடைய அடுத்த காம்பை தேய்த்தது. "ஓஹோ..?? காட்டணுமா..?" "ம்ம்.. ஆமாம்.." "காட்டிருவேன்.. தாங்க மாட்ட நீ.." "ஏன்..?" "இங்க பாரு.. பயங்கர வெறில இருக்கேன்..!! ஒழுங்கா பொத்திட்டு படுத்துடு.. அப்புறம் உடம்பு பஞ்சர் ஆயிடும்..!!" "அதையும் தான் பாக்கலாமே..?" "எதை..?" "உடம்பு பஞ்....சர் ஆறதை..!!" நான் கிண்டலும் கிறக்கமுமாக சொன்னேன். என்னுடைய மாராப்பு இப்போது நெஞ்சை விட்டு விலகியிருந்தது. மார்புகள் ரெண்டும் ப்ளவுஸ் விட்டு திமிறி, வெளிய வந்து அவரை பார்த்து சிரித்தன. நானும் அவரை பார்த்து கண்சிமிட்டி புன்னகைத்தேன். அவர் கொஞ்ச நேரம் என் மார்பையும், முகத்தையும் ஏக்கமாக பார்த்தார். அப்புறம் அவருடைய தடுமாற்றத்தை நான் கவனிப்பதை உணர்ந்ததும், "ச்சீப்போ..!!" என்று ஒரு போலி வெறுப்புடன் சொல்லிவிட்டு, மீண்டும் புத்தகத்துக்குள் பார்வை பதித்தார். எனக்கு சிரிப்பாக வந்தது. 'மவனே.. உன்னை விடுறதா இல்ல..' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். எழுந்தேன். அவருக்கு பக்கவாட்டில், நானும் சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.அப்படி என்ன படிக்கிறீங்க..?" சொன்னவாறே அவருடைய தோளில் சாய்ந்தேன். எனது பழுத்த மார்புகளை அவரது புஜத்தில் வைத்து அழுத்தினேன். இப்போது அந்த கனிகள் மேலும் பிதுங்கி வெளியே வந்தன. "ம்ம்ம்ம்.. மோக முள்..!!" அவர் அவஸ்தையாய் சொன்னார். "ஓ.. இவ்ளோ பெரிய புத்தகமா போடுற அளவுக்கு பெரிய முள்ளா அந்த மோகமுள்..??" நான் இப்போது அவருடைய புஜத்தில் இன்னும் அழுத்தம் கொடுத்தேன். அவ்வளவுதான். அவர் பொறுமை இழந்தார். எரிச்சலாக கத்தினார். "ப்ச்.. இப்போ என்ன வேணும் உனக்கு..?" "என்ன வேணும்னு உங்களுக்கு தெரியாதா..?" நான் கேலியாக கேட்டேன். "அதெல்லாம் இன்னைக்கு கெடயாது.. நான் உன்மேல கோவத்துல இருக்கேன்..!!" அவர் பிடிவாதமாக இருக்க, இப்போது எனக்கே சற்று எரிச்சல் வந்தது. ரொம்பத்தான் பிகு பண்ணுகிறார் என்று தோன்றியது. என்ன செய்யலாம்..???? திடீரென அந்த யோசனை வந்தது...!! உடனே செயல்படுத்த முடிவு செய்தேன். மீண்டும் குரலில் போதையை குழைத்துக் கொண்டு சொன்னேன். "நான் அதுக்காக சொல்லல.." "அப்புறம்..?" "இன்னைக்கு விட்டா.. அப்புறம் இன்னும் ஒரு வாரம் ஆகும்..!!" நான் சொல்ல அவர் முகத்தில் சின்னதாய் ஒரு அதிர்ச்சி..!! புத்தகத்தின் பக்கம் இருந்த அவருடைய முகம் இப்போது என் பக்கமாய் ஸ்லோமோஷனில் திரும்பியது. "ஏன்..??" "ஆமாம்.. நாளைக்கு நீங்க பூனே போயிடுவீங்க.. அப்புறம் நீங்க திரும்ப வர்றப்போ.. எனக்கு பீரியட்ஸ் ஆரம்பிச்சுடும்..!! அப்டி இப்டின்னு.. ஒரு வாரத்துக்கு மேல ஆயிடும்..!!" "ஓ..!!" அவர் அதிர்ச்சியை சமாளிக்க திணறுவது எனக்கு புரிந்தது. "ஆமாம்..!! இதுவரை நாம அந்த மாதிரி.. ஒருவாரம் பண்ணாம இருந்ததே இல்லைல..?" "ம்ம்ம்.." "எனக்கு கூட பரவால்ல.. நீங்கதான் அது இல்லாம ஒருவாரம் எப்படி இருக்கப் போறீங்களோ..?" "ம்ம்ம்.." "பண்ணலாமா இப்போ..??" நான் போதையாக கேட்க, அவர் அவஸ்தையாக நெளிந்தார். என் மேனியை ஒருமுறை ஏக்கமாக பார்த்தார். அப்புறம் என்ன நினைத்தாரோ..? "பச்.. அதுலாம் ஒன்னும் வேணாம்.. படு..!!" என்றார். மீண்டும் புத்தகம் வாசிக்க ஆரம்பித்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சில வினாடிகள்..!! அப்புறம் அவர் மெல்ல தன்னுடைய முகத்தை என் பக்கமாக திருப்பி, சற்றே பரிதாபமான குரலில் கேட்டார். "ஒரு வாரம் ஆயிடுமா பவி..??" "ம்ம்ம்.." நானும் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னேன். அப்புறம் சில வினாடிகள் நாங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. அவருடைய கண்களும் எனது கண்களும் நேருக்கு நேராய் பார்த்துக் கொண்டன. ஆசையாய்.. காமமாய்.. ஏக்கமாய்.. போதையாய்..!! அவருடைய கையில் இருந்த மோகமுள் நழுவி விழுந்தது. திடீரென அவர் என் மீது பாய, நானும் அதே நேரம் ஆவேசமாய் பாய்ந்து அவரை அணைத்துக் கொண்டேன். பாய்ந்த வேகத்தில் எங்கள் உதடுகளும் 'பச்சக்க்க்..!!' என ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டன. நீயா நானா என போட்டி போட்டுக்கொண்டு, ஒன்றை ஒன்று கடித்து சுவைத்து சண்டையிட்டன..!! அப்போது விட்ட இடத்தில் இருந்து இப்போது ஆரம்பித்தார். என் ப்ளவுஸ் கழற்றி என் மார்பகங்களை மாறி மாறி சுவைத்தார். எனது இரண்டு பக்க கலசங்களையும் இரண்டு கையாளும் இறுகப் பற்றி இருந்தார். அவரது முரட்டுத்தனம் தாளாமல் திணறிய கனிகளை, முத்தமிட்டு குளிர வைத்தார். காம்புகளில் உதடுகள் பதித்து ஆழமாக உறிஞ்சினார். மார்பினை அவருடைய வாய்க்குள் இழந்த மயக்கத்தில் நான் முனகிக்கொண்டு கிடந்தேன். திடீரென அவர் எனது பட்டு சதைகளில் பற்கள் பதித்து கடிக்க, கத்தினேன்."ஆஆஆஆஅ... கடிக்காதடா..!!" "டா வா..? ஏய்.. என்ன 'டா' போடுற..?" "ஏன் போட கூடாதா..? நான் சொல்லுவேன்.. கடிக்காதடா பொறுக்கி..!!" நான் செல்லமாக சொல்ல, அவர் சிரித்தார். "ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா..." "என்னன்னு நெனச்சீங்க அதை..? போட்டு இந்தக்கடி கடிக்கிறீங்க..??" "ம்ம்ம்ம்... பப்பாளிப்பழம்னு நெனச்சுட்டேன்.. அதான் ஆசையை அடக்க முடியாம கடிச்சு வச்சுட்டேன்..!!" அவர் குறும்பாக சொல்லிவிட்டு கண்சிமிட்ட, "ச்ச்சீய்..!!!" நான் வெட்கத்தில் முகம் சிவந்தேன். "கல்யாணம் ஆன புதுசுல இருந்ததை விட.. இப்போ ரொம்ப பெருசாயிட்ட மாதிரி இருக்கு பவி.." "ம்ம்ம்ம்..??? டெயிலி அதைப்போட்டு இப்படி ஹாரன் அடிச்சா.. பெருசா ஆகாம என்ன பண்ணும்..??" "ஓ..!! ஹாரன் அடிச்சா பெருசாகுமா..? இரு.. நல்லா ஹாரன் அடிக்கிறேன்.. இன்னும் பெருசாகட்டும்ம்..!!" அவர் சொல்லிக்கொண்டே இரண்டு மார்புகளையும் அழுத்தி பிசைந்தார். "ஆஆஆஆவ்வ்வ்.. விடுங்கப்பா.. பிச்சு எடுத்துடாதிங்க..!! இதை விட பெருசாக்கி என்ன பண்ணப் போறீங்களாம்..?" "ம்ம்ம்ம்.. பில்லோக்கு பதிலா.. டெயிலி இதுல தலை வச்சு தூங்கப் போறேன்..!!" "ச்ச்சீய்..!!!" நான் வெட்கத்தில் திளைக்க, அவர் வெட்கமில்லாமல் அடுத்தகட்ட வேலையில் இறங்கினார். அவருடைய ஆண்மையை எனது பெண்மைக்குள் திணிக்கும் வேலை..!! என் மேல் படர்ந்து கொண்டு, சுகத்தில் என் முகம் கொப்பளிக்கும் உணர்சிகளை பார்த்துக்கொண்டே, ஒரு கையால் அவருடைய ஆணுறுப்பை பிடித்து, எனது பெண்ணுறுப்பின் வாசலை தேடிப்பிடித்து, அந்த வாசலில் தனது ஆயுதக் கூர்மையை வைத்து, அழுத்த்த்த்த்தினார்..!! "ஆஆஆஆஆஆஆஅ..." நான் சுகவேதனையில் முனக, "மேலதான் பெருசாயிருக்கு.. கீழ இன்னும் அப்படியே சின்னதா டைட்டா இருக்கு.." அவர் கேலியான குரலில் சொன்னார். "ச்ச்சீய்..!!!" என்று மீண்டும் என்னை வெட்கப்பட வைத்தார். இரும்பாலான ஆயுதம் மாதிரி அவரது உறுப்பு எனக்குள் அடைத்துக் கொண்டிருக்க, அவர் இயங்க ஆரம்பித்தார். எப்போதும் நிதானமாக ஆரம்பிப்பவர், இன்று உடனடியாய் வேகம் பிடித்தார். அவருடைய வேகம் தாங்காமல் நான் திணற, அவரோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை. எனது மார்புகளை கைகொன்றாய் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதிரடியாய் அவருடைய ஆண்மையை என் பெண்மைக்குள் அனுப்பி, ஆகாயத்தில் மிதப்பது மாதிரியான சுகத்தை எனக்குள் செலுத்தினார். வெறியில்தான் இருந்திருக்கிறார்.. அவர் சொன்ன மாதிரி..!! பஞ்சர்தான் ஆக்கவில்லை என்னை.. மற்றபடி கசக்கிப் பிழிந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்..!! எல்லாம் முடிந்தபோது நிஜமாகவே மிகவும் களைத்துப் போனார். அப்படியே என் மீது படுத்துவிட்டார். அவருடைய அனல்மூச்சு என் மார்பில் சூடாக மோதிக் கொண்டிருக்க, நான் அவருடைய முதுகை தடவிக் கொடுத்து அவரை ஆசுவாசப் படுத்தினேன். அசுர வேகத்தில் இயங்கியதன் படபடப்பு அடங்காமலேயே அவர் என் காதோரமாய் மெல்லிய குரலில் கேட்டார். "உன்மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கேன்னு தெரியுதா பவி..?" "ம்ம்ம்.." "உன்னை விட்டு இன்னொருத்தி கூட நான் போயிடுவேன்னு நெனைக்கிறியா..?" "ம்ஹூம்..!!" சொல்லிவிட்டு நான் அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அடுத்தநாள் காலை.. அவர் ஆபீஸ் கிளம்பி சென்றிருந்தார். நானும் டிபன் சாப்பிட்டுவிட்டு, வேறு சில வேலைகளை முடித்துவிட்டு, பதினோரு மணி வாக்கில்தான் குளிக்க சென்றேன். குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளியே வந்தபோது, லேசாக கண்களை இருட்டிக் கொண்டு வந்தது..!! மயங்கி சரிந்து விடுவேனோ என்று கூட முதலில் பயந்தேன். ஆனால் எல்லாம் ஒரு சில விநாடிகள்தான்..!! மீண்டும் தெளிந்த நிலைக்கு வந்தேன்..!!