Saturday 5 January 2013

அக்காவின் தோழிகளுடன் - 2


நான் சொன்னதும் கோவிந்த் சற்று அமைதியானான். நான் ரூமை நோட்டமிட்டேன். ஓரமாக இரண்டு கட்டிலும், அதன் மேல் மெத்தையும் இருந்தன. மெத்தை மேல் பெண்களின் உள்ளாடை சமாச்சாரங்கள் இறைந்து கிடந்தன. சுவருக்குள் அடங்கிய இரண்டு அலமாரிகள். அதில் புத்தகங்கள், சூட்கேஸ்கள். சுவரில் சல்மான்கான் சட்டையில்லாமல் நின்று பயமுறுத்தினார். யுவராஜ் சிங் பேட்டை காட்டி எச்சரித்தார். வாசலுக்கு அருகில் ஒரு குட்டி டேபிள். அதை சுற்றி நான்கு குட்டி சேர்கள். அதில் ரெண்டில் நாங்கள் இப்போது அமர்ந்திருந்தோம். ஒரு ஐந்து நிமிடம் நாங்கள் அந்த மாதிரி அமைதியாக காத்திருந்தோம். அந்த அமைதியை குலைக்கும்வண்ணம் புயல் மாதிரி அந்த பெண் ரூமுக்குள் நுழைந்தாள். ஆள் நல்ல உயரமாக, புஷ்டியாக இருந்தாள். கொழுகொழுவென அழகாக இருந்தாள். நேரே நடந்து வந்து எங்கள் எதிரே அமர்ந்து கொண்டவள், மேல் சட்டையில் கை நுழைத்து ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்தாள். ஒரு சிகரெட்டை உருவி வாயில் பொருத்தி பற்ற வைத்துக் கொண்டாள். அவளுடைய செய்கையில் நானும், கோவிந்தும் மிரண்டு போயிருந்தோம். அவள் குப்பென்று வந்த புகையை எங்கள் முகத்தில் ஊதியபடியே கேட்டாள்.

“என் பேரு மெஹர்.. உங்க பேரு என்னடா..?” “அ…அசோக்…” என்றேன் நான் உதறலாக. “இ…இவன் அனுஷா மேடத்தோட தம்பி…” என்று கோவிந்த் பயத்தில் முன்னெச்சரிக்கையாக சொன்னான். “ஓ.. அனுஷா தம்பியா நீ..?” என்று அவள் என்னை ஏற இறங்க பார்த்தவாறு கேட்டாள். “ஆமாம்.. மேடம்..” என்றேன் நான். “ம்ம்ம்.. உன் பேர் என்னடா..?” என்றாள் அவள் கோவிந்தை பார்த்து. “கோவிந்த்..” “என்னது கோந்தா..?” “இல்லை மேடம்… என் பேர் கோவிந்த்..” “அதான்.. சரியாதான சொல்றேன்..? கோந்துதான உன் பேரு..?கோந்து-னு ஒரு பேரா..?” “ஐயோ.. கோந்து இல்லை மேட..” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் கன்னத்தில் ‘ரப்பப்ப்ப்ப்….’ என்று ஒரு அறை விழுந்தது. கோவிந்த் பொறி கலங்கிப் போனான். நானும் அவளது இன்ஸ்டன்ட் ஆவேசத்தில் அதிர்ந்து போய் இருந்தேன். மெஹரின் முகம் இப்போது ரவுத்ரமாகி இருந்தது. கோவிந்தின் முகத்தை உற்றுப் பார்த்தபடி கேட்டாள். “உன் பேர் என்னன்னு நல்லா யோசிச்சு சொல்லு…” “கோ….கோந்து… மேடம்..” கோவிந்த் கன்னத்தை தடவியபடியே சொன்னான். “ம்ம்… குட் பாய்.. சீனியர் ஒரு மேட்டர் சொன்னா ஜூனியர் அதை எதிர்த்து பேசக்கூடாது.. ராகிங்க்ல இதுதான் பர்ஸ்ட் லெஸ்ஸன்.. புரிஞ்சுதா…?” “புரிஞ்சுது மேடம்..” “எந்த ஊரு..?” “கும்பகோணம்..” “ம்ம்ம்ம்..” என்றவள் என்னிடம் திரும்பி கேட்டாள்.

