Thursday, 26 March 2015

சுகன்யா... 76

"குட் மார்னிங் மேடம்.."

தன் முதுகின் பின்னாலிருந்த வந்த கனமானக் குரல் கேட்டு சுகன்யா விருட்டெனத் திரும்பினாள். திரும்பியவள் மீண்டும் ஒருமுறை தன் மனதுக்குள் அரை வினாடி அதிர்ந்தாள். எப்பவும் அழுது வடியற இந்த செக்ஷ்ன்ல்ல, காலங்காத்தால என்னைத் தேடிவந்து ஒருத்தன் வணக்கம் சொல்றான்? யார் இவன்?

அந்த நிமிடம்வரை சுகன்யா அந்த இளைஞனை தன் அலுவலகத்தில் பார்த்ததேயில்லை. முதல் முறையாக பார்ப்பவர்களையும், ஒரே பார்வையில் வசீகரிக்கும் இதமான புன்முறுவலுடன், களையான, கவர்ச்சிகரமான முகத்துடன், மிகவும் நேர்த்தியான உடைகளில் உற்சாகமாக நின்று கொண்டிருந்தான் அவன்.

சுனில் குமார் பரத்வாஜ் என்கிற பரத், அணிந்திருந்த விலையுயர்ந்த கருப்பு நிற ஷூவில், ஒருவர் தன் முகத்தை தெளிவாகப் பார்த்துக்கொள்ளலாம் என்பது போல், பளபளப்பாக அவன் காலில் மின்னிக்கொண்டிருந்தன. அவன் மணிக்கட்டில் விலை உயர்ந்த 'ஃபாஸ்ட்ரேக்' மின்னிக்கொண்டிருந்தது.



உயரமாக, வாட்டசாட்டமாக, முகத்தில் முடியே இல்லாமல், மழமழவென மழிக்கப்பட்ட முகத்துடன், சுகன்யாவின் எதிரில் நின்றிருந்தான். சற்றே நீளமான முடி. தலைமுடியை வகிடெடுக்காமல், பின்புறம் தள்ளி தூக்கி வாரியிருந்தான். சுருக்கங்கள் இல்லாத அகலமான நெற்றி. கூர்மையான மூக்கு, கவர்ச்சியான கண்கள். பெண்களுக்கு இருப்பதைப் போல அடர்த்தியான கருகருவென புருவங்கள். ரோஜா நிற உதடுகள், யாரோ அளவெடுத்து செதுக்கி ஒட்ட வைத்த மாதிரி இருந்தன.

முகத்தில் இலேசாக பெண்மையின் சாயல் இருந்த போதிலும், பேசிய குரலில் அமிதாப்பச்சனின் கம்பீரம் இருந்தது. வளப்பமான சதைப்பிடிப்பான கன்னங்கள். முதல் பார்வைக்கு சென்னையில், பூர்வீகமாக வட்டி கடை நடத்திக் கொண்டிருக்கும், ஒரு சேட்டு வீட்டுப் பையனைப் போல் செழிப்பாக இருந்தான். மொத்தத்தில் 'பாபி' திரைப்படத்தில் நடித்த இளமைக்கால ரிஷிகபூரை ஞாபகப்படுத்தினான் அவன்.

"குட் மார்னிங்..." சுகன்யாவும் புன்னகையுடன் பதிலளித்தாள். மனதில் இருந்த உற்சாகம், அவள் குரலில் வெள்ளமாக வந்தது.

"அயாம் எஸ்.கே. பரத்வாஜ்... யூ மஸ்ட் பி மிஸ் சுகன்யா.." கணீரென, அதிகாரத்தோரணையில் வந்தது அவன் குரல்.

"யெஸ்... அயாம்... சுகன்யா... பட் அயாம் சாரி... யுர்செல்ஃப்.." இவனை யாருன்னு எனக்குத் தெரியலயே... ஹெட் ஆஃபிசுலேருந்து டெம்பரவரி டீயுட்டில வர்ற ஆஃபிசர்களா ஒருத்தனா இருப்பானா இவன்? மனதுக்குள் குழம்பினாள் அவள்.

"மேடம்... வெரி க்ளாட் டு மீட் யூ... நான் இந்த ஆஃபீசுல புதுசா... அஸிஸ்டன்டா ஜாய்ன் பண்ணியிருக்கேன்... லாஸ்ட் ஃப்ரைடே, ரெண்டு நாள் முன்னாடித்தான், எனக்கு இந்த செக்ஷ்ன்ல்ல போஸ்டிங் குடுத்து இருக்காங்க... வீக் எண்டுக்கு அப்புறம் இன்னைக்கு நான் ரிபோர்ட் பண்ண வந்திருக்கேன்..."

"வெல்கம்.. வெல்கம்... அதுக்குள்ள என் பேரெல்லாம் தெரிஞ்சுகிட்டு இருக்கீங்க.." அப்படாவென இருந்தது அவளுக்கு... என்ன அதிகாரமா பேசறான்...? ஒரு செகண்ட் பயந்தே போயிட்டேன்...!! கடைசீல இவனும் என்னை மாதிரி இங்க குப்பை கொட்ட வந்திருக்கறவன்தானா? தன் கன்னங்கள் குழைய, முல்லைநிறப் பற்கள் தெரிய சிரித்தாள், சுகன்யா.

"தேங்க்யூ..மேம்.. வெள்ளிக்கிழமை ஈவினிங் அஞ்சு மணி வாக்குல இங்கே வந்தேன்.. அப்ப வித்யா மேடம் மட்டும்தான் இருந்தாங்க.. நீங்க தான் என் ஜாய்னிங் ரிப்போர்ட்ல்லாம் அட்மினிஸ்ட்ரேஷனுக்கு அனுப்புவீங்கன்னு அவங்கதான் உங்களை ரெஃபர் பண்ணாங்க.." அவன் முகத்தில் சிரிப்புக்கு குறைவேயில்லை.

"டோன்ட் வொர்ரீ.. ரெண்டு வாரமா நான் லீவுலே இருந்தேன்... இன்னைக்குத்தான் நானும் வேலையில ஜாய்ன் பண்றேன்... ஜாய்னிங் ரிப்போர்ட் அனுப்பறதெல்லாம் ரூட்டின்னா நடக்கும்.. மொதல்லே உட்க்காருங்க... உங்க பேர் வெறும் பரத்வாஜ் மட்டும்தானா இல்லே.." சுகன்யா இழுத்தாள்.

"என் முழு பேரு சுனில் குமார் பரத்வாஜ்... நான் பிறந்தது லக்னோவுல.. வளர்ந்தது.. ஸ்கூலிங்ல்லாம் டில்லியிலே... மத்தபடி கடந்த அஞ்சு வருஷமா டிகிரி... பி.ஜி பர்சுயூ பண்ணதெல்லாம் தமிழ்நாட்டிலேதான்... அப்பா அம்மா, தங்கை எல்லாரும் இங்கே செங்கல்பட்டுலத்தான் இருக்காங்க..."

"யூ.பி.எஸ்.ஸி. பரிட்சை எழுதிட்டு... ஆஃப்ஷன் தமிழ்நாட்டுக்கு கொடுத்திருந்தேன்.. பார்ட்ச்சுனேட்லி தமிழ்நாட்டுலேயே அலாட்மெண்ட் கிடைச்சிடிச்சி..." பதட்டமில்லாமல், கோர்வையாக, நிதானமாக பேசினான்.

"இன்ட்ரஸ்டிங்... தமிழ் ரொம்ப நல்லா பேசறீங்க..."

"பின்னே.. என் அம்மா தமிழ் பெண்.. அப்பா நார்த் இண்டியன் பரத்வாஜ் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்.. நான் ரெண்டும் கெட்டான்... தமிழனும் இல்லே... யூ.பி. வாலாவும் இல்லே... முதலியாரும் இல்லே.. அய்யரும் இல்லே... யாதும் ஊரே யாவரும் கேளீர்... அம்மா மட்டும் என்னை பரத்ன்னு ஆசையா கூப்பிடுவாங்க.." கலகலவென அவன் சிரித்தான்.

"வாவ்... பகுத் படியா... மிஸ்டர் சுனீல்... உங்க சுயசரிதத்தையே சொல்லிட்டீங்க.. ஆப் கி பாத் சுன்கர் மஜா ஆ கயா..!" சுகன்யாவும் கல கலவென சிரித்தாள்.

"உங்களுக்கு இந்தி பேசத் தெரியுமா மேடம்...!!? பர்ஃபெக்ட்டா... சுத்தமான ஹிந்தி பேசறீங்க... நல்லதா போச்சு.. எனக்கு பொழுது போயிடும் இந்த செக்ஷ்ன்ல்ல!!" அவன் முகத்தில் வண்டிவண்டியாக திகைப்பு.

"தோடீ தோடீ ஹிந்தி ஆத்தி ஹை முஜே... நானும் யூ.பி.எஸ்.சி. அலாட்மென்ட்ல வந்தவதான்.. நான் உங்க சீனியர்தான்.. அதுக்காக சும்மா மேடம்... மேடம்ன்னு எனக்கு கொழை அடீக்காதீங்க... வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ்.. சுகன்யான்னு கூப்பிடுங்க... அது போதும்... ஓ.கே.. சுகன்யா தன் கையை அவனிடம் நீட்டினாள்.

"தேங்க் யூ... மிஸ் சுகன்யா..."

சுகன்யாவின் நீட்டிய வலதுகையை இறுக்கமாக பற்றி வலுவாக குலுக்கினான், சுனில் குமார் பரத்வாஜ். அவளுக்கு கை வலித்தது. தைரியமான பொண்ணு.. முகத்துல தேவையே இல்லாத போலி, பாசாங்கு எதுவுமில்லே.. பத்தினி வேஷம் போட்டுக்காம, இயல்பா என் மூஞ்சைப் பாத்து சிரிச்சுப் பேசறாளே.. பரத்வாஜுக்கு உடல் சிலிர்த்தது.

"போதும்பா சுனில்... என் கையை விடுங்க.. எப்பாடா... இப்படியா வலிக்கற மாதிரி ஒரு பொம்பளைக் கையை பிடிச்சு குலுக்குவீங்க.. உக்காருங்க உங்க சீட்லே.. ஒரு மேடம் இப்ப வருவாங்க... அவங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜால்ரா அடீங்க.. அப்பத்தான் நீங்க இங்கே பொழைக்க முடியும்..." சுகன்யாவின் முகத்தில் குழந்தைத்தனமும், விஷமத்தனமும் ஒருங்கே குடியேறியிருந்தது.

நான் ஏன் இன்னைக்கு முகம் தெரியாத ஒருத்தன் கிட்ட இந்த அளவுக்கு பேசிக்கிட்டு இருக்கேன். என்னுடைய தனிச்சு இருக்கற சுபாவம் கொஞ்சம் கொஞ்சமா என்னைவிட்டு விலகிப் போற மாதிரி நான் ஃபீல் பண்றேனே.. இதுக்கு என்ன காரணம்? என்னுடைய இந்த பிஹேவியர் சரிதானா?

'சுகன்யா எப்பவும் கலகலப்பா இருடீ... வாழ்க்கையில யாருக்குத்தான் கஷ்டமில்லே... உனக்கு இருக்கற முகஅழகுக்கு நீ சிரிச்சிக்கிட்டே இருந்தீன்னா... இன்னும் அழகா இருப்பே... நீயும் சந்தோஷமா இருக்கலாம்... உன்னை சுத்தி இருக்கறவங்களும் சந்தோஷமா ஃபீல் பண்ணுவாங்க...' சட்டென இதை அடிக்கடி அவளிடம் சொல்லும், வேணியின் முகம் அவள் கண்ணில் வந்து நின்றது.

"சாவித்திரி மேடத்தைத் தானே சொல்றீங்க... முஜே தோ.. வே கதர்னாக் லக்தி ஹைங்!! (எனக்கென்னவோ அவங்க ஒரு டேஞ்சரஸான லேடியா தெரியறாங்க!!!) சுனில் தன் குரலைத் தாழ்த்தி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே பேசினான்.

"புரிஞ்சிக்கிட்டா சரி... பொழக்கற புள்ளைக்கு நான் குடுக்கற இத்தனை ஹிண்ட் போதும்..."

"தேங்க் யூ மிஸ் சுகன்யா... நீங்க சொன்னதை யார்கிட்டவும் நான் சொல்லமாட்டேன்.. கவலைப்படாதீங்க..." அவனும் சகஜமாக பேசினான். பின்னர் கலகலவென சிரித்தான். பற்கள் வெண்முத்துக்களாக பளீரிட்டன.

"க்யீங்க்.. க்யீங்க்..." சுகன்யாவின் எக்ஸ்டன்ஷன் அலறியது.

"சார்... குட்மார்னிங் சார்.. சுகன்யா பேசறேன்.."

"குட்மார்னிங்... சுகன்யா! எப்ப வந்தே நீ சென்னைக்கு... சாவித்திரி ஆஃபிசுக்கு வந்தாச்சா...? அவங்க இன்னும் வந்திருக்கலேன்னா... நீ என் ரூமுக்கு கொஞ்சம் வர்றியாம்மா... சுனில்ன்னு ஒரு பையனை உன் செக்ஷ்னல்லே போஸ்ட் பண்ணியிருக்காங்க.. அந்த பையன் வந்தாச்சா..?"

"யெஸ் சார்... மிஸ்டர் சுனில் வந்திருக்கார்..."

"நீ வரும்போது, அந்தப் பையனையும் உன்னோடவே அழைச்சிக்கிட்டு வாம்மா.. பிளீஸ்.." அவளுடைய பிரிவின் உயர் அதிகாரி கோபாலன் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனார்.

"ஓ.கே. சார்... இதோ வர்றேன் சார்..."

"யார் கூப்பிடறது?" கண்களாலேயே பேசினான் சுனில்.

"பேசாம என் பின்னாலே வந்து சேரு..." சுகன்யவும் தன் அழகான கண்களால் பதிலளித்தாள்.

சுனில் குமார் பரத்வாஜ் நீளமாக ஒரு முறை தன் மூச்சை இழுந்து வெளியேற்றினான். வலது கையில் ஒரு குறிப்பெடுக்கும் நோட்டும், மறுகையில் ஒரு பென்சிலுமாக, தனக்கு முன்னால் தோள்களை நிமிர்த்தி, கம்பீரமாக நேரான பார்வையுடன், விடுவிடுவென எதிரில் வருபவர்களை கவனிக்காமல், கோபலனின் அறையை நோக்கி நடந்து செல்லும் சுகன்யாவின் அழகாக அசையும் அவள் பின்னெழில்களை வைத்த கண் வாங்காமல் ரசித்தவாறு, அவள் பின்னால் மெல்ல நடந்த, எஸ்.கே. பரத்வாஜின் மனம் களிப்புடன் முணகத் துவங்கியது.....

"என்ன விலை அழகே...!!!
என்ன விலை அழகே...! சொன்ன விலைக்கு வாங்க வருவேன்..!
விலை உயிரென்றாலும் தருவேன்...!
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்... ஓ.. ஓ..
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்...!!!"


"மே ஐ கம் இன் சார்...?"
"ப்ளீஸ் கம் இன்... உக்காரும்ம்மா... ஊர்லே எல்லாரும் செளக்கியம்தானே? மிஸ்டர் சுனில் டேக் யுர் சீட்.." கோபலன் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறிப் பேசினார்.
"தேங்க் யூ சார்... மிஸ்டர் சுனிலுக்கு தமிழ் நல்லாத் தெரியுது... நீங்க தமிழ்லேயே பேசலாம்." சுகன்யா மெலிதாக புன்னகைத்தாள். அவளையும் அறியாமல் அவள் முகத்தில் புன்னகை பூக்கள் தாராளமாக பூத்துக்கொண்டிருந்தன.
"ஐ..ஸீ...ரொம்ப சவுகரியமாப் போச்சு..." கோபலன் தன் வழுக்கை மண்டையை தடவிக்கொண்டார்.
"சுகன்யா, உன்னோட டெஸ்க்ல, சப்ஜெக்ட்வைஸ் நீ டீல் பண்ற பைல் லிஸ்ட்ஸ் பிரிப்பேர் பண்ண வேண்டியிருந்தது இல்லையா... அந்த வேலையை சுனில் கிட்ட கொடுங்க... இவர் ஸ்ட்ரெய்ட்டா கம்ப்யூட்டர்ல எக்செல் ஃபார்மேட்ல பைல் டீடெயில்ஸை என்ட்ரி பண்ணிடட்டும்..."
"ஓ.கே. சார்.."
"நம்ம தேவை என்ன...? எந்த ஃபார்மேட்ல பண்ணா... எப்படி பண்ணா ஆன் கோயிங் கம்ப்யூட்டரைசேஷனுக்கு... நம்ம ட்ரெய்னிங்க் செக்ஷ்ன் வொர்க்கை சுலபமா மாத்தமுடியுங்கறதை பத்தி ஏற்கனவே ஐ.டி. பியூப்பிளோட டிஸ்கஷன் பண்ணியிருக்கோம்.."
"ஓ.கே. சார்.."
ம்ம்ம்... இந்த ஆள் சிரிக்கவே மாட்டான் போல இருக்கே... சுனில், கோபாலன் முகத்தையும், அவருடைய டேபிளின் மேலிருந்த பேப்பர் வெயிட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான். நிஜமாவே சுகன்யா சொன்ன மாதிரி இங்க இருக்கற ஆஃபீசர்ஸ், பொம்பளைங்க... ஆம்பிளைங்க எல்லாருமே... ஏன் மூஞ்சை ரொம்பவே சீரியஸா வெச்சிக்கிட்டு இருக்காங்க? சிரிச்சா இவங்க சேலரியில எதாவது டிடக்ஷ்ன் ஆயிடுமா?
"டெய்லி ஈவினிங்லே, நீங்க ரெண்டு பேருமா உக்காந்து, இவர் தினம் எண்ட்ரி பண்ண டேட்டாவை, கீளீனா ஒண்ணுக்கு ரெண்டு தரமா வெரிபை பண்ணி ஐ.டி. டிவிஷனுக்கு ஒரு சாஃப்ட் காப்பியும், கூடவே ஒரு ஹார்ட் காப்பியும் அனுப்பிச்சிடுங்க... வேணும்னா வித்யா தன் சீட்டோட வேலையை எப்படி முடிச்சிருக்காங்கன்னு ஒரு தரம் அவங்க கிட்டவும் பேசிக்குங்க... ஷீ வுட் ஹெல்ப் போத் ஆஃப் யூ.
"யெஸ் சார்..."
இந்த வாரம் இந்த வேலை முடிஞ்சதும்.. நெக்ஸ்ட் வீக் உங்க சீட் வேலையை சுனிலுக்கு ஃபீரீப் பண்ணிடுங்க..." முதல் முறையாக கோபாலன், சுனிலின் முகத்தைப் பார்த்தார். அதுவரை சேரில் சாய்ந்து வசதியாக உட்கார்ந்திருந்த அவன், சட்டென நிமிர்ந்து உட்க்கார்ந்தான்.
"யெஸ் சார்..." சுனில் தன் தலையை மிகவும் பவ்யமாக ஆட்டினான்.
"மிஸ்டர் சுனில்.. நீங்க மிஸ் சுகன்யாவோட ஒரு ரெண்டு வாரம் வொர்க் பண்ணுங்க... அவங்க சீட் வேலையை குயிக்கா நீங்க பிக் அப் பண்ணிக்கணும்.. ஷீ ஈஸ் வெரி இன்டெலிஜண்ட்... யூ வுட் ரியலி லைக் டு வொர்க் வித் ஹர்..."
"சார்.. என்ன சார் நீங்க.. என்னைப் போய் ரொம்ப புகழறீங்க..." சுகன்யாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
"செர்டன்லி சார்.." கடனேயென முனகினான் சுனில்.
தலே... இப்படி ஒரு சான்ஸை எந்த மடையனாவது விடுவானா? நீ நல்லாயிருக்கணும் தலை... உன் பொன்னான வாயால சுகன்யா கூட என்னை அட்டாச் பண்ணியிருக்கேன்னு சொல்லிட்டியே.. உனக்கு எப்படி நான் நன்றி சொல்லப் போறேன்...
நீ சொல்லவே வேணாம்... நாளைக்கு செவ்வாக்கிழமை... ராத்திரி என்னேரம் ஆனாலும் சரி... செங்கல்பட்டு பஜரங்கபலி ஹனுமான் சன்னிதியிலே நாலு தேங்காய் உடைக்கறதுன்னு... ஏற்கனவே நான் முடிவெடுத்துட்டேன்...
வொர்க் பண்ணா இந்த மாதிரி அழகு தேவதை ஒருத்திப் பக்கத்துல உக்காந்துதான் வேலை செய்யணும்... முகத்தை சீரியஸாக வைத்திருந்த போதிலும், மனதுக்குள் மகிழ்ச்சியாக ஆடிப் பாடிக்கொண்டிருந்தான், சுனில்.
"சுகன்யா.. ஐ நோ.. வாட் அயாம் ஸ்பீகிங்.."
"மிஸ்டர் சுனில்.. நீங்க ரெண்டு வாரத்துக்கு அப்புறம் மிஸிஸ் வித்யா கூடவும்.. நாகராஜன் கூடவும், தலா ஒரு ஒரு வாரம் அவங்க கூட உக்காந்து, அவங்க டெஸ்க்குல என்ன நடக்குதுண்ணும் தெரிஞ்சுக்கங்க..."
"சார்..."
"சுகன்யாவோட சீட் கொஞ்சம் ஹெவியானதா இருந்தாலும், ஐ ஹோப் யூ வுட் லைக் இட்... அதுக்கு மேல அது ஒரு கான்ஃபிடன்ஷியல் சீட்டும் கூட... டேரக்ட் அஸிஸ்டெண்டுக்குதான் அந்த சீட்டை நான் குடுக்க விரும்பறேன்..."
"யெஸ் சார்...அயாம் ஹானர்ட் சார்..."
"சார்.. உங்களை ஒரு விஷயம் கேக்கலாமா?" சுகன்யா முகத்தில் சிறிய ஆச்சரியத்துடன் பேசத் தொடங்கினாள்.
"யெஸ்...சொல்லும்ம்மா..."
கோபலன் முகத்திலும் இப்போது இலேசாக புன்னகை அரும்பியிருந்தது. அவருடைய ஆஃபீஸர் தோரணை சிறிது குறைந்திருந்தது. அப்பா, சிரிச்சிட்டாண்டா மனுசன்... சிரிச்சா இவன் மூஞ்சியும் நல்லாத்தான் இருக்கு... சுனில் மனதுக்குள் அவரை மெச்சிக்கொண்டான்.
"எனக்கு ட்ரான்ஸ்ஃபர் எதாவது வருதா சார்?"
"மிஸ்டர் சுனில்.. யூ மே கோ நவ்.. மிஸ் சுகன்யாவோட நான் கொஞ்சம் தனியா பேசவேண்டியிருக்கு... அடுத்த தரம் என் ரூமுக்கு வரும் போது எப்பவும் ஒரு சின்ன நோட்புக்கும் பென்சிலுமா வாங்க... மேக் திஸ் யுர் ஹாபிட்.." கோபலன் முகத்தில் அதிகாரம் மீண்டும் குடியேறியது.
"யெஸ் சார்... தேங்க் யூ வெரி மச் சார்..." சுனிலின் முகம் மாறியது.
சை... தூத்தெறிக்கி... கிழவன் கடைசீல என்னை நல்லா வெறுப்பேத்தி வுட்டுட்டான். என் மூடையே கெடுத்திட்டானே பாவி.. சட்டுன்னு என்னை கட் பண்ணி வுட்டுடானே... சுகன்யாவை வேற எந்த செக்ஷ்னுக்காவது ட்ரான்ஸ்ஃபர் பண்ணப் போறானா? என் ஆசைக் கனவெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் நீடிக்குமா?