மறுபடியும் பாத்ரூமுக்குள் சென்று முகத்தை நன்றாக கழுவிக் கொண்டேன். நீர் வடியும் எனது முகத்தை வாஷ்பேசின் கண்ணாடியில் பார்த்தேன். முகத்தில் எதுவோ வித்தியாசம் இருப்பது போல உணர்ந்தேன். நேற்று அவரை பீரியட்ஸ் மேட்டர் சொல்லி ஏமாற்றி, என் வழிக்கு கொண்டு வந்தது ஞாபகம் வந்தது. உடனே உதட்டில் கசிந்த புன்னகையை கட்டுப்படுத்த முடியவில்லை. மனைவிக்கு ஏன் பீரியட்ஸ்லாம் வருகிறது என்று கவலைப்பட மட்டும் தெரிகிறது.. எந்த தேதிகளில் பீரியட்ஸ் வரும் என்று கணக்கு வைத்துக் கொள்ளத் தெரியவில்லை..!! போனவாரமே வந்திருக்க வேண்டிய பீரியட்ஸ்..!! தள்ளிப்போய் ஏழு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது..!! உருவாயிருக்குமோ..????? எனது வலது கையால் வயிற்றை லேசாக தடவிப் பார்த்தேன். ஒருவேளை உருவாகியிருந்தால்..???? ஹையோ... அதை நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது..? பெண்ணாக நான் பிறந்ததற்கு ஒரு முழுமை கிடைக்கும் விஷயம் அல்லவா அது..?? இன்று.. உருவாகியிருக்கிறதா என உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். வேறு உடை அணிந்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பினேன். அருகில் இருந்த ஒரு க்ளினிக்கிற்கே சென்றேன். ப்ளட், யூரின் சாம்பிள் வாங்கிக் கொண்டார்கள். அவைகளை லேப் எடுத்து சென்று டெஸ்ட் செய்தார்கள். ஒரு மணி நேரம் கழித்து உறுதி செய்தார்கள்.. நான் உண்டாயிருக்கிறேன் என..!! எனக்கு கால்கள் தரையில் ஊன்றாமல், மிதப்பது போல இருந்தது.. சிறகுகள் முளைத்து வானத்தில் பறப்பது போல ஒரு உணர்வு..!! இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கிருந்த அத்தனை கவலைகளையும், மொத்தமாய் எதுவோ தின்று தீர்த்து விட்டது மாதிரி தோன்றியது. அந்த கணத்தில் இவ்வுலகில் மிகவும் சந்தோஷத்தில் மிதந்த ஜீவன், நான்தான் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும்..!! எனக்கு அந்த சந்தோஷத்தை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. முதலில் யாரிடம் சொல்ல நினைத்திருப்பேன் என்று நீங்களே கணித்திருப்பீர்கள். எனக்கு தாயாகும் பாக்கியம் தந்தவரிடம்.. தன் ஆண்மையால் என் பெண்மையை முழுமையாக்கியவரிடம்.. என் உடலுக்குள் உயிர் விதைத்தவரிடம்.. இந்த சிப்பிக்குள் முத்து வைத்தவரிடம்..!! ஆனால் அவரிடம் போன் செய்து விஷயத்தை சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நேரில் சொல்ல வேண்டும்.. அவருடைய மார்பில் சாய்ந்து கொண்டு சொல்லவேண்டும்.. அவரை அணைத்துக் கொண்டு சொல்லவேண்டும்.. சொல்லும்போது அவர் அடையும் சந்தோஷத்தை கண்டு ரசித்துக்கொண்டே சொல்லவேண்டும்..!! பொறுமையற்றவளாய் மாலை வரை காத்திருந்தேன். மாலை அவர் சற்று தாமதமாகத்தான் வந்தார். விமானத்தை பிடிக்க வேண்டிய அவசரத்தில்தான் வீட்டுக்குள்ளேயே நுழைந்தார். அதோடு வேறு சில ஆபீஸ் டென்ஷன்களும் இருந்திருக்க வேண்டும். வழக்கத்தை விட அதிகமாகவே நான் செய்திருந்த அலங்காரம் அவர் கண்களுக்கு தெரியவில்லை. வழக்கத்தை விட அதிகமாகவே என் முகத்தில் பொங்கும் பூரிப்பும் அவருக்கு புரியவில்லை. விடுவிடுவென என்னை கடந்து சென்றார். "என்னாச்சுப்பா.. டென்ஷனா இருக்கீங்க..?" "ஒண்ணுல்ல பவி.. ரொம்ப லேட் ஆயிடுச்சு.. உடனே கிளம்பனும்..!!" "நீங்க சொன்னதுலாம் பேக்ல எடுத்து வச்சுட்டேன்.. எல்லாம் ரெடியா இருக்கு.." "குட்..!! ம்ம்ம்ம்.. அப்புறம் அந்த டார்க் ப்ளூ டை இருக்குல.. அது கூட எடுத்து வச்சிடு.." "ச..சரிங்க.." "எல்லாம் ரெடி பண்ணு.. நான் போய் குயிக்கா ஒரு குளியல் போட்டு வந்துடறேன்.." அவ்வளவுதான்.. பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டார். ஏக்கமும், ஏமாற்றமுமாக நான் சில வினாடிகள் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தேன். நான் கரு உருவாகியிருக்கும் சேதியை அவரிடம் சொல்லும் ஆர்வத்தில் இருக்கிறேன்.. அவரோ பரபரப்பு தொற்றிக் கொண்டவராய் பாத்ரூமுக்குள் சென்று விட்டார்..!! கிளம்பும் முன், அமைதியாக ஒரு ஐந்து நிமிடம் எனக்கு ஒதுக்கினால் கூட நிம்மதியாக சொல்லிவிடுவேன். ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. பார்க்கலாம்..!!ஒருசில வினாடிகளிலேயே சுதாரித்துக் கொண்டேன். நானும் பரபரப்பானேன். வார்ட்ரோப் திறந்து அந்த ப்ளூ கலர் டை தேடியபோது, பெட்ரூமில் அவருடைய செல்போன் அலறுவது கேட்டது. நான் கண்டுகொள்ளவில்லை. குளித்து விட்டு வந்ததும் பேசிக் கொள்வார் என்று நினைத்தேன். டையை தேடிப்பிடித்து எடுத்து, அவருடைய ட்ராவல் பேக்கில் எடுத்து வைத்தேன். அவருடைய செல்போன் சார்ஜர் எடுத்து வைப்பதற்காக பெட்ரூம் சென்றபோது, மீண்டும் அவருடைய செல்போன் கத்தியது. இப்போது நான் அந்த செல்போன் மீது பார்வையை வீசினேன். அவருடைய சீனியர் மேனேஜர் அந்த ஷர்மாதான் கால் செய்கிறார். ஐயையோ.. திரும்ப திரும்ப கால் செய்கிறாரே.. ஏதாவது முக்கியமான விஷயமாய் இருக்குமோ..? இவர் வேறு பாத்ரூமில் இருக்கிறார்.. என்ன செய்வது..?? நான் ஓரிரு விநாடிகள்தான் யோசித்தேன். அப்புறம், கால் அட்டன்ட் செய்து 'அவர் பாத்ரூமில் இருக்கிறார்.. இன்னும் சிறிது நேரத்தில் திரும்ப பேசுவார்..' என்று மட்டும் சொல்லி கட் செய்துவிடலாம் என்று நினைத்தேன். கால் பிக்கப் செய்து பேசினேன். "ஹ..ஹலோ மிஸ்டர் ஷர்மா.. ஹீ இஸ்.." நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, "ஹே.. பவித்ராதான இது..? நா..நான் ஷர்மா இல்ல.. ஷர்மிலி..!! என்னை ஞாபகம் இல்லையா பவித்ரா..? உங்க மேரேஜுக்கு வந்திருந்தேனே..? ஹைட்டா.. ஜீன்ஸ்.. டி-ஷர்ட்.. போட்டுட்டு..!! இப்போ ஞாபகம் வருதா..?? அசோக்.." அதன்பிறகு அவள் பேசியது எதுவுமே என் காதில் விழவில்லை. செல்போன் என் கையில் இருந்து நழுவியிருந்தது. தாங்க முடியாத அளவுக்கு பலத்த அதிர்ச்சியை உள் வாங்கியிருந்ததில், எனது இருதயம் பதறிக் கொண்டிருந்தது..!! உடலில் இருந்த சக்தி எல்லாம் வற்றிப் போனவளாய், நான் மெத்தையில் சரிந்து விழுந்தேன்..!!இதுவரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில்.. இணையில்லா மகிழ்ச்சியை தந்த தினம் என்று ஒன்றிருக்கும்..!! இதயத்தில் இடி விழுந்த மாதிரி அதிர்ச்சியை அள்ளி வந்த தினம் என்று ஒன்றிருக்கும்..!! இரண்டுமே ஒரே தினமாய் இருந்திருக்கிறதா உங்களுக்கு..?? இருந்தால் எப்படி இருக்கும் என்று இமேஜின் செய்ய முடிகிறதா உங்களால்..?? எனக்கும் அதுதான் நேர்ந்திருக்கிறது..!! கருவுற்றிருக்கிறேன் என்று.. மதியந்தான் கால்கள் தரையில் நில்லாமல் மிதந்தேன்..!! கணவனால் ஏமாற்றப் பற்றிருக்கிறேன் என்று மாலையில் வந்த சேதியால்.. காலூன்ற கூட வலுவில்லாமல் வீழ்ந்து கிடக்கிறேன்..!!அசோக் பாத்ரூமில் இருந்து வெளிப்பட மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகின. அதுவரை நான் மெத்தையில் பித்து பிடித்தவள் மாதிரி அமர்ந்திருந்தேன். வெளியே வந்தவர் என்னை கண்டுகொள்ளாமல், எடுத்து வைத்திருந்த உடைகளை உடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டவர், டி-ஷர்ட்டை கழுத்து வழியாக மாட்டியபோதுதான், எதேச்சையாக என் முகத்தை கவனித்தார். உடனே குழப்பமான குரலில் கேட்டார். "ஹேய்.. என்னடி ஆச்சு உனக்கு..? போறப்போ நல்லாருந்த.. இப்போ பேயறஞ்ச மாதிரி உக்காந்திருக்க..?" நான் பதில் சொல்லாமல், நிமிர்ந்து அவருடைய முகத்தை கூர்மையாக பார்த்தேன். பார்க்க பார்க்க அவர் மீது ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. படபடத்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டேன். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் பொங்கி வந்து துக்கத்தை அடக்கிக்கொண்டு சொன்னேன். "உங்களுக்கு இப்போ ஒரு கால் வந்தது..!!" "யார்கிட்ட இருந்து..?" "ஷர்மா..!!" நான் சொன்னதும் அவர் முகம் பட்டென ஒரு அதிர்ச்சிக்கு போனது. ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதான அதிர்ச்சி இல்லை. முகம் சற்று இறுக்கமானது. கண்களை இடுக்கி என்னை துளைப்பது மாதிரி ஒரு பார்வை பார்த்தார். அப்புறம் மெல்ல நடந்து சென்று கீழே கிடந்த செல்போனை எடுத்துப் பார்த்தார். ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவர், செல்போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டே, மிக இயல்பான குரலில் கேட்டார். "என்ன சொன்னா..?" நான் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்க, அவரோ அந்த மாதிரி கேஷுவலாக கேட்டது, எனக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பி விட்டது. சீறினேன்..!! "ம்ம்ம்ம்.. 'உன் புருஷன் நல்லா பொய் சொல்லி உன்னை ஏமாத்திட்டு இருக்காரு'ன்னு சொன்னா..!!" "பவி.. இப்போ என்னாயிடுச்சுன்னு இப்படி கத்துற..?" "ஓ..!! கத்துறனா..? சரி கத்தலை..!! நேத்து அவ கூட அவ்வளவு நேரம் திருட்டுத்தனமா பேசிட்டு.. வேற யார் கூடவோ பேசுனேன்னு கதை சொல்லிருக்கீங்க..!! அதையாவது ஏன்னு கேட்கலாமா.. இல்ல கேட்க கூடாதா..?" "ப்ச்.. புரிஞ்சுக்காம பேசாத பவி.." "ஏன் பொய் சொன்னீங்கன்னு கேட்டா.. புரிஞ்சுக்காம பேசுறனா..?" "இங்க பாரு.. உன்கிட்ட பொய் சொல்லன்னும்ன்றது என் இன்டன்ஷன் இல்ல.." "அப்புறம்..?" "தெரிஞ்சா.. தேவையில்லாம நீ சந்தேகப்படுவ..!! அதான்.." "ஓஹோ..!! தப்பை நீங்க பண்ணிக்கிட்டு.. பழியை என் மேல தூக்கிப் போடுறீங்களா..?" "நான் எந்த தப்பும் பண்ணலை..!! அதே மாதிரி.. உன் மேல பழி போடனும்னும் எனக்கு அவசியம் இல்ல.. நீ நடந்துக்குறதை வச்சுத்தான் சொல்றேன்..!!" "அப்டி என்ன நான் தப்பா நடந்துக்குட்டேன்..?" "பவி.. நீ இப்போ கோவத்துல இருக்குற.. நான் என்ன சொன்னாலும் உனக்கு தப்பா தோணும்..!! வேணாம்.. விடு..!! நான் புனே போயிட்டு வந்து.. பொறுமையா இதைப் பத்தி பேசலாம்..!!" சொல்லிக்கொண்டே அவர் நகர முற்பட, நான் அவசரமாக எழுந்து அவர் முன்பாக கை நீட்டி அவரை மறித்தேன். காட்டமாக சொன்னேன். "எனக்கு அவ்வளவு பொறுமைலாம் இல்ல.. இப்போவே பேசிடலாம்..!!"வழிமறித்து கூச்சலிட்ட என்னை, அவர் இப்போது எரிச்சலாக பார்த்தார். முறைத்தார். சலித்துப் போனவர் போல தலையை லேசாக இப்படியும் அப்படியுமாய் அசைத்தார். பின்பு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சற்றே சாந்தமான குரலில் கேட்டார். "சரி.. சொல்லு.. என்ன பேசணும்..?" "நேத்து அவகூட அவ்வளவு நேரம் என்ன பேசுனீங்க..?" "நேத்து அவளுக்கு ஒரு இன்டர்வ்யூ இருந்தது.. சில டவுட்ஸ்லாம் கேட்டுட்டு இருந்தா.. சொல்லிட்டு இருந்தேன்..!!" "நம்பலாமா..?" "நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்..!!" "சரி.. அதுக்கெதுக்கு பொய் சொல்லணும்..? கேட்டா... நான் நடந்துக்குற விதம் சரியில்லைன்னு சொல்றீங்க..? என்ன சரியில்லை..?" "உன் மனசாட்சியை கேளு.. அது சொல்லும்..!!" "அது சொல்றது இருக்கட்டும்.. நீங்க சொல்லுங்க..!!" "சரி சொல்றேன்..!! நான் வேற பொண்ணுகளோட பேசுறது.. பழகுறது.. உனக்கு புடிக்கலை..!! தேவையில்லாம பயப்படுற.. சந்தேகப்படுற..!! போதுமா..?" "என் புருஷன் எனக்கு மட்டுந்தான் சொந்தம்னு நெனைக்கிறது தப்பா..?" "அது தப்பு இல்ல..!! ஆனா.. புருஷன் எந்தப் பொண்ணு கூட பேசினாலும்.. அவ பின்னாடி போயிடுவாரோன்னு நெனைக்கிற பாத்தியா.. அதுதான் தப்பு..!!" "நான் அந்த மாதிரிலாம் நெனச்சது இல்ல.." "பொய் சொல்லாத பவி.."

"நான் ஏன் பொய் சொல்லப் போறேன்..?" நான் பிடிவாதமாக சொல்லவும், அவர் பொரிந்து தள்ள ஆரம்பித்தார். "ஆமாம்.. பொய்தான் சொல்ற..!! கல்யாணம் ஆன இத்தனை நாள்ல.. எத்தனை பொண்ணுகளோட என்னை நீ தப்பா நெனச்சு பாத்திருப்ப..? ஏதாவது பொண்ணு கூட நான் பேசிட்டா.. போச்சு..!! ரேணுவும் நானும் பழகுனதையே தப்பா நெனச்சவதான நீ..? ஹனிமூன் போன எடத்துல.. லாவண்யாவோட சேர்த்து தப்பா நெனச்சுக்கிட்டு.. என்கூடவே சண்டை போட்ட..!! உண்மையா இல்லையா..?? அது சரி.. உன் பெட்டிக்குள்ள.. கசங்கிப் பொய் சுஜியோட போட்டோ கெடந்ததே.. அது எப்படி..??" சுஜியின் போட்டோ பற்றி அவர் சொன்னதில் நான் நிச்சயமாய் அதிர்ந்து போனேன். "அ..அது.. அது.." என திணறினேன். அவரோ எனக்கு அவகாசம் கொடாமல், படபடவென பேசினார். "ஹ்ஹா.. ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கே.. இதே ஷர்மிலியோட சேர்த்து என்னை சந்தேகப்பட்டு.. துருவித்துருவி விசாரிச்சவதான நீ..?? இப்போ.. அந்த மாதிரிலாம் நெனச்சது இல்லைன்னு பொய் சொல்ற..!! ஷர்மிலி கூடதான் பேசிட்டு இருந்தேன்னு நேத்தே நான் உண்மையை சொல்லிருக்குறதுக்கும்.. இன்னைக்கு நீயா கண்டு பிடிச்சதுக்கும்.. ஒரே ஒரு சின்ன வித்தியாசந்தான் தெரியுமா..?" "எ..என்ன வித்தியாசம்..?" "ஒரு நாள்..!! ஒரே ஒரு நாள்தான் வித்தியாசம்..!!" "என்ன சொல்றீங்க..? புரியலை..!!" "ஆமாம்.. நேத்தே சொல்லிருந்தா.. இன்னைக்கு போடுற சண்டையை நேத்தே போட்டிருப்ப..!! அவ்வளவுதான் வித்தியாசம்..!!" அவர் சொன்னது எனக்கு மேலும் எரிச்சலை கிளப்பி விட்டது. "ஓஹோ..?? அப்போ நான் தேவையில்லாம சண்டை போடுறேன்..!! எல்லாத் தப்பும் என் மேலதான்.. உங்க மேல எந்த தப்பும் இல்ல.. அப்படியா..??" "என் மேல தப்பே இல்லைன்னு நான் சொல்லலை..!! ஷர்மிலி கூட பேசிட்டு.. என் மேனேஜர் கூட பேசினேன்னு.. உன்கிட்ட பொய் சொன்னது தப்புதான்..!! ஆனா.. அந்த தப்பு பண்றதுக்கு.. என்னை தூண்டினது நீதான்னு சொல்ல வர்றேன்..!! போதுமா..?" "ஓ.. நான் உங்களை தப்பு பண்ண தூண்டினேனா..? நீங்க என்னை அப்படி சொல்றப்போ.. 'நீங்கதான் என்னை சந்தேகப்பட தூண்டுனீங்க.. எனக்கு சந்தேகம் வர்ற மாதிரி நடந்துக்குறீங்க..' அப்டின்னு நான் உங்களை சொல்லலாமா..?" நான் படபடவென கேட்க, அவர் படு எரிச்சலானார். "ப்ச்..!! நீ என்னவேனா லூசு மாதிரி சொல்லிக்கோ.. உன்கூட சண்டை போட்டுட்டு இருக்கலாம் இப்போ எனக்கு நேரம் இல்ல..!! வழியை விடு.. ஏற்கனவே ரெம்ப லேட் ஆயிடுச்சு..!!"அவர் என் புஜத்தைப் பற்றி இழுத்து, இடைமறித்து நின்றிருந்த என்னை விலக்கி, விடுவிடுவென ஹாலுக்குள் நடந்தார். நான் இப்போது உச்சபட்ச ஆத்திரத்துக்கு சென்றேன். என்னை அவர் லூசு என்று திட்டியது, என் கோபத்தீயில் எண்ணெய் ஊற்றி கொழுந்து விட்டு எரியச் செய்தது. அவருடைய தவறை மறைக்க, என் மீதே குற்றம் சுமத்துகிறார் என்று தோன்றியது. எனக்கு சந்தேகம் வரக் காரணம் அவருடைய நடவடிக்கைதான் என அவரை உணரச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். வார்த்தைகளை கொட்டினேன்..!! "ஓ..!! கொஞ்ச நேரம் லேட்டா போனா அவ கோவிச்சுக்குவாளோ..??" நான் வெறுப்பில் நனைந்த வார்த்தைகளை கக்க, அசோக் அப்படியே நின்றார். திரும்பினார். எதுவும் புரியாத மாதிரி ஒரு பார்வை பார்த்தார். குழப்பமும், எரிச்சலுமாய் கேட்டார். "என்னடி உளர்ற..?" "இல்ல.. இப்படி பறக்குறீங்களே..? நீங்க போக கொஞ்ச நேரம் லேட்டானா கூட அவளால தாங்கிக்க முடியாதான்னு கேட்டேன்..?" "எவளால..?" "அவதான்.. இப்போ கால் பண்ணினாளே.. ஷர்மிலி..!! கெளம்பிட்டீங்களா இல்லையான்னு கேக்குறதுக்குத்தான இப்போ கால் பண்ணினா..?" "என்னாச்சுடி உனக்கு..? ஏன் இப்படி எல்லாம் பேசுற..? நான் ஆபீஸ் வேலையா புனே போறேண்டி..!!" "ஓஹோ..? ஆபீஸ் வேலையா போறீங்களா..? அவகூடத்தான் எதோ வேலையா போறீங்களோன்னு நான் நெனச்சுட்டேன்..!!" நான் கிண்டலாக சொல்ல, அவர் பொறுமை இழந்தார். பற்களை கடித்துக்கொண்டு கத்தினார். "அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன் பவி.. உன் இஷ்டப்படி வாயில வந்ததுலாம் பேசாத.." "கோவம் வருதுல..? இந்த மாதிரி நான் சந்தேகப்பட எவ்வளவு நேரம் ஆகும்..? நீங்க எங்கிட்ட பொய் சொல்லி திருட்டுத்தனமா அவ கூட பேசுனா.. இப்படித்தான் சந்தேகப்படத் தோணும்..!! இப்போ சொல்லுங்க.. யார் மேல தப்பு..?" "யார் மேல தப்புன்லாம் எனக்கு தெளிவா தெரியலை..!! ஆனா.. நீ என்ன பேசுறோம்னே தெரியாம.. பைத்தியம் மாதிரி உளர்ற.. அது மட்டும் தெளிவா