Monday 2 September 2013

மாங்கல்யம் தந்துனானே..3


அடுத்த நாள் அதிகாலையே கொடைக்கானல் பயணமானோம். வத்தலகுண்டு தாண்டி, மலைப்பாதையில் கார் ஏற ஆரம்பித்ததுமே, மனதுக்குள் ஒரு உற்சாக ஊற்று கொப்பளிக்க ஆரம்பித்தது. உயர உயரமாய்.. பெயர் தெரியாத பச்சை மரங்கள்.. வழியெங்கும் வேகவேகமாய் எதிர் திசையில் பயணித்தன. தூரத்து மலை முகடுகளும், அவைகளை பறந்து பறந்து முத்தமிட்ட பனி மூட்டங்களும், காண காண சலிக்கவில்லை. ஜில்லென்ற குளுமை ஒன்று உடலுக்குள் பரவி, காம வெப்பத்தை கணிசமான அளவு கிளப்பி விட்டது. நான் அருகில் இருந்த அசோக்கை, இறுக்கி அணைத்துக் கொண்டேன். க்ரீன் வில்லா என்ற அந்த ரிசார்ட்டை அடைந்த போது மணி பத்தை நெருங்கியிருந்தது. செக்-இன் செய்த கொஞ்ச நேரத்துக்கெல்லாமே தன் செக்ஸ் லீலைகளை ஆரம்பித்தார் என் கணவர். குளித்துவிட்டு வருகிறேன் என்றவளிடம், சேர்ந்து குளிக்கலாம் என்று அடம் பிடித்தார். எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றால், விடவில்லை அவர். "அடச்சீய்.. ஹனிமூன் வந்த எடத்துல.. கருமம் புடிச்ச மாதிரி தனித்தனியா குளிக்கலாம்னு சொல்ற..? விட்டா.. தனித்தனியா ரூம் போட்டு ஹனிமூன் கொண்டாடலாம்னு சொல்லுவ போல இருக்கு.."

இப்படி எதற்கும் அடங்காத ஆளைக் கட்டிக்கொண்டு என்ன செய்வது..?? அப்புறம் சேர்ந்துதான் குளித்தோம். இரண்டு ஷவர் வால்வுகளையும் திறந்து, இதமான சூட்டில் நீர் சிதறுமாறு செய்து, இருவரும் அணிந்த உடைகளுடனே நனைந்தோம். நீர் என் உடைகளை நனைத்து நனைத்து, என் மேனி ரகசியங்களை மெல்ல மெல்ல வெளிக்கொணர, அசோக்கின் கண்களிலும் மெல்ல மெல்ல காமபோதை ஏறியது. ஆவேசமாக என் உதடுகளில் முத்தமிட்டார். முத்தமிட்டவாறே.. முன்புறமும் பின்புறமும் வீங்கியிருந்த என் அங்கங்களை, முரட்டுத்தனமாக பிசைந்தார். நனைந்து கொண்டே.. முத்தமிட்டுக்கொண்டே.. ஒருவரை ஒருவர் தடவிக்கொண்டே.. இருவரும் நிர்வாணம் ஆனோம்..!! திருமணம் ஆன நாளிலிருந்து, அவருடன் எக்கச்சக்கமான தடவைகள் உறவு கொண்டிருக்கிறேன். ஆனால் அவருடைய ஆணுறுப்பை அதுவரை தெளிவாக பார்த்தது கிடையாது. அன்றுதான் பார்த்தேன். சற்றே நீளமாக.. சற்றே தடியாக.. கருகருவென.. நுனியில் மட்டும் செவசெவவென.. முறுக்கேறிய நரம்புகளுடன்.. முட்டை மாதிரி ரெண்டு குண்டுகளுடன்.. மிக மிக அழகாக..!! அத்தனை நாளாய் அது எனக்குள் சென்று வந்ததை வைத்து, அதன் வடிவத்தை ஓரளவு கணித்திருந்தேன். ஆனால் இன்றுதான்.. என் பெண்மையை திறந்து வைத்த அந்த பேரழகு ஆயுதத்தின், கணபரிமாணத்தையும் கண்கூடாக பார்க்கிறேன்..!! குளித்து முடிக்கும்வரை கூட அசோக்குக்கு பொறுமை இல்லை..!! அப்போதே வேண்டும் என்றார். அங்கேயே உறவுறலாம் என்றார். எப்படி என்று கேட்டவளுக்கு, இப்படி இப்படி என்று கற்றுக் கொடுத்தார். அப்படி ஒரு நிலையில் உடலுறவு கொள்ளலாம் என்ற விஷயமே எனக்கு அன்றுதான் தெரியும். நின்ற நிலையிலேயே..!! நான் மட்டும் சுவருக்கு முதுகு கொடுத்து.. கால்களையும் என் பெண்மையையும் சற்றே பிளந்து நின்று கொள்ள.. அவர் என் இடுப்புக்கு கை கொடுத்து.. சற்றே குனிந்து.. ஒரு கையால் தன் ஆண்மையை பிடித்து.. லாவகமாய் என் பெண்மைக்குள் அனுப்பி.. இயங்க ஆரம்பித்த போது.. இப்படியும் இன்பம் அனுபவிக்கலாம் என்று தெரிந்து கொண்டேன்..!! அது நாள் வரை நாங்கள் அனுபவித்த சுகத்தில், இது மிக புதுமையானது என்று நிச்சயம் என்னால் சொல்ல முடியும். இருவரும் நின்ற நிலையிலேயே எங்கள் இடுப்பை அசைத்து, எதிர் எதிர் திசையில் மோதிக் கொண்டதையும், மோதும்போது 'சுருக்.. சுருக்..' என உடலுக்குள் பாய்ந்த சுகத்தையும், என்னால் மறக்கவே முடியாது. எனது கைகள் அவருடைய கழுத்தை வளைத்திருக்க, அவருடைய கைகள் என் பின்புற குடங்களை தாங்கியிருந்தன. அவருடய ஆண்மை எனக்குள் 'சரக்.. சரக்..' என் பாய்ந்த போதெல்லாம், எனது முலைகள் ரெண்டும் 'நச்.. நச்..' என அவருடைய மார்பை முட்டின. ஷவரில் இருந்து பூச்சிதறலாய் என்மீது நீர் கொட்ட.. அவரின் ஆயுதம் புயலாய் எனக்குள் புகுந்து வந்தது. நீர் வழிந்த எங்கள் முகங்கள் எதிரெதிரே மிக நெருக்கமாக இருந்தன. அகத்தின் அழகை மட்டுமல்ல.. உடலுக்குள் ஏறியிருக்கும் சுகத்தின் அளவையும் முகத்தில் காணலாம் என்று அப்போது அறிந்து கொண்டேன். எனது பெண்ணுறுப்பு அளித்த சுகத்தை தாங்க முடியாமல் அவருடைய முகம், பலவித உணர்சிகளை கொட்டியது. அதை நான் அணுஅணுவாய் ரசித்தேன். 'என்னவருக்கு இத்தனை சுகம் என்னால் தர இயலுமா..?' பெண்ணாய் பிறந்ததற்காக நான் பெருமை கொண்ட தருணம் அது..!!சுகக்குளியல் முடிந்து வெளியே வந்தோம். வேறு ஆடைகள் அணிந்து கொண்டு வெளியே கிளம்பினோம். அப்போது கூட அவருக்கு கிளம்ப மனமில்லை. 'கண்டிப்பா போகனுமா..?' என கண்சிமிட்டி கட்டிலை காட்டினார். அவருடைய முதுகைப் பிடித்து தள்ளி, அறையை விட்டு வெளியேற்றுவது பெரிய காரியமாக இருந்தது. காரிலேயே கொடைக்கானல் சுற்றக் கிளம்பினோம். போட்டிங் சென்று, ஒருவர் மீது ஒருவர் நீரிறைத்து விளையாடினோம். கோக்கர்ஸ் வாக்கில் ஒரு ஷால் போர்த்தி இருவரும் நடந்தோம். பல உயிர்களை பலிகொண்ட பசுமைப் பள்ளத்தாக்கை, பக்கத்தில் சென்று பார்க்க பயந்தோம். பனிமூட்டம் விலகும்வரை காத்திருந்து, பில்லர் ராக் ரசித்தோம். மாலை முழுதும் பூங்காவில், மலர்கள் ரசித்தவாறு மாறி மாறி மடியில் படுத்திருந்தோம். இரவு ஏழு மணிக்கெல்லாம் அறைக்கு திரும்பி, அடைந்து கொண்டோம். "பவி.." "ம்.." "எனக்கு ஒரு ஆசைடி.." "என்ன..?" "ஹனிமூன்ல.. பொண்டாட்டியை பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு.. விஸ்கி சாப்பிடனும்.." "என்ன வெளையாடுறீங்களா..? அதெல்லாம் கெடயாது.." "ப்ளீஸ் பவி.." "நோ நோ..!!" "ஹேய்.. எனக்கு ரொம்ப நாள் ஆசைம்மா.. முடியாதுன்னு சொல்லாத ப்ளீஸ்.." நான் முறைக்க முறைக்க, அவர் விடாமல் கெஞ்சிக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் எனக்கே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. ஒத்துக் கொண்டேன்.. ஆனால் ஒரு கண்டிஷனுடன்..!! "சரி.. உங்க இஷ்டம் போல குடிங்க.. ஆனா.. இன்னைக்கு நைட்டு எதுவும் கெடயாது..!!" "எதுவும்னா..?" "நோ டச்சிங்..!! விஸ்கி தொட்ட கையால.. என்னை தொடக் கூடாது..!! சரியா..?" "ஹேய்.. இதுலாம் அநியாயம்டி.." அவர் பரிதாபமாக சொன்னார். "அப்போ விஸ்கியை தூக்கி குப்பைல போடுங்க.. நைட்டு பூரா நான் உங்களுக்கு விருந்து வைக்கிறேன்..!!" சொல்லிவிட்டு நான் செக்ஸியாக கண்ணடிக்க, அவர் ஒருகணம் தடுமாறிப் போனார். ஆனால் விஸ்கியையும் விட மனசில்லை. அரை மனதுடன் விஸ்கியையே தேர்ந்தெடுத்தார். நான் புன்னகையுடன் அவர் விஸ்கி அருந்த சம்மதித்தேன். ஆனால் எனக்கு நன்றாகவே தெரியும்.. குடித்த பிறகு எப்படியும் என் மேல் பாயத்தான் போகிறார் என்று..!! நிதானத்தில் இருக்கும்போதே சொல்பேச்சு கேட்காது இந்த சேட்டை.. போதையில் இருக்கும்போதா என் பேச்சு கேட்கப் போகிறது..? அவரும் அந்த தைரியத்தில்தான் விஸ்கி தேர்ந்தெடுத்திருப்பார் என்று எனக்கு தோன்றியது. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறான்.. கள்ளன்..!! அசோக் விஸ்கி அருந்த ஆரம்பிக்க, நான் அவருக்கு அருகில் அமர்ந்து அவர் என்னென்ன செய்கிறார் என்பதை கவனமாகவும், ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் செல்ல செல்ல, அவர் குரலில் ஏற்படும் மாறுதலையும் கூர்மையாக கவனித்தேன். ஒரு அரை மணி நேரம் தாண்டியபோது மெல்ல உளற ஆரம்பித்தார். எனக்கு சிரிப்பாக வந்தது. ஆனால் அமைதியாக என் கணவர் குழந்தை குரலில் கொஞ்சுவதை ரசித்தேன். என்னிடம் உளறிக்கொண்டே, டிவி ரிமோட் எடுத்து ஒவ்வொரு சேனலாக ஜம்ப் செய்து கொண்டிருந்தவர், ஒரு சேனல் வந்ததும் பட்டென நிறுத்தினார். உளறுவதை நிறுத்திவிட்டு டிவி மீது கவனத்தை வீசினார். அது ஒரு ஆங்கில மூவி சேனல். கோட் சூட் எல்லாம் அணிந்து கொண்டு மேடையில் திமிராக நடந்து வந்த ஒரு பெண், அங்கே நட்டுவைத்திருந்த ஒரு கம்பத்தை பிடித்துக் கொண்டு சுழன்று, சுழன்று ஆட ஆரம்பித்தாள். மிகவும் வல்கரான உடலசைப்புகள்..!! நான் அதைப் பார்த்து 'ச்சீய்..' என்றவாறு முகத்தை சுளிக்க, இவரோ வாயை 'ஓ' வென பிளந்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.ஐயோ.. என்ன கருமங்க இது..?" "ஸ்ட்ரிப்டீஸ்..!!" "அது தெரியுது.. அதை எதுக்கு இப்டி வாயைப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்கீங்க..?" "உனக்கு தெரியாது பவி.. இந்தப் படப்பேரே ஸ்ட்ரிப்டீஸ்தான்..!! ஒரு காலத்துல.. நாங்க காலேஜ் படிக்கிறப்போ.. இந்த படத்தை பாக்க.. எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கோம் தெரியுமா..?" "என்ன கஷ்டப்பட்டீங்க..?" எரிச்சலாக கேட்டேன். "இந்தப்படத்தை பாக்க ஒரு பிட்டுப்பட தியேட்டருக்கு போய்.. அடிச்சு புடிச்சு க்யூல நின்னு.. அப்புறம் டிக்கெட் கிழிக்கிறவன் கூட சண்டை போட்டு.. கடைசில என் மண்டை உடஞ்சதுதான் மிச்சம்..!! அப்புறம் இந்த படத்தை பாக்கவே முடியலை..!!" "ச்சை.. இதை இவ்ளோ பெருமையா சொல்லிக்கிறீங்களே..? வெக்கமா இல்ல..?" "இதுல என்ன வெக்கம்..? இன்னைக்கு இந்தப் படத்தை நான் பாத்தே ஆகணும்..?" "என்னது..??? குடுங்க அந்த ரிமோட்டை.." "ம்ஹூம்.." "இப்போ ஒழுங்கா சேனலை மாத்தப் போறீங்களா.. இல்லையா..?" "முடியாது..!!" "ஹைய்ய்ய்ய்யோ.. கருமம்..!! மாத்துங்கப்பா.. அவ மூஞ்சியும் மொகறையும்..!!" "ஏய்.. என்ன..? என்ன கொறைச்சல் எங்க தலைவி டெமி மூருக்கு..?? ஸ்க்ரீன்ல வந்து நின்னா.. வாயைப் பொளந்துக்கிட்டு பார்ப்பானுங்க எல்லாரும்..!!" "எல்லாரும் வேணா அப்படி பாத்துட்டு போகட்டும்.. நீங்க பாக்க வேணாம்..!! குடுங்க ரிமோட்டை..!!" நான் அவரிடம் இருந்து ரிமோட்டை பறித்து சன் ம்யூசிக் வைத்தேன். எம்.ஜி.ஆர் விட்ட ரொமான்ஸ் பார்வையின் வீரியம் தாங்காமல், வெட்கப்பட்ட சரோஜாதேவி தன் ரோஸ் பவுடர் அப்பிய முகத்தை முழுவதும் மூடிக்கொண்டார். என் கணவரோ முகமெல்லாம் கோபத்தில் சிவந்து போய் என்னையே முறைத்துக் கொண்டிருந்தார். கோபத்துடனே கிளாசில் இருந்த மிச்ச விஸ்கியையும் தன் தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டார். எனக்கு அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. "கோவமா..?" கொஞ்சலான குரலில் கேட்டேன். "அதெல்லாம் ஒண்ணுல்ல..!!" அவர் உதிர்த்த வார்த்தையில் இருந்த கடுகடுப்பே, எக்கச்சக்க எரிச்சலில் இருக்கிறார் என்று எனக்கு உணர்த்திற்று. நான் ஒரு சில வினாடிகள் புன்னகையுடன் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய மூளை வேறெதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது. ஒரு முடிவுக்கு வந்ததும், நான் மெல்லிய குரலில் கேட்டேன். "நான் வேணா பண்ணவா..?" "என்ன..?" அவர் எரிச்சல் குறையாமல் கேட்டார். "ஸ்ட்ரிப்டீஸ்..!!" நான் அழுத்தமாக சொல்ல, அவர் அதிர்ந்து போனார்.. சுத்தமாக..!! "ஸ்ட்ரிப்டீஸா..? ஸ்ட்ரிப்டீஸ் பத்தி உனக்கு என்ன தெரியும்..?" "ஏன் தெரியாது..? டான்ஸ் ஆடிட்டே.. ட்ரெஸ்லாம் ஒன்னொன்னா கழட்டிப் போடணும்.. அதான..? எனக்கு டான்ஸ் கொஞ்சம் வரும்.. காலேஜ் பங்க்ஷன்லாம் ஆடிருக்கேன்..!!" "அது மட்டும் இல்ல பவி.. ஸ்ட்ரிப்டீஸ்ல இன்னும் நெறைய மேட்டர் இருக்கு.." "எல்லாம் தெரியும்.. பண்றேன்.. பாருங்க..!!" நான் உறுதியான குரலில் சொல்லிவிட்டு எழுந்தேன். அசோக் நடப்பதை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருக்க, நான் அவர் முன் சென்று நின்றேன். என் கைகள் ரெண்டையும் நீட்டி, அவரை காதலாக பார்த்தேன். இடுப்பை லேசாக அசைத்தேன். பின்னர் பட்டென எனது மாராப்பை உருவி கீழே போட்டேன். அதிர்வு தாங்காமல் ஒன்றோடொன்று மோதி என் மார்புக்கலசங்கள், ஜாக்கெட்டுக்குள் கிடுகிடுத்தன. அவ்வளவுதான்..!! என் கணவரின் வாய் 'ஆ..' வென பிளந்துகொண்டது..!!