“நீ இங்கே இருக்குறது அனுஷாவுக்கு தெரியுமா..?” “தெரியும் மேடம்.. அவதான் கூட்டிட்டு வந்தா..” “ஓ.. அப்படியா..? இதுக்கு முன்னால யாராவது உங்களை ராகிங் பண்ணிருக்காங்களா..?” “இல்லை மேடம்.. இதுதான் பர்ஸ்ட் டைம்..” “ஓகே.. கவலைப்படாதீங்க.. பர்ஸ்ட் ராகிங்கே உங்களுக்கு பெஸ்ட் ராகிங்கா இருக்கப் போவுது..” அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அக்காவும் இன்னும் மூன்று பெண்களும் அந்த ரூமுக்குள் நுழைந்தார்கள். எல்லோரும் அழகாக இருந்தார்கள். உள்ளே வந்தவர்கள் எல்லாம் சேர், மெத்தை என்று கிடைத்ததில் அமர்ந்து கொண்டார்கள். அக்கா எங்களுக்கு எதிரே வந்து அமர்ந்து கொண்டாள். “என்னடி எல்லாம் வந்தாச்சா..?” என்று பொதுவாக கேட்டாள் மெஹர். “சிந்துஜா ஆளை காணோம்டி.. மத்த எல்லாம் வந்தாச்சு..” “ஆரம்பிக்கலாமா..? இல்லை வெயிட் பண்ணலாமா..?” “ஆரம்பிக்கலாம்.. ஆரம்பிக்கலாம்.. அவ எங்கே போனான்னே தெரியலை..” “கதவை லாக் பண்ணியாச்சா…?” “ம்ம்… பண்ணியாச்சு.. பண்ணியாச்சு…” “சரி.. ஏய்.. அனுஷா.. இவன் உன் தம்பியா..?” மெஹர் அக்காவிடம் கேட்டாள். “ஆமாண்டி…” என்றாள் அக்கா. “ராக் பண்ணலாமா..? பரவாயில்லையா..?” “ம்ம்.. எனக்கு ஓகேடி.. பண்ணுங்க..” “உன் தம்பின்னு கொஞ்சம் கூட கருணை காட்ட மாட்டோம்.. பாத்துக்கோ..” “அதான் ஓகேன்னு சொல்லிட்டேன்லடி.. அப்புறம் என்ன..? அவன் ஒன்னும் உங்க மெரட்டலுக்குலாம் பயந்தவன் கிடையாது.. பண்ணுங்க..”

“ஓஹோ.. உன் தம்பி அவ்வளவு பெரிய துணிச்சல்காரனா..? பாக்கலாம்..” என்று கேலியாக சொன்ன மெஹர், பின்னால் திரும்பி இன்னொருத்தியை அழைத்தாள். “ஏய் ரீமா.. வாடி.. ஆரம்பிச்சு வை.. நீதான் இதுல ஸ்பெஷலிஸ்ட்..” சொன்னதும் அந்த ரீமா சிரித்தபடியே எழுந்து வந்தாள். ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட்டில் இருந்தாள். கொஞ்சம் செக்சியான முகம் அவளுக்கு. பேர் மட்டுமல்ல.. ஆள் பார்ப்பதற்கும் ரீமா சென் போலவே இருந்தாள். ஆள் சராசரி உயரமும், உடலமைப்புமாய் இருந்தாள். குண்டி கூட அளவாய்த்தான் இருந்தது. முலைகள் மட்டும் ரொம்ப பெரிதாக வைத்திருந்தாள். எதிரில் நிற்பவர்களின் முகத்தில் இடித்துவிடும்போல் வளர்ந்திருந்தன. எங்கள் எதிரே வந்து நின்றவள், “எந்திரிங்கடா..” என்றாள் கடுமையான குரலில். நானும், கோவிந்தும் பதற்றத்துடன் எழுந்து நின்றோம். ரீமா முதலில் என்னை பார்த்து கேட்டாள். “நீதான் அனுஷா தம்பியா..? பேர் என்ன..?” “அசோக்…” “ம்ம்.. உன் பேரு…?” என்று கோவிந்தை பார்த்து கேட்டாள். “கோ..கோந்து..” அவன் அப்படி தயங்கி தயங்கி சொன்னதும், எல்லா பெண்களும் கொல்லென்று சிரித்தார்கள். அக்கா சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரிக்க, எனக்கு இப்போது அவளை பார்த்து எரிச்சல் வந்தது. “ஹா… ஹா… கோந்துன்னு ஒரு பேரா..?” ரீமா சிரித்துக் கொண்டே கேட்டாள். “ஹே.. அது அவன் அப்பா அம்மா வச்ச பேரு இல்லை.. அஞ்சு நிமிஷம் முன்னாடி நான் வச்ச பேரு.. நல்ல பையன்.. சீனியரை அப்படியே பாலோ பண்றான்.. கேலி பண்ணாத என் செல்லத்தை..” என்று மெஹர் ரீமாவிடம் சொன்னாள். “ம்ம்.. நல்ல பேராதான் இருக்கு.. ஓகே.. இங்கே ஒரே புழுக்கமா இருக்குல்ல..? ரெண்டு பெரும் என்ன பண்றீங்க.. மேல் சட்டையை கழட்டிர்றீங்க..” ரீமா அப்படி சொன்னதும், நான் அதிர்ந்து போனேன். என்ன இது..? இவள் ரொம்ப ஓவராகப் போகிறாள்..? நான் அக்காவின் பக்கமாய் திரும்பி அவளிடம் கேட்டேன். “என்னக்கா இது.. ட்ரெஸ்லாம் கழட்ட சொல்றாங்க…?” “பளார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……………” நான் சொல்லி முடிக்கும் முன்பே, ரீமா என் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டாள். என் கன்னம் சுருசுருவென்றது. தலை விண்விண்ணென்று தெறிக்க ஆரம்பித்தது. காதுக்குள் “டொய்ங்ங்ங்ங்ங்….” என்ற சத்தம் அதிகபட்ச டெசிபலில் கேட்டது. கோவிந்த் நான் அறை வாங்கியதில் ஆடிப்போயிருந்தான். நான் அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு ரீமாவை ஏறிட்டு பார்த்தேன்.