'ம்ம்ம்.. பஜரங்க்பலி.. தோடுதோ மேரே துஷ்மன் கி நலி...!!' (அப்பனே.. ஹனுமந்தா... என் எதிரியின் நரம்பை வெட்டிவிடப்பா) மனதில் தன் பிரிய தெய்வம் ஹனுமானுக்கு அவசர அவசரமாக எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பினான். 


கோபாலன் தன் எதிரில் இருந்த டேபிள் மணியை அழுத்தினார். உள்ளே வந்த அட்டெண்டர் நாராயணனிடம் சூடாக ரெண்டு காஃபி வாங்கி வரச்சொல்லி பணம் கொடுத்தார். மெதுவாக எழுந்து தன் நாற்காலிக்குப் பின்னால் சுவரின் ஓரமாக, இருந்த வாட்டர் ஜக்கில் இருந்து ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய தண்ணீரை நிரப்பி நிதானமாக குடித்தார்.

மீண்டும் தன் சீட்டில் உட்க்கார்ந்து, தன் முகத்திலிருந்த மூக்குக்கண்ணாடியை கழட்டி, கர்சீஃபால் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். தான் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், கோபாலன் செய்து கொண்டிருந்த காரியங்களை கண்ட சுகன்யாவின் மனதில் உள்ளூர சிறிது எரிச்சல் கிளம்பியது.



இந்த மனுஷன் நல்லவன்தான். நேர்மையானவன்தான். வீணா யார்கிட்டவும் பேசமாட்டான். வீட்டுல கட்டிக்கிட்ட பொண்டாட்டி எதிர்லே வாயைத் தொறக்க மாட்டன்னு சாவித்திரி சொல்லி சொல்லி சிரிக்கறா.. ஆஃபிசுல தான் ஒரு ஆஃபிசர்.. நீ என் சஃபார்டினேட்... அப்படீன்னு ரொம்பவே கித்தாய்ப்பா சீன் போடற ஆளு.

பேசாமலே இருந்துக்கிட்டு எதிர்ல உக்காந்து இருக்கறவங்களை எப்படியெல்லாம் வெறுப்பேத்தலாம்ன்னு இவருகிட்டதான் ஒருத்தன் ட்ரெயினிங் எடுத்துக்கணும்.. தன் குறிப்பேட்டை திறந்து கடைசி பக்கத்தில் பென்சிலால், ஒரு வழுக்கைத்தலையன் படத்தை வரைந்து கொண்டிருந்தாள், சுகன்யா.

"கன்கிராட்ஸ்..சுகன்யா.. உன் நிச்சயதார்த்தமெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?"

"ஆமாம் சார்.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்.. இதைப்பத்தி உங்களுக்கு யார் சொன்னது சார்?" திடுக்கிட்ட குரலுடன் தன் தலையை நிமிர்த்தினாள் அவள்.

"செல்வாதான் சொன்னான்ம்மா.. அவன் ஹெட் மூர்த்தி லீவுலே இருக்கார்... தனக்கு லீவு எக்ஸ்டன்ஷன் வேணும்ன்னு உங்க ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி எங்கிட்டதான் வந்தான்.. சரி சந்தோஷமா போய் வாடாப்பான்னேன்... ம்ம்ம்... உங்க கல்யாணம் எப்பம்மா?

"அவரோட அத்தை யுஎஸ்லேருந்து அடுத்த மாசம் வர்றதா இருக்காங்களாம்... அந்த சமயத்துல மேரேஜ் வெச்சுக்கலாம்ன்னு அவங்க வீட்டுல நினைக்கறாங்க... சார்"

"ம்ம்ம்.. வாஸ்தவம்தானே... உனக்கொண்ணும் அவசரம் இல்லையே?" சொல்லிவிட்டு சிரித்தார்.

அவர் தன் வழுக்கை தலையை சொறிந்து கொண்ட போது, நாராயணன் காஃபி கோப்பைகளை அவர்கள் இருவர் முன்னும் வைத்துவிட்டு விலகினார்.

"எடுத்துக்கம்மா..." கோபாலன் காஃபியை மெல்ல உறிஞ்சத் தொடங்கினார்.

"தேங்க்யூ சார்.."

"உனக்கு ஞாபகமிருக்கும்... செல்வா ஆக்ஸிடன்ட் ஆகி ஹாஸ்பெட்டல்ல இருந்தப்ப, உன்னோட ரெக்வெஸ்ட் படி... டெல்லியில நீ அட்டண்ட் பண்ண வேண்டியிருந்த கட்டாய ட்ரெய்னிங் ஷெட்யூலை தள்ளிவெச்சோம் இல்லையா?"

"ஆமாம் சார்..."

"அந்த ட்ரெய்னிங்க்கு ஹெட் ஆபீஸிலிருந்து உன்னை திரும்பவும் ரீநாமினேஷன் பண்ணியிருக்காங்க... இதுதான் கடைசி பேட்ச்... அதனால நீ டெல்லிக்கு போயே ஆகவேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்கு... இப்ப உன் கல்யாணம் வேற எதிர்ல நிக்குது... எனக்கும் என்னப்பண்றதுன்னு புரியலை..."

"எப்ப போகணும் சார்?"

"உனக்கு சரியா அறுபது நாள் டயம் இருக்கு... ஏப்ரல் ஒண்ணாம் தேதியிலேருந்து ட்ரெய்னிங் ஆரம்பிக்குது... இன்னைக்கு உனக்கு பர்சனல் இன்டிமேஷன் சர்வ் ஆகிடும்... யூ நீட் டு அரேஞ்ச் யுர் டிக்கட்ஸ் அண்ட் ஆல் தட் நெஸசரி ரெக்கொயர்மென்ட்ஸ்..."

"இட்ஸ் ஆல் ரைட்... சார்.. என் ரிக்வெஸ்ட்டை ஒரு தரம் நீங்க ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்... அதுக்கே நான் உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன்.."

"இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. முன்னாடியெல்லாம் ட்ரெய்னிங் ஒரு மாசம் தான்.. இந்த பேட்ச்சிலேருந்து மூணு மாசமாக நீட்டியிருக்காங்க..."

"ஓ மை காட்..."

"கொஞ்ச நாளைக்கு நீ ஸ்வீட் ஹார்ட் செல்வாவை விட்டுட்டு தனியா இருக்கணும்.. சின்னஞ்சிறுசுங்க மனசெல்லாம் எனக்கு புரியாமலில்லை. பட் ஐ கான்ட் ஹெல்ப் யூ மச் இன் திஸ் இஸ்யூ..." கோபாலன் நிஜமாகவே விசனபட்டு சிரித்தார்.

"பரவாயில்லே சார்..." சுகன்யாவின் முகத்தில் காலையிலிருந்து மலர்ந்து கொண்டிருந்த புன்னகை மலர்கள் காணாமல் போயிருந்தன. சுகன்யா தன் கோப்பையிலிருந்த சூடான காஃபியை ஒரு விழுங்காக விழுங்கினாள்.

"டில்லி ட்ரெய்னிங் இன்ஸ்டீட்யூட்ல, நம்ம ஆஃபிசை சேர்ந்த ஒரு அஸிஸ்டெண்ட் போஸ்ட் ஜூன்லே காலியாகுதுல்லே. உன்னோட ட்ரெய்னிங் முடிஞ்சதுக்கு அப்புறம், அதனுடைய தொடர்ச்சியா, நீ விரும்பினால் அந்தப் போஸ்ட்டை உனக்கு தரலாம்ன்னு இருக்கறதா ஒரு ரிலையபிள் இன்ஃபர்மேஷன் எனக்கு கிடைச்சிருக்கு..."

"என்ன சார் சொல்றீங்க...?"

"திஸ் இஸ் ப்யூர்லி யுர் ஆஃப்ஷன்.. இது ஒரு ரொட்டேஷனல் போஸ்ட்... இதை நீ அக்செப்ட் பண்ணிக்கிட்டா டெபுடேஷன் அலவன்ஸ் மட்டுமில்லாம, தங்கறதுக்கு கவர்ன்மெண்ட் குவார்டர்ஸ், இதெல்லாம் உடனடியா அங்கே உனக்கு கிடைக்கும்..."

"இப்ப எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலை சார்.."

"இப்போதைக்கு இந்த விஷயத்தை உன் மனசோட வெச்சுக்கோம்மா... இந்த ஒரு வருஷ டென்யூர் போஸ்டிங்க் முடிஞ்சதும் அடுத்த அஞ்சாறு வருஷத்துக்கு உனக்கு நார்த்துக்கு போகவேண்டிய தொந்தரவெல்லாம் இருக்காது."

"ம்ம்ம்..."

"உன் ஃப்ரெண்ட் வித்யாவும் அப்படித்தான் ஆரம்பத்துல ஒரு வருஷம் டில்லியிலே இருந்துட்டு வந்தாங்க..."

"நீங்க சொல்றது சரி சார்... ஆனா இதுக்காக என் கல்யாணத்தை ரொம்பவே தள்ளிப் போட முடியாதே சார்.."

"நான் உன்னோட வெல்விஷர்... உன் பர்சனல் லைஃப், உன் ப்ரொஃப்ஷனல் லைப், ரெண்டையும் நீ திட்டமிடறதுக்கு வசதியா, இந்த இன்ஃபர்மேஷனை உனக்கு குடுக்கறேன்... ட்ரெய்னிங் நீ போயே ஆகணும்... மத்தபடிக்கு அடுத்த ஒரு வருஷம் அங்கே தொடர்ந்து இருக்கறது உன்னோட தனிப்பட்ட விருப்பம்.. புரிஞ்சுதா..?"

"எஸ் சார்..."

"ஆல் த பெஸ்ட் டியர்..."

"தேங்க் யூ சார்.."

ம்ம்ம்.. நேத்து வரைக்கும் என் கதை வேற... இப்ப இந்த மேட்டர்ல, நானா எந்த முடிவும் எடுத்துட முடியாது. செல்வாகிட்ட டிஸ்கஸ் பண்ணியே ஆகணும். இன்னும் என் கல்யாணமே முடியலை... என் கழுத்துல அவன் தாலியேறவே இல்லை.. என் விருப்பப்படி எந்த விஷயத்திலேயும் சட்டுன்னு ஒரு முடிவு எடுக்கமுடியாதபடிக்கு, நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே, எனக்கு கால் கட்டுகள் வந்திடிச்சே.. சுகன்யா மனதுக்குள் குழம்பியவாறே தன் அறைக்குள் நுழைந்தாள்.

***


மாலை ஐந்தரை மணி வரை, சுகன்யா தன் தலையை நிமிர்த்தாமல், தனக்கு மார்க் செய்யப்பட்டிருந்த பெண்டிங் ரெசீட்களுக்கு பதில் எழுதி, அதனுடைய தொடர்புள்ள கோப்புகளில் நுழைத்து, சாவித்திரியின் மேஜையில் குவித்துக்கொண்டிருந்தாள்.

தன் சீட் வேலையை கவனித்துக்கொண்டே, அவ்வப்போது, சுனிலின் பக்கம் பார்வையை வீசிக்கொண்டிருந்தாள், சுகன்யா. சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடியே, சட்டுன்னு சொல்ல வர்ற விஷயத்தைப் புரிஞ்சிக்கறான். புத்திசாலியா இருக்கான்... ஆனா புத்திசாலிங்களை சாவித்திரி தன் கீழே வெச்சுக்கமாட்டாளே..

'எஸ்...மேடம்' 'எஸ்... மேடம்' - இப்படி நிமிஷத்துக்கு ஒரு தரம் தேவையில்லாம தனக்கு சல்யூட் அடிக்கற நாகராஜன் மாதிரி ஆளுங்களைத்தானே அவளுக்குப் பிடிக்கும்... 

நிஜமாவே, இந்த சுனில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில கருமமே கண்ணாய் இருக்கானே? ம்ம்ம்... பரவாயில்லே... போறப் போக்கை பாத்தா... இந்த டாட்டா என்ட்ரி வேலையிலேருந்து நான் தப்பிச்சுடுவேன் போல இருக்கே... மனசுக்கு திருப்தியாக இருந்தது. 

"மேடம்... நீங்க சரின்னு சொன்னா... லஞ்ச்க்கு போய் வந்திடட்டுமா?" மதியம் ஒன்றரை மணிவாக்கில் நமட்டுத்தனமாக சிரித்தான், சுனில்.

"என்ன மிஸ்டர் கிண்டலா..?" 

"நோ.. நோ... என்னோட இம்மீடியட் பாஸ் நீங்கதானே... அதான் உங்க பர்மிஷனை கேக்கிறேன்..." தன் தலையை தாழ்த்தி கண்களை, சாவித்திரியின் பக்கம் திருப்பி சப்தமில்லாமல் சிரித்தான்.

ஒரு நாள் முழுசா கழியலே... அதுக்குள்ள தேவையில்லாம எதுக்காக இவன் வம்பை வெலைக்கு வாங்கறான்..? தன் வாயின் மேல் சுட்டு விரலை வைத்து, சுனிலை தன் கண்களை அகல விரித்து, முறைத்தாள், சுகன்யா. 

***

மாலை ஐந்தரை மணி அளவில், தோளில் ஒரு பையுடன் செல்வா அவள் சீட்டுக்கு வந்தான். சுனிலும், சுகன்யாவும் வெகு நெருக்கமாக உட்கார்ந்து அன்று செய்யப்பட்ட என்ட்ரீசை சரி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"சுகு... வேலை முடிஞ்சுதாம்மா... கிளம்பலாமா?" நிச்சயதார்த்ததுக்கு பின் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளுவது அதுதான் முதல் தடவை. செல்வா முகத்தில் பொங்கும் மிதமிஞ்சிய உற்சாகத்துடன் அறைக்குள் நுழைந்தான். சாவித்திரி தன் தலையை மெல்ல நிமிர்த்தினாள்.

"செல்வா.. ஆஃபிசுல என்னை சுகன்யான்னுதான் கூப்பிடனும்ன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கேன் உனக்கு... சனியன் புடிச்ச சாவித்திரி அங்க உக்காந்து இருக்கா... அவ காதுல விழுந்தா மொத்தமா எரிஞ்சிப் போயிடுவா..." மெல்ல முனகினாள் சுகன்யா. அவள் முகத்தில் அவனைப் பார்த்த மகிழ்ச்சி பட்டெனப் பற்றிக்கொண்டது. 

சுனில் அவர்கள் இருவரையும், மாறி மாறிப் பார்த்தான். பஜ்ரங்பலி... இவன் யாருப்பா...? ஆளும் ஷோக்காத்தான் இருக்கான்... சுகன்யாவை.. ரொம்ப உரிமையா "சுகு"ன்னு கூப்பிடறான்?? சுகன்யா இவனைப் பாத்ததும் மத்தாப்பூவா மலர்ந்து போயிட்டா...!? முகத்துல அப்படி ஒரு மகிழ்ச்சியும், வெக்கமும் கலந்து மின்னுதே? உனக்கு செதறு காய் வேணுமா... வேணாமாப்பா? 

"ம்ம்ம்.. " சுனில் என்று ஒருவன் அங்கிருப்பதையே உணராதவன் போல் செல்வா இங்குமங்கும் பார்த்தான். 

"உக்காரேன்.. இன்னொரு பத்து நிமிஷ வேலை இருக்கு... முடிஞ்சதும் கிளம்பிடலாம்..."

"மிஸ்டர் சுனில்... இன்னைக்கு நீங்க பண்ண என்ட்ரீஸை நாளைக்கு வெரிஃபை பண்ணலாமா? இந்த டாட்டாவை நாம யாருக்கு பார்வேர்ட் பண்ணணுமோ அவரே வீட்டுக்கு கிளம்பிட்டார்.." சுகன்யா அவனை சற்று கெஞ்சலாக நோக்கினாள். பின் செல்வாவை நோக்கி மென்மையாக சிரித்தாள். 

"மேடம்.. சார் உங்களுக்காக வெய்ட் பண்றார்... உங்களுக்கு எதாவது முக்கியமான வேலை இருக்கலாம்... நீங்க கிளம்புங்க... இதெல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்..." சுனில் அவளை நோக்கி அழகாக புன்னகைத்தான். 

ஏனோ தெரியவில்லை... சுகன்யா, சுனிலிடம் சிரித்தபடியே பேசியதையும், சுனில் அவளுக்கு கொடுத்த இயல்பான பதிலையும், கூடவே அவன் முகத்தில் தோன்றிய மிக மிக மெல்லிய சிரிப்பையும், அந்த சிரிப்பில் தெரிந்த குறும்பையும், செல்வாவால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. 

யார் இவன்? புதுசா இருக்கான்.. இங்கே எங்கேயும் பாத்த முகமா தெரியலியே? டாட்டா என்ட்ரி ஆப்பரேட்டரா..? அப்படின்னா எனக்குத் தெரியாம அப்பாயின்ட் ஆகியிருக்க முடியாதே? சுகன்யா ஏன் இவன் கிட்ட அனாவசியமா கொஞ்சறா? அவன் முகம் லேசாக சுருங்கியது.

"பை த வே.. செல்வா... இவர் மிஸ்டர் சுனில்... புதுசா இந்த செக்ஷ்ன்ல்லே டேரக்ட் அஸிஸ்டண்டா ஜாயின் பண்ணியிருக்கார்... சுனில்... இவர் மிஸ்டர் செல்வா... ஃபிஃப்த் ப்ளோர்ல ஐ.டி. டிவிஷன்ல்லே சிஸ்டம்ஸ் அனலிஸ்டா இருக்கார்..

கிளாட் டு மீட் யூ சார்... சுனில் சட்டென எழுந்து மரியாதையுடன் செல்வாவின் கையை பற்றிக் குலுக்கினான். செல்வா பதிலேதும் சொல்லாமல் அவன் கையை கடனேயென்று, மரியாதை நிமித்தம் வேண்டா வெறுப்பாக குலுக்கினான். 

செல்வா சுனிலைப் பார்த்த பார்வையில் நிச்சயமாக நட்பு என்பது மருந்துக்கும் இல்லை. செல்வாவின் முகத்தில் ஓடிய உணர்ச்சியை துல்லியமாக இனம் கண்டு கொண்டான், சுனில். பஜ்ரங்பலி... இவன் மனசுல என்ன ஓடுதுன்னு என்னாலப் புரிஞ்சுக்க முடியுது... ஆனா உன் மனசுல என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும்..? சுனில் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். 

***



"மேடம்.. இன்னைக்கு நான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே கிளம்பறேன்... ஒரு ரெண்டு பேப்பர்தான் என் டேபிள்ல பாக்கியிருக்கு.. நாளைக்கு அதை முடிச்சிடறேன்.." தன் சிஸ்டத்தை ஷட்டவுன் செய்தவள், தன் டிராயர்களை பூட்டி சாவியை தன் கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள். பையை தோளில் மாட்டிக்கொண்டு, சாவித்திரியிடம் சென்று நின்றாள்.


"மகராசியா போய் வாம்மா... நான் ஏன் குறுக்குல வரப்போறேன்...?" வழக்கமான பாணியில் அவள் பேசினாள்.


சுகன்யா... 75

"மல்லீ... மல்லீ..."

"ம்ம்ம். சொல்லுங்க.."

"திருப்திதானேடீ..."

"ம்ம்ம். நான் திருப்தியா இருக்கேன்... ரொம்ப தேங்க்ஸ்ங்க.. நான் உங்களை படுத்தி எடுக்கறனா? உங்க தூக்கத்தை கெடுத்துட்டேனா.." மல்லிகாவின் குரலில் சுகத்தை முழுவதுமாக அடைந்ததின் மகிழ்ச்சி வெளிப்பட்டது.

"சேச்ச்சே... தீபாவளிக்கு ஒரு நா... பொங்கல்லுக்கு ஒரு நாள்ன்னு உனக்கு ஆசை வருது.. நீயா வந்து என்னை கட்டிக்கறே... அந்த நேரத்துல உன் சின்ன ஆசையைக்கூட நான் நிறைவத்தலன்னா எப்படீம்மா..."

"நீங்க சந்தோஷமா இருக்கீங்களா? காத்தால கல்யாண சத்தரத்துலேயே என்னை தடவ ஆரம்பிச்சீங்க.." மல்லிகா சிரித்தாள்.

"ம்ம்ம்.. நிஜம்மாத்தான்டீ, மனசு எப்ப முழிச்சிக்குதுன்னு புரியவே மாட்டேங்குது..."

"சரி.. ஹேப்பிதானே?"

"ஹேப்பி.. இன்னைக்கு ரொம்ப ரொம்ப ஹேப்பி.." நடராஜன் மல்லிகாவை இழுத்து அவள் முகத்தை தன் மார்பில் பதித்துக்கொண்டார்.



"என்னமோ தெரியலைங்க... நேத்துலேருந்து என் மனசு தவிச்சுப் போவுது... அந்த தவிப்பு... உங்களை கட்டிப்புடிச்சிக்கிட்டா கொறையும்ன்னு நினைச்சேன்.." மல்லிகா தன் வலது காலை, தன் கணவரின் இடுப்பில் போட்டுக்கொண்டாள்.

"ஏம்மா.. எதுக்காக தவிக்கணும்.. ம்ம்ம். சொல்லு.. உனக்கு என்ன கொறை இந்த வீட்டுல..." நடராஜனின் கை மல்லிகாவின் பிருஷ்டத்தில் பதிந்தது. இன்னும் இறுகியிருந்த சதையை மெல்ல வருடி... அவள் உடலின் இறுக்கத்தை தளர்த்த முயன்றது.

"சியாமளா ஒரு விஷயம் சொன்னாங்க..."

"சொல்லும்மா. எங்கிட்ட உனக்கு என்னத் தயக்கம்...ம்ம்ம்" மனைவியின் முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களை கனிவுடன் நோக்கினார்.

"நம்ம மீனாவும்.. சீனுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கொஞ்ச்சம் அதிகமா நெருங்கிட்டதா.. சொல்றாங்க.."

"ம்ம்ம்..." நடராஜன் தன் மனைவியை இறுக்கி அணைத்து அவள் இதழில் ஒரு முறை அழுத்தமாக கட்டுக்கடங்காத வெறியுடன் ஓசையாக முத்தமிட்டார்.

"என்னங்க... இதுக்கு எதுக்கு நீங்க எனக்கு முத்தம் குடுக்கறீங்க...?"

தான் சொல்லப்போகும் விஷயத்தைக் கேட்டு தன் கணவன் பதறிப்போவான் என மல்லிகா நினைத்ததுக்கு மாறாக, தன்னை அவன் இறுக்கி முத்தமிட்டதைக் கண்டு அவள் திகைத்துப் போனாள். அவன் அணைப்பில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டு அவள் சற்றே அதிர்ந்தும் போனாள்.

"மனசு சந்தோஷமா இருக்குடீ..."

"என்ன சொல்றீங்க...?" மல்லிகா நடராஜனின் மார்பில் தன் இருகைகளாலும் குத்தினாள்.