நான் கர்வமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, என் உடலை மெல்ல அசைக்க ஆரம்பித்தேன். நளினமாக.. நிதானமாக.. செக்ஸியாக..!! சிறுவயதில் வெறுத்த சில்க் ஸ்மிதாவின் உதட்டுச்சுளிப்பை, இப்போது நான் முயன்றேன். மாதவியின் கண்களை மனதில் ஏற்றி, அந்த போதையை எனது விழிகளில் ஏற்றினேன். கருமம் என்று தலையிலடித்துக் கொண்ட சிவாஜி ஸ்ரேயாவின் இடுப்பு நெளிப்பு, இப்போது கைகொடுத்தது..!! இடுப்பு.. மார்பு.. புட்டங்கள்.. என என் கட்டுக்குழையா அங்கங்களை.. கடலலை போல மிதக்க விட்டேன். காதலும், காமமும் சரிவிகிதத்தில் கலந்த மாதிரியாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, என் ஆடைகளையும் ஒவ்வொன்றாய் அவிழ்க்க ஆரம்பித்தேன். என் உடலின் நெளிவு சுளிவுகளை.. ஏற்ற இறக்கங்களை.. கைவைத்து தடவி.. அளவெடுத்து அவருக்கு காட்டிக் கொண்டே, மெல்ல மெல்ல நிர்வாணமானேன்..!! குனிந்த தலை நிமிராத தன் மனைவியா, இப்படி கெட்ட ஆட்டம் போடுகிறாள் என என் கணவர், வாயில் ஈ நுழைவது கூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். முதலில் என் ப்ளவுசை கழட்டி எறிந்தேன்.. பின்னர் ப்ராவையும்..!! ஆனால் கழட்டி எறிந்த வேகத்தில் கைகளால் எனது கலசங்களை மறைத்துக் கொண்டேன். என் கைகள் விலகாதா என என் கணவரின் கண்கள் அலை பாய்ந்ததை ரசித்தேன். பட்டென திரும்பி என் பின்னழகை அவருக்கு காட்டி நின்றேன். என் புட்டங்களை அசைத்தேன். சுழற்றினேன். குலுக்கினேன்.. பெண்டுலம் போல ஆட்டினேன்!! 'வாவ்... பவி..!!!!!!!!!' என்று என் கணவர் காமத்தில் புலம்புவது கேட்டது. நேரம் செல்ல செல்ல.. எனது ஆடைகள் ஒவ்வொன்றாய் அவிழ அவிழ.. என் மேனி காற்றில் மிதக்கும் இறகாய் அசைய அசைய.. அவர் அசந்து போனார்..!! அவருடைய கண்களில் காமம் ஏறிக்கொண்டே சென்றது. நிலை கொள்ளாமல் தவித்தார். மது போதையில் தத்தளித்தவர், இப்போது பவி போதையில் சுத்தமாய் மூழ்கியிருந்தார். இறுதியாக என் இடையில் இருந்த உள்ளாடையையும் உருவி அவர் முகத்தில் எறிய, மிரண்டு போனார்..!! முகத்தில் இருந்ததை விலக்கி, அவர் ஆசையாக பார்த்தபோது, நான் அவர் முன் முழு நிர்வாணமாக நின்றிருந்தேன். ஆனால் எனது ஒரு கை என் இரண்டு முலைகளையும் முடிந்த அளவு மூடியிருந்தன. இன்னொரு கை என் மன்மத புடைப்பை முழுமையாக மறைந்திருந்தது. இலை போட்டு, உணவு பரிமாறிவிட்டு, சாப்பிடும் நேரம் கையைப் பிடித்து தடுத்தால் எப்படி இருக்கும்..? அப்படித்தான் காணப்பட்டார் அவர். அவருடைய முகத்தில் ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் ஒரு சேர காண முடிந்தது. "கையை எடு பவி..!!" காமமாய் சொன்னார். "ம்ஹூம்..!!" "ப்ளீஸ் பவி.. கையை எடு.." கெஞ்சினார். "முடியாது..!!" நான் கறாராய் சொன்னேன். அவரால் முடியவில்லை. சோபாவில் இருந்து எழுந்தார். என் முன் மண்டியிட்டார். நான் உதட்டில் புன்னகையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, அவர் தன் முகத்தை உயர்த்தி கெஞ்சினார். "கையை எடுடி ப்ளீஸ்.." "மாட்டேன்..!!" "ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!! என் செல்ல பொண்டாட்டில..? காட்டுடி..!!" "ம்ம்ம்ம்..??? டெமி மூர் காட்டுவா.. போய் பாருங்க.. உங்க தலைவியை..!!" "அவ தலைவியா..?? தங்கச்செலை மாதிரி இருக்குற என் பொண்டாட்டிதாண்டி என் தலைவி..!!" ஒரு மாதிரி படபடப்பாய் சொன்னவர், பட்டென என் மீது பாய்ந்தார். நான் சுதாரித்து விலகும் முன்பே, என்னை தரையில் கிடத்தி என் மீது ஆவேசமாய் படர்ந்தார். 'ச்சீய்.. விடுங்க..' என்று நான் வெட்கப்பட வெட்கப்பட, என் அங்கங்களை மூடியிருந்த கைகளை விலக்கிப் பிடித்தார். ஆசையாய் என் அந்தரங்கங்களை பார்த்தார். இத்தனை நேரம் மூடி வைத்திருந்ததில் அவருக்கு ஏறியிருந்த ஏக்கம், அவருடைய முகத்தில் தெரிந்தது. சீண்டிப் பார்த்ததில் அவருக்கு உண்டான வெறி அவருடைய வேகத்தில் புரிந்தது.முதலில் என் முலைகளில் ஒன்றை வாயில் கவ்வி சுவைக்க ஆரம்பித்தார். ஒரு கையால் இன்னொரு முலையை அழுத்தி பிசைந்தார்.. பிய்த்து விடுவது மாதிரி..!! அவருடைய இன்னொரு கை என் அந்தரங்க உறுப்பை பற்றி ஆவேசமாய் கசக்கியது. மது போதை அவரை முரடனாக்கியிருந்தது. காம போதை அவரை முறுக்கேற்றி விட்டிருந்தது..!! "ஐயோ.. என்னப்பா இது..? இங்கயே..?? விடுங்க..!!" "ம்ஹூம்.." "ப்ளீஸ்ப்பா.. பெட்க்கு போயிடலாம்..!!" "ம்ஹூம்.. அவ்வளவு பொறுமை இல்லை எனக்கு..!!" "ஆஆஆஆஆஅ...!!!" தரையில் விரித்திருந்த வெல்வெட் விரிப்பிலேயே, என்னை விரித்து.. என் மெல்லிய தேகத்தை வன்மையாக ஆக்கிரமித்தார். ஸ்ட்ரிப்டீஸ் ஆடி அவரை சீண்டிவிட்டது தவறோ என்று தோன்றியது. அங்கங்களை மறைத்து அவரை ஏங்கவிட்டது பிழைதான் என்று இப்போது புரிந்தது. கரும்பைப்போல் என்னை கசக்கிப் பிழிந்தார். தன் ஆண்மையின் கோபத்தை என் பெண்மையிடம் காட்டினார். எந்த மனைவியும் தன் கணவனிடம் எதிர்பார்க்கும் கோபம் அது..!! ஆட்டம் முடிந்து வெகு நேரம் ஆகியும், எழத்தொன்றாமல்.. தரையிலேயே தழுவிக் கொண்டு கிடந்தோம்..!!அடுத்த நாள் பகல் பொழுதும் சுகமாகவே கழிந்தது. பேரிஜம் லேக், பிரயன்ட் பார்க், குறிஞ்சி ஆண்டவர் கோயில், செண்பகனூர் ம்யூசியம், வெள்ளி அருவி என பல இடங்கள் சுற்றினோம். மாலை பார்க்கில் இருந்து வெளிப்பட்டபோது இருட்டியிருந்தது. அருகிலேயே எங்காவது சாப்பிடலாம் என்று சொன்ன அசோக்கை, நான்தான் ரிசார்ட் சென்று சாப்பிடலாம் என்று கன்வின்ஸ் செய்தேன். ரிசார்ட்டை ஒட்டியே இருந்த ஓப்பன் கார்டன் ரெஸ்டாரன்ட் அது. உள்ளே நுழைந்து காலியாய் இருந்த டேபிள் ஒன்றில் எதிர் எதிரே அமர்ந்து கொண்டோம். ஆர்டர் எடுக்க அந்த இளம்பெண் வந்து நின்றாள். ஆர்டர் செய்தோம். அவள் பத்து நிமிடம் வெயிட் செய்யுமாறு சொல்லிவிட்டு நகர, இவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் சில வினாடிகள் கழித்துதான் அதை கவனித்தேன். கவனித்ததும் பட்டென கடுப்பானேன். டேபிளில் இருந்த ஃபோர்க்கை எடுத்து அவருடைய கையில் குத்தினேன். "ஆஆஆஆஆ.. ஏண்டி..?" அவர் கத்தினார். "பின்ன.. அங்க என்ன பார்வை..?" "ஏன்.. பாக்ககூடாதா..? நல்லா இருந்தது.. பாத்தேன்..!!" "இருக்கும் இருக்கும்.. நல்லா இருக்கும்..!! ஒரு பத்து நாள் பட்டினியா போட்டா.. நல்லாஆஆஆ இருக்கும்..??" "ஐயையோ.. பத்து நாளா..? அதெல்லாம் நம்மால முடியாதும்மா..!!" "உங்களலாம் அப்டித்தான் பண்ணனும்..!! காத்ரீனா காய்ஃப்.. டெமி மூர்.. டேபிள் தொடைக்கிறவன்னு ஒருத்தியை விட்டு வைக்கிறதில்லை..!! சைட் அடிக்கிற கண்ணை அப்டியே நோண்டணும்..!!" "ஹேய்.. ஸாரிம்மா.. ஸாரி.. ஸாரி.. ஸாரி..!! கோவிச்சுக்காத.. இனிமே இப்டிலாம் பண்ண மாட்டேன்.. சரியா..?" "ம்ம்ம்.. அந்த பயம்..!! அப்டி என்ன நல்லா இருக்குன்னு அவ போனதுக்கு அப்புறமும் அப்டி பாத்துட்டு இருக்கீங்க..?" "அவ போறதுதான் நல்லா இருந்தது பவி.." "போறதா..?" நான் புரியாமல் நெற்றி சுருக்கினேன். "ம்ம்ம்..!! அவ போறப்போ.. பின்னாடி ஆடுது பவி.. நல்லாருந்தது..!!" அவர் சொன்னதை கேட்டு நான் உக்கிரமானேன். "என்னது...??????" என்று நான் முறைக்க, "ஆனா.. நேத்து நீ ஆட்டுன அளவுக்கு நல்லா இல்லை..!!" அவர் குறும்பாக சொல்லிவிட்டு கண்ணடிக்க, நான் பட்டென வெட்கத்தில் முகம் சிவந்தேன். "ச்சீய்ய்ய்..!!!" என்று நாணத்துடன் தலையை குனிந்து கொண்டேன்.ஆர்டர் செய்த ஐட்டங்கள் வந்து சேர்ந்தன. பட்டர் நாண்.. பேபிகார்ன் கேப்சிகம் மசாலா.. தந்தூரி பன்னீர்..!! பொதுவாக எதோ பேசிக்கொண்டே, பொறுமையாக சாப்பிட ஆரம்பித்தோம். நான் முதலில் நாணை பேபிகார்ன் மசாலாவில் நனைத்து சாப்பிட்டேன். பாதி நாண் சாப்பிட்டுவிட்டு, தந்தூரி பன்னீரில் ஒரு துண்டை எடுத்து என் வாயில் போட்டபோது, 'ஹாய்.... அசோக்...!!!!!!!!!!!' என்று அலறிக்கொண்டே ஓடி வந்த அந்த பெண், அவருக்கு அருகில் அமர்ந்துகொண்டு, அவருடைய தோளில் கை போட்டாள்..!! அவ்வளவுதான்..!! அதைப் பார்த்த எனக்கு.. ஜிவ்வென்று ஒரு பொசஸிவ் ரத்தம் உடனடியாய் உற்பத்தி ஆகி, உடலெங்கும் தறி கேட்டு ஓட ஆரம்பித்தது..!! "ஹே..ஹேய்... லா..லாவண்யா...!! எப்படி இருக்க..?" என இப்போது அசோக்கும் ஆச்சரியப்பட்டார். "நான் நல்லாருக்கேன்பா.. நீ எப்படி இருக்க..?" "ம்ம்.. ஐ'ம் குட்..!! அ..அப்புறம்.. நீ.. நீ.. எப்டி இங்க..?" அவர் திக்கி திணறி கேட்டார். "என்னது..??? அதை நான் கேக்கணும்..!!!" "என்ன சொல்ற..?" "ஆமாம்..!!! நீ உக்காந்திருக்குற இந்த சேர்.. இந்த டேபிள்.. ப்ளேட்.. நீ கைல வச்சிருக்குற அந்த ஸ்பூன் மொதக்கொண்டு.. எல்லாம் என்னோட ப்ராப்பர்ட்டி..!!" அவள் பெருமையாக சொன்னாள். "லா..லாவண்யா.. அ..அப்போ.." "எஸ்.. இந்த ரெஸ்டாரன்ட்.. ரிசார்ட்.. எல்லாத்துக்கும் நான்தான்பா ஓனர்.!! அப்பா பாத்துட்டு இருந்தார்.. இப்போ ரெண்டு வருஷமா நான்தான் மேனேஜ் பண்ணிட்டு இருக்குறேன்..!!" "வாவ்...!! ஐ கான்'ட் பிலீவ் திஸ்..!!" "ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா.. ஓகே.. இப்போ சொல்லு..!! நீ எப்டி இங்க..?" "அ...அது..." என்று திணறிய அசோக், பட்டென ஞாபகம் வந்தவராய் என் பக்கம் திரும்பி கை நீட்டினார். "இ..இது.. இது என் வொய்ஃப் பவித்ரா..!!" "ஓ..!! ஹனிமூனா..?" அவள் பட்டென புரிந்து கொண்டாள். அதுமட்டுமல்ல.. அதுவரை அவருடைய தோள் மீது கிடந்த அவளுடைய கையும் இப்போது மெல்ல மெல்ல கீழே நழுவியது. ஆனால் இன்னும் அவரை நெருக்கியடித்துக்கொண்டுதான் அமர்ந்திருந்தாள். "ஹாய்..." என்றாள் என்னை பார்த்து வாயெல்லாம் பல்லாக. "ஹாய்.." என்றேன் நானும் வேண்டா வெறுப்பாக. "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. அசோக்குக்கு.. ரொம்ப பொருத்தமா.." "ம்ம்.. தேங்க்ஸ்..!!" "ஹ்ஹ்ஹா.. என்னால நம்பவே முடியலை தெரியுமா..? நீங்க என்னோட ரிசார்ட்டுக்கு.. ஹனிமூன் கொண்டாட.. வாவ்..!!!" என்று அதிசயித்தாள். "ம்ம்ம்.." "பை தி வே.. ஐம் லாவண்யா.. காலேஜ்ல அசோக்கோட க்ளாஸ்மேட்.." "ஓ.." "நானும் அசோக்கும் காலேஜ்ல ரொம்ப க்ளோஸ்.. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்காத லூட்டியே இல்ல.. பண்ணாத சேட்டையே இல்ல... ஹ்ஹ்ஹ்ஹா...!!" "ஓ.." "காலேஜ்ல அசோக் ரொம்ப பாப்புலர் தெரியுமா..? லைக் எ ஹீரோ... ஹ்ஹஹ்ஹ்ஹா..!!" "ம்ம்ம்.." "ம்ம்ம்ம்.. ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து தேர்ட் இயர் வரை.. ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணாதான் போவோம்.. ஒண்ணாதான் சாப்பிடுவோம்.. என்ன செஞ்சாலும் ஒண்ணாதான் செய்வோம்.. ஒண்ணாதான்.." அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, "ஃபைனல் இயர்ல என்னாச்சு..?" என நான் பட்டென கேட்க, அவள் பக்கென அதிர்ந்து போனாள். அந்த கேள்வியை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை போலும். "அ..அது... அது..." என வார்த்தை வராமல் திணறினாள். பரிதாபமாக அசோக்கை திரும்பி பார்த்தாள். இப்போது அவர் திணறினார். "அ..அது... அது..." என்று சற்று திக்கியவர், பின்பு சமாளித்து, "அது.. எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன சண்டை..." என்றார்.ஆ..ஆமாம்.. சண்டை.." என்றாள் இப்போது அவளும். "என்ன சண்டை..?" "ஆ..ஆமாம்... என்ன சண்டை..?" இப்போது அவள் மீண்டும் அவரை பார்த்தாள். "அ..அது.. ஏதோ.. சில்லித்தனமா.. என்ன சண்டைன்னு இப்போ ஞாபகம் கூட இல்ல.. மறந்தே போச்சு.." என அவர் சொன்னதும், "ஆ..ஆமாம்.. மறந்தே போச்சு..!!" என்றாள் அவள் என்னை திரும்பி பார்த்து இளித்தவாறு. "ஓஹோ..???" என்றேன் நான், அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்ததை குரலில் காட்டிக் கொள்ளாமல். அப்புறம் சில வினாடிகள் அங்கே ஒரு நிசப்தம். யாரும் எதுவும் பேசவில்லை. அப்புறம் அந்த லாவண்யாதான் புதிதாய் உற்சாகம் கிளம்பியவளாய், "ஹேய்.. அசோக்.. சங்கீதா யூ.எஸ். போயிட்டாளாமே.. உனக்கு தெரியுமா..?" என்று அவரிடம் கேட்டாள். "ம்ம்.. தெரியுமே.." "அவ காண்டாக்ட் இருக்கா..? போன் நம்பர்.. மெயில் ஐடி..?" "போன் நம்பர் இல்ல.. மெயில் ஐடி தெரியும்.." "சொல்லு சொல்லு.." அப்புறம் கொஞ்ச நேரம் அவர்கள் தங்கள் கல்லூரி கதைகளை பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஒருத்தி அங்கு இருப்பதையே கண்டுகொள்ளவில்லை. அவள் வாய் நிறைய சிரிப்புடன்.. முன் வந்து விழுந்த கூந்தலை அவ்வப்போது ஸ்டைலாக ஒதுக்கி விட்டுக்கொண்டு.. அடிக்கடி அவளுடைய கை அவருடைய தொடையில் படியுமாறு..!! எனக்கு சாப்பாடு சுத்தமாக இறங்கவில்லை. பட்டர் நாண் தொண்டையில் சிக்கிக்கொண்ட மாதிரி உணர்வு..!! பாதி சாப்பிட்டதோடு எழுந்தேன்.