தெரியுது..!!" "ஓ.. நான் பைத்தியமா..? ஆமாம்... பைத்தியந்தான்..!! ஒவ்வொரு செகண்டும் உங்களை பத்தியே நெனச்சுக்கிட்டு.. உங்களுக்காகவே வாழ்றேன்ல..? நான் பைத்தியந்தான்..!!" நான் அந்த மாதிரி பரிதாபமாக சொல்ல, அவர் சற்று இளகினார். "ப்ச்.. பவி...!! நீ என் மேல எக்கச்சக்கமா லவ் வச்சிருக்க.. அது எனக்கு புரியாம இல்ல.." சொல்லிக்கொண்டே அவர் அன்பாக என் புஜத்தை பற்ற, நான் பற்றிய கையை உதறினேன். "விடுங்க..!! என்னைப் பத்தி உங்களுக்கு புரியுது.. ஆனா உங்களைப் பத்தித்தான் எனக்கு எதுவும் புரியலை..!!" "என்ன புரியலை..?" "என் மேல எவ்ளோ ப்ரியம் வச்சிருக்கீங்கன்னு.." "என்ன பேசுற நீ..? நானும் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் பவி.." அவர் எரிச்சலாக சொன்னார். "உங்களால நிரூபிக்க முடியுமா..?" "ப்ச்.. லவ்ன்றது ப்ரூவ் பண்ற விஷயமா..? ஃபீல் பண்ற விஷயம்..!!" "நான் ஃபீல் பண்றது சரியா தப்பான்னு எனக்கே புரியலை.. அதான் ப்ரூவ் பண்ண சொல்லி கேக்குறேன்..!!" "சரி.. என்ன பண்ணனும்னு சொல்லு..? என்ன செஞ்சு என் லவ்வை ப்ரூவ் பண்ணனும்..?" "எனக்கு அந்த ஷர்மிலியை புடிக்கலை.. இனிமே அவகூட நீங்க பேசக் கூடாது..!! முடியுமா..?" "ப்ச்.. என் லவ்வுக்கும்.. அவகூட பேசாம இருக்குறதுக்கும் என்ன சம்பந்தம்..?" "என்னைப் பொறுத்தவரை சம்பந்தம் இருக்கு.. முடியுமா முடியாதான்னு சொல்லுங்க..!!""இங்க பாரு பவி.. நான் உன்னை லவ் பண்றேன்.. அதுக்காக நீ என்ன சொன்னாலும் என்னால மாடு மாதிரி தலையாட்ட முடியாது..!!" "ஓ..!! அப்போ உங்களால அவகூட பேசாம இருக்க முடியாது.. அப்டித்தான..? என்னை விட அவதான் உங்களுக்கு முக்கியம்.. அப்டித்தான..?" "அறிவில்லாம பேசாத பவி.. அவ என் க்ளோஸ் ஃப்ரண்ட்.. அவகூட எப்படி நான் பேசாம இருக்க முடியும்..?" "ஏன் முடியாது..? என்னால முடியும்..!! உங்களுக்கு புடிக்கலைன்னா.. எந்த ஆம்பளை கூடவும் பேசாம இருக்க.. என்னால முடியும்..!! முடியும் என்ன.. அல்ரெடி அந்த மாதிரிதான் இருக்குறேன்.. தேவையில்லாம எந்த ஆம்பளை கூடவும் பேசாம..!!" "உன்னை யார் அப்படி இருக்க சொன்னாங்க..? எனக்கு அவ கூட பேசுறது புடிச்சிருக்கு.. பேசுறேன்.. அதுமாதிரி உனக்கும் யார் கூடவாது பேச புடிச்சிருந்தா.. பேசிக்கோ போ..!!" "ஓஹோ..?? இன்னைக்கு அவ கூட பேசுறேன்.. நீயும் யார்கூடவாவது பேசிக்கோன்னு சொல்வீங்க.. நாளைக்கு அவ கூட வேறொன்னு பண்ணப் போறேன்.. நீயும் யார்கூடவாவது பண்ணிக்கோன்னு சொல்வீங்களா..?" நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவர் தன் புறங்கையை வீசி 'பளார்ர்ர்....!!!!' என என் கன்னத்தில் ஒரு அறை விட்டார். பொறி கலங்கிப் போனேன் நான்..!! பொத்தென சோபாவில் சுருண்டு விழுந்தேன். கொள்ளிக்கட்டையால் கோடு கிழித்த மாதிரி, என் வலது கன்னம் திகுதிகுவென எரிந்தது. எனது கட்டுப்பாடு இன்றியே, கண்களில் இருந்து பொலபொலவென நீர் கொட்ட ஆரம்பித்தது. ஒரு கையால் கன்னத்தை அழுத்திப் பற்றிக் கொண்டேன். அவர் தன் முகத்தை எனக்கு நெருக்கமாக கொண்டு வந்து, வெறுப்பாக கத்தினார். "இங்க பாரு.. நான் உன்னை லவ் பண்றேன்.. உனக்கு ஒரு நல்ல புருஷனா இருக்கணும்னு என் மனசார நெனைக்கிறேன்..!! அது என் மனசாட்சிக்கு தெரியும்.. அது போதும் எனக்கு..!! உனக்கு புடிச்ச மாதிரிலாம் அதை ப்ரூவ் பண்ணிக்கிட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை..!! நான் அவ கூட எந்த தப்பான எண்ணத்தோடவும் பழகலை.. நீ அறிவில்லாம கத்துறதுக்காகலாம் என்னால அவகூட பேசாம இருக்க முடியாது..!! புரிஞ்சதா..?" சொன்னவர், நான் தயாராக எடுத்து வைத்திருந்த பேகை தூக்கி, அவருடைய பின்பக்கமாக மாட்டிக் கொண்டார். சேர் இழுத்துப் போட்டு ஷூ அணிந்து கொண்டார். நான் அசையாமல் அப்படியே அழுதுகொண்டே கிடந்தேன். ஷூ அணிந்ததும், லேப்டாப் பேகையும் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டார். கதவை நெருங்கியவர், அப்படியே திரும்பி என்னை பார்த்து சொன்னார். "நீ இப்டிலாம் பேசுவேன்னு சத்தியமா நான் நெனச்சே பாக்கலை பவி..!! இன்னும் மூணு நாள் தனியாத்தான இருக்கப் போற..? நான் போனப்புறம் நிதானமா யோசி.. நீ பேசுனதுலாம் கரெக்டான்னு யோசி..!!" சொல்லிவிட்டு, அவர் கதவை அறைந்து சாத்தி வெளியேறினார். மூன்று நாட்கள் நிதானமாக யோசி என்று அவர் சொன்னதை, அடுத்த நொடியே நான் யோசிக்க ஆரம்பித்தேன். சற்று பொறுமையாக யோசிக்க ஆரம்பித்ததுமே, நான் பேசிய பேச்சில் இருந்த தவறு எனக்கு புரிந்தது. அதிலும் இறுதியாக என் வாயில் இருந்து வந்து விழுந்த அந்த வார்த்தைகள்.. நான்தான் அவ்வாறெல்லாம் பேசினேனா என நம்ப முடியாத மாதிரி இருந்தது. ஏன் அப்படி எல்லாம் பேசினேன் என என் மீதே எனக்கு கோபம் வந்தது. ஆனால், அதே நேரம் அவர் மீது எந்த தவறும் இல்லை எனவும், என் மனம் ஒத்துக் கொள்ள மறுத்தது. என்னைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பவரானால், அந்த மாதிரி பொய் சொல்லியிருக்க மாட்டார் என்று நினைத்தேன். அவர் சொன்ன பொய்யால் என் மனம் எப்படி துடித்துப் போகும் என்று அவர் உணரவில்லையே என வருந்தினேன். இந்த மாதிரி எண்ணங்கள் மனதுக்குள் மோதிக்கொண்டிருக்க, என்னையும் அறியாமலே, விழுந்து கிடந்த சோபாவிலேயே உறங்கிப் போனேன். காலையில் எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தபோது, மனதும் கொஞ்சம் தெளிவாக இருந்தது. நேற்று இரவு என் கணவர் மீது இருந்த கோபம் வெகுவாக குறைந்திருந்தது. அவர் பேசியதில் இருந்த நியாயத்தையே என் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது.இரவு சாப்பிடாமல் படுத்தது வயிற்றை பிசைவது மாதிரி இருந்தது. காபி போட்டு எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தேன். ஜன்னலுக்கு அருகில் சென்று, ஸ்க்ரீனை விலக்கியவாறே, கப்பை வாயில் வைத்து உறிஞ்சினேன். கீழே கேட்டுக்கு அருகில் அந்த கால்டாக்சி நின்றிருந்தது. டாக்சிக்கு அருகில் நின்றிருந்த அந்த ஆள், பர்சை திறந்து பணம் எடுத்துக் கொண்டிருந்தார். இதுவரை அவரை நான் பார்த்ததில்லை. உயரமாய்.. உப்பலான தேகத்துடன்.. மீசை, தாடி மழிக்கப்பட்ட முகத்துடன்..!! முன்தலையில்.. விழமாட்டேன் என விடா முயற்சியுடன் சில முடிகள் மட்டும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, மிச்ச முடிகள் வீழ்ந்திருந்தன..!! பணம் எடுத்துக் கொடுத்தவர், டாக்சிக்குள் இருந்த பெட்டியை வெளியே எடுத்து வைத்தார். நான் நின்றிருந்த ஜன்னல் பக்கம் எதேச்சையாய் அவருடைய பார்வை திரும்ப, நான் பட்டென ஸ்க்ரீன் இழுத்து போர்த்தினேன். நடந்து வந்து சோபாவில் அமர்ந்து கொண்டேன். டிவி ஆன் செய்துவிட்டு, மிச்ச காபியை உறிஞ்ச ஆரம்பித்தேன். 'யாராய் இருக்கும்..?' என்று கேள்வி கேட்ட மனதை, 'யாரோ..!!!' என வடிவேலு மாதிரி சொல்லி வாயடைத்தேன்..!! சாலமன் பாப்பையாவின் அமுத மொழிகளில் மனம் லயிக்க ஆரம்பிக்கவும், அந்த ஆளைப் பற்றி சுத்தமாய் மறந்து போனேன். ஆனால், அடுத்த அரை மணி நேரத்திலேயே அந்த ஆள், என் வீட்டு காலிங் பெல் அழுத்தி, 'ஹாய் பவித்ரா..' என்று கன்னத்தில் குழி விழ சிரிப்பார் என சத்தியமாய் நான் எதிர்பார்க்கவில்லை. குழம்பிப் போனேன். "நீ..நீங்க..?" "ஐ'ம் பாலமுரளி..!! ரேணுகாவோட ஹஸ்பண்ட்..!!" அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவருக்கு பின்னால் ஒரு பெரிய பையை, தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு, ரேணுகா வருவது தெரிந்தது. அடுத்த வாரம் கணவர் வருவதாக அன்றொருநாள் சொன்னாளே..? வந்துவிட்டாரா..? எப்படி மறந்தேன்..? நான் ஒருகணம் எழுந்த திகைப்பை உடனடியாய் மறைத்துக் கொண்டு, முகத்தில் புன்னகையை வரவழைத்தவாறு அவரிடம் சொன்னேன். "வா..