"அடியே பைத்தியம்.. என்னடீ பண்றே.. லூசு..." நடராஜன் சட்டென எழுந்து மல்லிகாவை தன் மடியில் கிடத்தி, தன் மார்போடு அவளை அணைத்துக்கொண்டு அவள் முதுகை வருடினார்.

"உங்களுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியுமா...?"

"ம்ம்ம். தெரியும்...எப்பவும் லொடலொடன்னு பேசற ராமசாமி இந்த விஷயத்தை என் கிட்ட சொல்லாம சும்மா இருப்பாரா...?"

"சனியனே.. எதிர் வீட்டு மாமி நேத்துதான் எங்கிட்ட சொன்னாங்க.. பசங்களுக்குள்ள என்ன நடந்திருக்குமோன்னு பொண்ணைப் பெத்தவ நான் பயந்து சாகறேன்.. அப்போலேருந்து நான் தூக்கம் வராம துடிச்சிக்கிட்டு இருக்கேன். எங்கிட்ட நீங்க ஏன் சொல்லலை..? வீட்டுக்கு வந்ததும்.மீனா கிட்ட கேக்கவும் எனக்கு மனசு வரலை.. கேக்கலாமா? வேணாமா? தவிச்சுக்கிட்டு இருக்கேன்..." மல்லிகா குமுறினாள்.

"எனக்கு தெரிஞ்சதும் உனக்கு சொல்லியிருந்தா... உடனே நீ குதிப்பே... கூச்சப்போடுவே.. இந்த செமஸ்டர் அவளுக்கு பைனல் செமஸ்டர்.. மீனாவோட மனசு வருத்தப்படும்... அவ டென்ஷன் ஆவா.. அடுத்த வாரம் அவளுக்கு ப்ளேஸ்மெண்ட் இண்டர்வீயூ இருக்கு... அவ கவனம் படிப்புலேருந்து சிதறிடக்கூடாதேன்னு நினைச்சேம்ம்மா.. அதுமட்டும் இல்லாமே.."

"எது மட்டும் இல்லாமே?"

"செல்வா நிச்சயதார்த்தம் முடியட்டும்.. அப்புறமா உன்கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன்... இதுவரைக்கும் உங்கிட்ட எதையாவது நான் மறைச்சிருக்கேனா...?" அவர் குழைந்தார். மல்லிகாவின் மார்பெங்கும் தன் இதழ்களை ஒற்றி ஒற்றி எடுத்து அவளை சமாதானப் படுத்தினார்.

"ராமசாமி என்ன சொன்னார்.. மாமி பட்டும் படாமாத்தான் என் கிட்ட சொன்னாங்க..."

"அதெல்லாம் ஒண்ணும் தப்பா நடந்துடலேடீ..."

"சொல்லுங்கன்னா..." மல்லிகா சிணுங்கினாள்.
நடராஜன் மல்லிகாவை இழுத்து அணைத்தார். அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டார். முத்தமிட்டவர் அவள் முகத்தைப் பார்த்து கனிவுடன் சிரித்தார்.


"என்னங்க நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. கிழவன் இப்பத்தான் நீங்க துள்ளி துள்ளி குதிக்கறீங்க.."

"நீதானேடீ கேட்டே... அவங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு..?

"ஆமாம் சொல்லுங்களேன்..."

"அவங்களுக்குள்ள நடந்ததைத்தான் இவ்வளவு நேரமா சொன்னேன்.. இன்னும் உனக்குப் புரியலையா..? மக்கு சாம்பிராணி..."

"புரியலீங்க..." குழந்தையாக சிணுங்கினாள் மல்லிகா.

"மீனாவும் சீனுவும் மாடிபடிக்கிட்ட நின்னுகிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் முத்தம் குடுத்துக்கிட்டு இருந்தாங்களாம்.. அதைத்தான் ராமசாமி, அவர் வீட்டு மாடியிலேருந்து பாத்தாராம்.. பாத்ததும் நம்ம கிட்ட சொல்றதுக்கு ஓடி வந்தாராம்... அன்னைக்குன்னு பாத்து நம்ம நொண்டி கருப்பன் அவர் ஓடிவந்த வேகத்தைப் பாத்து கொறைக்கவே, பயத்துல திரும்பி ஓடிட்டாராம்.

"நான் ரொம்பவே பயந்துட்டேங்க.."

"ஏன்டீ மல்லீ... நம்ம சுகன்யா... கல்யாணத்துக்கு முன்னாடீ உன் பையனுக்கு முத்தம் குடுத்தான்னு அப்படீ கோவப்பட்டியே...? சுகன்யா கூறு கெட்டவ... எடுபட்டவன்னு... கெடந்து கெடந்து குதிச்சியே..? இப்ப உன் பொண்ணு உன் வீட்டுக்குள்ளவே சீனுவுக்கு கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்திருக்காளே... இதுக்கு என்னப் பண்ணப் போறே?"

"சீனுவை எனக்கு பதினைஞ்சு வருஷமா தெரியும்.. அவன் குடும்பத்தைப் பத்தி எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்... ஆனா சுகன்யாவைப் பத்தி அப்ப எனக்கு என்னத் தெரியும்...?"

"நீ பெத்த பொண்ணுதானே மீனா.. நீ எப்படியோ அப்படித்தானேடீ உன் பொண்ணு இருப்பா..."

"என்ன உளர்றீங்க...?" மல்லிகா சீறினாள்.

"நாம புருஷன் பொண்டாட்டியா ஆவறதுக்கு முன்னாடியே, உன் மாமா புள்ளை கல்யாணத்துல, கல்யாண சத்திரத்துல...வாட்டர் டேங்க் பின்னாடீ என்னை கட்டிப்புடிச்சி நீ கிஸ் அடிச்சியே.. அது உனக்கு மறந்து போச்சா.."

"கிட்ட வாடா.. நீ... மல்லிகா நடராஜனை இழுத்து தழுவினாள். அவர் உதடுகளை வெறியுடன் கவ்வி சப்பினாள். கண்களில் தோன்றிய மகிழ்ச்சியுடன் அவர் உதடுகளை இதமாக கடிக்க ஆரம்பித்தாள்.

"போதும்டீ... மல்லி இன்னைக்கு உனக்கு வெறி புடிச்சி போயிருக்கு.. நேரமாச்சுடீ.. சித்த நேரம் தூங்கவிடுடீ செல்லம்ம்ம்..."

"ம்ம்ம்.. உங்களுக்கு மீனாவும் சீனுவும் கிஸ் அடிச்சிக்கிட்ட விஷயம் எப்ப தெரியவந்தது...?"

செல்வா 'நிச்சயத்துக்கு' கும்பகோணம் போனோம்ல்லியா.. அன்னைக்குத்தான் ராமசாமி, பஸ்ல எங்கிட்ட இந்த விஷயத்தை சொன்னார்.

"மீனாவை சீனுவுக்கே பண்ணி வெச்சிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா?" மல்லிகாவின் மனசு லேசாகிக்கொண்டிருந்தது.

"தங்கமான புள்ளைடீ அவன்... ஏன்டீ உன் பொண்ணோட செலக்ஷன் உனக்கு பிடிக்கலையா...?"

"அதில்லீங்க... உங்க தங்கச்சி நளினிக்கு... அவ வீட்டுக்காரருக்கு என்ன பதில் சொல்லுவீங்க... அமெரிக்கா போனாலும், நம்ப ஊர்ல வளந்த பொண்ணுதான் வேணும்ன்னு மூச்சுக்கு முப்பது தரம் சொல்றா அவ... நம்ப மீனா மேல அவங்களுக்கு ஒரு கண்ணாச்சே..." மல்லிகா தன் கணவனின் மார்பை வருடிக்கொண்டிருந்தாள்.

"ஆண்டவனா இவங்க ரெண்டு பேருக்கும் போட்டிருக்கற முடிச்சை நாம எதுக்குடீ மாத்தணும்...?"

"ம்ம்ம்.. நீங்க இவ்வளவு லைட்டா இந்த விஷயத்தை எடுத்துப்பீங்கன்னு நான் நெனைக்கவே இல்லீங்க..."

"மல்லி... என் தங்கச்சி புள்ளைக்கு எத்தனையோ நல்ல எடத்துலேருந்து 'நீ'... 'நான்'னு போட்டி போட்டுக்கிட்டு பொண்ணு குடுக்க வருவாங்க.."

"ம்ம்ம்..."

"என் பொண்ணு சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.. நம்ம குழந்தை மகிழ்ச்சியா, மனம் நெறைஞ்சு என் கண்ணெதிர்ல குடும்பம் பண்ணணும்.. இதைத்தானே நீயும் விரும்பறே?" நடராஜன், மல்லிகாவை தன்னுடன் இறுக்கிக்கொண்டார். அவள் கன்னக்கதுப்புகளில் தன் முகத்தை இழைத்தார்.

"ஆமாங்க... எனக்கு வேற என்ன வேணுங்க..." மல்லிகா வெறியுடன் தன் கணவரை மீண்டும் ஒருமுறை தன் மார்புடன் அணைத்துக்கொண்டாள். இப்போது அவள் மனதுக்குள் மகிழ்ச்சி காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது.

"அப்டீன்னா சீனுதான் நம்ம வீட்டு மாப்பிள்ளைடீ...எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லே..."

"முருகா..." மல்லிகா முனகினாள்.

"என்னங்க... சுகன்யாதான் நம்ம ஜாதி இல்ல.. சீனுவும் நம்ம ஜாதி இல்லையேங்க...?"

"சை...என்னடீ பேசறே நீ.. பதினைஞ்சு வருஷமா உன் புள்ளை செல்வா... அவங்க வீட்டுல பொங்கறதை திங்கறான்.. சீனு உன் கையால, நீ போடறதை திங்கறான்.. ஜாதி பாத்தா அவனை நம்ம வீட்டுக்குள்ள விட்டே? ஜாதி பாத்தா அவனுக்கு நாம சாப்பிட்ட தட்டுல சோறு போட்டே?"

"இல்லீங்க.. சத்தியமா இல்லீங்க.. அவனை என் புள்ளையாத்தான் நெனைச்சுக்கிட்டு செய்தேன்... செய்துகிட்டு இருக்கேன்.."

"அப்புறம் என்னடீ.. சீனுங்கற 'பிள்ளையை" சீனுங்கற 'மாப்பிள்ளை'யாக ஆக்கிக்கோங்கறேன்.. செல்வாவுக்கு 'இனம்' என்ன பெரிய 'இனம்' அப்படீன்னு முடிவெடுத்துதானே சுகன்யாவை அவனுக்கு நிச்சயம் பண்ணியிருக்கோம்..."

"ஆமாங்க.. நமக்கு குணம்தாங்க முக்கியம்..."

"அப்புறம் சீனு என்ன ஜாதின்னு இப்ப ஏன் யோசிக்கறே?

மல்லிகா மவுனமாக தன் கண்களை மூடிக்கிடந்தாள். தன் கழுத்தில் முறுக்கிக்கொண்டு கிடந்த தாலிக்கொடியை சீராக்கினாள். நடராஜனுக்கு தன் முதுகைக் காட்டிக்கொண்டு சுவரை நோக்கி திரும்பி படுத்தாள். உடனே அவள் இடுப்பில் நடராஜனின் கை விழுந்தது. நடராஜன், மல்லிகாவை இழுத்து தன் மார்புடன் சேர்த்துக்கொண்டார்.

"மல்லீ... மீனாகிட்ட பக்குவமா ரெண்டு வார்த்தை சொல்லுடீ... உன் விருப்பப்படியே எல்லாம் நடக்கும்ன்னு ஆதரவா பேசு... அவ படிப்பு முடிய இன்னும் ரெண்டுமாசம்தான் பாக்கியிருக்கு... இப்போதைக்கு அவளை தன்னோட படிப்புல முழுகவனம் வெக்கச் சொல்லு.. அவளுக்கு நல்ல இடத்துல வேலை கிடைச்சுடுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு... நம்மக் குழந்தை நீ என்ன சொல்றேன்னு புரிஞ்சுக்குவாடீ.."

"ம்ம்ம்..."

"அப்படியே அவளுக்கு கேம்பஸ் செலக்ஷன்ல்ல வேலை கிடைக்கலைன்னாலும் எங்க கம்பெனியிலேயே அடுத்த மாசத்துல ரெண்டு மூணு வேகன்சி வருது.. அதுக்கு அவளை அப்ளிகேஷன் போடச் சொல்லாம்ன்னு இருக்கேன்.. அந்த திருத்தணி முருகன் நினைச்சா எல்லாம் நல்லபடியா முடியும்ம்மா."

"சரிங்க.. இப்ப சீனுகிட்ட நான் எதாவது பேசணுமா?"

"ஒரு வாரம் பொறும்மா... குழந்தையோட ப்ளேஸ்மெண்ட் இன்டர்வியூல்லாம் நல்லபடியா முடியட்டும்... அதுக்கப்புறம் நாம ரெண்டுபேருமே அவனையும், அவன் வீட்டுப் பெரியவங்களையும் கூப்பிட்டு, உக்கார வெச்சு முடிவா இதைப் பத்தி பேசிடலாம்..."

"வீட்டுக்கு வெளியில அவங்க ரெண்டு பேரும் பழகினா..." வெகுளியாக கேட்டாள் மல்லிகா.

"உன் பொண்ணு புத்திசாலிடீ... சீனுவும் மரியாதை தெரிஞ்சவன்டீ... சும்மா சும்மா இதையே நீ பேசிக்கிட்டு இருக்காதே... எனக்குத் தூக்கம் வருதுடீ..." நடராஜன் நீளமாக கொட்டாவி விட்டார். மல்லிகாவின் முதுகோடு தன் மார்பை ஒட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்தார். 


ஹாலில் சுவரோரம் போடப்பட்டிருந்த இரும்பு கட்டிலில் படுத்திருந்த சுகன்யாவுக்கு சட்டென விழிப்பு தட்டியது. தலைமாட்டிலிருந்த செல்லை எடுத்தாள். 0523 என டிஜிட்டலில் நேரம் பச்சையில் மின்னிக்கொண்டிருந்தது. விருட்டென எழுந்து உட்க்கார்ந்தாள். அப்பாவுக்கு டீ போட்டுக்குடுக்கணும்..

ராத்திரி படுக்கறதுக்கு முன்னே, விடிகாலம் அஞ்சு மணிக்கு அடிக்கற மாதிரி அலாரம் செட் பண்ணி வெச்சேனே... அலாரம் அடிச்சது கூட கேக்காம நான் அசந்து தூங்கியிருந்திருக்கேன்... அடிச்ச அலாரத்தை உள் ரூம்ல படுத்திருந்த அப்பாதான் எழுந்து வந்து நிறுத்தியிருக்கணும்.

பாத்ரூமில் பக்கெட்டில் தண்ணீர் விழும் ஓசை தெளிவாக ஹாலில் உட்க்கார்ந்திருந்தவளின் காதில் விழுந்தது. அப்பா எழுந்து தன் வேலையை தொடங்கிட்டாரா...? நாளையிலேருந்து அப்பா எழுந்துக்கறதுக்கு முன்னாடீ எழுந்துக்கணும்; மனதுக்குள் முடிவெடுத்தாள். சுகன்யா.

மெல்ல படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கையை உயர்த்தி சோம்பல் முறித்தாள். மெல்லிய வெளிச்சத்தில் வடிவான கற்சிலையொன்று தன் உடலை அசைப்பது போலிருந்தது. நைட்டியில் சுகன்யாவின் செழித்த மார்புகள் மேலும் கீழுமாக அசைந்தது. அவள் நாசியிலிருந்து சீரான சுவாசம் வெளிவந்து கொண்டிருந்தது.



அப்பா சரியா டாண்ணு அஞ்சு மணிக்கு எழுந்துடுவார். அஞ்சரைக்கு நடக்கப் போயிடுவார். ஒரு பத்து நாளைக்கு நீ விடியகாலையில எழுந்து, ஒரு கப் அப்பாவுக்கு டீ போட்டு குடுடீ கண்ணு... அப்புறம் நான் வந்து அவர் தேவைகளை கவனிச்சிக்கறேன்.. கும்பகோணத்திலிருந்து, சென்னைக்கு கிளம்புவதற்கு முன், சுந்தரி தன் பெண்ணிடம் நாலு தரம் திரும்ப திரும்ப சொல்லி அனுப்பியிருந்தாள்.

"ஏம்மா.. அப்பாவை நான் பாத்துக்க மாட்டேனா? இதெல்லாம் எனக்கு நீ சொல்லணுமா?" சுகன்யாவின் கண்களில் விஷமம் துளிர்த்திருந்தது.

"பாவம்டீ உன் அப்பா.. இத்தனை நாள்தான் தனியா கஷ்டப்பட்டார்.. தனியா தன் கையாலேயே டீ போட்டு குடிச்சாரு.. பொங்கித் திண்ணுகிட்டு இருந்தாரு... இனிமேலாவது.. பொம்பளை கையால திருப்தியா சாப்பிடட்டுமேன்னு சொல்றேன்டீ.."

"பாட்டீயும், தாத்தாவும் அப்பாக்கூடத்தானே இருந்தாங்க..." வேணுமென்றே கிண்டினாள், சுகன்யா.

"எனக்குத் தெரியாதா அந்தக் கதையெல்லாம்..? அப்பனுக்கு செய்யறதுக்கு அழுவறே... உன்னால முடிஞ்சா செய்... முடியலைனா விடுடீ... சும்மா என் கிட்ட விவாதம் பண்ணாதே.." சுந்தரி தன் முகத்தைத் தூக்கிக்கொண்டாள்.

"அம்மா... தமாஷுக்குச் சொன்னேன்ம்மா... அவர் என் அப்பா மட்டுமில்லே... உன் புருஷனை, நீ வர்ற வரைக்கும் நான் பத்திரமா பாத்துக்கறேன்.. கவலையேப் படாதே..." அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள், சுகன்யா.

"தேங்க்ஸ்டீ.. சுகா..." சுந்தரியின் முகம் தாமரையாக மலர்ந்தது.

***

கண்ணு... சுகா இராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி ஒரு தரம், காலையில எழுந்ததும் ஒரு தரம், நூத்தியெட்டு முறை நம்ம குலதெய்வம் சிவனை "ஓம் சிவாய நம" அப்படீன்னு நெனைச்சுக்க; கொஞ்ச நாள்லே வாழ்க்கையில எல்லாமே போதுங்கற மனசு உனக்கு வந்துடும்.


மனசு கண்டபடி இங்கயும் அங்கயுமா அலையறது கொறையும். திருப்தியோட எப்படி இருக்கறதுங்கற வித்தை கைகூடும்... ஒரு வீட்டுல மனசுல திருப்தியோட இருக்கற பொம்பளை இருந்தா, அந்த குடும்பத்துல மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது... தாத்தாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

சப்பணமிட்டு உட்கார்ந்த சுகன்யா, தன் உள்ளங்கைகளை நான்கைந்து முறை பதட்டமில்லாமல் தேய்த்து தன் மூடிய கண்களின் மேல் ஒற்றிக்கொண்டாள். உள்ளங்கையில் எழுந்த சூட்டை இமைகளில் உணர்ந்தாள். அலையும் தன் மனதை புருவ மத்தியில் கொண்டு வந்து நிறுத்த முயற்சித்தாள்.

ஓம் சிவாய நம: ஓம் சிவாய நம: ஓம் சிவாய நம: என மனசுக்குள் நிதானமாக ஜபிக்க ஆரம்பித்தாள். ஊருக்குப் போயிருந்த போது, ஒரு வாரம் தாத்தா சிவதாணுவுடன் இருந்ததின் விளைவு இது.

செல்வாவின் நட்பு கிடைப்பதற்கு முன் தினமும் காலையிலும், இரவிலும் தியானம் செய்வது அவள் வழக்கம். அவனை சுகன்யாவின் மனது விரும்ப ஆரம்பித்ததிலிருந்து அவளையறியாமல் தியானம் செய்யும் பழக்கம் அவளை விட்டுப் போய்விட்டது. தாத்தாவின் அறிவுரைப்படி, கடந்த பத்து நாட்களாக மீண்டும் தியானத்தில் உட்க்காருவதை தன் வழக்கமாக்கி கொண்டிருந்தாள்.

பாத்ரூமிலிருந்து வந்த குமார், அசையாமல் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த மகளை, மனதில் பெருமிதத்துடன் பார்த்தார். ஓசையெழுப்பாமல், தேனீரை தயார் செய்து, இரு கப்புகளில் ஊற்றினார்.

சுகன்யா தன் கண்களை மெல்லத் திறந்தாள். சுகன்யாவின் மனம் முழுசாக பதினைந்து நிமிடங்கள் கூட தியானத்தில் நிலைக்கவில்லை. கையில் தேனீர் கோப்பையும், முகத்தில் புன்னகையுமாக, தன் எதிரில் உட்கார்ந்திருக்கும் தந்தையைப் பார்த்தவள், முகம் சட்டென சுருங்கிப் போனது.

"அப்பா... உங்களுக்கு 'டீ' நான் போட்டுக் கொடுக்க மாட்டேனா..? நீங்க எதுக்காக இந்த வேலையெல்லாம் செய்யறீங்க..? அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை திட்டுவாங்கா.. நீங்க எழுந்தப்பவே என்னையும் எழுப்பியிருக்க வேண்டியதுதானே?" சுகன்யா சிணுங்கினாள்.

"நீ அசந்து தூங்கிக்கிட்டு இருந்தேம்மா... அலாரம் அடிக்கறது கூட உனக்கு கேக்கலே..? குமாரசுவாமி மகளின் தலையை ஆசையாக வருடிக் கொண்டிருந்தார்.

"அப்ப்பா... சீக்கிரமா ஒரு வீடு பாருங்கப்பா.. தாத்தா என் கூட இருக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் படறார்..."

"செல்வாவோட ஃப்ரெண்டு இருக்காரே... சீனுதானே அந்தப் பையன் பேரு... அவங்க ஏரியாவுல ஒரு வீடு காலியா இருக்கு அப்டீன்னு... ராத்திரி போன் பண்ணியிருந்தார்.. அப்ப நீ தூங்கிட்டே.. இன்னைக்கு ஈவினிங் பாக்கலாம்ன்னு சொல்லியிருக்கேன்.."

"சீனு ரொம்ப நல்ல டைப்புப்பா.. அவுட் ஆஃப் த வே... அவரே போய் எல்லாருக்கும் ஹெல்ஃப் பண்ணுவார்... செல்வாவோட ஃபேமலி ஃப்ரெண்ட்.. அவரு.."

"ம்ம்ம்... சாயந்திரம் அந்த வீட்டைப் பாக்கறதுக்கு நீயும் வர்றியா...?"

"டூ வீக்ஸ் கழிச்சி இன்னைக்குத்தான் நான் வேலையில ஜாய்ன் பண்றேன்... சீக்கிரம் சீட்டை விட்டு சட்டுன்னு எழுந்து வரமுடியாதுப்பா.. உங்களுக்கு வீடு பிடிச்சிருந்தா.. ஓ.கே. பண்ணிடுங்க..."

"ம்ம்ம்..."

"அப்பா... இட்லியும் தொட்டுக்க சட்னியும் பண்றேன்.. லஞ்சுக்கு எடுத்துட்டுப் போறீங்களா?"