"ஹேய் பவி.. என்னாச்சு..? போதுமா..?" அசோக் கேட்டார். "போதும்.. முடியலை..!!" சொல்லிவிட்டு நான் விறுவிறுவென நடந்தேன். ஹேன்ட் வாஷ் ஏரியாவிற்கு விரைந்தேன். வாஷ் பேசினில் கைகள் நீட்டி கழுவிக்கொண்டே, கண்ணாடியை நிமிர்ந்து பார்த்தேன். என் முகத்தை பார்க்க எனக்கே சகிக்கவில்லை..!! கோபமும், ஆத்திரமும், எரிச்சலும் என சிவந்து களையிழந்திருந்தது. சில வினாடிகள்..!! பின்னர் அந்த இடத்தில் இருந்து திரும்பி நடந்தவள், நான்கைந்து எட்டுதான் எடுத்து வைத்திருப்பேன். பக்கென அதிர்ந்து போய் அப்படியே நின்றேன். அங்கிருந்து அவர்கள் இருவருடைய பின்னந்தலைகள் மட்டுமே தெரிந்தன.. வெகு நெருக்கமாக..!! என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்..? அவளுடைய காதில் ஏதும் ரகசியம் சொல்கிறாரா..? இல்லை.. கன்னத்தில் முத்தமிடுகிறாரா..? ஐயோ.. கடவுளே..!! நான் பரபரப்பாய், காலில் புது வேகம் வந்தவளாய் அவர்களை நோக்கி நடந்தேன். அவர்களுடைய தலைகள் இப்போது விலகின. அவர்களை நான் நெருங்கும்போது, "நம்பர் சொல்லு.. நைட்டு நான் கால் பண்றேன்.." என்று அவர் சொன்னது தெள்ளத்தெளிவாக என் காதில் விழுந்தது. உச்சந்தலையில் இடி இறங்கியது மாதிரி இருந்தது எனக்கு..!! உடலில் வலுவிழந்து சோர்ந்து போனவளாய் நான் சேரில் சென்று அமர்ந்தேன். லாவண்யா நம்பர் சொல்ல, அவர் செல்போனில் சேகரித்துக் கொண்டார். அப்புறம் இருவரும் ஒன்றாக என்னை நிமிர்ந்து பார்த்தனர். எதுவுமே நடவாத மாதிரி இளித்தனர். "வேற ஏதாவது சாப்பிடுறியா பவி.." என்று கேட்ட என் கணவரிடம், "வேணாம்.. கெளம்பலாம்.." என்றேன் வெறுப்பாக.ரெஸ்டாரன்ட் விட்டு வெளியே வந்தோம். நான் அவரிடம் எதுவும் பேசாமல் விடுவிடுவென எங்கள் அறையை நோக்கி விரைந்தேன். 'பவி.. பவி.. என்னாச்சு..?' என்ற என் கணவரின் குரலை மதியாமல் வேகமாக நடந்தேன். அறையை திறந்து உள்ளே ஓடினேன். மெத்தையில் சென்று தொப்பென விழுந்தேன். கொஞ்ச நேரத்தில் அவரும் எனக்கு அருகில் வந்து படுத்தார். ஒரு கையால் என் இடுப்பை வளைத்து இறுக்கியபடி, "என்னாச்சு பவி..?" என்றார் மென்மையாக. "அதை நான் கேட்கனும்.. என்னாச்சுன்னு நீங்க சொல்லுங்க.." என்றேன் நான் சீற்றமாக. "நான் சொல்லனுமா..?" "ஆமாம்..!! சொல்லுங்க.. என்னாச்சு..?" "எது என்னாச்சு..?" "ம்ம்ம்ம்...??? ஃபைனல் இயர்ல என்னாச்சு..?" நான் நறுக்கு தெறித்தாற்போல கேட்டேன். "அ..அது... அ..அதான் சொன்னனே.. சின்ன சண்டை.." அவர் மீண்டும் சமாளிக்க முயல, "பொய் சொல்லாதீங்கப்பா..!!" நான் பட்டென சொன்னேன். அவர் இப்போது அமைதியானார். பரிதாபமாக என் முகத்தையே பார்த்தவர், பின் தலையை பிடித்துக் கொண்டார். அவஸ்தையாய் மூச்சு விட்டார். சில வினாடிகள்..!! பின்பு ஒரு மாதிரி தீர்க்கமான குரலில் சொன்னார். "ஓகே.. சொல்றேன்..!! லாவண்யா என்னை லவ் பண்ணினா.. ஃபைனல் இயர்ல ஐ லவ் யூ சொன்னா.. அதை நான் அக்சப்ட் பண்ணிக்கலை.. அப்போ போனவதான்.. அப்புறம் இப்போதான் வந்து பேசுறா..!! போதுமா..?" "ஏன் நீங்க அக்சப்ட் பண்ணிக்கலை..?" "பவிம்மா.. இதுலாம் இப்போ தேவையா..?" அவர் சலிப்பாக கேட்டார். "ஆமாம்.. சொல்லுங்க.. ஏன் அக்சப்ட் பண்ணிக்கலை..? நல்லா அழகா இருக்குறா.. ஸ்டைலா.. மாடர்னா..!! பணக்காரி வேற..??" "அவ பணக்காரின்றதாலதான் நான் அக்சப்ட் பண்ணிக்கலை.. அவ ஃபேமிலிக்கும்.. ஃநம்ம பேமிலிக்கும்.." "அப்போ அவ பணக்காரியா இல்லைன்னா.. அக்சப்ட் பண்ணிட்டு இருந்திருப்பீங்களா..?" "ப்ச்... பவி..!!!!!! என்னம்மா நீ..??? ம்ம்ம்ம்... ஓகே.. நான்தான் தப்பா சொல்லிட்டேன்..!! அவ பணக்காரின்றது செகண்ட் ஃபேக்டர்தான்.. அவகிட்ட நான் அந்த மாதிரி ஐடியாவோட பழகலைன்றதுதான் உண்மையான காரணம்..!!" "ம்ம்ம்ம்.. ரெண்டு பேரும் சேர்ந்து செம லூட்டி அடிச்சீங்கலாம்..? என்ன அது..?" "பவி..." "என்ன செஞ்சாலும் ஒண்ணாத்தான் செய்வீங்கலாம்..? என்னென்னலாம் செஞ்சிருக்கீங்க..?" "பவி ப்ளீஸ்... நீ எல்லாம் தப்பா புரிஞ்சுக்கிட்ட..!!" அவர் சற்றே சலிப்பான குரலில் சொல்ல, இப்போது நான் புரண்டு அவருடைய முகத்தை ஏறிட்டேன். ஒரு துளி நீர் மட்டும் ததும்பிய எனது கண்களுடனும், ஆற்றாமையில் துடித்த உதடுகளுடனும் பரிதாபமான குரலில் சொன்னேன். "நா..நான்.. நான் புரிஞ்சுக்கிட்டது எல்லாம்.. தப்பா இருக்கனும்னுதான் நானும் ஆசைப் படுறேன்பா..!!" "நீ நெனைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்ல பவி.. என்னை நம்பு..!!" அவர் சொல்லிக்கொண்டே என் நெற்றியில் முத்தமிட வர, நான் எந்த உணர்ச்சியும் காட்டாமல் புரண்டு படுத்துக்கொண்டேன். "எனக்கு தூக்கம் வருது.. நான் தூங்கப் போறேன்..!!" சொல்லிவிட்டு கண்களை இறுக மூடிக் கொண்டேன். கொஞ்ச நேரம் படுக்கையிலேயே அமர்ந்திருந்தவர், பின்பு ஒரு நீண்ட பேரு மூச்சு விட்டுவிட்டு எழுவது தெரிந்தது. அறையை விட்டு வெளியே செல்கிறார் என்று புரிந்தது. கொஞ்ச நேரம் எந்த சப்தமும் இல்லை. என்ன செய்கிறார் என்று எனக்கு புரியவில்லை. ஒருவேளை அவளுக்கு போன் செய்து கொஞ்சுகிறாரோ..?? எழுந்து பாக்கலாமா..?? ச்சை..!! வேண்டாம்..!!!பத்து நிமிஷங்கள் கழிந்தபோது அவர் திரும்ப வந்தார். விளக்குகளை அணைத்தார். எனக்கருகே வந்து படுத்துக் கொண்டார். குப்பென வந்த சிகரெட் வாசனை இவ்வளவு நேரம் என்ன செய்தார் என்று எனக்கு உணர்த்திற்று. நான் எந்த அசைவும் இல்லாமல் கிடந்தேன். இப்போது அவருடைய கை என் புஜத்தை பற்றியது. "பவி.." என்றார் ஹஸ்கியான குரலில். "ம்ம்.." "தூங்கிட்டியா..?" "ம்ம்.." "என்ன பவி நீ.. ஹனிமூன் வந்த எடத்துல.. இப்படிலாம்.." கொஞ்சலாக சொன்னவர் அவருடைய கையை அப்படியே எனக்கு முன்பக்கமாக விட்டு என் மார்பைப் பிடித்து பிசைய, நான் எரிச்சலானேன். "ச்சீய்... எந்த நேரத்துல என்ன பண்றதுன்னு கூட உங்களுக்கு தெரியாது.. விடுங்கப்பா.." என்று அவருடைய கையை பட்டென தட்டிவிட்டேன். "ஏன்.. என்னாச்சு இப்போ..?" "எனக்கு தூக்கம் வருது.. விடுங்க..!!" கடுகடுப்பாக சொன்னவள், கம்பளியை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டேன். கண்களை இறுக்கி மூடிக் கொண்டு, தூக்கம் வருவது மாதிரி பாவ்லா செய்து கொண்டேன். அவர் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்துவிட்டு, பின்பு திரும்பி படுத்துக் கொண்டார். இருளுக்குள்.. இருவரும்.. ஒரே கம்பளிக்குள்.. ஆனால் எதிர் எதிர் திசையை வெறித்துக்கொண்டு..!! தூங்கிப் போனேன். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. 'கிர்ர்ர்ரர்ர்ர்ர்...!!!' என்ற சத்தம் ஸ்க்ரூட்ரைவர் நுழைந்தது போல காது கிழிக்க, பட்டென விழித்துக் கொண்டேன். கண்கள் கசக்கி பார்த்தேன். அருகில் இருந்த டைம்பீஸ்தான் அறை வாங்கிய குழந்தை மாதிரி அலறிக் கொண்டிருந்தது. அதன் தலையில் தட்டி அந்த அலறலை நிறுத்தினேன். நள்ளிரவு நேரம் என்பதை உணர்ந்தேன். மீண்டும் படுக்கையில் விழப்போனவள், எதேச்சையாக பக்கத்தில் பார்வையை வீச, பக்கென அதிர்ந்து போனேன். என் கணவரை காணோம்..!!!! எங்கே சென்றிருப்பார்..?? பாத்ரூமா..? பாத்ரூமில் விளக்கு எரியவில்லையே..? 'என்னங்க..' என்று மெல்லிய குரலில் அழைத்துப் பார்த்தேன். எந்த பதிலும் இல்லை. இப்போது இன்னும் கொஞ்சம் சத்தமாக ஒரு 'என்னங்க..'வை உதிர்த்து பார்த்தேன். மீண்டும் நிசப்தம்..!! படுக்கையை விட்டு மெல்ல எழுந்தேன். வெளியே சென்று தம்மடிக்கிராரோ..? அறைக்கதவு திறந்திருந்தது. ஆனால் வெளியே அவர் ஆளைக் காணோம். எங்கே சென்றிருப்பார்..?? வாசலில் நின்றவாறு அந்த ரிசார்ட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லா அறைகளிலும் விளக்கு அணைக்கப்பட்டு அமைதியாக இருந்தது. ஒரே ஒரு அறையை தவிர..!! 'அதுதான் நான் தங்கியிருக்கிற எடம்..' என்று அந்த லாவண்யா கை காட்டினாளே.. அதே அறை..!! அவ்வளவுதான்..!!! எனக்கு இப்போது இதயம் பதற ஆரம்பித்தது. பலமடங்கு வேகத்தில் படபடவென துடிக்க ஆரம்பித்தது. கண்களில் இருந்த கொஞ்சநஞ்ச தூக்கம், சுத்தமாய் செத்துப் போனது. கதவை மூடக் கூட தோன்றாமல், காலில் செருப்பு அணியாததை கூட மதியாமல், அந்த அறையை நோக்கி ஓடினேன். ஜில்லென்ற குளிர்.. ஊசியாய் என் உடலை துளைத்தது. கற்கள் காலை குத்தின. எதைப் பற்றியும் நான் கவலைப் படாமல், கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே ஓடினேன். என்ன செய்திருக்கிறார் இவர்..?? நான் தொட விடாததால், அவளை தொட சென்று விட்டாரா..? அவளும்தான் அவருக்காக அப்படி இழைகிறாளே..? இதற்காகத்தான் இரவு கால் செய்கிறேன் என்று நம்பர் வாங்கினாரா..? ச்சே..!!!! கடவுளே.. அப்படியெல்லாம் எதுவும் இருக்கக் கூடாது..!! ஓட்டமும் நடையுமாக நான் அந்த அறையை அடைந்தேன். குட்டியாய் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..!! அறையில் விளக்கு எரிந்தாலும், வெளிப்புறமாக தாழ் போடப்பட்டிருந்தது. பூட்டு தொங்கியது..!! அப்படியானால் அவர்கள் உள்ளே இல்லை..!! எங்கே சென்றார்கள் இருவரும்..?? கடவுளே..!! என்ன நடக்கிறது இங்கே..???? எனக்கு ஒருகணம் என்ன செய்வது என்றே புரியவில்லை. குழம்பிப் போனவளாய் அழுகையுடன் நின்றிருந்தேன். அப்புறம் அறைக்கு திரும்பலாம் என்று முடிவு செய்தேன். செல்போனில் அவருக்கு கால் செய்து பார்க்கலாம். எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கலாம். முடிந்தால் கையும் களவுமாக பிடிக்கலாம்..!! மீண்டும் ஓட்டமும், நடையுமாக எங்கள் அறைக்கு திரும்பினேன். மீண்டும் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகினேன். நான் திறந்தவாறு விட்டுச் சென்ற கதவு இப்போது மூடியிருந்தது. எனக்கு எதுவும் புரியவில்லை. ஒரு சில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தவள், பின்பு தயங்கி தயங்கி கதவின் கைப்பிடியை பற்றினேன். அதை திருகி, கதவை உள்ளே தள்ளினேன். உள்ளே கும்மிருட்டாக இருந்தது. எதுவும் புலப்படவில்லை. ஆனால் ஓரிரு வினாடிகள்தான். திடீரென.. பளீரென.. அத்தனை விளக்குகளும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தன..!! பளிச்சென கண்கள் பறிக்கும் ஒளிவெள்ளம்..!! சுருக்கென எனக்கு கண்கள் கூச, நான் இமைகளை இறுக்கமாக மூடிக்கொண்டேன். "ஹேப்பி பர்த் டே டூ யூ..!! ஹேப்பி பர்த் டே டூ யூ..!! ஹேப்பி பர்த் டே டியர் பவித்ரா..!! ஹேப்பி பர்த் டே டூ யூ..!!" என்று கோரஸாக அறைக்குள் இருந்து பாடல் ஒலிக்க, நான் நம்பமுடியாமல் கண்களை திறந்து பார்த்தேன். அறையின் மையத்தில் இப்போது ஒரு டேபிள் முளைத்திருந்தது. அதன் மீது பால் நிறத்தில், பெரிய வட்ட வடிவ கேக். அதற்கு மேலே அவசர அவசரமாய் கட்டப்பட்ட ஜிகினா தோரணம்... பலூன்கள்..!! டேபிளை சுற்றி அவர்கள் நின்றிருந்தார்கள். ஸ்லோமோஷனலில் கைகள் தட்டிக்கொண்டு... உதடுகளை அசைத்து வாழ்த்து பாடிக்கொண்டு..!! சற்றுமுன் நடந்த சண்டையின் சிறிய சுவடைக்கூட முகத்தில் காட்டாமல், முகமெல்லாம் பூரிப்பாக என் கணவர் அசோக்..!! அவருக்கு அருகிலேயே உற்சாகத்தின் இன்னொரு உருவமாய், வெண்பற்கள் காட்டி க்ளாப் செய்துகொண்டிருந்த லாவண்யா..!! வாட்ச்மேன் தாத்தா.. ரிஷப்ஷனில் இருக்கும் மேனேஜர்.. காலையில் காபி கொண்டு வந்த அந்த பொடியன்.. அறை சுத்தம் செய்ய வந்த அந்த அகல உருவ பெண்மணி.. என் கணவர் சைட் அடித்த அந்த வெயிட்ரஸ்..!! எல்லோரும்..!!!! கைகளை தட்டிக் கொண்டு.. எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பாடலாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது.. இதோ.. வந்தேவிட்டது..!! இரண்டு கண்களிலும் நீர் திரண்டு ஓடி வந்து.. என் கன்னம் நனைத்து ஓடியது..!! அழுகையும், சந்தோஷமும், நிம்மதியுமாய் நான் உறைந்து போய் நின்றிருக்க, அந்த லாவண்யாதான் முதலில் என்னை நோக்கி ஓடிவந்தாள். "ஹேப்பி பர்த் டே பவித்ரா..!!" என முகமெல்லாம் உண்மையான பூரிப்புடன் சொன்னவள், என்னை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் கன்னத்தில் ஈரமாக முத்தமிட்டாள். என் கணவர் அங்கிருந்தபடியே என்னைப் பார்த்து புன்னகைக்க, நானும் கண்களில் கண்ணீர் மல்க புன்னகைத்தேன். என் கண்களில் இருந்து வழிந்த நீர், லாவண்யாவின் தோளில் பட்டு தெறிக்க, இப்போது நானும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன். 