வாங்க.. உள்ள வாங்க.. எப்போ வந்தீங்க..?" "ஜஸ்ட் இப்போதான்.. காலைலதான் இண்டியால லேண்ட் ஆனேன்.." அவர் சொல்லிக்கொண்டே உள்ளே வர, அவரை தொடர்ந்து ரேணுகாவும் வீட்டுக்குள் நுழைந்தாள். பாலமுரளி வீட்டை ஒருமுறை பார்வையால் அளந்துவிட்டு, சோபாவில் அமர்ந்து கொள்ள, ரேணுகா கொண்டு வந்த பையை அந்த சோபாவுக்கு அருகில் வைத்தவாறு சொன்னாள். "இதை எடுத்து உள்ள வச்சிடு பவி.." "என்னக்கா அது..??" நான் குழப்பமாக கேட்க, "இவர் இண்டியா திரும்புறதா சொன்னதும்.. அசோக் கால் பண்ணி இதெல்லாம் வாங்கிட்டு வர சொல்லிருப்பான் போல..!! யப்பா.. செம வெயிட்டு..!!" அவள் சொல்லிவிட்டு தன் கணவருக்கு அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டாள். உற்சாகமான குரலில் என்னிடம் சொன்னாள். "அசோக் இப்போத்தான் கால் பண்ணினான்.. புனே போய் சேர்ந்துட்டானாம்.. ப்ரசண்டேஷனுக்கு ப்ரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னான்.. உனக்கு கால் பண்ணிருப்பானே..?" "ம்ம்.. ஆ..ஆமாம்.. பண்ணினாரு.." நான் பொய் சொன்னேன். பிறகு பேச்சை மாற்றும் எண்ணத்தில், "அப்புறம்.. என்ன சாப்பிடுறீங்க..? காபி.. டீ.." நான் கேட்டதும் உடனே பாலமுரளி மறுத்தார். "ஐயோ.. இப்போதான் வீட்ல சாப்பிட்டு வந்தோம் பவி.." "இல்ல.. முதமுதல்ல வீட்டுக்கு வந்திருக்கீங்க.." "நோ ஃபார்மாலிட்டீஸ் ப்ளீஸ்..!! எங்களுக்கு ஒன்னும் வேணாம்.. உக்காரு..!!" நான் சிலவினாடிகள் தயங்கிவிட்டு, அப்புறம் அவர்களுக்கு எதிர்ப்புறம் கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டேன். பாலமுரளி முகத்தில் புன்னகையுடன் என்னையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் மெல்லிய குரலில் ஆரம்பித்தார். "ரேணு உன்னைப் பத்தி நெறைய சொல்லிருக்கா பவி.." "ஓ.. என்ன சொன்னாங்க..?" "நீயும் அசோக்கும்.. ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்ளோ ப்ரியமா இருக்கீங்க.. எவ்ளோ சந்தோஷமா மேரேஜ் லைஃபை என்ஜாய் பண்றீங்க.. எல்லாம் அடிக்கடி பெருமையா சொல்லி பேசிட்டு இருப்பா.." "ம்ம்ம்..." சொல்லும்போதே என் மனம் சற்று குறுகுறுத்தது. "ஹ்ஹ்ஹஹ்ஹா.. ஆக்சுவலா.. உங்களைப் பத்தி பேசுறப்போ.. எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வரும்.." அவர் ஒரு சிரிப்புடனே அப்படி சொன்னார். "சண்டையா.. ஏன்..?" நான் குழப்பமாக கேட்டேன். "ஆமாம்..!! ரேணு உன்னைப் பத்தி பெருமையா சொல்லுவா.. நான் அசோக்கை பத்தி பெருமையா சொல்லுவேன்.. உங்களுக்குள்ள யாரு பெஸ்ட்ன்னு எங்களுக்குள்ள சும்மா ஒரு ஜாலி சண்டை..!!"ஓ..!!" உடனே என் முகம் லேசாக சுருங்க, அதை அவர் பட்டென புரிந்து கொண்டார். "ஸாரி பவி.. டோன்ட் மிஸ்டேக் மீ..!! எனக்கு உன்னைப் பத்தி எதுவும் தெரியாது.. அசோக்கைத்தான் நல்லா தெரியும்.. அதான் அவனைப் பத்தி பெருமையா சொல்லுவேன்..!! மத்தபடி.. ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ..!!" "சேச்சே.. அதெல்லாம் நான் தப்பா எடுத்துக்கலை.." நான் புன்னகையுடன் சொல்லவும், அவர் சற்றே அமைதியானார். நல்ல அகலமான, சிரித்த மாதிரியான முகம் அவருக்கு. எந்த நேரமும் இப்படி புன்னகையுடன்தான் இருப்பாரோ என்று தோன்றிற்று. சில வினாடிகள் அங்கே நிலவிய அமைதியை குலைத்தவாறு அவர் பேச ஆரம்பித்தார். "அசோக்கை எனக்கு ஒரு அஞ்சு வருஷமா தெரியும் பவி.. ரொம்ப ரொம்ப நல்ல பையன்..!! வயசு வித்தியாசம் இல்லாம ஃப்ரண்ட்ஸ் மாதிரிதான் எங்க பழக்கம்..!!" "ம்ம்ம்.." "வாரம் ஒரு தடவையாவது எனக்கு கால் பண்ணி பேசிருவான் தெரியுமா..? பேசினா.. முக்கால்வாசி நேரம் உன்னைப் பத்தித்தான் பேசிட்டு இருப்பான்..!! உன்னை பாராட்டுவான்.. திட்டுவான்.. கேலி பண்ணுவான்.. நீ சொன்னதை நெனச்சு சிரிப்பான்.. உனக்காக கவலைப்படுவான்..!! ஆனா.. என்ன பேசினாலும்.. அதுல உன்மேல அவன் வச்சிருக்குற அன்பு தெரியும்..!!" "ம்ம்ம்.." "உன்னை பாத்து ரேணுவுக்கு.. என் பக்கத்துல இருக்கணும்னு ஆசை வந்துச்சுனா.. அதே ஆசை எனக்கு அசோக்கைப் பாத்து வந்தது..!! அதனாலதான் இந்தியா வந்துடுங்கன்னு ரேணு சொன்னப்ப.. உடனே நான் ஒத்துக்கிட்டேன்..!! ஆக்சுவலா நாங்க ரெண்டு பெரும்.. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லணும்..!!" "அய்யயோ.. தேங்க்ஸா.. நாங்க என்ன அப்டி பெருசா பண்ணிட்டோம்..?" "ஹ்ஹாஹ்ஹா.. நீங்க என்ன பண்ணுனீங்கன்னு உங்களுக்கே தெரியாது..!! மெக்கானிக்கலா போயிட்டு இருந்த எங்க லைஃப்ல.. உங்களைப் பாத்தப்புறம் ஒரு புது சந்தோஷம் வந்திருக்கு..!! எங்களுக்கு கொழந்தை இல்லைன்ற கவலைதான்.. எங்க லைஃப் அந்தமாதிரி மெக்கானிக்கலா மாறுனதுக்கு காரணம்..!! ஆனா.. இனிமே நாங்க அதை ஒரு பெரிய விஷயமா நினைக்கப் போறதில்ல.. உங்களை மாதிரி நாங்களும் எப்பவும் சந்தோஷமா இருக்கப் போறோம்..!!" "ம்ம்ம்ம்.." "இன்னும் கொஞ்ச நேரத்துல கெளம்பி.. எங்க சொந்த ஊர் போறோம் பவி.. அப்புறம்.. அப்டியே பத்து நாள் மூணாறு, வயநாடுன்னு ஊர் சுத்தப் போறோம்.. செகண்ட் ஹனிமூன்..!!" சொல்லிவிட்டு அவர் ரேணுகாவை பார்த்து கண்ணடிக்க, அவள் புதுப்பெண் மாதிரி 'ச்சீய்...!!!' என்று வெட்கப்பட்டாள். "சந்தோஷமா போயிட்டு வாங்க.." நானும் நிறைந்த மனதுடன் சொன்னேன். "ம்ம்.. அப்புறம் இன்னொரு மேட்டர் பவி.." அவர் சொல்ல, "எ..என்ன..?" நான் ஆர்வமாக கேட்டேன். "அந்த பேக் ஃபுல்லா என்ன இருக்கு தெரியுமா..?" சற்றுமுன் ரேணுகா தூக்கி வந்த பையை சுட்டிக்காட்டி அவர் கேட்டார். "அதுக்குள்ளே என்ன இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும்..?" நான் ஒரு இலகுவான புன்னகையுடனே கேட்டேன். "ஹ்ஹ்ஹா.. அதுக்குள்ளே இருக்குறதுலாம் நான் ஃபாரீன்ல இருந்து வாங்கிட்டு வந்த திங்க்ஸ்னு சொல்லலாம்.. வேற மாதிரியும் சொல்லலாம்.." "வேற மாதிரின்னா..?" "உன் புருஷன் உன் மேல வச்சிருக்குற லவ்..!!" அவர் சொன்னதைக்கேட்டு நான் திகைத்துக் கொண்டிருக்க, அவரே தொடர்ந்தார். "அசோக் ரெண்டு நாள் முன்னாடி கால் பண்ணி.. நெறைய திங்க்ஸ் வாங்கிட்டு வர சொன்னான்..!! ஆனா.. அதுல ஒண்ணுகூட அவனுக்காக வாங்கிட்டு வர சொன்னது இல்லை.. எல்லாமே உனக்காகத்தான்..!! 'இந்த மாதிரி இருந்தாத்தான் பவிக்கு புடிக்கும்.. அந்த மாதிரி இருந்தாத்தான் பவிக்கு புடிக்கும்.. பாத்து வாங்குங்க பாலமுரளி..' அப்டின்னு ஒரு அரை மணி நேரம் என்னை டார்ச்சர் பண்ணிட்டான்..!! ஹ்ஹ்ஹாஹ்ஹா...!!" அவர் முகமெல்லாம் சிரிப்பாக சொல்ல, எனக்கு கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. அழுதுவிடாமல் இருக்க பெரிதும் முயல வேண்டியிருந்தது. பற்களை அழுத்திக் கடித்து, வந்த அழுகையை கட்டுபடுத்தினேன். அவர் அப்புறமும் அசோக்கைப் பற்றி நிறைய பேசினார். அசோக்குடைய இரக்க குணம், நகைச்சுவை உணர்வு, தொழில் நுட்ப அறிவு, வேலை மீது பக்தி, நண்பர்களுக்கு தரும் முக்கியத்துவம், எல்லாவற்றையும் விட அசோக் என் மீது வைத்திருந்த எக்கச்சக்க காதல்..!!அவர் சொல்ல சொல்ல, என் மனசாட்சி எல்லாவற்றையும் தலையாட்டி ஆமோதித்தது. உள்ளத்துக்குள் என் கணவர் மீதான காதல் ஊற்று ஒன்று உடனடியாய் உற்பத்தியாகி பொங்க ஆரம்பித்தது. அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று நேற்று எண்ணினேன். ஆனால் அவருடைய அன்பை நான்தான் புரிந்துகொள்ளவில்லையோ என என்னை நானே திட்டிக் கொண்டேன். கொஞ்ச நேரம் சென்று அவர்கள் கிளம்பியதும், நான் அந்தப் பையை பிரித்துப் பார்த்தேன். அவர் சொன்னது உண்மைதான்..!! அத்தனையும் எனக்கான பொருட்கள்..!! மலிவான விலை பொருட்களிலிருந்து.. காஸ்ட்லி சமாச்சாரங்கள் வரை.!! அத்தனையும் அசோக் என் மீது வைத்திருந்த அக்கறையும் அன்பும்..!! 'மார்னிங்லாம் ரொம்ப குளிரா இருக்குதுப்பா.. எந்திரிக்க கஷ்டமா இருக்கு..' - ஸ்வெட்டர் இருந்தது..!! 'ஹாஹா.. பிடிக்காதுன்னு யாராவது சொல்வாங்களா..? எவ்ளோ கொடுத்தாலும் சாப்பிடுவேன்..' - பெட்டி பெட்டியாய் சாக்லேட்கள்..!! 'இது பேட்டரி போயிடுச்சு போலங்க.. ஓடவே மாட்டேன்னுது..' - வெண்ணிற கற்கள் ஜொலிக்கும் அந்த ரிஸ்ட் வாட்ச்..!! 'எனக்கு பாட்டை பாக்குறதை விட.. கேக்குறதுதான் ரொம்ப பிடிக்கும்..' - கையகலத்தில் ஒரு ஐபாட்..!! இன்னும் நிறைய பொருட்கள்..!! எப்போதோ நான் கேட்ட அல்லது கேட்க நினைத்த பொருட்கள்..!! எல்லாமே எனக்கு பிடித்த மாதிரி.. எனது ரசனை தெரிந்து பொறுக்கியெடுத்த மாதிரி..!! எல்லாப் பொருட்களையும் நான் தொட்டுப் பார்த்தேன்.. எனது கை விரல்களை மெல்ல அந்த பொருட்கள் மீது ஓடவிட்டேன்..!! என் மீது எவ்வளவு காதலும், கவனமும் கொண்டிருந்தால்.. என் கணவர் இவையெல்லாம் வீட்டுக்கு கொண்டுவந்திருப்பார்..? மனதுக்குள் என்னவர் மீதான காதல் பீறிட்டு கிளம்பியது..!! உடனே அவரிடம் பேச வேண்டும் போலிருந்தது..!! மன்னிப்பு கேட்டு அழலாமா..??? இல்லை இல்லை.. வேண்டாம்..!!! அப்புறம் அதையே லைசென்சாக எடுத்துக்கொண்டு எல்லா பெண்களிடமும் பேச ஆரம்பித்து விட்டால்..?? ரொம்பவும் இறங்கிப் போகவேண்டாம்..!! கோவம் போய்விட்டது என்று மட்டும் காட்டிக் கொள்ளலாம்..!! நான் பேசிய விதம் தவறு என்று மட்டும் ஒத்துக் கொள்ளலாம்..!! செல்போன் எடுத்து அவருக்கு கால் செய்தேன். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. மணி பார்த்தேன். ஒன்பதை தாண்டியிருந்தது. ப்ரசன்டேஷன் ஆரம்பித்திருக்கும் போலிருக்கிறது..!! சரி.. அப்புறம் பேசிக் கொள்ளலாம்..!! பொருட்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்துவிட்டு, வேறு வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்தேன். இரவு ஆக்கி வைத்திருந்த உணவை கீழே கொட்டிவிட்டு, பாத்திரங்கள் எல்லாம் கழுவி வைத்தேன். பதினொரு மணி வாக்கில் ரேணுகாவும், அவள் கணவரும் வந்து ஊருக்கு கிளம்புவதாக சொல்லிவிட்டு சென்றார்கள். காரில் சென்றவர்களுக்கு ஜன்னல் வழியாக கைகாட்டி வழியனுப்பினேன். பசி வயிற்றை கிள்ளியது. கொஞ்சமாய் பருப்பு வேகவைத்து நெய் ஊற்றி சாப்பிட்டேன். டிவி ஆன் செய்து சோபாவில் அமர்ந்தேன். அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே குமட்டிக்கொண்டு வந்தது. பாத்ரூம் சென்று வாந்தியெடுத்தேன். உள்ளே சென்ற அத்தனையும் வெளியே வந்துவிட்டன. அதோடு சேர்ந்து சிறுகுடலும், பெருங்குடலுமே வெளியே வந்து விழுகிற மாதிரி அப்படி ஒரு வாந்தி...!! கண்களும் சிவந்து போய் பொலபொலவென நீரைக் கொட்டின. முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தபோது, கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. அப்படியே மெத்தையில் விழுந்தேன். மயங்கிப் போனேன்..!! எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தேன் என்று தெரியவில்லை. கண்விழித்தபோது மிகவும் களைப்பாக உணர்ந்தேன். உடம்பின் ஒவ்வொரு அணுவும் விண்விண்னென வலித்தன. தட்டுத்தடுமாறி எழுந்து கிச்சன் சென்றேன். ஃப்ரிட்ஜ் திறந்து ஆரஞ்ச் ஜூஸ் எடுத்து ஒரு டம்ளர் அருந்தினேன். பழச்சாறு பாய்ந்ததும், உடல் சற்றே தெம்பாக இருந்தது..!! இதயத்தில் எழுந்த படபடப்பு என்னவோ இன்னும் குறையவில்லை. மனதில் இப்போது ஒரு இனம் புரியாத பயம் படருவதை உணர முடிந்தது. இதே மாதிரி மயக்கம் வந்து, வேறெங்காவது விழுந்து கிடந்தால்..? அவர் வேறு ஊரில் இல்லை.. ரேணுகாவும் அருகில் இல்லை..!! உதவி கேட்டு நான் எழுப்பும் குரல் கூட, யார் காதிலாவது விழுமா என சந்தேகம் வந்தது. பேசாமல் நானும் கிளம்பி ஊருக்கு சென்று விடட்டுமா..? செங்கல்பட்டு போய் விட்டால் ஸேஃப் என்று தோன்றியது. அம்மாவையும் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. அவர் வரும் வரை இரண்டு நாட்கள் அங்கே இருக்கலாம்..!! அம்மாவின் சமையலை உண்டு.. உறங்கி.. நிம்மதியாய் ஓய்வெடுத்துவிட்டு வரலாம்..!! யோசனை வந்த சில நிமிஷங்களிலேயே நான் செங்கல்பட்டு கிளம்பினேன். இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளை மட்டும் ஒரு பெட்டியில் திணித்து எடுத்துக் கொண்டேன். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்தேன். மெயின்ரோட் சென்று ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டேன். தாம்பரம் வந்து, தயாராய் நின்றிருந்த ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன். பயணச்சீட்டு வாங்கி பர்ஸில் வைத்துவிட்டு, கண்மூடி தலைசாய்த்துக் கொண்டேன். செவ்வானம் இருள ஆரம்பித்த சமயத்தில் செங்கல்பட்டு சென்றடைந்தேன்."என்னடி இது.. சொல்லாம கொள்ளாம கெளம்பி வந்து நிக்குற..?" குழப்பமாய் கேள்வி கேட்ட அம்மாவை, "சும்மாதான்மா வந்தேன்..!! உன் மாப்ளை ஊர்ல இல்ல.. வேலை விஷயமா வெளியூர் போயிருக்காரு.. ரெண்டு நாள் கழிச்சுதான் வருவாரு..!! ரேணுக்காவும் இன்னைக்கு வெளியூர் கெளம்பிட்டாங்க..!! ரொம்ப போரடிச்சது.. அதான்.. உங்களாம் பாக்கலாம்னு கெளம்பி வந்துட்டேன்..!!" என்று சமாளித்தேன். "உடம்பு சரியில்லையாடி.. மூஞ்சிலாம் ஒருமாதிரி இருக்கு..?" "அதுலாம் ஒண்ணுல்லம்மா.. பஸ்ல வந்தது.. டயர்டா இருக்கு.. வேறொன்னும் இல்ல..!!" "ஓஹோ..? சரிடி.. அப்பா இன்னும் வரலை..!! நீ வேணா கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு.. அம்மா சாப்பாட்டுக்கு எழுப்புறேன்..!!" சொன்ன மாதிரியே இரவு அம்மா எழுப்பினாள். வயிறு சரியில்லை என்று சொன்னாலும் கேட்காமல், நான்கு இட்லிகளை என் வாயில் திணித்தாள். சாப்பிட்டுவிட்டு அவள் மடியிலேயே படுத்து உறங்கிப்போனேன். காலையில் எழுந்தபோது அந்த நான்கு இட்லிகள், உடலுக்கு புது சக்தியை கொடுத்திருந்ததை உணர முடிந்தது. நேற்று இருந்த களைப்பு இன்று காணாமல் போயிருந்தது. காலையில்தான் அப்பாவுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்க முடிந்தது. அசோக்குடைய வேலை பற்றி விசாரித்தார். அவரை நன்றாக கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். விடுமுறை நாட்களில் நாங்கள் என்ன செய்வோம் என்று கேட்டு அறிந்துகொண்டார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பழகும் விதம் பற்றி அக்கறையுடன் கேட்டார். இறுதியாக.. "சந்தோஷமா இருக்கேல பவித்ரா..?" என கவலையுடன் கேட்டார். "எனக்கென்னப்பா கொறை..? நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்.." என்று நான் சொல்ல, நிம்மதியாய் புன்னகைத்துவிட்டு, நியூஸ் பேப்பரில் மூழ்கினார். லக்ஷ்மிப்ரியா என்று எனக்கொரு சினேகிதி இருக்கிறாள். எங்கள் ஊர்தான். பள்ளிப்பருவ சினேகிதி. ஒரு வருடம் முன்னர்தான் அவளுக்கு திருமணமானது. மூன்று மாதத்தில் ஒரு பெண்குழந்தை இருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியாய் தாய் வீட்டுக்கு வந்தபோது அவளை பார்த்தது. குழந்தை பிறந்த பின் சென்று பார்க்கவில்லை. அவளை போய் பார்த்துவிட்டு வரலாம் என்று, காலை சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினேன். பொக்கை வாயும்.. வழுக்கைத்தலையும்.. பிஞ்சுக் கரங்களும், கால்களும்.. தலை நிற்காத கழுத்துமாய்.. கொள்ளை அழகாய் இருந்தது குழந்தை..!! தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை என் மடியில் சிறிது நேரம் வைத்திருந்தேன். அருகில் வைத்து அந்த பிஞ்சின் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். என்னிடம் வந்த ஓரிரு நிமிடங்களிலேயே அழ ஆரம்பித்தது. உடனே லக்ஷ்மி குழந்தையை வாங்கிக்கொண்டாள். மீண்டும் அவள் அம்மாவிடம் சென்றதும், குழந்தை பட்டென அழுகையை நிறுத்தியது. ப்ளவுசுகுள் இருந்து மார்பு வந்து விழுந்ததும், தானே சென்று கவ்விக்கொண்டது. இன்னும் ஒன்பது மாதங்களில் இதேமாதிரி எனக்கென ஒரு குட்டி வரப்போகிறது. அதுவும் இப்படித்தானே செய்யும்.? யார் கைகளுக்குள் சென்றாலும், எனது அணைப்பிற்குள் வரத்தானே துடிக்கும்..? எனது கதகதப்பைத்தானே எப்போதும் நாடும்..? எனது மடியிலேயே தன் கழிவுகள் வெளியேற்றும்..? முட்டி முட்டி என் முலையில் பாலருந்தும்..? முதன்முதலாய் வாய்திறந்து 'அம்மா..!!' என எனை அழைக்கும்..? தாயாக ஆவதில்தான் எவ்வளவு கர்வம் இருக்கிறது..? "அப்புறம்டி பவி.. உன் சைடுல இருந்து ஏதும் விசேஷம்..?" லக்ஷ்மி கேட்ட கேள்விக்கு, "ஹ்ஹ்ஹா.. இல்லடி.. இன்னும் இல்ல.." என நான் புன்னகையுடன் பதில் சொன்னேன். குழந்தை உருவாகியிருக்கும் சேதியை, அவரிடம்தான் முதலில் சொல்லவேண்டும் என்பது என் நெஞ்சில் ஊறிப் போயிருந்தது. நான் மேலும் கொஞ்ச நேரம் அவளுடன் பழைய பள்ளிக்கால கதை, இப்போதைய குடும்பக் கதையென பேசிக்கொண்டிருந்தேன். நண்பகல் நேரத்தில் மீண்டும் என் வீட்டுக்கு திரும்பினேன். வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா, "மாப்பிள்ளை போன் பண்ணிருந்தாருடி.. உனக்கு போன் பண்ணினாராம்.. எடுக்கவே இல்லையாம்..?" என்றாள். "நேத்து கெளம்புற அவசரத்துல.. செல்போனை சென்னைலயே விட்டுட்டு வந்துட்டேன்மா..!! என்ன சொன்னாரு..?"