"வீட்டுல ஃப்ரெக்ஃபாஸ்ட் சாப்பிடறேம்மா... எனக்குன்னு லஞ்ச் எதுவும் தயார் பண்ணாதே... எனக்கு ருட்டீன் வேலை, மீட்டிங்... ஃபீல்டுல குடவுன் இன்ஸ்பெக்ஷன், அது இதுன்னு ஒரு நாள்லே பத்து எடத்துக்கு போகவேண்டி இருக்கும்... உன்னை மாதிரி சீட்டுலேயே உக்காந்து பாக்கற வேலை இல்லை என்னுது... லஞ்ச் நேரத்துல... எங்கே எது கிடைக்குதோ, அதைதான் சாப்பிடறது என் பழக்கம்.. ராத்திரி டின்னர் வீட்டுல வந்து சாப்பிடுவேன்..."

"அம்மா என்னைத் திட்டுவாங்கப்பா... உங்களுக்கு தினமும் லஞ்ச் பேக் பண்ணி குடுக்கணும்ன்னு என் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காங்கப்பா"

"பத்து நாள்லே உன் அம்மா இங்க வந்துடுவா... லஞ்ச்செல்லாம் அதுக்கப்புறம் பாத்துக்கலாம்.. உன்னை நீ ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதே... இப்ப நான் வாக்கிங் போய்ட்டு வந்திடறேன்... சரியா.." சுகன்யாவின் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு எழுந்தார், குமாரசுவாமி. 

"சுகா... இன்னிக்கி ஈவினிங் உன் சவுகரியப்படி நீ வீட்டுக்கு போயிடுமா... நான் வர்றதுக்கு லேட் ஆகும்..." தன் அருகில் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த சுகன்யாவை, அவளுடைய அலுவலகத்தின் அருகில் டிராப் செய்தார், குமாரசுவாமி.

"சரிப்பா... வீட்டுல வந்து சாப்பிடுங்கப்பா.." சுகன்யா புன்னகைத்தவாறே, காரை விட்டு இறங்கினாள்.

***

சுகன்யா வருகையை பதிவு செய்துவிட்டு, தன்னுடைய பிரிவில் நுழைந்தவள் ஒரு கணம் அசந்து போய் நின்றாள். அவளுடைய தேவையான புத்தம் புதிய கணினியும், அவள் கேட்டிருந்ததற்கு மேலாகவே, கம்யூட்டருடன், ஃபேக்ஸ், ஸ்கேனர், போட்டோ காப்பியர், பிரிண்டர் என எல்லா வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆல்-இன்-ஒன் சாதனம் ஒன்றும் அவள் டேபிளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. விருட்டென தன் சீட்டுக்கு ஓடி, அவைகளை ஒரு சிறு குழந்தையைப் போல் தொட்டு தொட்டுப் பார்த்தாள். மனதுக்குள் உற்சாகம் பொங்கியது.

வேலைக்கு சேர்ந்த மறு நாளே அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆதாம் ஏவாள் காலத்து கம்யூட்டரை உடனடியாக மாற்றித் தரவேண்டும் என அவள் விண்ணப்பம் கொடுத்திருந்தாள். மூன்று மாதங்களுக்கு முன்னர் புதிதாக கணிணிகள், தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருப்பது தெரிந்ததும், சுகன்யா ஒரு வார காலம் தினமும் ஸ்டோருக்கு நடையாக நடந்தாள். ஸ்டோர்ஸ் இன்சார்ச் மாதவனின், வெற்றிலை காவியேறிய ஓட்டைப் பற்களையும், அவன் உதட்டில் நிரந்தரமாக குடியிருக்கும் அசட்டு சிரிப்பையும் அவள் பொறுமையுடன் சகித்துக்கொண்டாள்.

கிழவியோ, குமரியோ, கல்யாணம் ஆனவளோ, விதவையோ, பிள்ளையை சுமப்பவளோ, மலடியோ, மாதவனுக்கு இதைப்பற்றியெல்லாம் அவன் கவலைப் படுவது இல்லை. யாராவது ஒருத்தியை தன் சீட்டுக்கு எதிரில் உட்க்கார வைத்து, கதை அளந்து, பற்களை காட்டிக்கொண்டிருப்பான். இப்படி பெண்களுடன் இளித்துக்கொண்டிருப்பதில்தான் தன் ஜென்மம் சாபல்யம் அடைவதாக அவன் நினைத்தான்.

மாதவனை கட்டிக்கொண்டவள், பத்து வருடம் முன், அவன் தொல்லைத் தாங்காமல், அவனை விட்டு விட்டு ஒரு சின்னப்பையனுடன் ஓடிப்போய்விட்டாளாம். அதிலிருந்து அவன் அலையும் அலைச்சலை, அந்த ஆஃபீஸ் ரின் சோப்பை போட்டு, அழுக்குத் துணியை அலசுவது போல் அலசிக்கொண்டிருந்தது. இதுவும் அவனுக்குத் தெரியும்.

மாதவனுக்கும் வெட்கம், மானம் என்ற எந்த சொல்லுக்கும் அர்த்தம் தெரியாது. அர்த்தம் தெரிந்தாலும், அவன் தெரியாதவன் போல்தான் இருக்கிறான் என எல்லோரும் பேசி சிரித்தார்கள். வர்ஜா வர்ஜம் எதுவுமே இல்லாமல், அவன் கண்கள் எக்ஸ்ரே மெஷினாக மாறி எதிரில் நிற்கும் பெண் உடலை தலை முதல் கால் வரை துளைத்து எடுக்கும். அதைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் எந்த ஸ்டேஷனரியும் உடனடியாக கிடைத்துவிடும்.

அவன் அறைக்குப் போகும் அத்தனை பெண்களும் அவனுடைய திருட்டுப் பார்வையையை ஒரு ஐந்து நிமிடம் சகித்து கொண்டுதானாக வேண்டும். இதற்கு யாருமே விதிவிலக்கு அல்ல. அவன் அட்டூழியம் எல்லாம், தன் கண்களால், பெண்களை சுகிப்போதோடு சரி. அதற்கு மேல் அவன் என்றைக்குமே யாரிடமும் அத்து மீறியதில்லை.

அந்த ஆஃபீஸின் தலைவருக்கும் (செல்லமாக குருடன், திருதராஷ்டிரன், என அழைக்கப்படுபவரும், தன் பை நிரம்பினால் போதும், மற்றதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.. பலன் இருக்கிறது என்று தெரிகிற இடங்களில் அவர் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் இடுவதால், ஊழியர்களால் இந்த பட்டப் பெயர் அவருக்கு சூட்டபட்டிருந்தது.) மாதவனுக்கும் இடையில் ஏதோ ஒரு அந்தரங்கத் தொடர்பு இருப்பதாகவும், அரசல் புரசலான செவி வழி செய்தி ஒன்று நிலவிக் கொண்டிருந்ததால், அவனுக்கு எதிராக தலைமையதிகாரியிடம், யாரும் எழுத்து மூலம் கம்ப்பெள்ய்ண்ட் எழுதிக் கொடுக்கவும் தயங்கினார்கள்.

சுகன்யா, தனக்கு தன் வரிசைப்படி புதிய கம்யூட்டர் தரப்படவில்லை என தன் சீனியர் கோபாலனிடம் ஓரிரு முறை, முறையிட்டும் பார்த்தாள். அந்த சாது புண்ணியாத்மாவோ, "கொழந்தே... சுகன்யா... என்னை நீ தப்பா நினைக்கதே... என் புது கம்ப்யூட்டரை வேணா நான் உனக்கு கொடுத்துடறேன்... நம்ம தலை குருடன் கிட்டவோ, இல்லே இந்த வெக்கம் கெட்ட தடியன் மாதவனோடவோ என்னால மல்லுக்கு நிக்க முடியாது... நான் சொல்றதை புரிஞ்சுக்கோ..."

"உன் சீட்டு வேலையை மட்டும் நீ பாரும்மா.. மத்ததையெல்லாம் கெடப்புல போடு.. சாவித்திரி எது சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுலே விட்டுட்டு.. எதுவாயிருந்தாலும் பைனலா, நான்தானே உன்னை கேக்கப்போறவன்..!?"

"வருஷ முடிவுல உன் கான்ஃபிடன்ஷியல் ரிப்போர்ட்டை நான் தானே எழுதணும்... எதைப்பத்தியும் நீ கவலைப் படாதே... ஆஃபீசுல நீ எடுக்கற முயற்சிகளைப் பத்தியும், தனிப்பட்ட முறையில உன்னைப் பத்தியும் எனக்கு நன்னாத் தெரியும்... இந்த ஆஃபீசைப் பத்தி நீ இன்னும் சரியா புரிஞ்சுக்கலை... இது ஒரு சாக்கடை... இதுலே உன்னை அனாவசியமா நீ அழுக்காக்கிக்காதே.."

"எல்லாம் அந்த அந்த நேரத்தில் அததுவும் அதுவா நடக்கும் போது நடக்கும்..." இதைச் சொல்லிவிட்டு, தன் கண்ணாடியை முகத்தில் ஏற்றிக்கொண்டு.. எதிரில் இருந்த கோப்பில் அவர் மூழ்கிப் போனார்.

இது என்ன உலகம்? இப்படி ஒரு மனுஷனா? தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தட்டிக்கேக்க வேண்டியதை கூட இவர் ஒரு வார்த்தை கேக்க மாட்டேங்கறாறே? இவரை மாதிரி ஆஃபீசர்கள் நாலு பேரு இருந்தாலும் எந்த ஆஃபீசும் உருப்படாமத்தான் போவும்.. சுகன்யா தன் மனதில் எரிச்சலும், ஏமாற்றமும், அலுப்புமாக திரும்பி வந்தாள்.

'அடியே சுகன்யா, இந்த நாய்ங்க கிட்ட கொலைச்சு, சண்டைப் போட்டு, நீ ஏன் உன் மூடைக் கெடுத்துக்கறேடீ... நீ சின்னப்பொண்ணு... உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே... பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாம ஜாலியா இருக்கே... உடம்பு தெம்புல, இந்த ஆஃபிஸ் திருந்தணும்.. இந்த உலகம் திருந்தணும்ன்னு கூச்சல் போடறே... ஆன உன் தனி ஒருத்தி கூச்சலால எந்த பலனும் இல்லே...'

'என்னைப் பார்... நானும் ஆரம்பத்தில, இந்த ஆஃபீசுல சேர்ந்த புதுசுல, உன்னை மாதிரித்தான், ஒரு தண்ணி குடிக்கற கிளாஸுக்கு, எழுதறதுக்கு ஒரு பேனா, பென்சிலுன்னு சண்டை போட்டிருக்கேன்..'

'இப்ப எனக்கு எல்லாம் சலிச்சிப் போச்சு.. இது ஒரு டிபிகல் கவர்மெண்ட் ஆஃபீஸ்டீ... இங்கே யாரும் உன் சின்சியாரிட்டிக்கு எந்த மெடலும் குடுக்கப் போறது இல்லே... இன்னும் சொல்லப்போனா, உன் கிட்ட இருக்கறதை பிடுங்கிக்காம் இருந்தா சரின்னு சந்தோஷப்படு...'

'இங்க நடக்கிற இந்த அராஜகத்தையெல்லாம் நானும் எட்டு வருஷமா பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்டீ.. வந்தமா.. வேலையைப் பாத்தமா... சம்பளத்தை எண்ணி வாங்கினோமான்னு போய்க்கிட்டே இருடீ...'

வித்யா அவளுக்கு தாமரை இலையின் மேல் எப்படி புத்திசாலித்தனமான தண்ணீர் முத்துகளாக இருக்க வேண்டும் என்ற வித்தையை உபதேசித்தாள். அதற்கு பின், தனக்கு கிடைக்க வேண்டிய புது கம்ப்யூட்டரைப் பற்றி சுகன்யா சுத்தமாக மறந்தே போய்விட்டிருந்தாள்.

சுகன்யாவின் நினைப்புக்கு மாறாக, கோப்புகள் கன்னா பின்னாவென அவளுடைய சீட்டில் குவிந்து கிடக்காமல், டேபிள் வெகு சுத்தமாக இருந்தது. கால் உடைந்து ஒரு பக்கம் கோணிக்கொண்டு, திறக்கும் போது எந்த நேரத்திலும் தலையில் விழும் என்ற நிலையில், அவள் சீட்டுக்கு எதிரில் ஆடிக்கொண்டிருந்த, ஆதாம் ஏவாள் காலத்து இரும்பு அலமாரிகளுக்கு பதிலாக, அழகான கண்ணாடீ டாப் பொருத்தப்பட்ட, ஸ்லீக்கான பைல் கன்டெய்னர்களில், பைல்கள் வரிசையாக அடுக்கப்பட்டு, அழகாக நின்றுகொண்டிருந்தன.

என்னாச்சு இந்த செக்ஷனுக்கு...? நான் லீவுலே இருந்த பதினைஞ்சு நாள்லே இங்கே இத்தனை மாற்றங்களா? என் பாஸ், சோம்பேறி சாவித்திரிக்கு டிரான்ஸ்ஃபர் கிரான்ஸ்ஃபர் வந்து எங்கேயாவது போய் தொலைஞ்சிட்டாளா?



புதிசா இங்க வந்திருக்கிற ஆஃபிசர் யாராவது முயற்சி எடுத்து இந்த மாத்தங்களை கொண்டாந்து இருக்காங்களா? ஆனா இந்த ஆஃபீஸுல, ஆஃபிசர்ஸ் எல்லாம் கெழங்கதானே? ஒரே குட்டையில ஊறின பொடி மட்டைகள்தானே? இல்லே.. நான்தான் தப்பா... தவறுதலா... வேற எந்த செக்ஷனுக்குள்ள நுழைஞ்சிருக்கேனா? அவள் ஆச்சரியத்துடன் தன் சீட்டில் அமர்ந்தாள்.

வித்யாவின் சீட்டிலும், சாவித்திரியின் சீட்டிலும் கூட புதிதான கம்ப்யுட்டர்கள், சிரித்துக்கொண்டிருந்தன. அந்த பிரிவு முழுவதுமே வயதுக்கு வந்த ஒரு இளம் பெண்ணின் முகம் போல் சுத்தமான கண்ணாடியாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.

தன் உள்ளத்தில் எழுந்த 'இளம் பெண்' என்ற இந்த உவமை சரிதானா? ஏன் ஒரு வாட்டம் சாட்டமான ஒரு அழகான யுவனாக இந்த செக்ஷனை நான் வர்ணிக்கக்கூடாதா? சுகன்யா ஒரு நொடி மனதுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கமுடியாமல், வாய்விட்டு சிரித்தாள். 


Wednesday, 25 March 2015

சுகன்யா... 74

திருமணம் முடிந்ததும், காலை சிற்றுண்டிக்குப்பின், வேலூரிலிருந்து திருத்தணிக்கு சென்று முருகனை தரிசனம் செய்துவிட்டு, அவர்கள் சென்னைக்கு திரும்பிய போது இரவு ஏழு மணி ஆகியிருந்தது. மல்லிகாவுக்கு பஸ் பிரயாணம் சிறுவயதிலிருந்தே ஒத்துக்கொள்வதில்லை. அவள் உடலும் உள்ளமும் களைத்து மிகவும் சோர்ந்து போயிருந்தாள்.

செல்வா வீட்டு வாசற்படியிலேயே உட்கார்ந்து, நாவல் ஒன்றை படித்துக்கொண்டிருந்தான். ஹாலில் சோஃபாவில் படுத்துக்கொண்டு கனமான பாடப் புத்தகமொன்றில் மூழ்கியிருந்தாள் மீனா. பிள்ளைகளிடம் கூட எதுவும் பேசாமல், கட்டியிருந்த பட்டுப்புடவையைக் கூட களையாமல், அப்படியே கட்டிலில் நீளமாக சாய்ந்துவிட்டாள் மல்லிகா.

***

"அம்மா... எழுந்திரிச்சி சாப்பிடும்மா... சூடா ரெண்டு தோசை ஊத்தியாந்து இருக்கேன்..." மீனா, கட்டிலருகில் ஸ்டூலை இழுத்து தட்டையும், குளிர்ந்த தண்ணீரையும் வைத்தாள்.

"ம்ம்ம்ம்..." நீளமான கொட்டாவியுடன், கைகளை உயரமாகத் தூக்கி சோம்பல் முறித்த மல்லிகாவின் தோளிலிருந்த புடவை நழுவி அவள் மடியில் விழுந்தது.



"என்னம்மா... உடம்பு முடியலியா..?" பெண் சட்டென தன் தாயின் புடவையை சரி செய்தது. கரும் பச்சை நிற பட்டுப்புடவை, மார்பில் வெள்ளை நிற ரவிக்கை. பளபளக்கும் மல்லிகாவின் வெள்ளை நிற உடம்பின் அழகை தூக்கிக்காட்டியது. அம்மாதான் இந்த புடவையில எவ்வளவு அழகா இருக்கா.. மனதில் இந்த எண்ணம் எழுந்தவுடன், வயதுக்கு வந்த பெண் தாயை ஆதுரத்துடன் அணைத்துக்கொண்டது.

"டயர்டா இருக்குடா கண்ணு..." பாசம் கண்ணில் பொங்க, பெண்ணை இழுத்து தன் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டாள், மல்லிகா. பெண் தன்னிடம் காட்டிய பரிவில் பெற்றவளின் மனம் பாதாம்கீரானாது.

"அப்பா சாப்பிட்டாராம்மா...மீனா..?"

"ஆச்சும்மா... நாங்க எல்லாம் சாப்பிட்டாச்சு... அப்பா வெராண்டவுல பேப்பர் படிச்சிக்கிட்டு இருக்கார். உன்னை நான் நாலு தரம் எழுப்பிட்டேன்... நீ எழுந்துக்கற பாட்டையேக் காணோம்.. நேத்து ராத்திரி கல்யாண வீட்டுல நீ தூங்கவே இல்லையா?"

"எதிர் வீட்டு மாமி என்னன்னமோ பேசிக்கிட்டு இருந்தாங்க... நேரம் போனதே தெரியலை... புது இடம் வேறவா.. எப்ப தூங்கினோம்ன்னே தெரியலைடீ"

என்னடீ மீனா நான் கேள்விபட்டதெல்லம் உண்மைதானா? மீனாவை ஒரு உலுக்கு உலுக்கிவிடலாமா? மல்லிகாவின் பெத்த மனசு அடித்துக்கொண்டது. கள்ளமில்லாமல் தன் தோளில் கையை ஆசையுடன் போட்டுக்கொண்டிருக்கும் பெண்ணின் முகத்தை மல்லிகாவின் கண்கள் கூர்ந்து நோக்கியது. இந்த குழந்தை மனசுக்குள்ளத்தான் எத்தனை கனவுகளோ?

எனக்கு இவ என்னைக்கும் குழந்தைதான்... ஆனா இந்த குழந்தைக்கும் அவளுக்குன்னு ஒரு மனசு இருக்குமே.. அந்த மனசுக்குள்ள ஆயிரம் கற்பனைகள்... ஆசைகள் இருக்கும்... என்னைக்கு இருந்தாலும் அடுத்த வீட்டுக்கு போகப்போறவ... இவகிட்ட நான் எதுக்கு ஆத்திரப்படணும்? என்னன்னு கோச்சிக்கறது...? தன் ஆசைப் பிள்ளை செல்வாவின் கல்யாண விவகாரத்தில் வீடு ரணகளப்பட்டது அவள் நினைவுக்கு வந்தது.

ஆயிரம்தான் இருந்தாலும் இவ என் பொண்ணு... என் சதை... என் ரத்தம்... போற எடத்துல என்ன மாதிரி வாழ்க்கை அமையுமோ என் குழந்தைக்கு? எனக்கு அமைஞ்ச மாதிரி இவளுக்கும் நல்லபடியா ஒரு வாழ்க்கை அமைஞ்சிட்டா பரவாயில்லே...

எதிர் வீட்டு மாமி சொன்ன மாதிரி, கழுத்து தாலியில புருஷனையும், மனசுக்குள்ள பெத்தவங்களையும் வெச்சுக்கிட்டு அலையறது பொம்பளை ஜென்மம்தானே... படற கஷ்டத்தை சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம கஷ்டப்படறதுதானே பெண் ஜென்மம்... இவளை அதட்டறதுனால எனக்கு என்ன கிடைக்கப் போவுது...

நேத்துதான் இவ வயசுக்கு வந்த மாதிரி இருக்குது... இருபது வயசுதான் ஆயிருக்கு... இன்னும் முழுசா இடுப்பு கூட அகலலே.. அதுக்குள்ள இவ மனசு ஆம்பளை துணைக்கு பறக்குது... உடம்பு அலைய ஆரம்பிச்சிடிச்சி.. கிளிக்கு ரெக்கை முளைச்சிடிச்சா... வீட்டை விட்டு பறக்க துடிக்குதே?

எப்பத்துலேருந்து இவங்களுக்குள்ள இந்த காதல் நாடகம் ஆரம்பிச்சிருக்கும்.. இவங்க நெருக்கம் எதுவரைக்கும் போயிருக்கும்... சீனுதான் என் புருஷன்னு எப்படி இவாளால சட்டுன்னு ஒரு முடிவுக்கு வர முடிஞ்சது? பாத்தா இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கற மாதிரி என் பக்கத்துல உக்காந்து இருக்காளே...?

இவங்க ரெண்டு பேர் மனசுக்குள்ளும் இப்படி ஒரு எண்ணம் வரும்ன்னு எனக்கு தெரிஞ்சிருந்தா.. சீனுவை கொஞ்சம் தூரமாவே நிறுத்தி இருப்பேனா?எனக்கு ஏன் இது கொஞ்சம் கூட தோணவே இல்லை...? எப்பவுமே சீனுவும் மீனாவும் யாருக்குமே எந்த சந்தேகமும் வர்ற மாதிரி வீட்டுக்குள்ள நடந்துகிட்டதே இல்லையே? செல்வாவுக்கு இந்த விஷயம் தெரியுமா? தெரிஞ்சா எங்கிட்ட சொல்லியிருப்பானே?

என் புருஷன் இவ மேல உயிரையே வெச்சிருக்கான். பொண்ணு கண்ணு கொஞ்சம் கலங்கினாலும்... மல்லிகா.. என் பொண்ணை மிரட்டற வேலை வேணாம்.. உன் கோவம் எதுவா இருந்தாலும் என் கிட்ட காட்டு.. அவ கிட்ட காட்டாதே... என்னால இதை மட்டும் பொறுத்துக்க முடியாது... வெளியல சத்தம் வரமா, தனியா இருக்கும் போது, அடித்தொண்டையிலேயே உறுமுவான் என் புருஷன்...

பெத்த பொண்ணை, ஆத்தாக்காரி கண்டிக்காம, வெளியிலேருந்தா ஆள் வருவாங்கங்கறது மட்டும் ஆம்பிளை புத்தியில எட்டறதுல்லே... இவளை ஒரு வார்த்தை நான் எப்பவாது சொல்லிட்டா, நாலு நாளைக்கு என் கிட்ட முரண்டிக்கிட்டு சுவத்தைப் பாத்து படுத்துக்க வேண்டியது.. நல்லப் புருஷன் வந்து வாய்ச்சிருக்கான் எனக்கு... மனசுக்குள்ள இருக்கற ஆசையை பெத்த பொண்ணுகிட்ட எப்படி காட்டணும்ன்னு, எப்ப காட்டணும்ன்னு கூட தெரியாத பாசக்கார அப்பன்... அந்த மனுஷன் மனசுக்குள்ள இருக்கறது எனக்குத்தானே தெரியும்...