'ஓ...' வென பெருங்குரலில் அழவேண்டும் போலிருந்த உணர்வை, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். ச்சே..!! இந்த மனம்தான் எவ்வளவு அவசரக் குடுக்கையாக இருக்கிறது..? ஒருவருடன் பழகாமலேயே.. அவரைப்பற்றி அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளாமலேயே..!!!என்னுடைய பிறந்தநாள் எப்போதுமே எனக்கு பெரிய விஷயமாக தோன்றியது இல்லை. எங்கள் வீட்டிலும் பெரிதான கொண்டாட்டங்கள் இராது. சிலநேரங்களில் மறந்து கூட போயிருக்கிறேன்.. இதோ இன்று மாதிரி..!! அம்மா மட்டும் ஞாபகம் வைத்திருப்பாள். காலையில் ஒரு ஸ்பெஷல் முத்தம் தருவாள். அன்று சமையலிலும் ஸ்பெஷலாக ஒரு இனிப்பு சேர்த்துக் கொள்வாள். மற்றபடி புத்தாடை, பரிசு, கேக் நறுக்குதல் என எதுவும் கிடையாது. அப்படித்தான் எனது இத்தனை வருட பிறந்த நாட்களும் சென்றன. அதே மாதிரி என் கணவரும் என் பிறந்தநாளை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்வார் என்று எப்படி நான் எதிர்பார்த்திருக்க முடியும்? காட்டிவிட்டார் அல்லவா..? அவருக்காக நான் பிறந்த நாள், அவருக்கு எவ்வளவு முக்கியமானது என்று காட்டிவிட்டார் அல்லவா..? அதுவும் இத்தனை பேரை அழைத்து வந்து.. இனிப்பான அதிர்ச்சி கொடுத்து..!! அறிமுகம் இல்லாத அந்த நல்லவர்கள், அகத்திலிருந்து வாழ்த்து சொல்லி..!! நிச்சயமாய் இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாட்களில் ஒன்றாக மாறப் போகிறது..!! அவர்கள் எல்லாம் செல்ல ஒரு அரை மணி நேரம் ஆனது. கேக் கட் செய்து.. அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டு.. பின்னர் தனித்தனியாக ஒவ்வொருவரும் எனக்கு வாழ்த்து சொல்லி..!! அவர்கள் அந்தப்பக்கம் சென்றதும், நான் இந்தப்பக்கம் அசோக்கை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டேன். அவர் முகமெல்லாம் ஆவேசமாக முத்தமிட்டேன்.. என் கண்களில் வழியும் கண்ணீரோடு..!! அவர்தான் என்னை இறுக்கி அணைத்து என் ஆவேசத்தை கட்டுப்படுத்தினார். என் முதுகு தடவி ஆசுவாசப் படுத்தினார். முத்தமிட்டு சாந்தப் படுத்தினார். நான் இரண்டு கைகளையும் அவருடைய தோளில் மாலையாக போட்டுக் கொண்டு, ஏக்கமாக சொன்னேன்."என்னை பெட்டுக்கு தூக்கிட்டு போங்கப்பா..!!" அவர் என்னை அலாக்காக அள்ளிக்கொண்டார். எங்களுடைய முகங்கள் ரெண்டும் காதலாக, ஆசையாக பார்த்துக் கொள்ள, உள்ளே தூக்கி சென்றார். மென்மையாக மெத்தையில் கிடத்தினார். எனது கன்னம் தடவி, என் முகத்தையே கொஞ்ச நேரம் ஆசையாக பார்த்தவர், குனிந்து என் உதடுகளில் மென்மையாக முத்தம் பதித்தார். பின்பு என் உதடுகளை தவிக்கவிட்டு, தன் உதடுகளை விலக்கிக் கொண்டார். "ஸாரிப்பா..!!" என்றேன் நான் சத்தமே வெளிவராத குரலில். "ஸாரியா..? எதுக்கு..?" அவர் சற்றே குறும்பான குரலில் கேட்டார். "எதுக்குன்லாம் சொல்ல மாட்டேன்.. ஸாரி.. அவ்ளோதான்..!!" அவர் இப்போது அழகாக புன்னகைத்தார். என் கூந்தலை தடவியபடியே இதமான குரலில் சொன்னார். "நீ சொல்லாட்டாலும்.. எதுக்குன்னு எனக்கு தெரியும் பவி..!!" "ம்ம்ம்... என் மேல கோவமா..?" "ச்சேச்சே.. கோவம்லாம் இல்லைடா.." "அப்புறம்..?" "ம்ம்ம்ம்.. கொஞ்சம் வருத்தமும்.. கொஞ்சம் சந்தோஷமும்..!! ஃபிஃப்டி.. ஃபிஃப்டி..!!" "ஹ்ஹா.. அதெப்படி ஒரே நேரத்துல ரெண்டும் இருக்க முடியும்..?" "எனக்கே புரியலை பவி.. ஆனா.. அந்த மாதிரி ஒரு ஃபீலிங்தான் இப்போ எனக்குள்ள இருக்கு..!!" "ம்ம்ம்ம்.. எனக்கு புரியுது..!! லவ் யூப்பா.." "லவ் யூ பவி..!!" அவர் சொல்லிக்கொண்டே என் நெற்றியில் இதழ்கள் பதித்தார். நான் கொஞ்ச நேரம் அவருடைய அணைப்பில் கிடைத்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு அமைதியாக கிடந்தேன். அப்புறம் திடீரென மவுனத்தை குலைத்தவாறு சொன்னேன். "இன்னைக்கு எனக்கு பர்த்டேன்றதே மறந்துடுச்சு தெரியுமா..?" "ஹ்ஹா.. உனக்கு எப்படி அதுலாம் ஞாபகம் இருக்கும்..? உனக்குத்தான் வேற என்னென்னவோ நெனைப்பு மனசுக்குள்ள..!! ஆனா.. எனக்கு நல்லா ஞாபகம் இருந்தது..!!" "ம்ம்ம்.." "மொதல்ல நான் மட்டுந்தான் ஏதாவது பண்ணனும்னு நெனச்சிருந்தேன்.. ஆனா.. லக்கிலி.. லாவண்யா வந்து மாட்டுனா..!! அவளோட ஹெல்ப்பால.. நல்லாவே ஜமாய்க்க முடிஞ்சது..!!" "நீங்கதான் அலார்ம் வச்சுட்டு போனீங்களா..?" "ஹ்ஹ்ஹா.. ஆமாம்.. ஆக்சுவலா நாங்க வேற மாதிரி ப்ளான் பண்ணிருந்தோம்..!! ஆனா.. நீதான்.. மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு.. இழுத்து போத்தி படுத்துட்டியே..? அப்புறந்தான்.. இந்த அலார்ம் ப்ளான்.. பரவால.. இதுவும் சக்சஸ்தான்..!!" "ம்ம்.. அந்த லாவண்யா.. நல்ல பொண்ணுல..?" "ம்ம்.. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு..!!" அவர் பெருமையாக சொல்ல, இப்போது நான் அவருடைய கண்களை குறுகுறுவென பார்த்தபடி கேட்டேன். "இன்னும் இது மாதிரி எத்தனை நல்ல பொண்ணுகளை உங்களுக்கு தெரியும்..??" "ஹ்ஹ்ஹா.. அதுலாம் நான் சொல்ல மாட்டேன்.." "ஏன்..?" "சூனியம் வச்சுக்கிறது சரி.. அதுக்காக கைக்காசையும் செலவழிக்க சொன்னா எப்படி..??" "ஹ்ஹ்ஹ்ஹா... ம்ம்ம்ம்.. ஸாரிப்பா..!!" "ஓ..!! இன்னொரு ஸாரியா..? இந்த ஸாரி எதுக்கு..?" "நீங்க தொட்டப்போ.. கையை தட்டிவிட்டதுக்கு..!! எந்த பொண்டாட்டியும் பண்ணக்கூடாத காரியத்தை பண்ணிட்டேன்.. ஸாரிப்பா..!! உங்க கையை குடுங்க.." சொன்னவள் அவருடைய வலது கையை எடுத்து என் இடது மார்பில் வைத்துக் கொண்டேன். அழுத்தமாக..!! "ம்ம்.. கையை வச்சாச்சு.. அப்புறம்..?" அவர் குறும்பாக கண்சிமிட்ட, "அப்புறம் என்ன..? அப்புறம்லாம் ஒண்ணுல்ல.. அவ்ளோதான்..!!" நானும் குறும்பாக சொன்னேன். "அடிப்பாவி.. உன் பர்த்டே அதுவுமா.. இவ்ளோ பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து.. உன்னை சந்தோஷப் படுத்திருக்கேன்.. இவ்ளோதானா..?" "வேற என்ன வேணும்..?" "கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல எனக்கு நிறைவேறாத ஆசை ஏதாவது நிறைவேத்தி வைக்கலாம்ல..?" "ம்ம்ம்ம்... நீங்க என் உடம்புல ஏதாவது கண்ட எடத்துல கிஸ் பண்ணனும்னு ஆசைப்படுவீங்க..? அதெல்லாம் என்னால முடியாது..!!" "ஹ்ஹ்ஹ்ஹா... சரி.. அப்போ இன்னொரு ஆசையை நிறைவேத்தி வை.."

"என்ன..?" "என்னை ஒருதடவை போடான்னு சொல்லு.." "போங்கப்பா.. நான் மாட்டேன்..!!" "ப்ச்.. என்ன நீ..? முத்தத்துக்கு முடியாதுன்னு சொல்ற.. போடா சொல்ல சொன்னா.. போங்கன்ற..?" "ம்ம்.. போடான்லாம் சொல்ல மாட்டேன்.. வாடான்னு வேணா சொல்றேன்.." நான் கொஞ்சலாக சொல்ல அவர் புன்னகைத்தார். "ம்ம்.. சொல்லு..!!" அவர் ஆர்வமாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, நான் தயங்கி தயங்கி வெட்கமாக சொன்னேன். "டேய்.. அசோக்.. வாடா..!!" "வாவ்..!!!!!!!!!!!!!!"கத்திக்கொண்டே அசோக் என்னை கட்டியணைத்துக் கொண்டார். அவரை வாடா என்றழைத்த வாயை, அவருடைய உதடுகள் வந்து கவ்விக்கொண்டன. சர்ரென உறிஞ்சின..!! அப்புறம் ஒரு அரை மணி நேரத்துக்கு அங்கே எந்தவித பேச்சு வார்த்தையும் இருக்கவில்லை..!! எங்கள் செயல்கள் அதிகம் பேசின. 'இச்.. இச்..' என்ற முத்த சப்தமும், இன்பத்தில் விழைந்த முனகல் ஒலியும், இயக்கத்தின் அதிர்வு தாங்காத கட்டில் ஓசையுமே கேட்டுக் கொண்டிருந்தன. கொடைக்கானல் குளிர் எழுப்பிய காம வினாவிற்கு, எங்கள் இருவரது உடல்களும் உடைகள் உதறி.. விடைகள் தேடிக் கொண்டிருந்தன..!! விடை கிடைத்தபோது, விண் விண்ணென எங்கள் உடல்களில் வலியெடுத்தது. அடித்துப்போட்ட மாதிரி களைப்பாய் இருந்தது. ஆடைகளை அள்ளிப் போர்த்தக் கூட தெம்பில்லாமல், ஒருவரை ஒருவர் ஆடையாக அணைத்துக் கொண்டோம். அவர் என் முதுகு தடவ, நான் அவருடைய மார்பு தேய்த்தேன். நான் எதோ சிந்தனையில் இருப்பதை உணர்ந்ததும் அவர்தான் கேட்டார். "என்ன பவி... எதோ யோசனைல இருக்குற..?" "ஒண்ணுல்லப்பா.." "இல்ல.. எதோ இருக்கு.. சொல்லு பவி.." "உங்களுக்கு நான் அன்பரசி பத்தி சொல்லிருக்கேனா..?" "யார் அது..?" "என் பிரண்ட்..!!' "ம்ஹூம்.. சொன்னது இல்லை.." "சின்ன வயசுல இருந்தே பழக்கம்.. ரொம்ப க்ளோஸ்.. எங்க வீட்டுக்கு பக்கத்துலதான் அவ வீடு.. ஸ்கூல், காலேஜ்லாம் ஒன்னாத்தான் படிச்சோம்..!!" "ம்ம்.." "காலேஜ் படிக்கிறப்போ அவ ஒருத்தனை லவ் பண்ணினா.. மகேந்திரன் அவன் பேரு.." "ம்ம்.." "ஹ்ஹ.. அவங்க லவ்வுக்கு நான்லாம் நெறைய ஹெல்ப் பண்ணிருக்கேன்.. இவ கொடுக்குற லெட்டர் அவன்கிட்ட கொடுக்குறது.. அவன் கொடுக்குற லெட்டர் இவகிட்ட கொடுக்குறது.. இவ வீட்டுல அவங்க பேசிட்டு இருக்குறப்போ ஆள் வருதான்னு பாக்குறது.." "ம்ம்.. இன்ரஸ்டிங்..!!" "ரெண்டு பேர் வீட்டுலயும் ஒத்துக்கலை.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. சென்னைலதான் குடித்தனம் நடத்துனாங்க.." "ஓஹோ..?" "அப்புறம்.. அவங்களுக்கு கொழந்தை பொறந்தப்புறம்.. ஓரளவு அவங்க வீட்டுல கொஞ்சம் சமாதானம் ஆனாங்க.." "ம்ம்.." "அவளுக்கு ஒரு தங்கச்சி இருந்தா.. கலையரசின்னு பேரு.. ஒரு தடவை அவளுக்கு ஆக்சிடன்ட் ஆகி.. கால்ல ஃப்ராக்சர் ஆகி.. சென்னைலதான் ஒரு ஹாஸ்பிட்டல்ல வச்சு பாத்தாங்க.." "ஓ.." "கால் சரியாக நாலு மாசம் ஆகும்.. ட்ரீட்மன்ட் எடுக்க வசதியா இருக்கும்னு.. என் பிரண்ட்.. அவ தங்கச்சியை அவ வீட்டுலயே வச்சு பாத்துக்கிட்டா..!! நாலு மாசமும் ஆச்சு.. அவளுக்கு காலும் சரியாச்சு.. காலுல தெம்பு வந்ததும்.. ஓடனும் போல அவளுக்கு ஆசை வந்துடுச்சு போல.. அதுல ஏதும் தப்பு இல்லை..!! ஆனா.. ஓடுனவ.. அக்கா புருஷனையும் இழுத்துட்டு ஓடிட்டா..!!" "காட்..!!" "இப்போ அன்பரசி கைல கொழந்தையோட.. வீடு வீடா ஊதுவத்தி பாக்கெட் போட்டு பொழப்பு நடத்திட்டு இருக்குறா..!!" சொல்லிவிட்டு, நான் கண்களை இறுக மூடியபடி அவருடைய மார்பில் புதைந்து கொண்டேன். அவர் கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை. அமைதியாக என் கூந்தலை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்புறம் மெல்லிய குரலில் கேட்டார். "ஸோ.. அந்த அன்பரசிக்கு நடந்ததுதான்.. உன் பயத்துக்கு காரணமா..?" "ம்ம்.. ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ப்பா.. அவளோட சந்தோஷத்தையும்.. அந்த சந்தோஷமே மீள முடியாத சாபமா மாறுனதையும்.. பக்கத்துல இருந்து பாத்திருக்கேன்..!!" "ஹ்ஹ்ஹா.. அப்போ.. அந்த மகேந்திரன் மாதிரி மட்டமான ஆளா என்னை நெனைக்கிற.. இல்ல..?" அவர் ஏளனமான குரலில் கேட்க, "இல்லப்பா.. கலையரசி மாதிரி கேவலமான பொண்ணுங்களும் இருக்காங்கன்னு சொல்ல வர்றேன்..!!"