"அங்க வந்திருக்காளான்னு கேட்டார்.. ஆமான்னு சொன்னேன்.. அவ்வளவுதான்.. வச்சுட்டாரு..!!" "சரி விடு.. நான் பேசிக்கிறேன்.." "உங்களுக்குள்ள ஏதும் சண்டையாடி..?" அம்மா கவலையாக கேட்டாள். "ச்சே.. அதுலாம் ஒன்னும் இல்லம்மா..!!" நான் அவளுடைய வாயை அடைத்தேன். என் வீட்டு டெலிபோனில் இருந்து அவருக்கு கால் செய்தேன். தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக ஒரு பெண் சொன்னாள். நாம் மேலும் இரண்டு முறை முயன்று விட்டு முயற்சியை கைவிட்டேன். "வெளில போயிட்டு வந்தது.. மேலுலாம் ஒரே கசகசன்னு இருக்குதும்மா.. நான் இன்னொருதடவை குளிச்சுர்றேன்.." "சரிடி.. இன்னைக்கு மோர்க்குழம்பும் வத்தலுந்தான்.. வேற ஏதாவது வைக்கவா..?" "வேணாம்மா.. அது போதும்..!!"நான் சொல்லிவிட்டு மாடியில் இருந்த என் ரூமுக்கு வந்தேன். உடைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு, நெடுநேரம் ஷவரில் நனைந்தேன். உடம்பில் வெயில் ஏற்படுத்தியிருந்த திகுதிகு எரிச்சலை, குளிர் நீர் குறைத்தது. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை மீட்டுத் தந்தது. வெளியில் வந்து வேறு புடவையை அணிந்தபோது, என் கணவரின் ஞாபகம் வந்தது. எதற்காக கால் செய்திருப்பார்..? ஒருவேளை கைநீட்டி அறைந்ததற்கு மன்னிப்பு கேட்கவா..? இல்லை.. கோபம் குறைந்திருக்கிறதா என சோதனை செய்து பார்க்கவா..? எதுவோ.. பேசவேண்டும் என்று தோன்றியிருக்கிறதே.. என் கோவக்கார புருஷனுக்கு..?? அந்தமாதிரி அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போதே, என் அறைக்கதவு மெல்ல திறந்தது. எதேச்சையாக கதவுப்பக்கம் பார்வையை திருப்பியவள், என் கணவர் அங்கே நின்றிருப்பதை பார்த்து சுத்தமாய் அதிர்ந்து போனேன். 'இவர்.. எப்படி இங்கே..???' ஒருகணம் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. கனவா நனவா என திகைக்க வேண்டி இருந்தது. அதைவிட அவர் வந்து நின்ற கோலம்.. என் கண்களை பட்டென கலங்க செய்தது. கலைந்த தலைமுடியும்.. கசங்கிய சட்டையுமாய்..!! வெயிலில் அலைந்து திரிந்த மாதிரி முகமெல்லாம் கருத்துப் போய்..!! பரிதாபமாக நின்றிருந்தார்..!! அந்த மாதிரி ஒரு கோலத்தில் அவரை நான் அதுவரை பார்த்ததே இல்லை. இப்போது பார்க்கையில் இதயத்தில் ஊசி செருகிய மாதிரி சுருக்கென ஒரு வலி..!! அவருடைய திடீர் வருகை தந்த அதிர்ச்சியாலும், அவர் வந்திருந்த கோலம் ஏற்படுத்திய வலியாலும், நான் பேச்சிழந்து திகைப்பாய் அவரை பார்த்துக் கொண்டிருக்க, அவர் தனது உலர்ந்து போன உதடுகளை மெல்ல பிரித்து, பரிதாபமான குரலில் கேட்டார். "நான் உனக்கு வேணாமா பவிம்மா..?" சொல்லும்போதே அவருடைய கண்கள் கலங்க, அந்தக் கேள்வி என் இதயத்தை வந்து அறைந்ததில், எனக்கும் முணுக்கென கண்ணீர் வெளிப்பட்டு ஓடியது. "ஐயோ.. என்னப்பா நீங்க..?" விசும்பலாக சொல்லிக்கொண்டே நான் வேகமாய் நகர்ந்து அவருடைய மார்பில் சாயப் போக, அவரோ பட்டென தரையில் மண்டியிட்டு என் கால்களை இறுக்கி கட்டிக் கொண்டார். கண்களில் நீர் ததும்ப, குரல் தழதழக்க சொன்னார். "நான் உன்னை கை நீட்டி அறைஞ்சது தப்புதான்.. என்னை மன்னிச்சுடு பவிம்மா..!! எனக்கு நீ மட்டும் போதுண்டா.. வேற யாரும் வேணாம்.. நான் இனிமே உன்கிட்ட பொய் சொல்ல மாட்டேன்.. எந்தப் பொண்ணோடவும் பேச மாட்டேன்.. உனக்கு பிடிக்காதது எதையும் செய்ய மாட்டேன்..!! என்னைவிட்டு மட்டும் விலகிடாத பவி.. ப்ளீஸ்..!!" அவ்வளவுதான்..!! அவர் என் காலைக்கட்டிக்கொண்டு அந்த மாதிரி கெஞ்ச, என் நெஞ்சில் எந்த மாதிரி உணர்ச்சி அலைகள் மோதியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்..? 'இவரையா நான் சந்தேகப்பட்டேன்..? இவரா இன்னொருத்தி பின்னால் சென்றுவிடுவார் என்று நினைத்தேன்..? நான் அடித்து விரட்டினாலும் என்னை விட்டு அகலுவாரா இவர்..? நாய்க்குட்டி மாதிரி என் காலை சுற்றி வர மாட்டாரா..? தேவையற்ற பயத்தால் நான் செய்த தவறுக்கு இவர் என் கால்களில் விழுந்து கிடக்கிறாரே..?' என் மனதுக்குள் நான் எழுப்பி வைத்திருந்த சந்தேகக் கோட்டை படபடவென இடிந்து தரைமட்டமானது..!! அவர் மீதான காதல் மட்டுமே, மனமெங்கும் பொங்கி வழிய ஆரம்பித்தது. "எ..என்னப்பா பேசுறீங்க..? உ..உங்களை விட்டு நான் எங்க போயிடுவேன்...?" நானும் இப்போது தழதழத்த குரலில் சொன்னேன். "சத்தியமா..?" "சத்தியமா..!! மொ..மொதல்ல நீங்க மேல எந்திரிங்க.. ப்ளீஸ்..!!" "என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு.. அப்போத்தான் எந்திரிப்பேன்..!!" அவர் என் கால்களை மேலும் இறுக்கமாக கட்டிக்கொள்ள, எனக்கு அழுகை பீறிட்டது. "மன்னிக்கிற அளவுக்கு நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க..? தப்புலாம் என் மேலதான்.. நான்தான் அறிவு இல்லாம எல்லா தப்பும் பண்ணினேன்..!! எனக்கு உங்க மேல எந்த கோவமும் இல்லைப்பா.. என் மேலதான் எனக்கு கோவம்..!!" "அப்புறம் ஏன் நீ நம்ம வீட்டை விட்டு வந்த..?" "அ..அது.. நான் சொல்றேன்.. மொதல்ல நீங்க எந்திரிங்க..!! உங்க மேல கோவிச்சுக்கிட்டுலாம் நான் வீட்டை விட்டு வரலை.." நான் சொன்னதும் அவர் உடனே எழுந்தார். அவருடைய கண்களில் வழிந்த நீரை வலது கையால் துடைத்துக் கொண்டார். பட்டென என் ஒரு கையைப் பற்றி இழுத்தவாறே சொன்னார். "கோவம் இல்லைல..? அப்போ வா.. நம்ம வீட்டுக்கு போகலாம்..!!" "ஐயோ.. இருங்கப்பா.. போகலாம்.." "இல்லை பவி.. இன்னும் ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க கூடாது..!! வா..!! நாம நம்ம வீட்டுக்கு போயிடலான்டா பவிம்மா.. ப்ளீஸ்..!!அவர் குழந்தை மாதிரி கெஞ்ச, எனக்கு கண்களில் பொங்கிய நீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அருவி மாதிரி வழிந்து கொட்டியது..!! நான் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து, அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவருடைய முகமெல்லாம் ஒரு இடம் பாக்கி இல்லாமல், 'இச்.. இச்.. இச்..' என படுவேகமாய் முத்தமிட்டேன். பின்பு அவசரகதியில் அவருடைய உதடுகளை கவ்விக் கொண்டேன். உறிஞ்சினேன்..!! ஆவேசமாக சுவைத்தேன்..!! இத்தனை நாளாய் பெரும்பாலும் அவரே என் உதடுகள் கவ்வி முத்தமிடுவார். எப்போதாவது அவர் கெஞ்சிக் கேட்கும்போது, வெட்கத்துடன் தயங்கி தயங்கி என் இதழ்களை அவருடைய இதழ்களுடன் ஒற்றி எடுப்பேன். இந்த மாதிரி ஒரு ஆவேச முத்தத்தை நான் அவருக்கு அளித்ததே இல்லை. நான் பெண்ணென்ற நாணம், இப்போது எங்கு போனதென்றே எனக்கு தெரியவில்லை. அவர் மீது பொங்கிய அளவு கடந்த காதல் வெள்ளத்தில், எனது வெட்கஅணை உடைந்து மூழ்கிப் போயிருக்க வேண்டும்..!! ஆனால் அந்த மாதிரி ஒரு ஆவேச முத்தம் அவருக்கு அவசியமாய் இருந்தது. எனது வேகத்தில் அவர் சற்று திணறினாலும், சுகமாகவே தன் உதடுகளை நான் சுவைக்க விட்டுக் கொடுத்திருந்தார். நெடுநேரம் நான் தந்த அந்த வெறித்தனமான முத்தத்தில், அவருடைய நடுக்கமும், படபடப்பும் குறைந்தது. அவருடைய மார்புத்துடிப்பு சீராவதை, எனது மார்புக்கோளங்கள் கொண்டு அறிய முடிந்தது. அப்புறம் நான் என் உதடுகளை அவருடைய உதடுகளிடம் இருந்து மெல்ல பிரித்தபோது, அவர் என்னுடைய செயலுக்கு அடங்கிப் போனவராய் நின்றிருந்தார். உள்ளத்தில் அமைதியும், கண்களில் காதலும் பொங்க என்னை பார்த்தார். நான் அவருடைய கையை வாஞ்சையாக பற்றி, இழுத்து சென்றேன். "உக்காருங்கப்பா.." அவரை கட்டிலில் அமரவைத்தேன். நானும் அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு, அவருடைய முகத்தை, ஆசையும் காதலும் பொங்க பார்த்தேன். அவருடைய இரண்டு கைகளையும், ஒன்றாக சேர்த்து எடுத்து, மொத்தமாய் அந்த கைகளுக்கு இதமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சொன்னேன். "என்னை மன்னிச்சுடுங்கப்பா.. தேவையில்லாம உங்க மேல சந்தேகப்பட்டு.. உங்களுக்கு கஷ்டம் கொடுத்திட்டேன்..!!" "ச்சேச்சே.. உன் மேல எந்த தப்பும் இல்ல பவி..!! பொய் சொன்னா எந்த பொண்டாட்டிக்கும் கோவம் வரத்தான் செய்யும்.. சந்தேகப்படத்தான் செய்வா..!! நான்தான் அறிவில்லாம.. என் பட்டுக்குட்டியை அறைஞ்சுட்டேன்..!!" கனிவான குரலில் சொன்னார். இப்போது அவர் நான் செய்த மாதிரி, என் கைகளை தனது கைகளுக்குள் வைத்து முத்தமிட்டார். நான் என் முகத்தை நிமிர்த்தி, என் கணவரை பெருமிதமாக பார்த்தேன். 'எவளுக்கு கிடைப்பான் இவன் போல் ஒரு துணைவன்..?' என் உதடுகள் குவித்து அவருடைய நெற்றியில் ஈரமாக முத்தமிட்டேன். அப்புறம் திடீரென ஞாபகம் வந்தவளாய், இதமான குரலில் கேட்டேன். "ஆ..