பொண்ணை மேல மேல படிக்க வெச்சு, பெரிய விஞ்ஞானி ஆக்கணும்.. தங்கச்சி புள்ளைக்கு கட்டி வெக்கணும்... அஞ்சு கண்டம் தாண்டி பொண்ணை அவங்க இருக்கற அமெரிக்காவுக்கு அனுப்பணும்ன்னு மனசு கொள்ளாத ஆசையை அடக்கி அடக்கி வெச்சிகிட்டிருக்காரு... அவனுக்கு இந்த பொண்ணோட ஆசையை நான் எப்படி புரிய வெப்பேன்...

இந்த பொண்ணு என்னடான்னா அப்பன் மனசு புரியாம, வீட்டுக்கு அரை கிலோமீட்டர் தூரத்துல இருக்கற உள்ளூர் மாப்பிள்ளையை, சீனுவை, தன் புருஷனா தேடிகிட்டா... ம்ம்ம்.. மல்லிகா நீளமாக தன் நெஞ்சுக்குள் மூச்சை இழுத்தாள். 

"என்னம்மா.. உத்து உத்துப் பாக்கறே..?"

பெண் வெட்கத்துடன் தன்னை கூர்ந்து பார்க்கும் தாயின் பார்வையை எதிர் கொள்ளமுடியாமல், மனதுக்குள் இனம் புரியாத கலக்கத்துடன் தலை குனிந்தது. மனதுக்குள் குழம்பியது. எப்பவுமே எதாவது விஷயம் இல்லாம அம்மா இந்த மாதிரி என்னைப் பாக்கமாட்டாளே? ஆசையா பாக்கற மாதிரியும் இருக்கு... கூடவே பாக்கற பார்வையில ஒரு சந்தேகமும் இருக்கே?

கல்யாணத்துக்குப் போன எடத்துல, எதிர்வீட்டு ராமசாமி அங்கிள், நானும் சீனுவும் முத்தம் குடுத்துக்கிட்ட கதையை அம்மாகிட்ட போட்டுக்குடுத்துட்டாரா? எதிர்வீட்டு மாமி என்னன்னமோ பேசிக்கிட்டு இருந்தாங்கன்னு வேற அம்மா சொன்னாளே? அது என்னவா இருக்கும்? குற்றமுள்ள மனம் குறுகுறுத்தது. அம்மா கேக்கறதுக்கு முன்னாடி, விஷயத்தை நாமே சொல்லிடலாமா... மீனா மனதுக்குள் மருகினாள்.

"மீனுக்குட்டீ.. கொத்தமல்லி சட்னீ நல்லாருக்குடி கண்ணு... கொஞ்சம் காரத்தை மட்டும் கொறைச்சுப் போடுடீ.. உன் அப்பாவுக்கு அசிடிட்டி பிராப்ளம் இருக்குல்லே.." மல்லிகா நாக்கை சப்புக் கொட்டினாள். பக்கத்திலிருந்த தண்ணீரை நிதானமாக குடிக்க ஆரம்பித்தாள்.

"சரிம்மா..."

அம்மா இவ்வளவு ஆசையா பேசறாளே? புயல் கியல் அடிக்கப் போவுதா..? அதுவும் பத்து மணி ராத்திரியிலா அடிக்கணும்...? அம்மா ஆரம்பிச்சா சட்டுன்னு அடங்கமாட்டாளே? நாளைக்கு எனக்கு காலேஜ்ல டெஸ்ட் வேற இருக்கு... அம்மா என்ன பேசினாலும் நான் பேசாம வாயை மூடிகிட்டு இருந்துடணும்.. மல்லிகா கோபத்துடன் பேசும் போது அவளுக்கு பதில் சொன்னால் அவள் எரிச்சலடைந்து மேலும் மேலும் கூச்சலிடுவாள். மீனாவுக்கு தன் தாயின் குணம் நன்றாகத் தெரியும்.

என் ஸ்வீட் செல்வா...!! எங்க விஷயத்துல அவனைத்தான் நான் மலை மாதிரி நம்பியிருக்கேன்... என் நேரம்... செல்வா இன்னைக்கு நல்ல மூடுல இருக்கான். அவன் அம்மாபுள்ளையா இருந்தாலும் இன்னைக்கு எதாவது பிரச்சனைன்னா அவன் என்னைத்தான் சப்போர்ட் பண்ணுவான்...

காலையில கூட பெரியமனுஷன் மாதிரி 'பொறுமையா இருங்கன்னு' அட்வைஸ் பண்ணி, சீனு கூட என்னை அனுப்பி வெச்சானே? எவளுக்கு இந்த மாதிரி நல்ல மனசுள்ள, கூடப் பிறந்த தங்கச்சியோட மனசை புரிஞ்சிக்கிட்டு, ஆசையா நடந்துக்கற அண்ணன் கிடைப்பான்... மனம் போல மாங்கல்யம்ன்னு அம்மா எத்தனை தரம் சொல்லியிருக்கா... அவன் நல்ல மனசுக்கு ஏத்த மாதிரிதான்.. அவனுக்கு சுகன்யா கிடைச்சிருக்கா...

ச்சை.. என் மனசு ஏன் இப்படி இங்கயும் அங்கயும் அலையுது.. அம்மா கேக்கறதுக்கு முன்னாடியே நான் ஏன் இப்படி பயந்து சாகறேன்...? காதலிக்க ஆரம்பிச்சாச்சு.. நீதான் என் பொண்டாட்டின்னு, என் அண்ணன் எதிர்லயே சீனு என் கையில அடிச்சு சத்தியம் பண்ணியிருக்கான்...

அப்பா, அம்மா ஊர்ல இல்லாதப்ப, திருட்டுதனம் எதுவும் பண்ணாம, தைரியமா ஒரு ஆம்பிளையா, செல்வாகிட்ட வந்து, முறையா அவன் கிட்ட பர்மிஷன் கேட்டு என்னை கவுரவமா வெளியில அழைச்சிக்கிட்டு போனான். சொன்ன மாதிரி என்னை வீட்டுல திருப்பிக்கொண்டாந்து விட்டுட்டுப் போயிருக்கான்... அவன்ல்ல ஆம்பிளை.

நானும், சீனு பின்னால பைக்ல உக்காந்து, ஜாலியா இருக்குடான்னு அவனை இறுக்கிக் கட்டிப் புடிச்சிக்கிட்டு, பீச்சுக்கும் போய் வந்தாச்சு... அதோட நின்னுதா.. அவன் வீட்டு மாடியிலே அவன் என்னை இடுப்பு, வயிறு, முதுகு, மாருன்னு மொத்தமா தொட்டப்ப... ஒடம்பு உதற உதற, வெக்கத்தை விட்டுட்டு அவன் மார்ல சாய்ஞ்சுகிட்டு நின்னாச்சு..

ஒரு ஆம்பளையோட மனசுக்குள்ள என்ன மாதிரி ஆசை இருக்குன்னும், கொஞ்சம் கொஞ்சம் இன்னைக்கு எனக்கு புரிஞ்சு போச்சு.. சீனுவோட தொடல்... ஒரு ஆம்பிளையோட ஸ்பரிசம், தனிமையில ஒரு பொண்னோட இருக்கும் போது எப்படி இருக்கும்ன்னும் இன்னைக்கு சேம்பிள் பாத்தாச்சு.. சும்மா சொல்லக்கூடாது... அப்ப்ப்பா.. சும்மாவே சொல்லக்கூடாது.. அவன் கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்தப்ப சொகமாத்தான் இருந்தது.

அம்மா அப்பாவுக்கு தெரியாம, கட்டிக்கப் போறவன் கூப்பிட்டான்னு அவன் வீட்டு மனுஷா அத்தனை பேர்கிட்டவும் உரிமையோட அரட்டை அடிச்சிட்டு வந்தாச்சு.. நான் எப்ப அவங்க வீட்டுக்கு மருமவளா வரப்போறேன்னு எல்லோரும் வாயைவிட்டு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அவங்க தரப்புல எங்க காதலுக்கு எந்தப் பிராப்ளமும் இல்லே...

அப்பா என்ன சொல்லுவார்.. அவர் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கார்... அப்பாவுக்கு என் மேல ரொம்ப ஆசை.. நான் சீனுவை ஆசைப்படறேன்னு சொன்னா, முடியாதுன்னா சொல்லுவார்? முதல்லே நான் அம்மாவைத்தான் சரிகட்டணும்...

எனக்கு வரப்போற மாமனார் என்னடான்னா, நீ படிக்கறதுல தப்புல்லே.. நல்லாப் படி ஆனா வேலைக்குப் போய் என்ன பண்ணப் போறே... நீ சம்பாதிச்சுக்கிட்டு வரணுங்கற நிலைமை இந்த வீட்டுல இல்லே.. நிம்மதியா என் பொண்ணா வீட்டுல சுகமா இருங்கறார்...

சீனுவை வளத்த அத்தை, வீட்டுக்குள்ள நுழையும் போதே ஆசையா என் வாயில ஸ்வீட்டை திணிச்சி, தலையில நாலு மொழம் மல்லிப் பூவை சுத்தி நீதான்டீ இந்த வீட்டு மருமவன்னு, சீனுகூவே அவன் ரூமுக்கே என்னை தனியா அனுப்பி வெச்சிட்டாங்க..

சீனுவைப் பெத்தவளுக்கு வாயில வார்த்தையே வரலை.. என் புள்ளை நீ சொல்லி குடிக்கறதை விட்டுட்டேங்கறான்... சிகரெட்டை விட்டுடறேங்கறான்.. மீசை, தாடி எல்லாத்ததையும் வழிச்சிப் போட்டுட்டான்.. அவன் உன்னை வாசனைப்புடிக்க கிட்ட வந்தான்னா உன் மூஞ்சில முள்ளு குத்தாது... நீ சந்தோஷமா இருடீன்னு மனசார என்னை ஆசிர்வாதம் பண்றாங்க...

இந்த வீட்டுல பொறந்து வளந்து, இருபத்து ரெண்டு வருஷமா இங்க இருக்கேன்... என்னைப் பெத்தவங்க என்னை தரையில போட்டு வளக்கலை.. அவங்க தோள்லேயும், மார்லேயும்தான் போட்டு வளக்கறாங்க..

ஆனா நான் இப்ப ஒடம்பாலத்தான் இந்த வீட்டுல இருக்கேன்... என் மனசு இப்ப சீனு வீட்டுலதான் இருக்கு.. எப்ப அங்க போவேன்... போவேன்னு என் மனசு ஆலாப் பறக்குது... இது ஒருவிதத்துல ஞாயம் இல்லதான்.. ஆனா நான் என்னப் பண்ணுவேன்.. என் மனசும், உடம்பும், சீனு... சீனுன்னு அலையுதே..!

அம்மாவுக்கு எங்க விஷயம் தெரிஞ்சிட்டிருந்தா அதுவும் நல்லதுதானே? நாளைக்கு காலைல மொதல் வேலயா சியாமளா ஆண்டிக்கு ரெண்டு ஃபைவ் ஸ்டார் சாக்லெட் வாங்கி குடுத்து மனசார தேங்க்ஸ் சொல்லணும்..

எங்க காதலை, நானா எப்படி வீட்டுல சொல்றதுன்னு மனசுக்குள்ளவே மாய்ஞ்சு மாய்ஞ்சு போனேன்... அம்மா இப்ப இதைப் பத்தி பேசினால்... ஆமாம்ம்மா... நான் சீனுவைத்தான் ஆசைப்படறேன்.. நீ அவனையே எனக்கு கட்டி வைக்கணும்ன்னு, பட்டுன்னு மூஞ்சுக்கு நேரா சொல்லிட வேண்டியதுதான்.

நான் என்ன தப்பு பண்ணிட்டேன்...? என் மனசுக்கு பிடிச்சவனை, என்னை விரும்பறவனை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்... அவ்வளவுதானே.. என் அம்மாகிட்ட இதுக்கு நான் ஏன் பயப்படணும்? என் வீட்டிலேயே நான் பயந்து பயந்து சாகறதுல அர்த்தமேயில்லை... மீனா மனதுக்குள் தெளிவாக யோசித்தாள். 




"மீனா... நாளைக்கு காலேஜ்ல டெஸ்ட்டுன்னு சொன்னியேம்மா.. பரிட்சைக்கு முதல் நாள், நேரத்துல தூங்கி நிம்மதியா, மனசுல டென்ஷன் இல்லாம காலையில ஃப்ரெஷ்ஷா எழுந்துக்கணும்..." நடராஜன், பாசத்துடன் பெண்ணின் தலையை வருடினார்.

"அம்மா சாப்பிட்டதும் தட்டை எடுத்துட்டுப் போவலாம்ன்னு உக்காந்து இருக்கேன்ம்பா.. அரை கப் பால் குடுக்கட்டுமா உங்களுக்கு..."

"வேணாம்மா இன்னைக்கு.. ரெண்டு நாளா கல்யாண வீட்டுல சாப்பாடு.. என்னமோ வயிறு கனமா இருக்கு..." சொல்லிக்கொண்டே பெண்ணின் பதிலை எதிர்பார்க்காமல், கட்டிலில் அவர் படுத்தார்.. தலை வரை போர்வையை இழுத்து விட்டுக்கொண்டார்.

***

"என்னங்க.. தூங்கிட்டீங்களா..." கவிழ்ந்து படுத்திருந்த தன் கணவனின் முதுகில் தன்னை சாய்த்துக்கொண்ட மல்லிகா அவர் தலைமுடிக்குள் தன் விரல்களை நுழைத்து விளையாடினாள். தலையை குனிந்து அவர் தோளில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

"இது என்னடீ கேள்வி.. தூங்கறவனை எழுப்பறே.. எழுப்பிட்டு தூங்கிட்டியாங்கறே... காலையில ஆஃபீசுக்கு போவணும்டீ.."

"மணி என்ன ஆச்சு.. பதினொன்னு கூட ஆவலை.. இன்னைக்கு என்னமோ அதுக்குள்ள இழுத்துப் போத்திக்கிட்டீங்க.." மல்லிகாவின் குரலில் தன் கணவனின் மேலிருக்கும் ஆசை பேச்சில் தெறித்துக்கொண்டு வந்தது. மல்லிகா தன் கணவனை இறுக்கிய வேகத்தில் அவளுடைய அடிவயிற்றின் சூடும், அவள் அந்தரங்கத்திலிருந்து எழுந்த வெப்பமும் நடராஜனின் அடிமுதுகில் பரவியது.

நேத்து ராத்திரிதான் சியாமா மாமிக்கிட்டே என் மனசு திருப்தியாயிடிச்சின்னு பெரிசா பீத்திக்கிட்டேன்.. ஒரு நாள் முழுசா ஆவலே... என் புருஷன் என்னைத் தொடணும்ன்னு ஒடம்புல ஒண்ணுமில்லாம, எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு, தூங்கறவனை எழுப்பறேன்.. மல்லிகா மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

என்னாச்சு என் தங்கத்துக்கு... அவளாவே மொத்தமா அவுத்துப்போட்டுட்டு, தூங்கறவனை தட்டி எழுப்பறா? மல்லிகாவின் வெற்றுடம்பும், அவள் தாலிக்கொடியும் தன் முதுகில் அழுந்தி உறுத்துவதை உணர்ந்ததும் அவர் தூக்கம் சட்டென பறந்து போனது.

அன்று விடியலில், கல்யாண சத்திரத்து தனியறையில், தூங்கி எழுந்த மல்லிகா அவர் தோளில் சரிந்து விழுந்தததுமே, அவர் மனதில் அவளுக்குள் முழுவதுமாக முயங்கும் ஆசை காட்டு வெள்ளமாக எழுந்தது. ரெண்டு நாளா ஊர்சுத்திட்டு, களைச்சுப் போய் வீட்டுக்கு வந்திருக்கா.. சோர்ந்து போய் படுத்து இருக்கறவளை தொட்டுட்டு, சும்மா இருக்கற சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியோட நிலைமை தனக்கு வந்துவிடக்கூடாதே என நடராஜன் பயந்து கொண்டுதான் போர்வையை இழுத்துப் போத்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தார்.

அட்றா சக்கை... என் மல்லிக்கே இன்னைக்கு மூடு வந்திடிச்சா...? நடராஜா.. ஒரு வாரத்துக்கும் மேல இந்த விஷயத்துல எப்பவும் கேப் குடுக்கக்கூடாது.. பொம்பளை உடம்பு சூடு ஆறிபோறதுக்கு முன்னாடி, சட்டுன்னு ரன் அவுட் ஆகாம.. ஒரு 'ரெண்டு' ஒரு 'நாலு' ஒரு 'ஆறு' ன்னு அடிச்சி ஆடுடா..

எதிர்பாராமல் கிடைத்த மல்லிகாவின் அணைப்பு, மனதுக்கு இதத்தையும், உடலுக்கு கதகதப்பையும் கொடுப்பதை உணர்ந்த நடராஜனின் மனதுக்குள், தன் மனைவியை உடலால் புணர்ந்து அவளை அனுபவிக்கும் ஆசை, தீயாக பற்றிக்கொண்டது. நடராஜன் நேரத்தை வீணாக்காமல் விரைவாக காரியத்தில் இறங்கினார். தன் முதுகில் கவிழ்ந்து கிடந்தவளை புரட்டி தன் பக்கத்தில் மல்லாக்காக தள்ளிக்கொண்டு, அவள் இதழ்களை, தன் வாயால் வேகமாக கவ்வியவரின் இடது கை, அவள் மார்பை இதமாக பற்றி கசக்கத் தொடங்கியது.

தன் அடிவயிற்று சூட்டை முதுகில் உணர்ந்ததால், சட்டென நீண்டு, பருத்து சூடாக இருந்த தன் கணவனின் உறுப்பை மல்லிகா மெல்ல உருவ ஆரம்பித்தாள். கணவனின் தடிப்பையும், திண்மையையும் தன் கையால் உணரத் தொடங்கிய மல்லிகா, மனதில் பொங்கிய ஆசையுடன், பதிலுக்கு வெறியுடன், தன் நாக்கை அவர் வாய்க்குள் விட்டு துழாவத் தொடங்கினாள்.
***
என் மனசை புரிஞ்சுக்கிட்டு, சட்டுன்னு தூக்கத்தை தியாகம் பண்ணிட்டு, என்னை சேத்துக் கட்டிக்கிட்டானே.. என் மேலதான் இவனுக்கு எவ்வளவு ஆசை... பாசம்...?

சத்திரத்துலேயே என்னை தடவி தடவிப்பாத்தான்.. ம்ம்ம்ன்னு ஒரு பார்வை பாத்துருந்தா.. அங்கேயே ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டு இருப்பான்.. மல்லிகாவுக்கு தன் கணவனை நினைத்தப்போது பெருமிதமாக இருந்தது.. உள்ளத்தின் நிறைவு உடலின் செயலில் உடனடியாக வெளிப்பட்டது.

மல்லிகா தன் இருகைகளாலும் நடராஜனை இறுக்கி அணைத்து அவனுக்கு மூச்சு முட்டச்செய்தாள். அவளுடைய மார்க்காம்புகள், அவர் மார்பில் கூராகி குத்தியது. தன் மார்பில் கிடந்தவனின் இடுப்பை தனது இரு கால்களையும் கிடுக்கியாக மாற்றி தன் உடலின் மொத்த வலுவையும் காட்டி இறுக்கினாள்.

உன் மார் சதை இன்னும் சரியலேடீ.. இடுப்பு இன்னும் ஸ்ட்ராங்காத்தான் இருக்கு.. இன்னும் அஞ்சாறு வருஷம் நல்லா அனுபவிடீன்னு சியாமளா மாமி சொன்னது அவள் நினைவுக்கு வந்தது. இதைச் சொல்லும் போது இந்த வயசுலேயும் அவ மூஞ்சே பளபளன்னு ஆச்சே... கெழவி மூஞ்சிலே வந்த வெக்கம் இருக்கே... அதைப் பாக்கறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல இருந்ததே? மல்லிகா வெறியுடன் நடராஜனை இறுக்கினாள்.

"செல்லம்.. என்னடீ ஆச்சு உனக்கு.. என்னை இந்தப் பாடு படுத்தறே .." மல்லிகாவின் கழுத்து வளைவில் முகம் புதைத்து கிடந்தவர் முனகினார்.

"என் ராஜா.. தூங்கற மாதிரிதானே நீ நடிச்சே?"

"சீச்சீ.. நிஜமாவே... கண்ணு அசந்துப் போச்சுடீ.." நடராஜனின் நாக்கு மல்லிகாவின் கழுத்தில் ஈரத் தூரிகையாக படம் வரைந்து கொண்டிருந்தது.

"வீட்டுக்கு வந்து முகத்தைக்கூட கழுவலே நான். ஒரே வேர்வை நாத்தம்... இப்பப் போய் கழுத்தை நக்கறீங்களே.." அவள் அவருடைய முகத்தை தன் கழுத்திலிருந்து அகற்றி அவர் உதடுகளை கவ்விக்கொண்டாள்."

"பொண்டாட்டி வேர்வை நாத்தம் புருஷனுக்கு சந்தனமா மணக்குதுடி.." பிதற்றினார் நடராஜன்.

"ஹூக்க்கும்ம்ம்.." நீளமாக முனகினாள் மல்லிகா. நடராஜனின் பருத்த தடி எந்த வழியாக அவளுக்குள் நுழையலாம் என அவள் அடிவயிற்றின் கீழ் அலைந்து கொண்டிருந்தான்.

"என்னம்மா...?"

"ப்ச்ச்ச்ச்.. சும்மா பேசாம... சட்டுன்னு உங்கப் பையனை உள்ளத்தள்ளுங்க... கிடந்து தவிக்கறான் அவன்..." நடராஜனின் தண்டைப் பற்றி தன் அந்தரங்கத் துவாரத்தில் பொருத்தினாள் மல்லிகா.

"ப்ஸ்ஸ்ஸ்..." மனைவியின் உதடுகளை கவ்வியவாறு தன் இடுப்பை நடராஜன் வேகமாக ஆட்டியதும், அவருடைய கூரான 'வேலாயுதம்', வளைந்து நெளிந்து, மல்லிகாவுக்குள் நுழைந்து, மேலும் நீண்டது... 'வேலாயுதம்' நுழைந்த வேகத்துக்கு ஈடு கொடுத்த மல்லிகாவின் உறுப்பின் பக்கச்சுவர்கள், உள்ளே நுழைந்தவனை இறுக்கிப் பிழிய ஆரம்பித்தன.

"எம்ம்மா... சூடா இருக்கேடீ..." முனகிய நடராஜன் தன் இடுப்பை இயக்க ஆரம்பித்தார்.

"மெதுவாங்க.. ஏன் இப்படீ அவசரப்படறீங்க.. மெள்ளப்ப்பா.." பதிலுக்கு தன் இடுப்பை அசைத்த மல்லிகா முனகினாள். அவள் விரல்களின் நகம், நடராஜனின் புட்டசதைக்குள் புதைந்தன.

"நகத்தை வெட்டக்கூடாதடீ..."

"பேசாதீங்கன்னா... நகம்ன்னு இருந்தா அது குத்தத்தான் செய்யும்.. அது பாட்டுல அது குத்தட்டும்... நீங்க பாட்டுல நீங்க குத்துங்களேன்.. அம்ம்ம்ம்மா.." நீளமாக மூச்சுவிட ஆரம்பித்தாள் அவள்.