அவ்வளவுதான்..!! அவர் பட்டென அமைதியானார். அவர் கூறியதற்கும், நான் கூறியதற்கும் என்ன வித்தியாசம் என்று தீவிரமாக யோசித்தார் போல தெரிந்தது. அந்த வித்தியாசம் புரிந்தால் என்னுடைய மனநிலையையையும் அவரால் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்று எனக்கு தோன்றியது. புரிந்து கொண்டாரா என எனக்கு புரியவில்லை. ஆனால் புரிந்த மாதிரியான குரலில் சொன்னார். "ம்ம்.. புரியுது பவி.. இனிமே.. உன் மனசு கஷ்டப்படுற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.. சரியா..?" "தேங்க்ஸ்ப்பா..!!" நான் சொல்ல, அவர் என் நெற்றியில் முத்தமிட்டார். பின்பு சற்றே கேலியான குரலில் சொன்னார். "ஓகே.. நீ ஒரு மொக்கை ப்ளாஷ்பேக் சொன்னேல..? நானும் ஒரு மொக்கை ப்ளாஷ்பேக் சொல்றேன்..!! எது பெஸ்ட் மொக்கைன்னு பாக்கலாம்..!!" "ஹ்ஹஹ்ஹ்ஹா... சொல்லுங்க..!!" என்றேன் நானும், இப்போது மனம் இலகுவானவளாய். "நான் சின்னப் பையனா இருக்குறப்போ.. எனக்கு வெவரம் தெரிய ஆரம்பிச்ச புதுசுல.. அப்பாவுக்கு கோயம்புத்தூர் பக்கம் ட்ரான்ஸ்ஃபர் ஆயிடுச்சு.. நாங்கலாம் மதுரைலதான் இருந்தோம்..!! அப்பா மாசம் ஒரு தடவை.. ரெண்டு தடவை வந்துட்டு போவாரு..!!" "ம்ம்.." "மிச்ச நாள்லாம்.. வீட்டுல அம்மா.. அக்கா.. குட்டித்தங்கச்சி.. பாட்டின்னு எல்லாருமே பொண்ணுகதான்.. நான் மட்டுந்தான் பையன்..!!" "ஓஹோ..?" "அதுமில்லாம.. அப்பாவுக்கு எக்கச்சக்கமா அக்கா, தங்கச்சி.. எல்லா அத்தைங்களுக்கும் எக்கச்சக்கமா பொண்ணுக..!! இப்டி.. பொண்ணுக மத்திலதான் நான் வளர்ந்ததே..!!" "கண்ணன் மாதிரி..?" "ஹ்ஹ்ஹ்ஹா.. ஆமாம்..!! அதனாலையோ என்னவோ.. பொண்ணுகளுக்கும் எனக்கும் அவ்ளோ ராசி..!! எக்கச்சக்கமான பொண்ணுக பிரண்ட்ஸ்..!! எல்லாம் மொய்க்கிறாங்க.. நான் என்ன பண்றது..?" "ம்ம்ம்.. என்ன பண்றதா..? அப்டியே போட்டன்னா..? கல்யாணத்துக்கு முன்னாடி எப்டி வேணா இருந்துட்டு போகட்டும்.. இப்போத்தான் நான் வந்துட்டேன்ல..? இனிமே நான் மட்டும் போதும் உங்களுக்கு..!!" நான் பொய்க்கோபத்துடன் கையை உயர்த்த, அவரும் போலியாக ஒரு பயத்தை வெளிப்படுத்தினார். அப்புறம் அப்படியே என்னை வாரி அவருடைய மார்புடன் அணைத்துக் கொண்டார். அடுத்த நாள் காலை கொடைக்கானலில் இருந்து மதுரை கிளம்பினோம். அதற்கு அடுத்த நாள் இரவு, மதுரையிலிருந்து அனைவரும் இரண்டு காரில் சென்னை கிளம்பினோம். அதிகாலை செங்கல்பட்டு சென்று அம்மாவையும் அப்பாவையும் பிக்கப் செய்து கொண்டு, ஏழு, எட்டு மணி வாக்கில் சென்னை சேர்ந்தோம். புதுவீட்டில் பால்காய்ச்சி குடியேறினோம். வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரட்டைப் படுக்கை அறைகள், ஹால், கிச்சன், பூஜை அறை கொண்ட குட்டியான.. ஆனால் அழகான ஃப்ளாட்..!! எங்கள் இரண்டு வீட்டினரும், இரண்டு நாட்கள் எங்களுடன் தங்கி இருந்துவிட்டு, வீட்டை ஓரளவு செட்டில் செய்து கொடுத்துவிட்டு, இனி உங்கள் பாடு என்று எங்களை தனியாக விட்டுச் சென்றார்கள். செங்கல்பட்டுக்கு அருகிலான கிராமத்தில் வளர்ந்த நான் சென்னை சூழலுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வது சற்று சிரமமாகவே இருந்தது. அடுத்த வீட்டில் அணுகுண்டு வெடித்தாலும் அசைந்து கொடுக்காத ஜனங்கள்..!! எங்கு ஓடுகிறோம், எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமலேயே வாழ்வின் இன்பத்திலிருந்து வெகுதூரம் ஓடிவிட்ட கால்கள்..!! அப்பார்ட்மண்ட்ஸ் மாடியிலிருந்து இருந்து விழுந்த பிஸ்ஸா துணுக்கை, குடிசை வீட்டின் கூரையில் வைத்து கொத்தி தின்னும் காக்கைகள்..!! சாலை கடக்கும் முடவனுக்கு மரணபயம் ஏற்படுத்தி விரையும் மாருதி எஸ்டீம்கள்..!! கருணை இருந்தும், இரக்கம் இருந்தும், காட்டலாமா வேணாமா என குழம்பும் மனங்கள்..!! சென்னை..!! ஆனால்.. நாங்கள் வசிக்கும் வீடு இருந்த சூழல் தேவலாம்..!! மொத்தம் மூன்றடுக்குகளும், ஆறே ஆறு ஃப்ளாட்களும் கொண்ட குட்டி அப்பார்ட்மண்ட்ஸ்..!! நாங்கள் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்..!! எங்களுக்கு எதிர் ப்ளாட்டில் ரேணுகா குடியிருந்தாள். அவளைப் பற்றி அப்புறம் சொல்கிறேன். மேலே இருந்த ஃப்ளாட்கள் ரெண்டிலும் இரண்டு பேச்சலர் க்ரூப்கள் தங்கியிருந்தன. கீழே.. ஒரு ப்ளாட்டில் ஒரு வயதான தம்பதி. இன்னொரு ப்ளாட்டில் அதிகம் வெளியே வராத அந்த நாற்பது வயது ஆள்..!! அனைவருமே பிரச்னை இல்லாத ஆட்களாகவே தெரிந்தார்கள்.. ரேணுகாவை தவிர..!!சூழல் மட்டும் புதிதாய் தெரியவில்லை. சென்னை வந்த பிறகு அசோக்கும் கூட நிறைய விஷயங்களில் புதிதாக தெரிந்தார். மதுரையில் எட்டு மணி வரை எழ மறுப்பவர், சென்னையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து காபி கேட்டார். எதிலும் நிதானமான அசோக்கையே அது வரை பார்த்து வந்தவளுக்கு, சென்னை வந்ததும் பரபரவென பறக்கும் அசோக்கைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. மாமாவிடம் மதுரைத்தமிழில் பேசும் அசோக்கிற்கும், லேப்டாப் ஹெட்போனில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் அசோக்கிற்கும் நிறையவே வித்தியாசங்கள்..!!எனக்கு அன்றாட வேலைகளும் ஒன்றும் கடினமானதாக இருக்கவில்லை. காலையில் அவருக்கு முன்பே எழுந்து காபி போட்டுக் கொடுப்பதில் இருந்து ஆரம்பிக்கும்..!! அவருக்கு டிபன் செய்து கொடுத்து, மதிய சாப்பாடு ஹாட் பாக்ஸில் போட்டுக் கொடுத்து, அவரை ஆபீஸ் கிளப்பி விடும் வரை பரபரப்பாக இருக்கும். அப்புறம் இரவு அவர் வீடு திரும்பும் வரை, நேரம் நத்தை போல் நகரும்..!! கொஞ்ச நேரம் வீட்டு வேலைகள்.. கொஞ்ச நேரம் டிவி.. கொஞ்ச நேரம் தூக்கம்.. கொஞ்ச நேரம் பார்க்கில் நடப்பது.. என நேரம் கடத்துவேன். இரவு அவர் வருவதற்கு சிறிது நேரம் முன்பாக, என்னை அலங்கரித்துக் கொள்ள ஆரம்பிப்பேன். உடை மாற்றி.. முகம் கழுவி.. கூந்தல் வாரி.. கொஞ்சமாய் பவுடர் பூசி.. முடிந்தால் கொஞ்சம் மல்லிகை சூடி..!! அவர் வந்ததும் என் அலங்காரத்தை பார்த்து.. சில சமயம் வாரி அணைத்து முத்தமிடுவார்.. சில சமயம் முத்தத்தமிடுவதுடன், படுக்கையறைக்கு அள்ளிச்சென்று கட்டில் யுத்தம் புரிவார்.. சில சமயம் கண்டு கொள்ளாமலே கடந்து சென்று விடுவார்.. பாழாய்ப்போன ஆபீஸ் டென்ஷன்..!! ம்ம்ம்ம்.. ரேணுகாவைப் பற்றி சொல்கிறேன் என்றேன் அல்லவா..? இப்போது சொல்கிறேன். ரேணுகா அசோக் வேலை பார்க்கும் கம்பெனியில்தான் வேலை பார்க்கிறாள். அவருக்கு பாஸ்.. ப்ராஜக்ட் மேனேஜர்..!! முப்பத்தைந்து வயதை நெருங்கியிருப்பாள் என்று நினைக்கிறேன். அவளுடைய கணவர் ஒரு வருடத்திற்கும் மேலாக அவளைப் பிரிந்து ஆன்சைட்டில் இருக்கிறார். இப்போதைக்கு இவள் மட்டுந்தான் இந்த ஃப்ளாட்டில் தனியாக தங்கியிருக்கிறாள். அவளுடைய உதவியால்தான் அசோக் இந்த ஃப்ளாட்டை பிடித்திருக்கிறார். புதுமனைவியோடு குடித்தனம் நடத்த வீடு தேடும் இம்சையை இவள் பொறுப்பில் விட்டுவிட்டார் போலிருக்கிறது. முதல் நாள் அவளிடம் சாவி வாங்க நாங்கள் இருவரும் சென்றபோதே என்னிடம், 'அசோக் மாதிரி ஒரு சூப்பரான ஆளை கட்டிக்க.. நீ கொடுத்து வச்சிருக்கணும்..' என்ற ரேணுகாவை.. பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு பிடிக்காமல் போனது. என் புருஷனை சூப்பர் ஆளு என்று சொல்வதற்கு இவள் யார்..?? அசோக்கும் அந்த ரேணுகாவும் சகஜமாய் சிரித்து பழகியது, எனக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஒரே ஆபீசில் நான்கைந்து வருடங்களாக வேலை பார்த்ததால் வந்த நெருக்கம். மிகவும் உரிமையுள்ளவள் மாதிரி எங்கள் வீட்டிற்குள் வளைய வருவாள். மிகவும் இயல்பாக அவரை தொட்டுப் பேசுவாள். சில சமயங்களில் நான் ஒருத்தி இருப்பதையே கண்டுகொள்ளாமல், இருவரும் ஆபீஸ் விஷயங்களை மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். எனக்கு அப்படியே பற்றிக் கொண்டு வரும். எல்லாவற்றையும் விட எனக்கு அதிக எரிச்சலை மூட்டியது.. ரேணுகாவிடம் இருந்த ஒரு பழக்கம்தான்..!! மிகவும் கெட்ட பழக்கமாக நான் கருதியது..!! அது.. அடிக்கடி அசோக்கையும் அவளுடைய கணவரையும் கம்பேர் செய்து அவள் பேசுவது..!! சில சம்பவங்களை சொல்கிறேன்.. நீங்களே புரிந்து கொள்வீர்கள்..!! ஒருமுறை.. அவளை எங்கள் வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைத்திருந்தோம். அவள் வீட்டுக்குள் நுழையும் வேளையில், நானும் அசோக்கும் கிச்சனில் இருந்தோம். அவர் எனக்கு சமையலில் உதவிக் கொண்டிருந்தார். தொல்லை செய்து கொண்டிருந்தார் என்று கூட சொல்லலாம். உள்ளே வந்ததுமே மிகவும் ஆச்சரியமான குரலில் கேட்டாள். "ஹேய் அசோக்.. கிச்சன்ல என்ன பண்ணிட்டு இருக்குற..?" "ஹ்ஹ்ஹா.. ச்சும்மா ரே..ரேணு.. பவிக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு.." "வாவ்..!! பரவாலையே.. பொண்டாட்டிக்கு கிச்சன்லலாம் ஹெல்ப் பண்ணுவியா நீ..? கிரேட்..!! ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்.. என் வீட்டுக்காரரும்தான் இருக்காரே.. இதுவரை பசிக்காக கூட அவர் ஒருநாளும் கிச்சன் பக்கம் ஒதுங்குனது இல்ல..!! ஹ்ஹஹ்ஹ்ஹா...!!" எதோ பெரிய ஜோக் சொன்னமாதிரி அவள் சிரிக்க, 'ஆரம்பிச்சுட்டாளா..??' என நான் கடுப்பானேன். நான்தான் கடுப்பானேனே ஒழிய, அசோக் அவளுடன் சிரிப்பில் கலந்து கொண்டார். அப்புறம் அந்த ரேணுகாவும் கிச்சனுக்குள் நுழைந்து ஹெல்ப் செய்ய ஆரம்பித்தாள். எனக்கல்ல.. என் கணவருக்கு..!!!!! மூன்று பேரும் பேசிக்கொண்டே சமைத்து முடித்தோம். டைனிங் டேபிளில் எல்லாம் எடுத்து வைத்தேன். சாம்பார், ரசம், மோர், உருளைக்கிழங்கு பொரியல், பூசணிக்காய் கூட்டு, அப்பளம் என சாதாரண மதிய சமையல்தான்..!! அவர்களை அமர்ந்து சாப்பிட சொல்லிவிட்டு, நான்தான் இருவருக்கும் பரிமாறினேன். கொஞ்ச நேரம் அமைதியாக சாப்பிட்ட ரேணுகா, அப்புறம் அப்பளத்தை கடித்தவாறு ஆரம்பித்தாள். "பவி.. உன்னை ரொம்ப நாளா நான் ஒன்னு கேக்கனும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.." "என்ன..?" "இன்னும் எத்தனை நாளைக்குத்தான்.. இப்டி வீட்டுல உக்காந்து அப்பளம் சுட்டுக்கிட்டு இருக்கப் போற..?" "அப்புறம்..?" "MCA படிச்சிருக்கேல..? நீயும் வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்கலாம்ல..?" "ஹ்ஹா.. அப்படி என்ன எங்களுக்கு இப்போ பணத்தட்டுப்பாடு வந்துடுச்சு..? ஒருவேளை நாளைப்பின்ன.. அப்டி பணத்தேவை வந்துச்சுனா.. நானும் வேலைக்கு போறேன்..!! அதுவரை அவர் மட்டும் வேலைக்கு போகட்டும்.. நான் அவரையும் வீட்டையும் பாத்துக்குறேன்.." "அதுக்கில்ல பவி.. உனக்குன்னு ஒரு ஐடென்டிட்டி வேணாமா..?" "என் ஹஸ்பண்டுக்கு நான் நல்ல வொய்ஃப்னு ஒரு ஐடன்டிட்டி இருந்தா போதும்க்கா எனக்கு..!!" நான் மெல்லிய குரலில் சொல்லி முடிக்க, அசோக் சற்றே பெருமிதமாக என்னைப் பார்த்து புன்னகைத்தார். ரேணுகாவும் புன்னகைத்தாள். ஆனால் அந்த புன்னகையில் இருந்தது பெருமிதமா அல்லது கேலியா என்று எனக்கு புரியவில்லை. நான் முகத்தில் சலனமில்லாமல், அவளுடைய ப்ளேட்டை பார்த்தபடி சொன்னேன். "உருளைக்கெழங்கு நல்லாருக்காக்கா.. இன்னும் கொஞ்சம் வைக்கவா..?" "ம்ம்.." நான் பொரியல் அள்ளி அவளுடைய ப்ளேட்டில் வைக்க, அவள் எடுத்து ருசி பார்த்தாள். "நல்லாருக்கு.. ஆனா.." என்று தயங்கினாள். "என்ன..?" "அசோக்குக்கு கொஞ்சம் காரசாரமா இருந்தாதான் புடிக்கும்ல.. இதுல சுத்தமா காரமே இல்ல..?" "அவருக்கு புடிச்சா.. அப்டியே பண்ணிடனுமா..?" நான் சற்றே எள்ளலான குரலில் கேட்டேன். "பின்ன..? புருஷனுக்கு எது பிடிச்சிருக்கோ.. அதை பண்றவதான நல்ல பொண்டாட்டி..??" அவளும் கேலியாகவே கேட்டாள். "புருஷனுக்கு எது புடிச்சிருக்குன்றதை விட.. எது நல்லதுன்னு பாத்து பண்றவதான் நல்ல பொண்டாட்டி..!!" நான் பட்டென அப்படி சொன்னதும், ரேணுகா சற்றே திகைப்பாக என்னைப் பார்த்தாள். அப்புறம் எதுவும் பேச வாய் வராதவளாய், அமைதியாக அப்பளம் கடிக்க ஆரம்பித்தாள். அசோக் இப்போது இன்னும் பெருமிதமாக என்னைப் பார்த்தார். ஒருகையால் சோற்றையும், ஓரக்கண்ணால் என்னையும் விழுங்கியவாறு மெல்லிய குரலில் சொன்னார். "காரம் கொறைச்சலா இருந்தாலும்.. டேஸ்ட்ல ஒன்னும் கொறை இல்ல பவி..!!" இப்போது நானும் அவரை காதலாக பார்த்தேன். கண்களாலேயே அவருக்கு நன்றி சொன்னேன். அதை பார்த்த ரேணுகா அவரிடம், "பார்டா..!! பொண்டாட்டியை விட்டுக் கொடுக்க மாட்டேன்ற..? ம்ம்ம்.. நடத்து நடத்து..!! பவி கொடுத்து வச்சவதான்..!! எனக்கும் ஒருத்தர் வாச்சிருக்காரே.. நான் சமைச்சதை சாப்பிட்டு.. நல்லால்லைன்னு சொல்லக்கூட இதுவரை வாயைத் தெறந்தது இல்ல..!!" அவள் மறுபடியும் என் அசோக்கோடு அவள் கணவரை கம்பேர் செய்ய.. 