“நான் இங்கே சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்ன உன் ங்கொக்காவை கேக்குற..?” என்றாள் ரீமா ரவுத்ரமாக. “ஏய்… அடிக்காதடி.. கழட்டுவான்…” சொன்னபடி அக்கா ஓடி வந்தாள். “உனக்கு தெரியாது அனுஷா.. ஆரம்பத்துல இப்படி ரெண்டு அறை போட்டாத்தான்.. அப்புறம் நாம சொல்றதுலாம் டக்கு டக்குனு நடக்கும்.. ம்ம்.. கழட்டுங்கடா..” “கழட்டு அசோக்.. சீனியர் சொல்றதை அப்படியே செய்.. ஒன்னும் இல்லை..” என்றாள் அக்கா என்னை பார்த்து. அக்காவும் அந்த ராட்சசிகளுடன் சேர்ந்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்போது மற்ற பெண்களும் எழுந்து எங்களை சுற்றி நின்று கொண்டார்கள். எங்களுடைய வெற்றுடலை பார்க்க அவர்கள் ஆர்வமாக இருந்தது, அவர்களது கண்களில் தெரிந்தது. பெண்கள்தானா இவர்களெல்லாம்..? ரீமா மறுபடியும் என்னை அறைய கை ஓங்க, நான் அமைதியாக சட்டையை கழட்டினேன். கோவிந்தும் சட்டையை கழட்டிவிட்டு, கைகளால் மார்பை மறைத்துக் கொண்டான். ரீமா என் மார்பில் கை வைத்து தடவிக்கொண்டே சொன்னாள். “ஏய் அனுஷா.. உன் தம்பிக்கு சூப்பர் பாடிடி.. எக்சர்சைஸ் பண்ணுவானோ…?” “ஆமாம்… டெயிலி பண்ணுவான்..” அக்கா பெருமையாக சொன்னாள். “ஆள் சூப்பரா இருக்காண்டி.. அப்படியே சூர்யா மாதிரி இருக்கான்..” சொன்ன ரீமா கோவிந்தை பார்த்து சொன்னாள். “நீ என்னடா.. பொட்டச்சி மாதிரி கையை குறுக்க வச்சிருக்க..? கையை கீழ போடு..” ரீமா அவனை மிரட்ட, கோவிந்த் தன் கைகளை தயங்கி தயங்கி கீழிறக்கினான். அவனுக்கு பருப்பும், நெய்யுமாய் சாப்பிட்டு வளர்ந்த கொழு கொழு தேகம். அவனுடைய மார்பு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக வீங்கி இருந்தது. ரீமா அதை பார்த்து கேலியாக சிரித்தாள். “இவன பாருடி… பொம்பளை மாதிரி முலையை வளத்து வச்சிருக்கான்.. யார் முலை பெருசுன்னு பார்ப்போமாடா..?”

சொன்னவாறே ரீமா தன் முலைகளை கோவிந்தின் மார்போடு வைத்து தேய்த்தாள். அவன் அவளுடைய செயலில் டர்ரானான். வியர்த்துப் போனான். எனக்கு பலத்த அதிர்ச்சியாக இருந்தது. இது சாதாரண காலேஜ் ராகிங் போலஇல்லையே..? இப்போது கயல் கோவிந்தை நெருங்கினாள். “ஏய்.. கேலி பண்ணாதடி.. உனக்கு அசோக்கை புடிச்சிருக்குற மாதிரி.. எனக்கு இவனை புடிச்சிருக்கு.. நல்லா கொழுகொழுன்னு இருக்கான்.. என் அமுல் செல்லம்..” சொன்னவாறே கயல் கோவிந்தை அணைத்துக் கொண்டாள். “சரிடி… இரு.. நான் நம்ம மேட்டரை எடுக்குறேன்..”

No comments:

Post a Comment