"குத்திக்கிட்டுத்தான் இருக்கேன்.. நீ ரொம்ப ஆட்டாதேடீ.. ஒழுவிடப்போறான் அவன்..." நடராஜனின் அடிவயிறு குழைய ஆரம்பித்து.. மூச்சு வேகமாகியது.

"ஒரு நிமிஷம் பொறுங்களேன்.. அவசரமா கக்கியே ஆவணுமா..."

"ஆசையாத்தான் இருக்கு.. உன்னை குத்தியே கிழிக்கணும்ன்னு... இன்னும் நான் என்ன சின்னப்பையனா.. அலையறியேடீ நாயே..." நடராஜன் மல்லிகாவின் மார்பை கடித்தார்...

"என்னை நாய்ன்னுட்டு நீ கடிக்கிறியே நாயே... நாயே.." மல்லிகா, நடராஜனின் புட்டத்தில் ஓங்கி அடித்தாள்.

"ஏன்டீ கத்தறே... மல்லீ.. நீ கோவம் வந்தாலும் கத்தறே.. ஆசை வந்தாலும் கத்தறேடீ...வெளியில பசங்க முழிச்சுக்கிட்டு இருக்கப் போறாங்கம்மா..."

"நீ வாயை மூடிக்கிட்டு பண்ணுப்பா... தவிச்சுக்கிட்டு இருக்கேன் நான்..."

மல்லிகாவின் பிடி இறுகத்தொடங்கியது. அவள் இடுப்பு மேலும் கீழும் ஏறி இறங்கியது. விழியோரம் கண்ணீர் தோன்ற ஆரம்பித்தது. நெற்றியும், மார்பும் வியர்க்கத் தொடங்கின. அவள் தொடைகள் லேசாக நடுங்கத் தொடங்கியது.

"ச்சப்.. ச்சப்.. ச்சப்.. ச்சப்..ச்சப்.. ச்சப்.. நடரஜானின் விதைகளிரண்டும் அவள் புட்ட சதைகளில் வேக வேகமாக மோதி எழுப்பிய ஒலி அவள் காதுகளில் இனிமையாக பாய்ந்தது.

"ம்ம்ம்ம்..ம்ம்மா... இன்னும் கொஞ்ஞ்ஞ்ச்சம் வேகமா பண்ண்ண்ண்ணுங்களேன்.." உடலில் எழுந்த இன்பஅதிர்வில், அதிர்வினால் உண்டான சுகத்தில், வெட்கத்தைவிட்டு, பிதற்ற ஆரம்பித்தாள், மல்லிகா.



"என் செல்ல்ல்ம்டீ நீ.. என் ராஜாத்திடீ நீ.. ஒரு முத்தாகுடுடீடீய்..." முனகியவாறு, அவளை இடிக்கும் தன் வேகத்தை கூட்டினார்.. நடராஜன். நடராஜனின் உதடுகள், மல்லிகாவின் இதழ்களை கவ்விக்கொண்டு அவள் நாக்கை ஸ்பரிசித்த நொடியில், மல்லிகா தன் உச்சத்தை தொட்டு, உடல் உதற உதற, கணவனின் இடுப்போடு தன் இடுப்பை அழுத்தி சேர்த்தாள்.

"எம்ம்மா.." மனைவியின் வெப்பமான அந்தரங்கத்தின் உரசலில், அவள் இடுப்பின் அழுத்தத்தில், கதிகலங்கிய நடராஜன் எரிமலையாக வெடித்து, சீறும் நெருப்புக் குழம்பாக, தன் விந்தை அவளுள் பாய்ச்சினார். மூச்சிறைக்க மனைவியின் மேல் சரிந்து அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தார்.

விந்தை வெளியேற்றிக்கொண்டிருந்த நடராஜனின் உறுப்பு, மல்லிகாவுக்குள் சிலிர்த்தது. துடித்தது. நடுங்கியது. மெல்ல மெல்ல அளவில் சுருங்கியது. நடராஜனின் சுவாசம் சீராகியதும், தன் ஆசை மனைவியின் உடலின் மேலிருந்து உருண்டு கட்டிலில் அவளருகில் விழுந்தார்.

விழிமூடி, தானடைந்த உச்சத்தின் போதையை சுகித்துக்கொண்டு, அமைதியாக கிடந்தவளின் நெற்றியில், புருவங்களில், கன்னத்தில், தன் உதடுகளை நன்றியுடன் புதைக்கத் தொடங்கினார் நடராஜன்.



சுகன்யா... 73

நடராஜனும், ராமசாமியும் தத்தம் மனைவிமாருடன், அவர்களுடைய தெருவில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேலூர் வந்திருந்தார்கள். எட்டுமணியளவில் பிள்ளையழைப்பு முடிந்து, சுவையான இரவு விருந்து உண்டவுடன், மல்லிகாவும், சியாமளாவும் சாவகாசமாக வெற்றிலையை மென்றுகொண்டே, ஆர அமர அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் உட்க்கார்ந்து, பேசிக்கொண்டிருந்தனர்.

மாலையிலிருந்தே மல்லிகா கல்யாண வீட்டில் நடந்து கொண்டிருந்த சடங்குகளை ஆர்வத்துடன் உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது, சியாமளாவிடம் சில சடங்குகளின் அர்த்தங்களையும் கேட்டு தெரிந்து கொண்டாள்.

"அடுத்த கல்யாண விருந்து நீதானேடீ எங்களுக்கு போடப்போறே.. அடுத்தது நம்ம தெருவுல செல்வா கல்யாணம்தான்.. இங்க இவா என்ன என்னப் செய்யறான்னு நல்லாப் பாத்துக்கோடீ மல்லிகா.. உங்காத்து பழக்கம் எங்களவா கடைபிடிக்கறதுலேருந்து, கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.. ஆனா பேசிக்கலா எல்லார் ஆத்துலேயும் சடங்குகள் ஒண்ணுதான்டீ.."



"முன்னேப் பின்னே தெரியாத ஒரு பெண்ணும் ஆணும் வாழ்க்கையில திருமணம்ங்கற சடங்கால ஒண்ணு சேர்றாங்க... ரெண்டு தேகங்கள் ஒண்ணு கூடுது... மனுஷா நாம, நம்ம மனசுல இருக்கற ஆசைகளையெல்லாம், ஒருத்தர் மத்தவாளோட தேகத்தின் துணையோட தீத்துக்க முயற்சி பண்ணிண்டுருக்கோம்... நாளடைவில ரெண்டு ஆத்மாக்களும் ஒண்ணை ஒண்ணு நன்னா புரிஞ்சுக்க ஆரம்பிக்கறது... நேசிக்க ஆரம்பிக்கறது.."

"இந்த அறுபது வயசுல, எங்களைப் பாக்கும் போது, எங்க ரெண்டு பேரோட தேகங்கள் ரெண்டாத்தான், பாக்கறவாளுக்கு வேறு வேறாகத்தான் தெரியும்... ஆனா எங்க ஆத்மாக்கள் ரெண்டும் ஒண்ணாயிடுச்சிடீ... அவருக்கு ஒரு தலைவலின்னா... எனக்கு நெஞ்சுல வலிக்குது..."

"நல்லாச் சொன்னீங்க... பொம்பளை ஜென்மம் எடுத்துட்டோம்... புருஷனை நம்ம கழுத்துல தொங்கற தாலியிலே இருபத்து நாலு மணி நேரம் சொமந்துகிட்டு இருக்கோம்."

"ஆமாம்டீ... அவா கட்டினத் தாலியைத்தான் கழுத்துல தொங்கவிட்டுண்டுருக்கோம்... நிஜத்திலே புருஷனை மார்லே சொமந்திண்டு இருக்கோம்; பின்னாடீ அவா கொடுக்கற புள்ளையை வயித்துல சொமக்கறோம்... சதா ஸாஸ்வதமா, குடும்பத்தோட நெனைப்பை மனசுல சொமக்கறோம்.. இப்படீ வாழ்கை பூரா பெண்டுகள் நாம சொமைதாங்கியாத்தான் இருந்துண்டு இருக்கோம்..."

"தொஸ்ஸோ....தொஸ்ஸோ..." கெழவியோட அனுபவம் பேசறது.. அவளிடம் பேசிக்கொண்டிருப்பதில் மனம் நிறைவது போலிருந்தது. சூள் கொட்டினாள் மல்லிகா.

"என் ஆம்படையான் என் கால் வெடிப்பை பாத்துட்டு அன்னைக்கு 'ஓ'ன்னு குழந்தையாட்டம் அழறார்... ஏன் அழறேள்ன்னேன்... எனக்காக கொல்லைக்கும் வாசலுக்கும் நூறு நடை நடக்கறாய்... நடக்கச்சே நோக்கு கால் வலிக்குமேங்கறார்... என் மேல அந்த அளவுக்கு பாசத்தை வெச்சுண்டு.. பாக்கறவங்களுக்கு அவர் பேசறது என் மேல எரிஞ்சு எரிஞ்சு விழற மாதிரி இருக்கும்... எனக்குத்தெரியும் அதெல்லாம் உதட்டுலேருந்து வர்றது... நெஞ்சுலேருந்து வரலேன்னு..."

"பாக்கறவங்களுக்கு அவர் வீட்டுல கால் தரிக்கமா இங்கேயும் அங்கேயுமா ஓடீண்டுருக்கறதா தோணும்.. ஊரெல்லம் அலைஞ்சு திரிஞ்சு கால் கிலோ முள்ளு கத்திரிக்காய் வாங்கிண்டு வருவார்... கேட்டா நோக்குப் பிடிக்கறதேன்னுதான் ஆவடி வரைக்கும் போய் வந்தேம்பார்... நாலு ரூவா காய்க்கு... நாப்பது ரூவா போக வர கூலி கொடுத்திருப்பார்.. இதாண்டீ ஆம்பளை..."

"வாய்லேதான் வார்த்தை பாவக்காயா வர்ரும்.. அவரோட மனசென்னமோ கல்கண்டு மாதிரி தேங்காய்தண்ணிடீ... நாப்பத்தஞ்சு வருஷமா அவர்கூட குப்பை கொட்டிண்டு இருக்கேனே? நான் சொல்றதெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுண்ட புருஷன் பொண்டாட்டியோட கதையாக்கும்... மனுஷ வாழ்க்கைங்கறது இவ்வளவுதான்டீம்மா."

"மாமீ... நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியற மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கு... என்னவரும் இப்படித்தான் அப்பப்ப நாங்க தனியா இருக்கும் போது, மனசை தொறந்து காட்டுவார்.. அவர் பேசறதை கேக்கும் போது எனக்கும் மனசே 'கொல்லு'ன்னு போயிடும். அப்படியே அவரை கட்டிக்கிட்டு வாய்ல வார்த்தையே வராம அவர் நெஞ்சுல தலை வெச்சு கிடப்பேன்."

"மனசு நிறைஞ்சிருக்கும்போது பேசறதுல அர்த்தமில்லேடீ.. மல்லிகா.."

"உங்களை மாதிரி பெரியவங்க ஆசிர்வாதத்துல, ஏதோ ஒரு வழியா எங்க செல்வா கல்யாணம் செட்டில் ஆயிடுச்சி... சுகன்யாவைத்தான் நிச்சயதார்த்ததுலே நீங்க பாத்தீங்களே... பொறுப்பான பொண்ணுன்னுதான் தோணுது... அவ மேல செல்வா தன் உயிரை வெச்சிக்கிட்டு இருக்கான்."

"அந்த பொண்ணும் செல்வாவை தன் கண்ணுக்குள்ளே வெச்சிக்கிட்டிருக்கா... அந்தப் பொண்ணுக்காக, ஒரு நாள் செல்வா, இத்தனை வருஷமா பெத்து வளத்த என்னையே தூக்கி எறிஞ்சி பேசிட்டான்னா... பாத்துக்கோங்களேன் மாமீ... எப்படியோ அவங்க ரெண்டுபேரும் சந்தோஷமா இருந்தா சரி..."

"அப்படித்தான் இருக்கணும்.."

"வீட்டுக்கு சுகன்யா வந்துட்டாள்ன்னா... 'இந்தாடியம்மா புடிச்சுக்கோடீ'ன்னு என் கிட்ட இருக்கற சாவிக்கொத்தை அவ கையில குடுத்துட்டு, நானும் இந்த மாதிரி, 'ஹாயா' நாலு எடத்துக்கு உங்க கூட வர ஆரம்பிச்சுடுவேன்..."

"பாருங்கோ மாமீ... வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க வேண்டிய காலமா இருக்கு.. வீட்டுல ஒரு வயசு பொண்ணை வெச்சிக்கிட்டு, அவளை தனியா விட்டுட்டு, மனசுல எவ்வளவுதான் ஆசையிருந்தாலும், வெளியில எங்கேயும் போகமுடியலே..."

"ம்ம்ம்...நீ சொல்றதும் உண்மைதான்... லோகம் கெட்டுக்கிடக்கறது..."

"உங்கக்கிட்ட சொல்றதுக்கு என்ன... குடும்பத்தை வீட்டுக்கு வர்ற மருமவ பாத்துக்கட்டும்... எனக்கு மனசு நெறைஞ்சு போச்சு மாமீ... ஊர் ஊரா போய், முருகனை தரிசனம் பண்ணணுங்கற ஆசை மனசுல முட்டிக்கிட்டு நிக்குது... ஆனாலும் ஒரே நாள்லே சட்டுன்னு ஓடம்பை இழுத்து மூடிக்கவா முடியும்.. அப்பப்ப... தாலிகட்டின ஆம்பளை முந்தானையை புடிச்சி இழுக்கும் போது... அவன் கிட்ட எனக்கு வேணாம்ன்னு எப்படி சொல்றது...? சித்த நேரம் இடுப்புத் துணியை வெலக்கிக்கிட்டு செவனேன்னு மல்லாந்து கிடக்கிறேன்.."

"மல்லிகா.. நோக்கு அப்படி என்னடீ வயசாயிடுத்து...? இப்படி அலுத்துக்கறயே... இன்னும் உனக்கு இடுப்பு நெக்குவிட்டுப் போகமாத்தான் இருக்கு... மாரெல்லாம் சரியாம செலை மாதிரிதான் இருக்கே... இன்னும் நீ கொறஞ்சது ஆறேழு வருஷம் உங்காத்துக்காரனை ராவு பகல்ன்னு இல்லாம தாக்குப்பிடிக்கலாம்டீ.. புருஷா எல்லாரும் இந்த விஷயத்துல ஒரே மாதிரிதான்.. ஒரு தவிட்டுக் கூடையை தூக்கற அளவுக்கு அவா ஒடம்புல வலு இருந்தாப் போதும்ன்னு என் மாமியார் சொல்லுவார்..." சொல்லிவிட்டு சிரித்தாள், சியாமளா.

"வர்ற பங்குனிக்கு நாப்பதெட்டு முடிஞ்சுடும்... மருமவ வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்... ராவுலே தனியா கூடத்துலயோ, பின் கட்டு வெராண்டாவுலேயோ, மொடங்கிக்கறதுதான் மரியாதைன்னு எனக்குத் தோணுது.. ஆனா மாமீ.. நெஜம்மா மனசு தொறந்து சொல்றேன்... இன்னைக்கு காலையிலேருந்து பெரியவங்க உங்க கூட இருக்கேன்... உங்கக்கூட பேசிக்கிட்டு இருக்கறதுலே, என் மனசே நெறைஞ்சு போயிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..." மல்லிகா தன் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தாள்.


"கவலையே படாதேடீ மல்லிகா... நம்ம மீனாட்சி கல்யாணமும் ஏறக்குறைய முடிஞ்ச மாதிரின்னுதான் நினைச்சுக்கோடீ... எல்லாத்தையும் நீ கும்பிடற அந்த திருத்தணி முருகன் நல்லபடியா நடத்தி முடிச்சிப்பிடுவான்... அவன் மேல பாரத்தைப் போட்டுட்டு சித்தம் போக்கு சிவம் போக்குன்னு இருடீ..."

"என்ன சொல்றீங்க மாமீ... நீங்க பேசறது எனக்கு சட்டுன்னு பிடிபடலையே.." மல்லிகா தன் கண்களை மலர்த்தி சியாமளாவைப் பார்த்தாள்.

"நான் சொல்றதை கொஞ்சம் பதட்டப்படாம கேளுடீ.. ஒரு வாரமாவே உங்கிட்ட சொல்லலாமா வேணாமான்னு யோசனை பண்ணிண்டே
இருந்தேன். இப்ப என்னால சொல்லாம இருக்கவும் முடியலே.. ஆனா இப்போதைக்கு நான் சொல்ற இந்த விஷயத்தை உன் மனசுக்குள்ளே வெச்சுக்கோ..."

"ஆகட்டும் மாமீ.."

"உன் பொண்ணு மீனாவை தன் படிப்புல கவனமா இருக்கச்சொல்லு.. நல்லா, கருத்தா படிக்கற கொழந்தை அது... கடைசீ செமஸ்டர் இல்லியா இது அவளுக்கு.. "

"ஆமாம் மாமீ.."

"மீனாவோட படிப்பு முடிஞ்சுடட்டும்... நடக்கறதெல்லாம் நல்லதுக்குதான்னு இருந்தோம்னா, வாழ்க்கையில டென்ஷனே இல்லே..." சியாமளாவின் முகத்தில் மெல்லிய புன்னகை மிளிர்ந்தது.

"சீக்கிரம் சொல்லுங்க மாமீ... என்ன விஷயம்...? எனக்கு படபடன்னு வருது..."

"நம்ப மீனாட்சீ கல்யாணத்தைப் பத்தித்தான் சொல்றேன்..!" முகத்தில் புன்னகையுடன் பேசினாள் சியாமளா.

மாமீ என்ன சொல்றா... வெளங்கற மாதிரியும் பேசமாட்டேங்கறா... சுத்தி வளைச்சுப் பேசறாளே? மீனாட்சி கல்யாணமே இவ கையில இருக்கற மாதிரியில்லா பேசறா? மீனாவோட படிப்பு முடியட்டும்ங்கறா... சியாமளாவின் நீளமான பீடிகையை கண்ட மல்லிகாவின் மனதுக்குள் ஒரு சிறிய கலவரம் எழுந்தது.

மல்லிகாவின் முகத்தில் இலேசாக மிரட்சியின் இழையொன்று ஓட ஆரம்பித்தது. மல்லிகா தன் தலையைத் திருப்பிப் பார்த்தாள். அறைக்கு வெளியிலிருந்த காலி இடத்தில், ஒரு பாயை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ராமசுவாமி, வந்த இடத்திலும் தன் வழக்கமான பாணியில், நடராஜனிடம் எதைப்பற்றியோ தீவிரமாக விவாதம் பண்ணிக்கொண்டிருப்பது தெரிந்தது. நடராஜன் அவர் பேசுவதை, மவுனமாக முகத்தில் சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

"என்ன சொல்றீங்க மாமீ.. சொல்றதை சட்டுன்னு நேராச் சொல்லுங்களேன்..?" மல்லிகா அவசரப்பட்டாள்.

"செல்வாவோட ஃப்ரெண்ட் சீனு இருக்கானோல்லியோ... அவன் மேல நம்ம மீனாட்ச்சிக்கு ஒரு லயிப்பு இருக்கும்ன்னு நேக்கு தோணறதுடீ..." சியாமளா பட்டும் படாமல் பேசினாள்.

"மாமீ.. மீனா இன்னும் ஒரு சின்னக்குழந்தை... உங்களுக்கு தெரியாததா? சீனு இன்னைக்கு நேத்தா எங்க வீட்டுக்கு வர்றான்... போறான்.. மீனாவும் அவனும் அப்பப்ப அவங்களுக்குள்ள சின்னப்பிள்ளைங்க மாதிரி சண்டை புடிச்சுக்குவாங்க.. ஒருத்தரை ஒருத்தர் கை நீட்டி அடிச்சிப்பாங்க.. கொஞ்ச நேரம் மூஞ்சை தூக்கி வெச்சுக்குவாங்க.. அப்புறம் அஞ்சே நிமிஷத்துல ஒண்ணா உக்காந்து சிரிச்சுக்கிட்டு இழைஞ்சுக்குவாங்க.. இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்லே மாமி..."

"மல்லிகா நீ ஒரு அசடுடீ... மீனா நீ பெத்த பொண்ணு... நீ அவளை ஒரு தாயா பாக்கறே... வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கே... என்ன இருந்தாலும் நான் வேத்து மனுஷி இல்லயா? நீ பாக்கற அதே விஷயங்களை என் கண்ணும், மனசும் வேற விதமா பாக்கலாமில்லியா?"

"மாமீ... நீங்க சொல்றதும் சரிதான்.. அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நெருக்கமா பழகறது தப்புன்னு சொல்றீங்களா? இல்லே அவங்க பண்ணது எதுவும் உங்க கண்ணுல தப்பா பட்டிருக்கா?"

"மல்லிகா... மீனா கெவுன் போட்டுண்டு இருந்த காலத்துலேருந்து அவளை நான் பாத்துண்டு இருக்கேன்... நேக்கு அவாளைப் பத்தி நன்னாத் தெரியும்... அந்த ரெண்டு குழந்தைகளையும் உண்மையை இல்லாத எதையும் சொல்லி, எக்குத் தப்பா பேசினா என் நாக்கு அழுகிப் போயிடும்.." சியாமளா தன் கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

"நீங்க என்னதான் சொல்றீங்க...?"

"மல்லிகா, இன்னும் அவா ரெண்டு பேரும் நீ நெனைச்சுண்டு இருக்கற மாதிரி, சொப்பு வெச்சுண்டு, மணல் வீடு கட்டி விளையாடற கொழந்தைகளும் இல்லேங்கறதை நன்னாப் புரிஞ்சுக்கோ.. நல்லாப் படிச்சு, வயசும் மனசும் முதிர்ந்த வாலிபக் குழந்தைகள்... குழந்தைகள் ரெண்டும் பாக்கறதுக்கு கண்ணுக்கு நெறைஞ்சு இருக்காங்க... இந்த வயசோட, அவாளாடோ இளமையின் விளையாட்டு இருக்கே அதை சாதாரணமா நீ எடுத்துக்காதேடீ... அவா மனசையும், ஒரு தாயோட ஸ்தானத்துலேருந்து வெளியில நின்னு நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணுடீ..." 

"நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க..." மல்லிகா, சியாமளாவின் அருகில் நெருங்கி உட்கார்ந்து கொண்டாள்.

"பத்து பதினைஞ்சு நாள் மின்னாடீ, உங்காத்துல, அவா ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா நிண்ணுண்டு, தங்களையே மறந்து, இந்த உலகத்தையே மறந்து, பேசிண்டு இருந்தாளாம்... அவங்க இருந்த நிலைமை பாக்கறவங்களுக்கு சாதாரண நட்பா, தோழமையா தெரியாதாம்..."

"நீங்க பாத்தீங்களா மாமி..."

"இல்லேடியம்மா... அவாளை எங்காத்துக்காரர்தான் பாத்ததா சொன்னார்."

"மாமா ஏன் அவங்களைப் பத்தி தப்பா சொல்லப் போறார்..?"