'ம்ம்ஹஹ்ம்ம்.. இவளை திருத்த முடியாது..' என்று நான் மனதுக்குள் அவளை திட்டினேன். இவள் எப்போதும் இப்படித்தான்.. கொஞ்ச நேரம் கூட வாயை வைத்துக் கொண்டு சும்மா இர இயலாது..!! இந்த மாதிரி என் கணவருடன் அவள் கணவரை ஒப்பிட்டு பேசுவது எனக்கு எரிச்சலையே வரவழைக்கும். அதிலும் அந்த ஒப்பிடுதலில் எப்போதும் என் கணவரையே உயர்வாக அவள் சொல்வது.. எரிச்சலை இருமடங்காக்கும்..!! 'அசோக்கை இவள் ரசிக்கிறாளோ..? அவர் மாதிரி தன் கணவர் இல்லை என்று எண்ணுகிறாளோ..? அசோக் கிடைத்திருந்தால் நன்றாயிருக்கும் என்று ஏங்குகிறாளோ..?' என என் உள்மனம் என்னென்னவெல்லாமோ எண்ணம் கொண்டு குமையும்..!!அவளோ அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.. அந்த மாதிரி பேசுவது என் மனதை எப்படி பாதிக்கும் என்ற அறிவும் இல்லை..!! நாளுக்கு நாள் அவளுடைய பேச்சு என் எரிச்சலை அதிகமாக்கிக் கொண்டே சென்றது. எத்தனை நாள்தான் நானும் பொறுப்பது..? ஒரு நாள் நேரிடையாகவே சொல்லிவிட்டேன். அன்று சண்டே.. அசோக்குக்கும் அவளுக்கும் ஆபீஸ் விடுமுறை..!! அதிகாலையிலேயே எழுந்திருந்த அசோக், மேல் ஃப்ளாட் பேச்சிலர் பையன்களுடன்.. எங்கள் அப்பார்ட்மன்ட்சுக்கு எதிரே இருக்கும் அந்த குட்டி மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார். நான் முதல் மாடி பால்கனியில் இருந்து என் கணவர் பேட்டிங் செய்யும் அழகை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இவள் வந்து சேர்ந்தாள். அசோக் அடித்த ஷாட் ஒன்றிற்காக, உற்சாகமாக கத்திக்கொண்டே வந்தாள். "வாவ்.... ஷாட்...!!!!!!!!!" வாயெல்லாம் பல்லாக வந்தவளை பார்த்து நான் மெலிதாக புன்னகைத்தேன். அவளும் புன்னகைத்தவாறு, கையில் இருந்த இரண்டு கப்களில் ஒன்றை என்னிடம் நீட்டிக்கொண்டே சொன்னாள். "பால் கொஞ்சம் மிச்சம் இருந்தது பவி.. ரெண்டு காபியா போட்டுட்டேன்.. இந்தா.." "ஓ.. தேங்க்ஸ்க்கா..!!" நான் வாங்கிக் கொண்டேன். வாய் வைத்து கொஞ்சமாய் உறிஞ்சினேன். "கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கும் பரவாலையா..? அசோக்குக்கு காபி ஸ்ட்ராங்கா இருந்தாதான் புடிக்கும்.. அந்த நெனப்புலேயே போட்டுட்டேன்.. உன் டேஸ்ட் என்னன்னு தெரியலை..!! ஓகேவா..?" அவள் சொல்ல.. எனக்கு பட்டென்று அவள் மீது எப்போதும் வரும் அந்த எரிச்சல் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. என் புருஷனுக்கு என்ன புடிக்கும்னு இவளுக்கு என்ன அக்கறை..??? ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், மெல்லிய ஆனால் தீர்க்கமான குரலில் சொன்னேன். "அவருக்கு என்ன புடிக்குமோ.. அதுதான் எனக்கும் புடிக்கும்..!!" "தேட்ஸ் நைஸ்.." என்று இளித்தவள், மைதானத்தில் பார்வையை வீசி கொஞ்ச நேரம் கிரிக்கெட் பார்த்தாள். அப்புறம் மீண்டும் ஆரம்பித்தாள். "ஹேய்.. பவி.. அசோக் போட்டிருக்குற அந்த டி-ஷர்ட் பாத்தியா..?" "ம்ம்.." "நல்லாருக்கா..?" "ம்ம்.. நல்லாருக்கு.. ஏன்க்கா கேக்குறீங்க..?" "அது என்னோட சாய்ஸ் தெரியுமா..? நானும் அவனும் போய்தான் அந்த டி-ஷர்ட் எடுத்தோம்.." அவள் பெருமையாக சொல்ல, அவர் அந்த டி-ஷர்ட்டை கழட்டிப் போட்டதும் முதல் வேலையாக அதை எங்காவது தூரமாக தூக்கிப் போட வேண்டும் என்று நான் மனதுக்குள் முடிவு கட்டினேன். அவளோ என் மனநிலையை உணர்ந்தவளாக தெரியவில்லை. மேலும் எரிச்சல் மூட்டினாள். "என் வீட்டுக்காரருக்கு டி-ஷர்ட் போடுறதே புடிக்காது.. 'போட்டுக்குங்க.. உங்களுக்கு நல்லாருக்கும்'னு.. எவ்ளோ கெஞ்சு.. ம்ஹூம்... முடியாதுன்னா முடியாது..!!" அவள் சொன்னதைக்கேட்டு நான் புகைந்து கொண்டிருக்கும்போதே, கழுத்து வரை எழும்பி வந்த பந்தை அசோக் மட்டையால் ஓங்கி அறைய.. இவள் கிடந்தது இங்கு துள்ளினாள். "வாவ்... சூப்பர் ஷாட்.. இல்ல பவி..?" "ம்ம்ம்.." என்றேன் நான் பற்களை கடித்துக்கொண்டு. "அசோக்குக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்ல..? நல்ல இன்ட்ரஸ்ட் இல்ல..?" "ம்ம்ம்.." "நான் கூட என்னவோ நெனச்சேன்.. நல்லாவும் ஆடுறான்..!!" "ம்ம்ம்.." "அசோக்குக்கு கிரிக்கெட் மட்டும் இல்ல.. எல்லா ஸ்போர்ட்சுமே ரொம்ப இன்ட்ரஸ்ட்.. ஸ்போர்ட் பத்தி பேசுனா.. ரெண்டு பேரும் நேரம் போறது தெரியாம பேசிட்டு இருப்போம்..!!" "ஓஹோ..?" "ஹ்ஹாஹ்ஹா.. என் ஹஸ்பண்டுக்குத்தான் இதுலலாம் சுத்தமா இன்ட்ரஸ்டே கெடயாது.. 'வெளையாட்டுலாம் சும்மா வெட்டி வேலை'ன்னு சொல்லுவார்.. நான் தலையில அடிச்சுக்குவேன்..!! அசோக் அந்த வகைல பெஸ்ட்பா..!!" அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் என்னால் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு இருக்க முடியவில்லை. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்..??? கேட்டு விட வேண்டியதுதான்.. ஆனால் நேரிடையாக, அவள் முகத்தில் அடிப்பது மாதிரி வேண்டாம் என்று தோன்றியது. எரிச்சலை மனதுக்குள் போட்டு அடைத்துக்கொண்டு, முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் கேட்டேன்."உங்ககிட்ட ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?" "எ..என்ன பவி.. சொல்லு.." அவள் இப்போது முகத்தில் குழப்ப ரேகை ஓட கேட்டாள். "புருஷன்றவன் ஒரு பொண்ணுக்கு எவ்வளவு முக்கியமானவன்.." "ஆ..ஆமாம்.." "புருஷன்ற அந்த உறவு.. எவ்வளவு புனிதமான உறவு.." "ம்..ம்ம்ம்.." "எங்கயோ பிறந்து.. எங்கயோ வளர்ந்து.. நம்மள அவங்க வாழ்க்கைல சேர்த்துக்கிட்டு.. அவங்க சுகதுக்கம்.. கஷ்ட நஷ்டம்லாம் ஷேர் பண்ணிக்கிட்டு.. நமக்கு புடிச்சதெல்லாம் தேடித்தேடி செஞ்சுக்கிட்டு.. நமக்காகவே ஓடிஓடி ஒழைச்சு.. ஓடா தேயுறாங்களே..?? பொண்டாட்டிக்கு புருஷன்றவன்தான் மொதல் புள்ளை.. புருஷனுக்கு கடவுள் கொடுத்த இன்னொரு அம்மாதான் பொண்டாட்டி.. அப்டின்லாம் சொல்றாங்களே..?? எவ்வளவு புனிதமான உறவுல அது..?" "ம்ம்..!! ஆ..ஆனா.. நீ என்ன சொல்ல வர்றேன்னு..." "அப்படிப்பட்ட புனிதமான உறவை கொச்சைப் படுத்துற மாதிரி.. உங்க ஹஸ்பண்டை யாராரோடவோ கம்பேர் பண்றீங்களே..? அது தப்பு இல்லையா..?" நான் சொல்ல சொல்ல.. அவளுடைய முகம் பக்கென அதிர்ச்சியில் சுருங்கி சிறுத்துப் போனது. பேயிடம் அறை வாங்கியவள் மாதிரி திகைப்பாக என் முகத்தையே பார்த்தாள். நான் அதே அமைதியான குரலில் தொடர்ந்தேன். "எப்படி இருந்தாலும்.. என்ன கொறை இருந்தாலும்.. அவன் என் புருஷன்.. அவனை விட்டுக்கொடுக்க கூடாதுன்னு.. உங்களுக்கு தோணலையா..?" நான் சொல்லிவிட்டு அவள் முகத்தையே கூர்மையாகப் பார்த்தேன். அவள் ஒருமாதிரி ஸ்தம்பித்துப் போயிருந்தாள். முகம் முழுதும் அதிர்ச்சியில் வெளிற ஆரம்பிக்க, அவளுடைய உதடுகள் படபடவென துடித்தன. கண்கள் கூட லேசாக கலங்கிய மாதிரி தோன்றியது. ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் உறைந்து போய் நின்றிருந்தாள். அவள் அந்தமாதிரி சிலையாக நின்று கொண்டிருந்தபோதே, ஒரு பையன் அடித்த பந்து பால்கனி நோக்கி பறந்து வந்தது. அவளுக்கு நேராக..!! அவள் அதை கவனிக்கவில்லை..!! பந்து அவளுடைய தலையில் அடித்துவிடக் கூடாது என்று பதறிய நான், பட்டென என் வலக்கையை நீட்டி அவளுடைய கன்னத்துக்கு சில அங்குல இடைவெளியில் அந்தப் பந்தை பிடித்தேன். அவளோ.. நான் அவளை அறையத்தான் கையை ஓங்கினேன் என்று நினைத்தாளோ என்னவோ.. படக்கென முகத்தை திருப்பியவள், அறை விழாமலே.. விழுந்த மாதிரி தன் கன்னத்தில் கை வைத்து மூடிக் கொண்டாள். அவளை இவ்வாறு காயப் படுத்தும் அளவிற்கு அவள் மீது எனக்கென்ன கோபம் என்று கேட்கிறீர்களா..? அவள் மீது எனக்கு பெரிதாக கோபமெல்லாம் எதுவும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால்.. இரண்டு வாரங்கள் முன்பு நடந்த அந்த சம்பவத்தினால், அவள் மீது நான் மனதில் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தேன். இந்தமாதிரி அவள் பேசும்போதெல்லாம் வழக்கமாக எனக்குள் எழும் எரிச்சல்தான்.. இன்று சற்று எல்லை கடந்துவிட்டது..!! இரண்டு வாரங்கள் முன்பு அசோக் ஆபீசில் எதையோ சாப்பிடப் போக, அது ஃபுட் பாய்சன் ஆகி, வயிறு கோளாறு சீரியசாகி, இரண்டு நாட்கள் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்குமாறு ஆயிற்று. அந்த இரண்டு நாட்கள் நான் மிகவும் கலங்கிப் போனேன். முதன்முறையாக தாயாகிப் போன மாதிரியான உணர்வு. உடல் மெலிந்து, சோர்ந்து போய், ஹாஸ்பிட்டல் படுக்கையில் சுருண்டு படுத்துக்கொண்டு, என் உள்ளங்கையை தேடிப்பிடிக்கும் என் கணவரை காணும்போது, என் குழந்தையாகத்தான் தோன்றினார் அவர்..!! அவர் தூங்கும் நேரம் எல்லாம் அழுதுகொண்டே இருப்பேன். அவர் கண்விழிக்கும்போது, என் கண்துடைத்து சகஜ நிலைக்கு திரும்ப, மிகவும் சிரமப் படுவேன். அந்த மாதிரி நான் கலங்கிப் போயிருந்த நிலையில் இந்த ரேணுகாதான் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தாள். ஆபீசுக்கு ஒருநாள் லீவ் சொல்லிவிட்டு, முதல் நாள் முழுவதும் என்னுடனே இருந்தாள். அவருடைய உடல்நிலை பற்றி நான் கவலை கொள்ளும் வேளையில், பணம் ஒரு பிரச்னையாக இல்லாதவாறு பார்த்துக் கொண்டாள். மருந்து வாங்குவதற்கெல்லாம் அவளே அலைந்தாள். என் அருகில் இருந்து என்னை தேற்றியவள், அடுத்தநாள் காலை அத்தையும், மாமாவும் வந்து சேர்ந்த பிறகுதுதான் ஆபீஸ் கிளம்பினாள். அந்த சம்பவம் அவளைப் பற்றி நல்ல அபிப்ராயத்தை என் மனதுக்குள் உருவாக்கி இருந்தது. ஆனால்.. மீண்டும் அவர் திரும்பி வந்த ஓரிரு நாட்களிலேயே அவள் பழைய மாதிரி ஒப்பீட்டு பேச்சை ஆரம்பிக்கவும், மறுபடியும் என் மனதை எரிச்சல் அரிக்க ஆரம்பித்திருந்தது. அந்த மாதிரியான பேச்சு கடுமையாக என் மனதைப் பாதித்தது. அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணியே, அவ்வாறு முகத்தில் அறைந்த மாதிரி கேட்டுவிட்டேன்.