ஆமாம்.. நீங்க புனேல இருந்து நாளான்னிக்குத்தான வர்றேன்னு சொல்லிருந்தீங்க.. இன்னைக்கே வந்துட்டீங்க..?" "அந்த ஆபீஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம் பவி.. ப்ரசன்டேஷன் ஒரே நாளோட கேன்சல் ஆயிடுச்சு.. அதான் இன்னைக்கே வந்துட்டேன்..!! ஆக்சுவலா நேத்து நைட்டே வந்திருக்கணும்.. ஆனா மார்னிங் ஃப்ளைட்டுக்குத்தான் டிக்கெட் கெடச்சது..!!" "ம்ம்ம்..." "நேத்து நைட்டே உனக்கு ஒருதடவை கால் பண்ணினேன்.. நீ எடுக்கலை.. சரி தூங்கிருப்பேன்னு விட்டுட்டேன்..!!" "ம்ம்ம்..." "அப்புறம் காலைல ஏர்போர்ட்ல இருந்து ஒருதடவை கால் பண்ணினேன்.. அப்போவும் நீ எடுக்கலைன்னதும்.. ரொம்ப கன்ஃப்யூஸ் ஆயிட்டேன்..!!" "மொபைலை நேத்து வீட்டுலையே மறந்து விட்டுட்டு வந்துட்டேன்பா.. ஸாரி..!!" "ம்ம்..!! அப்புறம் வீட்டுக்கு வந்து பாத்தா.. உன்னை காணோம்..!! சத்தியமா சொல்றேன் பவி.. பதறிப் போயிட்டேன்..!! எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.. என்ன பண்றதுன்னே தெரியாம கொஞ்ச நேரம் அப்டியே ஆடிப் போயிட்டேன்.. ரேணு வேற பக்கத்துல இல்லை..!!" "ம்ம்ம்..." "அப்புறந்தான் உங்க வீட்டு நம்பருக்கு கால் பண்ணினேன்.. நீ இங்கே இருக்குறது தெரிஞ்சதும்.. கொஞ்சம் நிம்மதியா இருந்தது..!!" "ம்ம்ம்..." "போன்ல பேசுனா நீ வருவியா என்னன்னு கூட எனக்கு தெரியலை.. அதான் நேர்ல பாத்து உன் கைல கால்ல விழுந்தாவது உன்னை திரும்ப கூட்டிட்டு வரணும்னு நெனச்சு ஓடி வந்தேன்.." "ச்சே.. என்னப்பா பேசுறீங்க..? அப்டிலாம் நான் உங்களை விட்டு போயிடுவேனா..? அப்டியே போனாலும் உங்க குரலை கேட்டா.. ஓடி வந்து நிக்க மாட்டனா..?" "இல்லம்மா.. நீ இதுவரை இந்த மாதிரி தனியா உன் வீட்டுக்கு வந்ததில்ல..!! எங்கிட்ட சொல்லாம வேற வந்திருக்க.. நான் கோவத்துல உன்னை அறைஞ்சதுக்கு அடுத்த நாளே கெளம்பி வந்திருக்க..!! அதான் நான் அப்படி நெனச்சுட்டேன்..!!" "ச்சீய்.. என்னை அடிக்கிறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லையா..? அதுக்காகலாம் கோவிச்சுக்கிட்டு.. பொறந்த வீட்டுக்கு பொட்டியை தூக்கிட்டு போயிடுவேன்னு நெனச்சீங்களா..?" "அப்புறம் ஏன் வந்த..?" "ஆக்சுவலா.. நேத்து மதியம் எனக்கு ஒரு மயக்கமா இருந்தது.. ரேணுகாக்கா வேற இல்ல.. நீங்க வர்ற வரை ரெண்டு நாள் வீட்டுல தனியா இருக்க வேணாமேன்னுதான் கெளம்பி வந்தேன்..!!" "ஓ..!! நான் என்னென்னவோ நெனச்சு பயந்து போயிட்டேன் பவி.. எங்கே நீ என்ன விட்டு விலகிப் போயிடுவியோன்னு.. ரொம்ப பயந்துட்டேன்மா.." அவர் பரிதாபமாக அப்படி சொல்ல, எனக்கு அவர் மீதான கனிவும், காதலும் மேலும் பொங்கியது. அவருடைய கன்னங்களை என் உள்ளங்கைகளுக்குள் தாங்கிப் பிடித்து, அவருடைய நெற்றியில் முத்தமிட்டேன். அப்புறம் இரண்டு கன்னங்களிலும்..!! இறுதியாக அவரது இதழ்களில் என் இதழ்களை இதமாக ஒற்றி எடுத்தேன். கெஞ்சிக் கேட்காமலேயே, இன்று தன் மனைவி முத்தமழை பொழிந்ததில், என் கணவரும் மகிழ்ந்து போனார். அழகாக புன்னகைத்தார். இரண்டு நாட்களாக சொல்லத் துடித்துக் கொண்டிருந்த சேதியை சொல்ல, இது நல்ல தருணமாக எனக்குப் பட்டது. மெல்ல ஆரம்பித்தேன். "நேத்து எனக்கு மயக்கம் மட்டும் இல்ல.. வாந்தியும் எடுத்தேன்..!!" "வாந்தியா..? என்னாச்சு பவிம்மா..?" அவர் பதறிப்போனவராய் கேட்டார். "ச்சே.. பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்லப்பா.. சந்தோஷமான விஷயந்தான்.. என்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்..!!" நான் கண்களிலும், குரலிலும் குறும்பு கொப்பளிக்க கேட்கவும், அவருடைய முகம் மெல்ல மெல்ல மாறியது. பதட்டமாய் இருந்த முகம் இப்போது ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் கொப்பளிக்க ஆரம்பித்தது. ஒரு மாதிரி நம்பமுடியாதவராய் என்னை பார்த்தார். ஆனந்த அதிர்ச்சி மிகுந்து போனதில், பேசவே நாவெழாதவராய்.. "ப..பவி.." என்றார். "ம்ம்.." "நெ..நெஜமாவா சொல்ற..?" "ஆமாம்..!! நீங்க புனே கெளம்புன அன்னைக்கு மதியந்தான்.. ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து கன்ஃபார்ம் பண்ணினேன்.. அன்னைக்கு ஈவினிங் உங்ககிட்ட சொல்லனும்னு ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.." "அச்சோ.. அது தெரியாம.. என் அம்முக்குட்டியை அறைஞ்சுட்டேனே..? அறிவே இல்ல பவிம்மா எனக்கு..?" "ஐயோ..!! விடமாட்டீங்களா..?? அதையே சொல்லிட்டு இருக்கீங்க..??" "ஹ்ஹா.. நமக்கு.. குழந்தை..!! நெனைக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்குது தெரியுமா..?" அவர் சொல்ல, நான் இப்போது அவருடைய மார்பில் சாய்ந்து கொண்டேன். "ஆமாம்..!! நம்ம வீட்டுக்கு.. ஒரு குட்டி அசோக்கோ.. குட்டி பவித்ராவோ வரப்போகுது.." "ம்ம்.." "நடுராத்திரில நல்லா தூங்குற நம்மளை.. கத்தி எழுப்பி விட போகுது.." "ம்ம்.." "நமக்கு மட்டுமே புரியுற பாஷைல.. தத்தபித்தான்னு பேசப் போகுது.." "ம்ம்.." "நமக்கு நடுவுல படுத்துக்கிட்டு.. உங்களுக்கு சொந்தமான பொருளை.. உங்களையே தொடாதேன்னு சொல்லப் போகுது.." "ஹ்ஹா.. ம்ம்.." "செய்யாத சேட்டைலாம் செய்யப் போகுது.." "ம்ம்.." "நல்லா படிக்கப் போகுது.. அறிவாளியா வரப் போகுது.. நம்மலாம் விட நல்ல நெலமைக்கு போகப் போகுது.." "ம்ம்.." "பேரன், பேத்திலாம் பெத்து தரப் போகுது.." "ம்ம்.." "நாம தள்ளாடி நடக்குறப்போ.. நம்மளை தாங்கிப் புடிக்கப் போகுது.." அதுவரை எல்லாவற்றிற்கும் 'ம்ம்..' கொட்டிக்கொண்டிருந்த அசோக், இப்போது என் முகத்தை நிமிர்த்தினார். ஆனந்தக் கண்ணீர் வழிந்த என் முகத்தை ஆசையும், காதலுமாய் பார்த்தார். என் கூந்தலை இதமாய் தடவியபடி சொன்னார். "என் பவித்ரா பட்டுக்குட்டிதான்.. அத்தனை சந்தோஷத்தையும்.. பத்திரமா கொண்டுவந்து சேர்க்கப் போகுது..!!" சொன்னவர், அவருடய தலையை மெல்ல குனிந்து, என் புடவையை விலக்கி, எனது வெளுத்த வயிறில் 'இச்ச்ச்..!!' என இதழ்கள் பதித்தார். நிமிர்ந்தார். அணைத்துக் கொண்டார். அப்புறம் கொஞ்ச நேரம் நாங்கள் எதுவுமே பேசவில்லை. ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்தபடி கிடந்தோம். பிரிய மனமில்லாதவர்களாய்.. பிரியவே கூடாது என முடிவெடுத்தவர்களாய்.. பின்னிப்பிணைந்து கிடந்தோம். அப்புறம் மதிய உணவிற்காக அம்மா வந்து கதவு தட்டிய போதுதான் எழுந்தோம்.அன்று மாலையே சென்னைக்கு கிளம்பினோம். இரவு எட்டுமணி வாக்கில் எங்கள் வீட்டை அடைந்தோம். உள்ளே சென்றதுமே அசோக், என்னை அவரது கைகளில் அள்ளிக் கொண்டார். நேராக படுக்கையறைதான் கொண்டு சென்றார். மெத்தையில் கிடத்தினார். மேலே பரவினார். ஆடை விலக்கினார். அங்கம் உரசினார். உள்ளம் முழுதும் காதலோடு, உடல்களை அசைத்து, உன்னதமான காம இன்பம் கண்டோம்..!! திகட்ட திகட்ட..!!

உச்சமடைந்தாலும்.. உடலில் இன்னும் காமசுகம் மிச்சமிருந்த நிலையில்.. ஒரே போர்வைக்குள் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்தபோது, செல்போன் ஒலித்தது..!! அசோக்குடைய செல்போன்தான். நான்தான் எட்டி எடுத்தேன். "யாருன்னு பாரு பவி.." என்றார் அவர். "யாரோ.. நந்தா.." நான் அவரிடம் செல்போனை நீட்டிக்கொண்டே சொன்னேன். "ஓ..!! நீயே பிக்கப் பண்ணி பேசு.." குறும்புப் புன்னகையுடன் சொன்னார் அவர். "நானா..?" குழப்பமாக கேட்டேன் நான். "ம்ம்..!! பிக்கப் பண்ணி.. நான் வெளில போயிருக்குறேன்னு சொல்லி கட் பண்ணிடு..!!" "ம்ம்.." எதுவும் புரியாமலேயே நான் கால் பிக்கப் செய்து என் காதில் வைத்தேன். நான் ஹலோ சொல்லும் முன்பே, எதிர் முனையில் அந்த பெண்குரல்..!! "ஹாய் அசோக்.. நான் நந்தினி பேசுறேன்.." என்னை எதற்காக பேச சொன்னார் என்பது இப்போது எனக்கு தெளிவாக விளங்கியது. எனது முகத்தை திருப்பி, அவரை பார்த்து புன்னகைத்தேன். அவரும் சிரிப்பை அடக்க முடியாதவராய் சிரித்துக் கொண்டிருந்தார். காலை கட் செய்யுமாறு சைகை செய்தார். "ஹாய் நந்தினி.. நான் அவரோட வொய்ஃப் பேசுறேன்.. அவர் வெளில போயிருக்காரு.. வந்ததும் கால் பண்ண சொல்றேன்.." சொல்லிவிட்டு காலை கட் செய்தேன். என் கணவர் பக்கமாக திரும்பி, அவரை முறைப்பது மாதிரி நடித்தேன். அவர் முகத்தில் புன்முறுவலுடன், போலி கோவத்துடன் கேட்டார். "ஒய்.. என்ன முறைக்கிற..? அதான் பொய் சொல்லாம.. உண்மையை சொல்றம்ல..?" என மதுரை ஸ்லாங்கில் கேட்டார். "ம்ம்.. ஷர்மா = ஷர்மிலி.. நந்தா = நந்தினி.. இன்னும் எத்தனை காண்டாக்ட்ஸ் வச்சிருக்கீங்க இந்த மாதிரி..?" "ஹ்ஹ்ஹா.. சொல்றேன்.. சொல்றேன்.. நீயே எல்லா காண்டாக்ட்சும் எடிட் பண்ணிடு.." "சொல்லுங்க.." அவர் ஒவ்வொரு காண்டாக்டாக சொல்ல சொல்ல, நான் எடிட் செய்து ஸேவ் செய்தேன். "வினோத் = வினோதினி.." "ம்ம்.." "சுமந்த் = சுமதி.." "ம்ம்.." "வாசு = வாசுகி.." "ம்ம்.. அப்புறம்..?" "ஹரி = ஹரிணி.." "ம்ம்.. அவ்வளவுதானா..? "இல்ல.. இன்னும் ஒன்னே ஒன்னு எடிட் பண்ணனும்.." "என்னது அது..?" "பவித்ரா = மை ஸ்வீட் ஹார்ட்.." இதழில் குறும்புப்புன்னகையுடன் சொன்னவர், என்னை இறுக்கி அணைத்துக் கொண்டார்.

No comments:

Post a Comment