"உனக்குத்தான் மாமாவைப்பத்தி நன்னாத் தெரியுமே... அந்த காலத்து மனுஷன்... இன்னைய உலகத்தை புரிஞ்சுக்கற பக்குவமில்லாதவர்... தன் பிள்ளைகள் வீட்டை விட்டுட்டு போய், தாங்களா தங்க கல்யாணத்தை முடிச்சிக்கிட்டதிலேருந்து, இந்த காலத்து சின்னஞ்சிறுசுகள் யாரையாவது நெருக்கமாப் பாத்தா வெல வெலத்து போயிடறார்...:"

"வாஸ்தவம்தானே மாமீ..." மரியாதைக்கு நிதானமாக பேசிக்கொண்டிருந்தாளே தவிர, மல்லிகாவும் வெலவெலத்துத்தான் போயிருந்தாள்.

"அவா ரெண்டு பேரையும் நெருக்கமாப் பாத்ததும், அரக்கப் பரக்க போட்டது போட்டபடி, உங்காத்துக்கு ஓட்டமா ஓடி வந்திருக்கார்... உங்காத்து வாசல்லே எப்பவும் தூங்கிண்டிருக்கற நொண்டிக் கருப்பன், அன்னைக்குன்னு சனியன் முழிச்சிண்டு இருந்ததாம், அது இவரைப் பாத்து கொலைச்சதாம்.. அப்படியே யூ டர்ன் அடிச்சி எங்காத்துக்கே ஓரே ஓட்டமா ஓடிவந்திட்டார்..."

"அவாத்துல, செல்வா கல்யாண விஷயத்துல, அவாளே டென்ஷனா இருக்கா..! செல்வா விஷயம் நல்லபடியா நடந்து முடியட்டும்..!! அதுக்கப்புறம் இந்த விஷயத்தைப் உன் காதுல பக்குவமா போடறேன்னு... நான்தான் எங்களவரை அன்னைக்கு இழுத்துப் பிடிச்சி நிறுத்தினேன்.."

இது என்ன வம்பா போச்சே? இது வம்பு பேச்சாயிருந்தால் கூட பரவாயில்லையே? மல்லிகாவுக்கு தன் தலை சுற்றுவது போலிருந்தது.

"மாமீ.. என் மனசு பதைச்சு போவுது... அவங்களுக்குள்ள தப்பா எதுவும் நடந்துடலையே?" குரலை தழைத்து கொண்டு கேட்டாள், மல்லிகா.



"என்னடீ... பைத்தியமாட்டம் உளர்றே நீ... சீனுவாசன் நம்ம ராகவனோட பிள்ளை... எப்பவும் தப்பு தண்டாவுக்கு போகாத குடும்பம்.. அந்த குடும்பத்துல பொறந்த சீனு மட்டும் தப்பு தண்டாவா எதுவும் பண்ணிடுவானோ? இல்லே... நம்ம கொழந்தை மீனாதான் தப்பு பண்ணிடுவாளோ? நம்ம கொழந்தைகளை நாம நம்பலன்னா வேற யார்டீ நம்புவா?"

"அவா ரெண்டு பேரும், மாடி கைப்பிடி பக்கத்துல ஒருத்தர் தோள்ல ஒருத்தர் கையை போட்டபடி நின்னுன்டு இருந்தாளாம்.. அங்க அவா அதுக்கு மேல என்ன தப்பு பண்ண முடியும்...? நாளைக்கு வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம், நிதானமா மீனாவோட மனசுல என்ன இருக்குன்னு கேளுடீ..."

"ம்ம்ம்.." சுரத்தில்லாமல் முனகினாள், மல்லிகா.

"நன்னாப் படிக்கற கொழந்தைடீ அது... முதல்ல அவ காலேஜ் பரீட்சை முடியட்டும்.. கன்னா பின்னான்னு நீ பாட்டுக்கு எதையாவது பேசி, அவ மனசை கொழப்பி விட்டுடாதே, இப்பத்திலுருந்தே நீயும் உன்னைப் போட்டு குழப்பிக்காதே.. உன் ஆம்படையானையும் கொழப்பிடாதே!"

"மாமீ... அவரோட தங்கை நளினி அமெரிக்காவுலேருந்து அடுத்த மாசம் வர்றா... அவ புள்ளை இந்தியாவுலதான் செட்டில் ஆவேன்னு தலை கீழா நிக்கறானாம்.. இங்கே ஒரு வீடு வாங்கணுங்கற ப்ளான்ல இருக்கா.. மீனாவை அவ தன் புள்ளைக்கு பண்ணிக்கணும்ன்னு ஒரு நெனைப்பு இருக்குமோன்னு இவர் சொல்லிக்கிட்டு இருக்கார்..."

"இந்த சமயத்துல நீங்க இப்படி ஒரு கல்லைத் தூக்கி என் தலையில போடறீங்க.. செல்வாதான் அவனுக்கு புடிச்சவளை இவளைத்தான் கட்டிப்பேன்னு, இழுத்துக்கிட்டு வந்துட்டான்.. மீனாவுக்காவது எங்க ஆசைப்படி கல்யாணம் பண்ணணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தோம்..." மல்லிகாவின் குரல் பிசிறடித்தது.

"மல்லிகா... எங்காத்துல நடந்த கூத்தையெல்லாம் நீ பாத்தேயில்லையா... ரெண்டைப் பெத்தோம்.. ஆசையா வளத்தோம்... அதுகளுக்கு என்னக் குறை வெச்சோம்.. கல்யாணம்ன்னு வந்தப்ப, ரெண்டும் அதது வழியை அதுகளா பாத்துக்கிட்டு போயிட்டதுகள்... எவ்வளவு நாளைக்கு அதையே நெனைச்சு பொலம்பறது..? பொலம்பறதால ஏதாவது பலன் உண்டோ? கெழங்கள் நாங்க எங்க மனசை திடப்படுத்திக்கலையா..."

"நீ திருத்தணி முருகனை கும்பிடறே.. அவா காஞ்சி வரதனை சேவிச்சிக்கிறா.. எல்லா சாமியும், எல்லா பூதமும் ஒண்ணுதான்டீ... குழந்தைகளோட ஆசைக்கு குறுக்கே நிக்காதீங்கோ.. ரெண்டுமே நல்ல குழந்தைகள்... அவா ஜோடிப்பொருத்தமும் நன்னாத்தானிருக்கு.. யாருக்கு எங்கேன்னு முடிச்சு போட்டு இருக்கோ அதை நாம வெட்ட முடியாதுடீ... இதை நீ நன்னாப் புரிஞ்சுக்கோ... வீணா மனசை கெட்டுப் போக்கிக்காதே.."

"சரி மாமீ.. உங்க அட்வைசுக்கு ரொம்ப நன்றி..."

"மல்லிகா... நான் அட்வைஸ் பண்ணலேடீ... யதார்த்தத்தைச் சொல்லறேன்.. நீ சொன்ன மாதிரி மீனா ஒரு தங்கமான குழந்தைதான்.. கறிவேப்பிலை கொத்து மாதிரி இருக்கா... ரொம்ப மிரட்டிடாதே... மின்னாடி செல்வாவோட கூச்சல் போட்ட மாதிரி இவகிட்டவும் கூவாதே..."

"சரி மாமீ..."

"எதுவாயிருந்தாலும் நிதானமா பக்குவமா கேளு... இந்த காலத்து குழந்தைகளை பெத்துட்டோங்கற உரிமையில, பெத்தவா யாரும் கோச்சிக்கவும் முடியலை... அதுவும் பொம்பளை கொழந்தைகளை ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே... எல்லாம் தெரிஞ்ச மாதிரி தஸ்சு புஸ்ன்னு இங்லீஷ்ல பேசறதுகள்... அப்புறமா முன்னுக்குப் பின்னா, ஏதாச்சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடிச்சின்னா... 'நீ என்னைப் பெத்தவதானே? நீ ஏன்டீ எனக்கு புத்தி சொல்லலேன்னு', மனசு ஒடைஞ்சு கண்ணை கசக்கிண்டு நிக்கறதுகள்... "

"நல்லாச் சொன்னீங்க..." மல்லிகா தன் புடவை முந்தானையால் தன்னைப் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டாள். ஏனோ தெரியவில்லை, அவளுக்கு தீடிரென குளிர்வது போலிருந்தது.

"மல்லிகா நேக்கும் தூக்கம் கண்ணைச் சுத்தறது.. அவா புருஷாள் வந்து படுக்கறப்ப படுக்கட்டும்... நான் இப்படியே என் கட்டையை சாய்ச்சுக்கறேன்..." உட்க்கார்ந்திருந்த பாயிலேயே தன் உடலை சுருக்கிக்கொண்டாள், சியாமளா.

மல்லிகாவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை என்ற போதிலும், சியாமளாவின் பக்கத்திலேயே அவளும் படுத்தாள். மனம் வெகு நேரம் இலக்கில்லாமல் அலைந்து கொண்டிருந்தது. 

சீனு தங்கமான பையன்தான்... கெட்டப்பழக்கம்ன்னு சொன்னா இந்த தெரு முனையில நின்னுக்கிட்டு, சிகரெட்டை ஊதி ஊதி தள்ளி ஒடம்பை கெடுத்துக்கறானே... இதைத்தான் சொல்லணும்... மல்லிகாவின் மனம் அவளிடம் பேசிக்கொண்டிருந்தது.

'அம்மா... இப்பல்லாம் சீனு வாரத்துக்கு ஒரு தரம் 'கட்டிங்' வுடறான்.. இவன் கூட சேர்ந்து உன் புள்ளை செல்வாவும் குட்டிசுவரா ஆயிடப் போறான்... இந்த சீனுவுக்கு நீ ரொம்ப செல்லம் குடுக்கறே... சனிக்கிழமை வந்தாப் போதும், வாரத்துக்கு ஒரு தரம் குடிச்சுட்டு வந்து நம்ம வீட்டு மாடியில உருள்றான். அவனை கண்டிச்சி வை. நீ சொன்னா அவன் கொஞ்சமாவது அடங்குவான். என்னைக்காவது ஒரு நாள் அவங்க அத்தை உஷா உன் கிட்ட சண்டை பிடிக்கப் போறாங்க.. ஜாக்கிரதையா இருந்துக்கோ...'

மீனாதான் அன்னைக்கு நாள் பூரா புலம்பி புலம்பி கூச்சல் போட்டுக்கிட்டு இருந்தா.. அந்த புலம்பலும் கூச்சலும் தன் மனசுக்கு புடிச்சவன் கெட்டு சீரழியறானேங்கற ஆதங்கத்துல வந்ததுதானா.. இது இந்த மூளை கெட்ட முண்டத்துக்கு புரியலியே.. என் பொண்ணு மனசுல இருக்கறதை என்னால புரிஞ்சுக்க முடியலை... எதிர் வீட்டுக்காரி எனக்கு எடுத்து சொல்ல வேண்டியதா இருக்குது...

இப்ப மட்டும் என்ன கெட்டுப் போச்சு.. டேய் சீனு.. இது என்னடா வேலை.. குடிச்சுட்டு இந்த வீட்டுக்குள்ளே நுழையாதேன்னு ஒரு அதட்டு அதட்டினா என் பேச்சைக் கேக்காமலா போயிடுவான் அவன்...? மனதுக்குள் குமைந்தாள் மல்லிகா.

அம்மா.. இவன் என் கூட படிக்கற பையன்ம்மா.. என் கிளாஸ்ல என் பக்கதுலதான் எப்பவும் உக்காருவான்... இன்னைக்கு ஸ்கூல்லேருந்து வரும் போது மழையில நல்லா நனைஞ்சுட்டோம்.. இவனுக்கு ரொம்ப குளுருதாம்... என்கிட்ட இருக்கற காய்ஞ்ச சொக்கா ஒண்ணு இவனுக்கு குடுக்கறேம்மா...

செல்வாதான் சீனுவை கொட்டற மழையில ஒரு நாள் வீட்டுக்குள்ள இழுத்துக்கிட்டு வந்தான். அப்ப செல்வாவுக்கு பத்து வயசு இருக்குமா. இன்னைய தேதிக்கு அண்ணன் தம்பியாத்தான் பழகிக்கிட்டு இருக்கானுங்க ரெண்டு பேரும்.

சீனு தயங்கி தயங்கி வீட்டுக்குள்ள நுழைஞ்சது இன்னும் என் கண்ணுலேயே நிக்குது... உன் பேரு என்னடா கண்ணுன்னேன்.. பசிக்குதுன்னு பதில் சொன்னான்... வீட்டுல இருந்த ஒரு அடையை ரெண்டா புட்டு ஆளுக்கு ஒரு துண்டா கையில குடுத்தேன்.. அந்த குழந்தை அவசர அவசரமா அடையை பிச்சித் திண்ண அழகைப் பாத்துட்டு நெஞ்சு நிறைஞ்சு போய் நின்னேன்..

அப்புறம்...? அப்புறம் என்னா..?? அம்மா... அம்மான்னு என் முந்தானையை புடிச்சிக்கிட்டு இன்னைக்கு வரைக்கும் இந்த வீட்டுக்குள்ள அலையறான்.. நல்லது கெட்டது எல்லாத்துக்கும் முன்னே வந்து நிக்கறான். என் வீட்டு சாக்கடை முதல் கொண்டு குத்தி விடறான்.. என்னைக்காவது அவனை விட்டுட்டு சாப்பிட மனசு போவுதா?

வீட்டுல எது செய்தாலும் அவனுக்கு முதல்ல ஒரு பங்கு எடுத்து வெச்சுட்டுத்தான் நான் என் வாய்ல போடறேன்.. அந்த அளவுக்கு இந்த வீட்டோட ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் போயிட்டான். ரெண்டு நாள் அவன் மூஞ்சியைப் பாக்கலன்னா... அவனுக்கு என்ன ஆச்சோ.. ஏது ஆச்சோன்னு மனசு பதறிப் போவுது.

எம்மா... என்னை விட உனக்கு சீனுதான் எப்பவும் ஓஸ்தின்னு.. அப்பப்ப நான் பெத்த என் புள்ளை செல்வாவே மூஞ்சை தூக்கி வெச்சிக்கற அளவுக்கு என் கிட்ட செல்லம் கொண்டாடறான்... எந்த ஜென்மத்து குடுக்கல் வாங்கல் பாக்கி இருக்கோ.. இது அந்த திருத்தணி முருகனுக்குத்தான் வெளிச்சம்...

பதினைஞ்சு வருஷமா இந்த வீட்டுக்குள்ள இன்னொரு புள்ளையா வலம் வர்றவன், இப்ப என் வீட்டு மாப்பிள்ளையா வர்றேங்கறான்.. அம்மான்னு கூப்பிடற வாயால அத்தேன்னு கூப்பிடுவானா..? இல்லே மாமீன்னு கூப்பிடுவானா..?. இந்த ஒறவு மொறை சரிப்பட்டு வருமா?

செல்வா என் இனத்தை விட்டுட்டு, வேற இனத்துலேருந்து ஒரு பொண்ணை இழுத்துட்டு வர்றேன்னப்ப, வந்த கோபம் இவன் விஷயத்துல ஏன் எனக்கு வரலே..? என் புருஷனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவர் என்ன சொல்லுவாரு?

"மல்லிகா உன் புருஷன் சொல்றதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்டீ.. நீ என்னடீ சொல்றே?" அவள் மனம் அவளிடம் எள்ளியது.

"விஷயத்தை கேட்டதுலேருந்து எனக்குத்தான் ஒண்ணும் புரியலியே? காலும் ஓடலை.. கையும் ஓடலே... மனசு நிலை கொள்ளலை..." நகைக்கும் மனசுக்கு பதில் கூறினாள், மல்லிகா.

"நிதானமா யோசனை பண்ணுடீ... பத்மாவுக்கு ஓரே புள்ளடீ இவன்... பிக்கல் பிடுங்கல் ஒண்ணும் கிடையாது..."

"உண்மைதான்.. கல்யாணம் முடிஞ்ச மூணு வருஷத்துல நாத்தானார் புருஷன் ஆகாசத்துல எரிஞ்சு போயிட்டான்.. வீட்டுக்கு வெத்து நெத்தியா திரும்பி வந்தவளை, தன் வீட்டுல, தன் கூடவே வெச்சுக்கிட்டு, அவ சொல்றபடி குடும்பம் பண்ற, நல்ல மனசுக்கு யாருக்கு வரும்.?

பத்மாவுக்கு தங்கமான குணம்... என் பொண்ணு மீனாவை பெத்த பொண்ணா நடத்துவாளுங்க ரெண்டு பேரும்.. இதுல எனக்கு ஒண்ணும் சந்தேகமேயில்லை.."

"அப்புறம் என்னடீ தயக்கம்...?"

"கல்யாணம்ன்னு வந்தா நாலு விஷயத்தையும் யோசிக்கணுமில்லையா?"

"நல்ல ஆஸ்தீக குடும்பம்.. கடலாட்டம் சொந்த வீடு.. சீனுவோட அப்பாவும் வாயில்லாப் பூச்சி.. வாயைத் தொறந்தா 'வரதா.. வரதா'ன்னு பெருமாளோட பேருதான் வரும்..."

"ஆனா என் நாத்தானாருக்கு என்ன பதில் சொல்றது..." மல்லிகாவின் மனதில் இந்த கேள்வி வந்தது.

"அது உன் புருஷன் நடராஜன் பாடுன்னு விட்டுட்டு நீ ஒதுங்கிக்கோடீ..."

"நல்லாருக்கே.. என் புருஷன் என் மேல உயிரையே வெச்சிருக்கான்... பிரச்சனைன்னு வரும் போது அவனை நான் எப்படி தனியா விடறது...?" மல்லிகாவின் மனது தட்டமாலை சுற்றிக்கொண்டிருந்தது. தன் விழிகள் சொக்கி எப்போது அவள் அயர்ந்து தூங்கினாள் என்று அவளுக்கு தெரியவில்லை.

***

"முகூர்த்த நேரம் நெருங்குதுடீ.. என்ன இப்படி அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கறே..." விடியற்காலை அஞ்சரை மணிக்கு நடராஜன் அவள் தொடையை தொட்டு உலுக்கியபோதுதான் அவள் தூக்கம் கலைந்தது.

"என்னங்க... பொழுது விடிஞ்சிடிச்சா? சியாமா மாமீ எங்கே.." விருட்டென எழுந்து உட்கார்ந்தாள் மல்லிகா.

"மாமாவும் மாமியும் ரெண்டாவது டோஸ் காபி குடிக்க டைனிங் ஹால்லே எப்பவோ ஆஜராயிட்டா.. நீதான் காலை விரிச்சு போட்டுக்கிட்டு, நம்ம பெட்ரூம்ல தூங்கற மாதிரி இடுப்பு புடவை நழுவினது கூட தெரியாம மல்லாந்து கிடக்கறே..!" நடராஜன் வாய்விட்டு சிரித்தார்.

"ம்ம்ம்... என்னை எழுப்ப வேண்டியதுதானே நீங்க.." சிணுங்கியவாறே நடராஜன் தோளில் சுருண்டாள் மல்லிகா.

"ராமசுவாமி... கீழே கிச்சன்லேருந்து ப்ளாஸ்க்ல காபி கொண்டந்து வெச்சிருக்கார்.. சட்டுன்னு ஒரு வாய் குடிச்சுட்டு... ரெண்டு சொம்பு தண்ணியை ஒடம்புல ஊத்திக்கிட்டு கெளம்புடீ..." மல்லிகாவின் முதுகை மெல்ல வருடிய நடராஜனின் கை அவள் இடுப்பில் தவழ்ந்தது. மனைவியின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டவரின், அவர் அணிந்திருந்த புது சட்டை வேட்டியின் வாசம், அவள் மூக்கில் கும்மென ஏறியது.

"ம்ம்ம்.... நகருங்க... தள்ளி உக்காருங்க... கொஞ்சம் கிட்ட வந்தா போதும்... கையை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களே... நேரம் காலம் ஓண்ணும் இல்லாம உங்க வேலையை ஆரம்பிச்சுடுவீங்களே.. வெக்கம் கெட்ட மனுஷன்..." மீனா சூடான பில்டர் காஃபியை மெல்ல உறிஞ்ச ஆரம்பித்தாள்.



"புது எடத்துக்கு வந்திருக்கோம்.. மனுசன் ரூட்டீன் வேலைகள்லேருந்து நகர்ந்தாலே... அவன் மனசுக்குள்ள உற்சாகம் பொங்கி பொங்கி வருதுடீ... பத்தாக்குறைக்கு தனி ரூம்ல, நீயும் நானும் ரெண்டு பேரு மட்டும் இருக்கோம்.. நீ நிம்மதியா தூங்கி எழுந்ததும் உன் முகமே களையா இருக்குடீ.." நடராஜன் குழைந்து கொண்டிருந்தார்.

"ரொம்ப வழியாதீங்க..."

"அய்யரு, மாமியோட வெளியில போயிட்டாரு... இப்படி அதுவா கிடைக்கற சான்சை விடறதுக்கு எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு... இப்பதான்டீ... நீ என் கண்ணுக்கு ரொம்ப ரொம்ப அழகாத் தெரியறே... லைஃபோட அர்த்தமே இந்த வயசுலதான் எனக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு..." நடராஜன் இதமாக சிரித்தார். சட்டென மல்லிகாவை தன் புறம் வளைத்து இழுத்தார். அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டார்.

"போதும்... விடுங்க... உங்க சட்டைல்லாம் கசங்குதுங்க... நான் இன்னும் பல்லுகூட துலக்கலை.. வாய்ல முத்தம் குடுக்கறீங்க?" சிணுங்கினாள், மல்லிகா.

கணவனின் இதமான வார்த்தைகளிலும், சூடான முத்தத்திலும் அவள் மனம் நிறைந்திருந்தது. நடராஜனின் கன்னத்தில் தன் உதடுகளை அழுத்தமாக ஒரு முறை பதித்தவள், விருட்டென எழுந்து பாத்ரூமுக்குள் ஒரு சிறு பெண்ணைப் போல ஓடினாள். 



சுகன்யா... 72

"மீனா.. என்னடி இது...? நீ படிச்சவதானே... நீ பண்ணது உனக்கே நல்லாயிருக்காடீ...?" சீனுவின் முகம் எக்கச்சக்கத்திற்கு கோபத்தில் சிவந்து போயிருந்தது. தன் தலையை அவன் அழுந்த தன் இருகைகளாலும் பற்றிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தான். தாறுமாறாக அவனுக்கு வந்த கோபத்தில் அவன் இடது கை விரல்கள் இலேசாக நடுங்கிக்கொண்டிருந்தன.

"ஏன்.. கையில வந்த கட்டிங்க் சான்ஸ்.. என்னால பாதி வழியில பாழாப் போயிடிச்சேன்னு... உனக்கு வெறுப்பா இருக்கா..." மீனாவின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.

"ப்ளீஸ் மீனா.. என் மேல உனக்கு என்னதான் அக்கறை இருந்தாலும், என்னதான் நீ என் காதலியா இருந்தாலும், நீ பண்ணது மட்டும் சரியா.. வேலாயுதத்துக்கு மேனர்ஸ் இருக்கான்னு கேட்டியே... உனக்கு கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்காடீ.. சொல்லுடீ.. மீனாவின் தோளைப் பிடித்து உலுக்கினான் சீனு.."

"சீனு.. நீ கோவத்துல இருக்கே.. என் மேலேருந்தே உன் கையை எடு மொதல்லே.. கோவப்படாதே.. கூல் டவுன்.. நல்லா யோசனைப் பண்ணி பாரு.. நான் மட்டும் இப்ப இங்க இல்லேன்னா.. நீ குதிச்சிக்கிட்டு அந்த வேலாயுதம் வாலை புடிச்சிக்கிட்டு போயிருப்பேல்லா..."