ஆனால், கேட்டுவிட்ட பிறகு அவள் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவசரப் பட்டு விட்டோமோ என்று கூட தோன்றியது. நான் நினைத்ததை விட மிகவும் காயப்பட்டுப் போனாள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், 'ஸாரி பவி..' என்று உலர்ந்து போன குரலில் சொல்லிவிட்டு, விடுவிடுவென நடந்து அவள் ஃப்ளாட்டுக்கு சென்றுவிட்டாள். அப்புறம் இரண்டு மூன்று நாட்கள் அவள் என் கண்ணிலேயே படவில்லை. எங்கள் வீட்டுக்கும் வரவில்லை. ஆபீசில் இருந்து வந்ததும் அவளுடைய ஃப்ளாட்டிலேயே அடைந்து கிடந்தாள். கோவம் இருக்கும் என்று எனக்கும் புரிந்தது. 'பாவம்..' என்று ஒருமனம் நினைத்தாலும், 'பரவாயில்லை..' என்று இன்னொரு மனம் சொல்லியது. நான் சொல்லிய விதந்தான் எனக்கு வருத்தத்தை அளித்ததே ஒழிய, சொன்ன விஷயத்தில் எந்த வித தவறும் இல்லை என்றே தோன்றியது. அந்த மாதிரி சமயத்தில்தான் அவள் மீது உச்சபட்ச வெறுப்பை உமிழ்ந்த அந்த சம்பவம் நடந்தது.அன்று நியூ இயருக்கு முந்தய தினம்..!! காலையில் அவர் ஆபீசுக்கு கிளம்பிய போதே, இரவு சீக்கிரம் வர சொன்னேன். வெளியில் எங்காவது செல்லலாம் என என் விருப்பத்தை சொல்லியிருந்தேன். அவரும் சரி என்றுவிட்டே கிளம்பினார். மாலையில் நான் சற்று பரபரப்பாகவே காணப்பட்டேன். அவருடன் ஊர் சுற்றுவது என்பது எப்போதுமே எனக்கு உற்சாகம் தரும் விஷயம். பைக்கில் அவர் பின்னால் அமர்ந்துகொண்டு அவருடைய இடுப்பை வளைத்துக் கொள்வது பிடிக்கும். செல்லுமிடங்களில் அவர் என்னுடைய கணவராக்கும் என்று உரிமையுடன் அவருடைய கையை கோர்த்துக் கொண்டு நடப்பது பிடிக்கும். சீக்கிரமே கிளம்பி ரெடியானேன். அவருக்கு மிகவும் பிடித்த ஒரு காட்டன் புடவையை அணிந்து கொண்டு.. கொஞ்சமாய், திருத்தமாய் அலங்காரம் செய்துகொண்டு.. கூந்தலில் மல்லிகை அள்ளி வைத்து.. வாங்கி வைத்திருந்த கண்ணாடி வளையல்களை அணிந்து கொண்டு.. காத்திருந்தேன் அவருக்காக..!! அவரிடம் இருந்து கால் வந்தது. ஓடிச்சென்று எடுத்தேன். உற்சாகமும் சந்தோஷமும் பொங்கும் குரலில் கேட்டேன். "என்னங்க.. கெளம்பிட்டீங்களா.. எப்போ வருவீங்க..?" ஆனால் மறுமுனையில் இருந்து அவருடைய குரலுக்கு பதிலாக அந்த ரேணுகாவின் குரல் தயங்கி தயங்கி ஒலிக்க, நான் பட்டென முகம் சுருங்கினேன். "ப..பவி.. நான் ரே..ரேணு.." "ஓ... நீ..நீங்களா..? அ..அவரு.." நான் தடுமாற்றமாய் கேட்டேன். "அ..அசோக் கார் ஓட்டிட்டு இருக்கான்.. அதான் என்னைப் பேச சொன்னான்.." "ம்ம்ம்.. சொல்லுங்க.." "ஆபீஸ்ல திடீர்னு ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணிட்டாங்க பவி.. ரெண்டு பேரும் அங்கதான் போயிட்டு இருக்கோம்.. நைட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடும்.. அதான்.. உ..உன்கிட்ட சொல்லலாம்னு.." "ஓ.. பா..பார்ட்டியா..? போ..போறீங்களா..? ஓகே.. போ..போயிட்டு வாங்க..!! வேற..?" "வே..வேற ஒன்னும் இல்ல.." அவள் சொல்லி முடிக்கும் முன்பே நான் பட்டென காலை கட் செய்தேன். செல்போனை தூக்கி வீசினேன். நெஞ்சில் அடைத்த துக்கத்தை அடக்க முடியாதவளாய், கண்ணில் நீர் வார்க்க ஆரம்பித்தேன். அவருடன் வெளியே செல்கிற என் ஆசை கலைந்தது ஒருபுறம் வதைக்க, அவளும் அவரும் சேர்ந்து பார்ட்டி சென்று கூத்தடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் இன்னொரு புறம் என்னை வாட்டியது. கண்ணீர் மட்டும் வடிக்கவில்லை என்றால்.. உயிரற்ற ஜடம் என்று என்னை முடிவு கட்டிவிடலாம். அந்த மாதிரிதான் அவர்கள் வரும்வரை அசையாமல் சோபாவில் அமர்ந்திருந்தேன். கீழே காரின் ஹார்ன் கேட்டதும், தலை திருப்பி மணி பார்த்தேன். பதினோரு மணிக்கு மேலாகி இருந்தது. எழுந்து ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தபோது, அவர்கள்தான் என்று புரிந்தது. இருவரும் முகமெல்லாம் சிரிப்பாக காரில் இருந்து இறங்கினார்கள். அசோக் நன்றாக குடித்திருப்பார் என்று தோன்றியது. தள்ளாடினார்..!! நானே சென்று அவரை மேலே அழைத்து வரலாம் என்று நினைத்தேன். படியிறங்கி கீழே சென்றேன். நான் அவரை நெருங்கவும்.. அவர் கோணலான வாயுடன் என்னை பார்த்து புன்னகைத்தவாறு, கால் இடறி தடுமாறவும் சரியாக இருந்தது..!! நான் 'பாத்துங்க..' என்றவாறு அவருடைய இடுப்புக்கு கை கொடுத்து தாங்கிப் பிடிக்க, அதே நேரம் அந்த ரேணுகாவும் 'டேய்..' என்றவாறு அவருடைய தோளைப் பற்றினாள். அவ்வளவுதான்..!! எங்கிருந்துதான் எனக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்தது என்று தெரியவில்லை. பட்டென அவளுடைய கையை அவருடைய தோளில் இருந்து தட்டிவிட்டேன். உக்கிரமாக அவளை பார்த்து முறைத்தவாறு, வெறுப்பில் நனைந்த வார்த்தைகளை உதிர்த்தேன். "எல்லாம் எனக்கு பாத்துக்க தெரியும்..!!!!" அவள் வாயடைத்துப் போனாள். கடுமையான காயம்பட்டவள் மாதிரி, பரிதாபமாக என் முகத்தை பார்த்தாள். 'ஸாரி பவி..' என்கிறாள் என அவளுடைய உதட்டசைவில் இருந்தே உணர்ந்து கொண்டேன். வார்த்தை வெளியே வரவில்லை. மேலும் உக்கிரமாய் ஒரு முறைப்பை அவள் மீது வீசிவிட்டு, என் கணவரின் ஒரு கையை எடுத்து என் தோளில் போட்டுக் கொண்டேன். ஒரு கையால் அவருடைய இடுப்பை பற்றி, அவர் படியேறி மேலே செல்ல உதவினேன்.ஸா..ஸாரி பவி.. நி..நியூ இயர்னு... கொ..கொஞ்சம் ஓவரா.. இனிமே இப்டிலாம்.. இன்னும் ரெ..ரெண்டு மாசம் நான் குடிக்கவே மாட்டேன்... சரியா..?" அவர் வாய் குழற சொன்னபடியே, ஹாலில் கிடந்த சோபாவில் தொப்பென அமர்ந்தார். நான் கதவை அடைக்க மீண்டும் வாசலுக்கு வந்தேன். வெளியே அடிபட்ட பறவை மாதிரி பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்த ரேணுகாவை, வெறுப்புடன் பார்த்தவாறே கதவை ஓங்கி அறைந்து சாத்தினேன். திரும்ப நடந்து வந்து, என் கணவருக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டேன். போதையில் அவருடைய தலையும், கண்களும் நிலை கொள்ளாமல் சுழன்றதை சில வினாடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் இறுக்கமான குரலில் அவரிடம் சொன்னேன். "கூடிய சீக்கிரம் வேற வீடு மாறிடலாங்க.." அவர் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும். படாரென ஒரு அதிர்ச்சி ரேகை அவருடைய முகத்தில் ஓடுவதை என்னால் உணர முடிந்தது. ஏற்றிய போதையும் அந்த கேள்வியால் அவருக்கு வெகுவாக குறைந்திருக்க வேண்டும். சற்றே தெளிவான குரலில் கேட்டார். "எ..என்னடி சொல்ற..?" "புரியலையா..? இந்த வீட்டை காலி பண்ணிட்டு வேற வீடு போயிறலாம்னு சொல்றேன்..!!" "ஏன்..?" "ஏன்னா.? எனக்கு இந்த வீடு புடிக்கலை..!!" "அதான்.. ஏன் புடிக்கலைன்னு கேக்குறேன்..? சின்னதா இருந்தாலும் அழகான வீடு.. என்ன தேவைன்னாலும் எல்லாமே பக்கத்துலயே கெடைக்குது.. தண்ணி பிரச்னை இல்லை.. கம்மி ரெண்ட்.. ஆபீசுக்கும் ரொம்ப க்ளோஸ்.. எல்லாத்துக்கு மேல என்ன ஹெல்ப் வேணுன்னாலும் கேக்குறதுக்கு பக்கத்துலயே ரேணுகா.." அவர் சொல்லிக்கொண்டே போக, "அவ பக்கத்துல இருக்குறதாலதான் புடிக்கலை..!!" நான் பட்டென இடைமறித்தேன். "எ..என்ன சொல்ற நீ..?" அவர் இன்னும் என் எண்ணம் புரியாமல் கேட்டார். "புரியலையா இன்னும்..? எனக்கு அந்த ரேணுகாவை புடிக்கலை.. அதான் வேற வீடு மாத்தலாம்னு சொல்றேன்.. முடிஞ்சா வேற வேலை கூட மாத்திடுங்க..!!" நான் படபடவென சொல்ல, அவர் சில வினாடிகள் என் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம், "ரேணுகாவை ஏன் உனக்கு புடிக்கலை..?" என்றார். "ஏன்லாம் காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது.. புடிக்கலை..!! அவ்ளோதான்..!! வீட்டைத்தான உங்களை மாத்த சொல்றேன்.. மாத்துங்களேன்..!!" "இந்த மாதிரி வசதியான இன்னொரு வீடு கெடைக்கிறது கஷ்டம் பவி.. இந்த வீட்டை புடிக்கவே நான் எவ்ளோ கஷ்டப் பட்டேன் தெரியுமா.?" "என்ன கஷ்டப்பட்டிருக்க போறீங்க..? 'உன் பக்கத்துலயே எனக்கு ஒரு வீடு பாரு ரேணு..'ன்னு அவகிட்ட வழிஞ்சுருப்பீங்க.. அவளும் உங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாம எல்லாம் பண்ணிக் கொடுத்திருப்பா..!!" "ஓஹோ..?? சரி.. அப்டியே இருந்துட்டு போகட்டும்.. உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்..!! பேச்சை விடு..!!" "விடுறேன்.. வேற வீடு எப்போ போறோம்னு சொல்லுங்க.. விடுறேன்..!!" "இங்க பாரு.. இந்த வீடும், வேலையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. கம்ஃபர்ட்டபிளா இருக்குது..!! நீ காரணம் இல்லாம கத்துறதுக்காகலாம் நான் கஷ்டப்பட்டுட்டு இருக்க முடியாது..!!" அவர் சற்றே கடுமையாக சொல்ல, எனக்கு சுரீர் என கோபம் வந்தது. "யாரு..??? நான் கத்துறனா..??? நான் இங்க பைத்தியக்காரி மாதிரி கெளம்பி உக்காந்திருப்பேன்.. நீங்க அவகூட குடிச்சு கூத்தடிச்சுட்டு வருவீங்க..? நான் எதுவும் சொல்ல கூடாது..?? அப்டித்தான..? சொன்னா.. கத்துறேன்னு சொல்வீங்க..!!" இப்போது நான் நிஜமாகவே கத்தினேன். "ஹேய்.. ஆபீஸ்ல திடீர்னு அரேஞ்ச் பண்ணிட்டாங்கம்மா.. க்ளையன்ட்லாம் வந்திருந்தாங்க.. நீ வரலைன்னா நல்லாருக்காதுன்னு.." அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, "அந்த ரேணுகா சொன்னாளா..?" நான் பட்டென கேட்டேன். "ம்ம்.. அவதான என் பாஸ்..?" "அப்போ.. என்னை விட உங்களுக்கு அவதான் முக்கியம் இல்ல..??" "ப்ச்..!! அறிவில்லாம பேசாத பவி.. ரேணுகா மேல அப்டி என்ன கோவம் உனக்கு..?" "ஹ்ஹா.. யாரு..? நான் அறிவில்லாம பேசுறனா..? அவதான் அப்டிலாம் பேசுவா..?" "அவ பேசுவாளா..? என்ன பேசுவா..?"ம்ம்ம்ம்.. கட்டுன புருஷனை கண்டவங்க கூடவும் கம்பேர் பண்ணிப் பேசுவா.. என் புருஷன் சரியில்லைன்னு எல்லார்கிட்டயும் போய் சொல்வா.. வேற யாராவது நல்ல புருஷன் கெடைக்க மாட்டாங்களான்னு ஏங்குவா.." நான் ஓரக்கண்ணால் அவரை பார்த்தபடி சொல்லவும், அவருக்கு மொத்தமும் சட்டென புரிந்து போனது. உடனே சீறினார். "வாயை மூடு பவி.. ரேணுகாவைப் பத்தி என்ன தெரியும் உனக்கு..?" "ஓஹோ.. அவளைப் பத்தி சொன்னா.. உங்களுக்கு கோவம் பொறுக்கலையோ..? நல்லாத்தான் மயக்கி வச்சிருக்கா..!!" அவ்வளவுதான்..!! அவருடைய ஆத்திரம் எல்லை மீறியது..!! என் கன்னத்தில் அறைய கையை ஓங்கியவாறு கத்தினார். "வாயை மூடுன்னு சொல்றேன்லடி..?? பல்லை உடைச்சிடுவேன்..!!" விழிகளை அகலமாய் திறந்து, ரவுத்திரமாய் ஒரு பார்வை பார்த்தபடி என்னை அறைய கையை ஓங்கிய என் கணவரை பார்த்ததும், என்னால் எழுந்த துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் இன்ஸ்டண்டாய் ஒரு அருவி உற்பத்தியாகி, பொலபொலவென கொட்ட ஆரம்பித்தது. ஆத்திரம் மொத்தமும் அடங்கி, இப்போது பரிதாபமான குரலில் சொன்னேன்.

"அறைங்க.. ஏன் நிறுத்திட்டீங்க..? அவளுக்காக என்னை அடிக்கிற அளவுக்கு வந்துட்டீங்கல்ல..?" இப்போது அவருடைய முகம் பட்டென மாறியது. ரவுத்திரம் இருந்த இடம் முழுக்க, இப்போது என் மீதான காதல் வந்து ஒட்டிக் கொண்டது. ஓங்கிய கையை படக்கென கீழே இறக்கினார். அவரும் கண்கள் கலங்க என்னை பார்த்தவாறு, அதே கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தபடி.. அன்பும், வருத்தமும் கலந்த குரலில் சொன்னார். "ஐ..ஐயோ.. ஸாரி பவிம்மா.. ஸாரிடா..!!" "பேசாதீங்க.. போங்க.. அவதான உங்களுக்கு முக்கியம்.. அவகிட்டயே போங்க..!!" அழுகையும், ஆத்திரமுமாய் சொல்லிவிட்டு நான் எழுந்து உள்ளே ஓடினேன். படுக்கையறைக்குள் நுழைந்து பொத்தென மெத்தையில் விழுந்தேன். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். மனதெல்லாம் தாங்க முடியா வேதனை..!! அவருடைய அழகு முகத்தில் இப்படி ஒரு ரவுத்திரம் தாண்டவமாடியதையும் இன்றுதான் முதன்முதலாய் காண நேரந்தது..!! எவளோ ஒருத்திக்காக என்னை அறைய கையோங்கி விட்டாரே..? என்னைவிட அவள்தானா முக்கியம் அவருக்கு..?? "பவி.. என்னம்மா நீ..??" அவர் கேட்டுக்கொண்டே என் தோள் மீது கை வைத்தார். "என்னை கொஞ்ச நேரம் நிம்மதியா அழவாவது விடுங்க.. போயிடுங்க.." நான் சீறினேன். "ஸாரி பவிம்மா.. நான் உன்னை அடிக்க வந்தது தப்புதான்.. மன்னிச்சுடுடா.. ப்ளீஸ்...!!" "ஒன்னும் வேணாம்.. போங்க..!!" "ஹேய்.." "போங்கன்னு சொல்றேன்ல..?" நான் காட்டுத்தனமாய் கத்தியதும் அவர் அமைதியானார். எதுவுமே பேசவில்லை. ஆனால் எழுந்தும் செல்லவில்லை. என் அருகிலேயே அமர்ந்திருந்தார். நான் குப்புறப் படுத்து.. முதுகு குலுங்க.. தலையணை நனைக்க.. அவர் எனக்கருகே தலையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தார். கொஞ்ச நேரம்..!! அப்புறம்.. "பவிம்மா.." என்று அவர் மீண்டும் என் தோள் தொட்டார். இப்போது எனக்கு எரிச்சல் எல்லை மீறிப் போனது. நான் அவ்வளவு சொல்லியும் ஏன் தொந்தரவு செய்கிறார்..? நிம்மதியாக அழக் கூட விட மாட்டாரா..? பட்டென படுக்கையிலிருந்து எழுந்தேன். முகம் முழுதும் கண்ணீரும், ஆத்திரமுமாய் சீறினேன். "சொன்னாப் புரியாதா உங்களுக்கு..? ஏன் சும்மா சும்மா.." நான் கத்திக்கொண்டு இருக்கும்போதே, "பசிக்குதும்மா..!!" என்றார் அவர் பரிதாபமாக. அவ்வளவுதான்..!!!! சத்தியமாக சொல்கிறேன்.. துடித்துப் போனேன்..!! அத்தனை நேரம் அவர் மீது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோபம், போன இடம் தெரியாமல் பறந்திருந்தது. பாலுக்கழும் குழந்தையை பார்த்த தாயின் மனநிலை, படக்கென என் மனதை வந்து கவ்வியது. எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்த இதயம், அழகு கொஞ்சும் அன்பு நீரோடையாய் மாறிப் போயிருந்தது. இப்போது என் கண்களில் கண்ணீர் அருவி இன்னும் அதிகமாகியிருந்தது. இது வேறு மாதிரியான கண்ணீர்...!! அவர் மீதான காதலும் கனிவும் கலந்து கொட்டிய கண்ணீர்..!! அதிகமாகத்தான் கொட்டும்..!! பதறிப் போனவளாய் சொன்னேன். "ஐயோ.. என்னப்பா நீங்க..? பசிக்குதுனா அப்போவே சொல்ல வேண்டியதுதான..? நீங்க பார்ட்டிலயே சாப்பிட்டு வந்திருப்பீங்கன்னு.." "நீ வெயிட் பண்ணிட்டு இருப்பேன்னு தெரியும் பவி.. அதான் சாப்பிடாம வந்துட்டேன்.." "சரி சரி.. வாங்க.. எடுத்து வைக்கிறேன்.. சாப்பிடலாம்..!நான் அவசர அவசரமாய் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தேன். பரபரப்பாய் கிச்சனுக்கு ஓடினேன். சாதம் ஆறிப் போயிருந்தது. சாம்பாரும், பொரியலும் கொஞ்சமாய் சூடு செய்தேன். ஐந்தே நிமிடத்தில் எல்லாம் ரெடி செய்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்தேன். "ம்ம்.. சாப்பிடுங்க.." நான் சாதம் பரிமாற, அவர் அவசர அவசரமாய் அள்ளி வாய்க்குள் போட்டார். ரொம்பவும் பசித்து விட்டது போலிருக்கிறது..!!!!! அழுகை வந்தது எனக்கு..!! "ஸாரிப்பா..!!" என்றேன் அவர் தலையை கோதியவாறு. "பரவால்ல பவி.. வா.. நீயும் உக்காந்து சாப்பிடு.." "இல்ல.. நீங்க மொதல்ல சாப்பிடுங்க.." "ப்ச்.. வான்னு சொல்றேன்ல.. உக்காரு..!!" நானும் அமர, அவரே ஒரு ப்ளேட்டில் சாதம் பரிமாறி சாம்பார் ஊற்றினார். "சாப்பிடு..!!" என்றார் கனிவான குரலில். நான் சாதத்தை பிசைந்தேன். இருவரும் ஒருவாய் அள்ளி வைத்தபோது.. சுவர்க்கடிகார குருவி புதுவருடம் பிறந்ததை கூச்சலிட்டு அறிவிக்க ஆரம்பித்தது. நானும் அவரும் திரும்பி, வெளியே வந்து கூவிய அந்த குருவியையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்புறம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, தெளிந்த மனதுடன் காதலாக புன்னகைத்துக் கொண்டோம். அவ்வளவுதான்.. சாப்பிட ஆரம்பித்தோம்..!! "நான் சொல்றதை கொஞ்சம் கோவம் இல்லாம கேக்குறியா பவி..?" அவர் மெல்ல ஆரம்பித்தார். "சொல்லுங்கப்பா.. எனக்கு இப்போ கோவம்லாம் இல்லை..!!" "ரேணுகா.. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுடி.. பெரிய பணக்கார ஃபேமில பிறந்தவ..!!" "ம்ம்.." "அவ ஹஸ்பன்ட் யாருன்னு சொன்னா நீ ஆச்சரியப் படுவ.." "யா..யாரு..?" "அவ வீட்டுல ட்ரைவரா வேலை பாத்தவரோட பையன்.. ஏழு எட்டு வருஷமா லவ் பண்ணி.. அவங்க வீட்டுல எல்லாரும் எதிர்த்ததை மீறி.. எல்லா சொத்தையும் உதறிட்டு ஓடிவந்து.. அவரை கட்டிக்கிட்டவ..!! சும்மா பேச்சுக்கு அவரை கொறை சொல்லுவா.. ஆனா அவர் மேல அவ உயிரையே வச்சிருக்கா..!! அவளைப்போய்.. வேற புருஷனுக்காக ஏங்குறான்னு தயவு செஞ்சு தப்பா சொல்லாத பவி.." அவர் சொல்ல சொல்ல, என்னை யாரோ சாட்டையால் 'சுளீர்.. சுளீர்..' என அடிப்பது மாதிரி இருந்தது. தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு உள்ளுக்குள் குபுகுபுவென கொப்பளிக்க ஆரம்பித்தது. "ம்ம்.." என்றேன் தெம்பே இல்லாத குரலில். "எத்தனை தடவை 'நீ என் தம்பி மாதிரிடான்'னு எங்கிட்ட சொல்லிருப்பா தெரியுமா..? நானும் அவளை என்னோட இன்னொரு அக்காவாத்தான் நெனைக்கிறேன் பவி.. அப்டித்தான் நான் அவகூட பழகுறேன்..!! தயவு செஞ்சு எங்க அக்கா தம்பி உறவை சந்தேகப்படாத.. ப்ளீஸ்..!!" அவர் கெஞ்சும் குரலில் கேட்க, எனக்கு அழுகை வரும்போல் ஆனது. "சேச்சே.. அ..அதெல்லாம் இல்லைப்பா..!!" என்றேன் பதற்றமாக. "அவ ஏற்கனவே.. கொழந்தை இல்லைன்ற கொறையை நெனச்சு நெனச்சு.. தெனம் தெனம் தனியா அழறா..!! பாவம்டி அவ..!! உன் மனசுல இப்டிலாம் சந்தேகம் இருக்குன்னு தெரிஞ்சா.. சத்தியமா அவளால தாங்க முடியாது.. துடிச்சுப் போயிடுவா..!!" என்னால் அதற்கு மேலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீர் முத்துகள் கண்களில் இருந்து வெளிப்பட்டு கன்னத்தில் உருண்டோடின. தவறு செய்துவிட்டேன் என்று தெளிவாக தெரிந்தது. 'என் புருஷன் எனக்குத்தான்' என்ற என்னுடைய பொசஸிவ் உணர்வினால், 'என் தம்பி மாதிரி இவன்..' என்று சகஜமாக பழகிய ஒருத்தியின் களங்கமற்ற உணர்வை நசுக்கி சிதைத்திருக்கேன். என் மனதில் சந்தேகம் இருப்பதை இனிமேல் அறியப் போகிறாளா..? என்னுடைய செய்கைகள் ஏற்கனவே அவளுக்கு உணர்த்தியிருக்கும். அப்படியானால்.. இவர் சொன்னமாதிரி அவள் எப்படி துடித்துப் போயிருப்பாள்..?அப்புறம் நானும் அவரும் ரேணுகாவைப் பற்றி பேசவில்லை. ஆனால் அன்று இரவும் அடுத்த நாளும், அவளே என் மனம் எங்கும் நிறைந்திருந்தாள். கையில் வீட்டு சாவி வைத்து நீட்டினாள்.. கள்ளம் கபடம் இல்லாமல் கலகலவென சிரித்தாள்.. கன்னத்தில் கை வைத்து படக்கென பயந்தாள்.. கண்ணீர் சிந்தியவாறு என் வாசலில் பரிதாபமாக நின்றாள்..!! அவள் முகத்தில் அறைந்து சாத்திய கதவு.. இப்போது என் முகத்தை அறைவது மாதிரி இருந்தது..!! அடுத்த நாள் மாலை அவள் சீக்கிரமே ஆபீசில் இருந்து திரும்பிவிட்டாள். அவள் காரில் வந்து இறங்கியதை, நான் என் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் ஒருகணம் நிமிர்ந்து ஜன்னலை பார்த்தாள். நான் அங்கே நின்றிருப்பதை அறிந்ததும், பட்டென தலையை குனிந்து கொண்டாள். விடுவிடுவென படியேறினாள். நான் ஓரிரு நிமிடங்கள் அங்கேயே நின்றவாறு யோசித்திருப்பேன். பின்பு ஒரு முடிவுக்கு வந்தவளாய் எங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தேன். அவளுடைய ஃப்ளாட்டை நோக்கி நடந்தேன். அவளுடைய வீட்டு வாசலில் வந்து நின்றேன். கதவு திறந்திருந்தது. அவள் கண்களை மூடியவாறு சோபாவில் தலை சாய்த்திருந்தாள். நான் மேலும் சிறிது நேரம் யோசித்துவிட்டு என் தொண்டையை செருமினேன். இப்போது அவள் கண்களை திறந்து வாசலை பார்த்தாள். வாசலில் நின்றிருந்த என்னை சற்றே வித்தியாசமாக பார்த்தாள். இப்போது நான் பரிதாபமான குரலில் அவளிடம் கேட்டேன். "உள்ள வரலாமாக்கா..?" அவ்வளவுதான்.. அவள் பட்டென உருகிப் போனாள். அவசரமாய் எழுந்து என்னை நோக்கி ஓடி வந்தாள். "ஹேய் பவி.. என்ன நீ..? உள்ள வா.. பர்மிஷன்லாம் கேட்டுக்கிட்டு இருக்குற.. வா.." என்று அவளே என் தோளைப் பற்றி உள்ளே அழைத்து சென்றாள். சோபாவில் என்னை அமர செய்து, அவளும் எனக்கருகே அமர்ந்து கொண்டாள். அன்பாக என் முகத்தை பார்த்தாள். கனிவான குரலில் கேட்டாள். "சொல்லு பவி.. என்ன விஷயம்..?" "என்னை மன்னிச்சிடுங்கக்கா..!!" நான் கண்கள் கலங்க சொல்ல, அவள் பதறிப் போனாள். "ஏய்.. பவி.. என்னாச்சு உனக்கு.. மன்னிப்பு அது இதுன்னு..?" "இல்லக்கா.. நான் நேத்து உங்ககிட்ட அப்டி நடந்துக்கிட்டு இருந்திருக்க கூடாது.. வேற எதோ கோவத்தை உங்ககிட்ட காட்டிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்.. ப்ளீஸ்க்கா.. மன்னிச்சுடுங்க என்னை..!!" "ஹையோ.. என்ன நீ..? ச்சீய்.. அழாத பவி.. கண்ணைத் தொடைச்சுக்கோ..!! இங்க பாரு.. நீ பண்ணினதுல எந்த தப்புமே இல்ல.. எனக்கு உன்மேல எந்த கோவமும் இல்ல..!!" "நெஜமா..?" "சத்தியமா..!!! ஸாரிலாம் கேக்காத ப்ளீஸ்..!!" அவள் சொல்லிவிட்டு என்னை தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டாள். இதமாய் என் தலையை தடவிக் கொடுத்தவாறு சொன்னாள். "அழாத பவி.. கண்ணைத் தொடைச்சுக்கோ..!!"

"ம்ம்.. சரி.. அழலை..!! ஆனா.. இனிமே நீங்க எப்போவும் போல எங்க வீட்டுக்கு வரணும்.. எப்போவும் போல சிரிச்சு பேசணும்..!! சரியா..?" நான் எழுந்து கண்களை துடைத்துக்கொண்டே சொல்ல, அவள் அழகாக புன்னகைத்தாள். "ஹ்ஹ்ஹாஹ்ஹா.. வீட்டுக்குத்தான..? வந்துட்டா போச்சு..!!" "சத்தியமா என் மேல கோவம்லாம் இல்லைலக்கா..?" மறுபடியும் நான் நம்பிக்கை இல்லாமல் கேட்க, "ப்ச்..!! அதான் கோவம்லாம் எதுவும் இல்லைன்னு சொல்றேன்ல..? எனக்கு பாடம் கத்துக் கொடுத்த டீச்சரம்மாவைப் பார்த்து நான் ஏன் கோவப்படப் போறேன்..?" "டீச்சரம்மாவா..? நானா..?" "ஆமாம்..!!"நான் என்ன கத்துக் கொடுத்தேன்..?" நான் சற்றே இலகுவான குரலில் கேட்க, "ஒரு பொண்டாட்டின்றவ எப்படி இருக்கணும்னு..!!" அவள் திருத்தமான குரலில் சொன்னாள். "அக்கா..!!" "நெஜமாத்தான் பவி.. உன்னை பாத்ததுக்கப்புறம்.. எனக்கு என் புருஷனை பக்கத்துலையே வச்சுப் பாத்துக்கனும்னு ஆசை வந்துடுச்சு..!! சம்பாதிச்ச வரை போதும்.. காண்ட்ராக்ட் கேன்சல் பண்ணிட்டு வாங்கன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்.. அடுத்த வாரம் அவர் இன்டியா வந்துடுவாரு..!! இனிமே அவரை விட்டு நான் பிரியவே மாட்டேன்..!!" "நெஜமாவா..?" "ம்ம்.. அப்புறம் உன்கிட்ட இன்னொன்னும் சொல்லணும்..!!" "என்னக்கா..?" "இந்த நியூ இயர்ல நான் எடுத்திருக்குற ரெஸல்யூஷன் என்ன தெரியுமா..?" "எ..என்ன..?" "என் புருஷனை இனிமே யார் கூடவும் கம்பேர் பண்ணிப் பேசக் கூடாதுன்னு..!!" அவள் சொன்னதும், நான் அன்று அவளுடைய முகத்தில் அறைந்த மாதிரி கேட்டது ஞாபகம் வந்து, என் மனதை வருத்தியது. "ஸாரிக்கா..!!" என்றேன். "ச்சீய்.. நீ எதுக்கு ஸாரி சொல்ற..? அந்த மாதிரி ஒரு பாடம் எனக்கு சொல்லிக் கொடுத்ததுக்கு.. நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..!! இனிமே என் புருஷனை எதுக்காகவும் யார்கிட்டவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்..!!" அவள் மிகவும் உறுதியான குரலில் சொல்ல, எனக்கு இப்போது கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தன. அவள் முகத்தை கொஞ்ச நேரம் பரிதாபமாக பார்த்தவள், அவளுடைய மடியில் முகம் புதைத்துக் கொண்டேன். அவள் என்னை தடுக்கவில்லை. என் முதுகையும் கூந்தலையும் அன்பாக வருடிக் கொடுத்தாள். அப்புறம் என் முகத்தை அவளுடைய உள்ளங்கைகளுக்குள் வைத்து தாங்கி, நிமிர்த்தினாள். அவளுடைய முகம் முழுவதும் புன்னகையும் அன்பும் பொங்கி வழிய, மென்மையாக சொன்னாள். "உன்னை நான் மொதநாள் பார்த்தப்போ தப்பா சொல்லிட்டேன் பவி.. உண்மையை சொன்னா.. உன்னை மாதிரி சூப்பரான பொண்டாட்டி கெடைக்க.. அசோக்தான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!" எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உள்ளத்தில் விதவிதமான உணர்சிகள்.. கலந்துகட்டி கடலலை மாதிரி மோதின. என்னையே அன்பாக பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய முகத்தையே நானும் கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தேன். அப்புறம் மீண்டும் அவளுடைய மடியில் தலை சாய்த்துக் கொண்டேன். அப்புறம் வந்த நான்கைந்து நாட்கள் மிகவும் சந்தோஷமாய் இருந்தேன் நான்..!! எதோ இனம்புரியாத மகிழ்ச்சியும், மலர்ச்சியும் என் முகம் முழுவதும்..!! வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என் கணவரை முத்தமிட்டேன்.. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரேணுகாவை கட்டிக் கொண்டேன்..!! 'எல்லாமே சரியாகிவிட்டது.. இனி இன்பம் தவிர எதுவுமில்லை..' என்று என் மனம் எக்காளமிட்டபோதுதான்.. ஒருநாள் நண்பகல் எங்கள் வீட்டு காலிங் பெல் ஒலித்தது..!! உற்சாகத்துடனே சென்று கதவு திறந்தவள், வெளியே நின்றிருந்தவளைப் பார்த்து, எதிர்பாராத அதிர்ச்சியில் அப்படியே திகைத்துப் போனேன்..!! அன்பரசி..!!!!!!!!!

No comments:

Post a Comment