"போதும்டீ... காலையிலேருந்து உன் லெக்சரை கேட்டு கேட்டு என் காது புளிச்சுப் போச்சு..." சீனு திரும்பவும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். மீனா அறை சுவரில் சாய்ந்து கொண்டு நின்றாள்.

"இவனை மாதிரி ஆளையெல்லாம் இப்படித்தான் டீரீட் பண்ணணும்... அப்பத்தான் அவனுங்களுக்கு புத்தி வரும்..." அவள் குரல் வெடித்துக்கொண்டு வந்தது.

"மீனா.. நீ பேசறது ட்டூ மச்... ஆஃப்டர் ஆல் வேலாயுதம் என் ஃப்ரெண்ட்... அவனுக்கு புத்தி சொல்றதுக்கு நீ யாருடீ?"

"அக்ரீட்... நான் உனக்கு புத்தி சொல்லலாம்லே.. பொறுக்கி ராஸ்கல் அவன்.. அவனுக்கு என்ன தைரியம் இருந்தா உன்னை 'நாட்டுக் கோழி அமுக்க' கூப்புடுவான்.."

"மீனா.. பிளீஸ்.. போதும்டீ..."

வேலாயுதத்தின் ஒரு சிறு வார்த்தை மீனாவை எந்த அளவுக்கு உசுப்பேத்தியிருக்கிறது என்பது சீனுவுக்கு மெல்ல மெல்ல புரிந்தது. அவன் தன் தலையில் கையை வைத்துக்கொண்டு, கோபத்தில் பொங்கி எழும் தன் காதலியை பரிதாபமாகப் பார்த்தான். மீனாவுக்கு மூச்சிரைக்க ஆரம்பித்தது.

"கோழி அமுக்கறதுன்னா என்னடா அர்த்தம்..? எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா..? நான் ஒண்ணும் கோணம்பட்டி கிராமத்துலேருந்து இன்னைக்கு காலையிலதான் கோயம்பேடு பஸ் ஸ்டேண்டல, நாலு முழம் கனகாம்பரம் பூவை தலையில சொருகிக்கிட்டு வந்து கருப்பு பொட்டியோட வந்து இறங்கலே...

"இந்த ஊர்லேயே பொறந்து இந்த ஊர்லேயேத்தான் வளந்து... நாலுவருஷமா இந்த சென்னையிலேயே அடவாடித்தனத்துக்கு பேர் போன இஞ்சினீயரிங் காலேஜ்லதான் நானும் படிக்கிறேன்..

"அய்யோ.. அய்யோ.. என்னடீ சொல்றே நீ?" சீனு கூவ ஆரம்பித்தான்.

"உன் வேலாயுதத்துக்கு அப்பன்ல்லாம் என் கூட என் க்ளாஸ்ல படிக்கறானுங்க.. கொழுத்துப் போய் பொதி காளை மாதிரி அலையற நீங்கள்லாம்... உங்களுக்குள்ள பேசிக்கற ஸ்லாங்க் லேங்க்வேஜ் எனக்குத் தெரியாதா? எனக்கும் நல்லாத் தெரியும்.. நான் பேச ஆரம்பிச்சேன் மவனே நீ செத்துடுவே... சொல்லிட்டேன்.."

"அய்யோ.. அய்யோ.. கொஞ்சம் நிறுத்துடீ கண்ணூ" சீனு தன் தலையில் அடித்துக்கொண்டான்.

"அடிச்சுக்கடா.. நல்லா அடிச்சிக்கோ.. கோழி அமுக்கறதுன்னா.. துட்டுக்கு காலை விரிக்கறவ கூட படுத்து எழுந்துக்கறதுன்னுதானே அர்த்தம்.. ஆட்டைக் கடிச்சி.. மாட்டைக் கடிச்சி.. கடைசியா நீ இப்ப இந்த வேலையையும் செய்ய ஆரம்பிச்சிட்டியா... ஏன்டா இப்படீ உருப்படாம போறே? கீழே போனதும் உங்க அத்தைக்கிட்ட சொல்லவா இந்த கர்மத்தையெல்லாம்.."

"எம்மாத் தாயே.. உன் கால்லே விழறேன்டீ.. உனக்கு புண்ணியமா போவட்டும்.. ரெண்டு வருஷம் கழிச்சி இன்னைக்குத்தான் என்னைப் பெத்தவர் என் கிட்ட வாய்விட்டு பேச ஆரம்பிச்சிருக்காரு.. அந்த வேதாளத்தை திருப்பியும் மரம் ஏற வெச்சுடாதே..."

"அப்ப நான் பொலம்பறை செத்த நேரம் பொத்திக்கிட்டு கேளு..."

"எல்லாம் என் தலையெழுத்துடி மீனா... என் தலையெழுத்து... நீ வேலாயுதம் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டேடீ... அந்த நாய்க்கு சுத்தாம அறிவுங்கறேதே கிடையாது... செல்வாவை வேணா நீ கேட்டுப் பாருடீ.. செல்வாவுக்கு வேலாயுதத்தைப் பத்தி நல்லாத் தெரியும்..."

"ஆமாம்... அது ஒண்ணுதான் பாக்கி.. இந்த அசிங்கத்தை... நீங்க கட்டிங் வுட்டுட்டு, கோழி மிதிக்கற கூத்தை ... நான் என் அண்ணங்கிட்ட வேற டிஸ்கஸ் பண்ணணுமா.. ஒழுங்கா இருக்கற அவனும் கெட்டு குட்டிசுவரா போவணுமா.. இன்னொரு தரம் நீ என்னை வெளியில அழைச்சிக்கிட்டு போறேன்னா.. அவன் என்னை காறித் துப்பணுமா?"

"அடியே மீனா.. திங்கற சிக்கனை சொன்னான்டீ.. வேலாயுதம், ரெண்டு கால் கோழியைச் சொன்னான்.. ஹென்... ஹெச். ஈ. என். ஹென்.. அதைச் சொன்னான்டீ... நீ நினைக்கற மாதிரி அவன் சொன்னது எந்த பொம்பளையைப் பத்தியும் இல்லடீ.."

"பொய் சொல்லாதே.. பொம்பளைக்கு எத்தனை காலுடா... பொட்டைச்சிக்கு நாலு காலா.. கதை சொல்றியா நீ என் கிட்ட... சீனு.. நீ பொய் மட்டும் சொல்லதே.. பொய் சொல்றவங்களை பாத்தாலே எனக்கு சுத்தமா பிடிக்காது..." மீனா பாய்ந்து சீனுவின் அருகில் வந்தாள். அவன் தலைமுடியை பிடித்து வேகமாக உலுக்க ஆரம்பித்தாள்.

"போச்சுடா.. ஆண்டவா.. பெருமாளே.. என்னைக் காப்பாத்துடா.. இவகிட்டேருந்து என்னைக் காப்பாத்துடா.." சீனு தன் கைகளிரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டான்.

"பெருமாள் பேரை நீ எடுத்துட்டேல்ல.. நான் நம்பறேன்.. என் தலையெழுத்து நீ சொல்ற எல்லாத்தையும் நான் நம்பித்தான் ஆவணும்... உன்னை நம்பி உன் பின்னாடி நான் வந்தேன் பாரு.. என் புத்தியை நானே என் செருப்பாலத்தான் அடிச்சிக்கணும்.." மீனாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. எந்த நேரத்திலும் கண்ணீர் அவள் கன்னத்தை நனைத்துவிடும் போல், கண்ணுக்குள் தளும்பின.

"மீனா.. ப்ளீஸ்.. எதுக்குடி கண்ணூ.. இப்ப அழுவறே.. எதுக்கு எடுத்தாலும் ஏன்டீ கண்ணைக் கசக்கறே? எல்லாப் பொம்பளையும் இதைத்தான்டீ பன்றீங்க.. சாரிடீ எம்மா.. சாரீ.. நான் பாக்கற மொதல் பொண்ணே நீதான்.. திரும்பியும் நீ ஆரம்பிச்சுடாதே..."

"ரொம்பத்தான் நடிக்கிறே நீ..."

"மீனா.. மெதுவா பேசுடீ கண்ணு.. மேல யாராவது வந்துட்டா தப்பா நெனைப்பாங்கடீ.. ப்ளீஸ்.. என் கன்னுக்குட்டீ இல்லே நீ... வாடீச் செல்லம்.. ஐ வில் எக்ஸ்ப்ளெய்ன் டு யூ"

தன்னருகில் கோபத்துடன் கலங்கிய கண்களுடன் நின்றிருந்த மீனாவின் இடுப்பில் தன் கையை தைரியமாகப் போட்டு கட்டிலில் உட்க்கார வைத்தான், சீனு. மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களைத் துடைத்தான்.

"சீனு இப்ப நீ என்கிட்ட எதுவும் பேசாதே.. நீ எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேணாம்.. கீழே போலாம் வா... என்னை என் வீட்டுல கொண்டு போய் விட்டுடு.." மீனா முரண்டினாள்.

"கண்ணு.. இந்த மூஞ்சோட நீ கீழே போனா நான் ஒழிஞ்சேன்டீ... இப்ப நீ அழுதிருக்கேன்னு தெரிஞ்சா... என் அத்தை என்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவாங்கடீ ... உன் கிட்ட நான் படற பாடு போதாதா.. " சீனு கடைசியாகத் தன் துருப்பு சீட்டை எடுத்து வீசினான்.

"சீனு ப்ளீஸ்... நிறுத்துடா.. நான் உன்னை என்ன படுத்திட்டேன் இப்ப..?" மீனா
தன் கண்களை துடைத்துக்கொண்டாள். டேபிளின் மேலிருந்த வாட்டர் பாட்டிலைத் திறந்து மடக் மடக்கென தண்ணீரைக் குடித்தாள்.

"தங்கம்...எனக்கும் ஒரு முழுங்கு தண்ணி உன் கையால குடுடீ.. என் வாயெல்லாம் உலர்ந்து போயிருக்கு.." எந்தப் பிட்டை போட்டு இவளை இப்ப கூலாக்கறது... மனதுக்குள் யோசித்துக்கொண்டே மீனாவின் முதுகை மெல்ல வருடினான், சீனு. 

"மீனா.."

"ம்ம்ம்.."

"பட்டூ.. நான் சொல்றதை கேளும்மா.. உன் மேல நான் எவ்வளவு ஆசை வெச்சிருக்கேன் தெரியுமா..."

"தெரியாது..."

"இப்படி ஒரே வழியா மூஞ்சை முறிச்சிக்கிட்டு பேசினா எப்டீம்மா.. ஐ லவ் யூ சோ மச்டீ செல்லம்.. " சீனுவின் விரல்கள் மீனாவின் பின் கழுத்தில் ஊர்ந்தன. அவள் கூச்சத்தில் நெளிந்தாள். சீனுவின் விரல்கள் அளித்த சுகத்தில், மெல்ல நெளிந்தவளின் உடலும், உள்ளமும் சிலிர்த்தது.

"நிஜமாவே அந்த வேலாயுதம்.. திங்கற சிக்கனைப்பத்தித்தான் சொன்னானா?"

"சத்தியமாடி... செல்லம்... என்னைப் பெத்த என் ஆத்தா பத்மாவதி மேல ஆணையாச் சொல்றேன்.. அவன் பொம்பளையைப் பத்தி பேசலடீ... அந்த நாய்க்கு பொம்பளையை நிமிந்து பாக்கவே தைரியம் கிடையாதுடீ..."

"ம்ம்ம்... உனக்குத் தைரியம் இருக்கா? நீ எவளையாவது நிமிந்து பாப்பியா?"

மீனா சீனுவின் பக்கத்தில் கட்டிலில் தயங்கி தயங்கி உட்கார்ந்தாள். சீனு அவளை நெருங்கினான். தன் வலது கையை அவள் தோளில் செலுத்தினான். தோளில் விழுந்த கை வெகு வேகமாக கழுத்திலிருந்து அவள் மார்பின் மேல் படிய, அவன் கையை அவள் விருட்டென பற்றிக்கொண்டாள்.

"என் வாழ்க்கையில ஒரு வயசுக்கு வந்த பொண்ணைத் தொட்டேன்னா.. அது நீதான்டீ.." சீனு அவள் புறங்கையில் முத்தமிட்டான்.

"சத்தியமா.. என் மேல ஆணையா?"

"சும்மா சும்மா சத்தியம் பண்ணா சொல்லாதடீ.. அப்புறம் அந்த சத்தியத்துக்கே மதிப்பு இல்லடீ செல்லம்.."

"சரி.. சரி.. இப்ப உன் கையை வெச்சிக்கிட்டு சும்மா இருக்கிறியா நீ?" மீனா முனகினாள். சீனுவின் விரல்கள் அவள் வலது மார்பை புடைவைக்கு மேலாக ஒரு முறை வருடியது. தயங்கி தயங்கி அங்கேயே நின்றன.

"மீனா... வேலாயுதமாவது.. அவன் ரூமுக்குள்ள ஒரு பிகரை செட் பண்றதாவது.. அதுவும் பட்டப்பகல்லே மூணு மணிக்கு... அவன் ஒரு பிசினாறிப் பயடீ.. அவன் வீட்டுக்காரனுக்குத் தெரிஞ்சுது.. அவன் இவனை செருப்பால அடிச்சி பொட்டி படுக்கையைத் தூக்கி ரோட்டுல கடாசிடுவான்.." மீனா தன் மூக்கை மெல்ல உறிஞ்சினாள்.. கண்களைத் தன் புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

"போதும்... போதும் நீ அவனைப் பத்தி பேசினது.." மீனா தன் தலையை சீனுவின் தோளில் சாய்த்துக்கொண்டாள். சீனுவின் கரத்தை இழுத்து தன் இடுப்பில் போட்டுக்கொண்டாள்.

"தேங்க்ஸ்டீ.. மீனு..." சீனுவின் உதடுகள் மீனாவின் கன்னத்தை உரச, அவன் நாசி அவள் வாசனையை முகர்ந்து உள்ளுக்குள் இழுத்தன. சீனு, மீனாவின் நாபிக்குழிக்குள் தன் விரலை செலுத்த முயன்று கொண்டிருந்தான்

"ம்ம்ம். என்னடா பண்றே? எனக்கு கூசுதுடா சனியனே.." .

"பேசமா இருடீ சித்த நேரம்.... இந்த நேரத்துல சனியனை எதுக்கு கூப்பிடறே... " சீனு அவள் முகத்தைத் திருப்பி அவள் விழிகளில் தன் பார்வையை நேராக செலுத்தினான். கண்களால் தன்னை கட்டிக்கொள்ளுமாறு அவளை அழைத்தான்.

"சொன்னாக் கேளுப்பா.. நீ சொன்ன மாதிரி, உஷா அத்தை ரொம்ப ஷார்ப்... ரொம்பவே ஷ்ரூட்.. அவங்க முகத்தை பாத்து பேசவே எனக்கு பயமா இருக்கு.. நாம மேல வந்து ரொம்ப நேரமாவுது.. அவங்க நம்பளைத் தேடிக்கிட்டு மாடிக்கு வந்துடப் போறாங்க..." தன் இடது தோளை அவன் தோளோடு உரசி அழுத்தினாள், மீனா.

"அவங்க ரொம்ப டீசன்ட்ம்மா... அப்படீல்லாம் என் ரூமுக்குள்ள சட்டுன்னு வரமாட்டாங்க.. பத்தாக்குறைக்கு நீ வேற என் கூட இருக்கே... அவங்க கூட ரெண்டு நாள் இருந்து பாரு... அவங்களை உனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடும்."

"அவங்க என் கிட்ட என்னக் கேட்டாங்க தெரியுமா?" மீனாவின் உதடுகள் சீனுவின் கன்னத்தில் உரசிக்கொண்டிருந்தன. அவள் கைகள் அவன் தோளை தழுவிக்கொண்டிருந்தன.

"நீ சொன்னாத்தானே தெரியும்..." சீனுவின் கை அவள் வயிற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

"பீச்சுக்கு போய் வர்றீங்களான்னு என்னை கேட்டாங்க.." மீனா அவன் காதைக் கடித்தாள்.

"மெதுவாடீ.. நீ என்ன சொன்னே..?"

"ஆமாம்ன்னு சொல்லிட்டேன்.."

"அடிப் பாவீ... நீ போனதுக்கு அப்புறம் என் தலையை உருட்டுவாங்க..." சீனுவின் கை சட்டென, அவள் பூரிப்பை ஒரு முறை தொட்டுவிட்டு சட்டென வயிற்றுக்கு இறங்கியது.

"உன்னைக் கேட்டா நீ எதையாவது உளறி வெக்காதே.." மீனா அவனை எச்சரித்தாள்.

"எப்பக் கேட்டாங்க..?"

"அவங்க ரூம்ல நாங்க பேசிக்கிட்டு இருந்தோம்லியா.. அப்பத்தான்.." மீனா அவன் அலையும் கரத்தை இறுக்கினாள். மெல்ல அவன் கரத்தை தன் இடது மார்பில் வைத்து அழுத்திக்கொண்டாள்.

"ம்ம்ம்.." சீனு பரிதவித்தான். அந்த மெண்மையில் அவன் கை சூடேறியது.

"மீனு... உனக்கு சின்னதா இருக்குடீ..."

"பொறுக்கி ராஸ்கல்.. உன் லட்சணத்துக்கு இதுவே போதும்.."

"எல்லாம் என் தலையெழுத்து... சின்னதே போதும்ன்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.."

"ஏண்டா இப்படி அலையறே?"

"வெளையாட்டுக்குச் சொன்னேன்டீ.."

"போதும் கையை எடு..."

"அதையும் ஒரு தரம் சைஸ் பாத்துடறேனே.."

"தொட்டே கையை வெட்டிடுவேன்..." சொல்லியது வாய். அவள் கை அவன் கையை இழுத்து வலது பக்க ஆரஞ்சின் மேல் வைத்தது.

"எம்ம்மா... நிஜமாவே போதும்டீ செல்லம்..." சீனு தன் தொடை நடுவில் பருக்க ஆரம்பித்தான். சீனுவின் புடைப்பை மீனாவின் இடுப்பு உணர்ந்து கொண்டது. இதுக்கு மேல இவனை விட்டா, இவன் இந்த கேப்ல குடும்பமே நடத்திடுவான். அவள், அவன் கவனத்தை வேறு புறம் திருப்ப முடிவு செய்தாள்

"சீனு... உங்க வீட்டுல உஷா அத்தை வெச்சதுதான் சட்டமா? உங்கப்பா கூட அவங்க பேசுன்னா பேசறாரு.. இல்லன்னா.. விட்டத்தைப் பாத்துக்கிட்டு அசட்டு சிரிப்பு சிரிக்கிறாரு..?

"மீனா... ஏன்டீ நீ இப்ப எங்க அப்பாவை இழுக்கறே... அவர் யார் பேச்சுக்கும் போவ மாட்டாரு... அம்மாவுக்க்கு நீ டி.வியை ஆன் பண்ணி வுட்டுட்டினா போதும்... அவங்க பாட்டுல ஸ்கிரீனுக்கு முன்னாடீ உக்காந்துக்கிட்டு தூங்கி வழிவாங்க..."

"எல்லாக் கேரக்டரும் இன்ட்ரஸ்டிங்கா இருக்காங்க.. உங்க வீட்டுல.."

"உஷா அத்தைக்கூட நீ அனுசரிச்சிப் போயிட்டா, நீதான்டீ இந்த வீட்டுக்கே ராணி.. இப்பத்துலேருந்தே நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கப்பா.. அவங்களை உன் கையில போட்டுக்கோ..." சீனுவின் கண்களில் ஏக்கமும், வேட்க்கையும் பளிச்சிட்டுக்கொண்டிருந்தன.

"சரிப்பா... நீ எதுக்காக இப்ப என்னை மொறைச்சு மொறைச்சு பாக்கறே?" மீனாவின் கரம் தன் முந்தானையை சரி செய்து கொண்டது. வயிற்றிலிருந்து தன்னுடைய மார்பை நோக்கி மேலேறிய அவன் கையை வலுவாக இழுத்து தள்ளியது.

"உன்னை கடிச்சி திங்கணும் போல இருக்குடி எனக்கு..!!"

மீனாவை மேலும் நெருங்கிய சீனு அவளை வேகமாக தன்னை நோக்கி இழுத்தான். அவள் நாசியிலிருந்து கிளம்பிய மெல்லிய சுவாசத்தின் வாசம், சீனுவை பைத்தியமாக அடித்தது. சீனு நீளமாக மூச்சுக் காற்றை இழுத்து தன் மார்பை நிரப்பி, தன் உடல் நடுக்கத்தைக் குறைக்க முயற்சி செய்து தோற்றுப் போனான்.

மீனாவின் கொடி போன்ற தளிர்மேனி காற்றில் ஆடுவதைப் போல், சீனுவின் கைகளில் மெல்ல நடுங்கியது. மழைச் சாரலில் நனைந்ததைப் போல் நடுங்கிக்கொண்டிருந்தவளின் தோளில் சீனு தன் கையை தென்றல் காற்றைப் போல் மென்மையாக செலுத்தி, அவளைத் தன் அகலமான மார்பில் சாய்த்துக்கொண்டான். அவன் உடல் சூட்டால், மீனாவின் உடல் நடுக்கம் மெல்ல மெல்ல குறைய, சற்றே தைரியத்துடன் மீனா அவன் முகத்தை நிமிர்ந்து, தன் ஓரக்கண்ணால் பார்த்தாள். அவள் மீன் போன்ற கண்கள் ஆயிரம் கதைகளை அவனிடம் சொல்லத் துடித்தன. 

"சீனு... காதல்ன்னா.. அது இதுதானாடா ?" மெல்ல முனகிய மீனாவின் கைகள் சீனுவின் கழுத்தை மீண்டும் வளைத்து தன்னை நோக்கி இழுத்தன.

"என்னைப் பொருத்த வரைக்கும், எனக்குப் பிடிக்கறது உனக்குப் பிடிக்கணும்... உனக்குப் பிடிக்கறது எனக்குப் பிடிக்கணும். அதான்டீ காதல், சீனு தனிமை தந்த போதையில் உளறினான்.

"ம்ம்ம்... சினிமா பட ஹீரோ மாதிரி பேசறே..."

மெல்லிய குரலில் முனகிய மீனாவின் காதோரங்களில் சீனுவின் இதழ்கள் மெல்ல கோலம் போட்டன. அவள் காதுமடல்களில் தன் இதழ்களை மெல்ல மெல்ல உரசி இன்பக் கதையொன்றை அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொல்லிய கதையை அவள் கேட்பது இதுவே முதல் தடவை. சொல்லுபவனுக்கும் இதுவே முதல் தடவை. இருவரின் தேகமும் மன்மதனின் தீயில் உருக ஆரம்பித்தன.

சீனுவின் அணைப்பில் மீனா என்னும் உயிர் பூ மெல்ல மெல்ல சத்தமில்லாமல் மலர ஆரம்பித்தது. அந்த பூ மலர்ந்த சத்தம் சீனுவுக்கு மட்டுமே கேட்டது. அந்த மெல்லிய சத்தம், அழகான ராகமாக அவர்கள் இருவர் மனதையும் தொட்டு தழுவ ஆரம்பித்தது. மீனா என்னும் பூங்குயில் முனகியது. அந்த பெண்மையின் முனகல், இனிமையான பாடலாக ஒலித்து சீனு என்னும் முரடனை குழந்தையாக மாற்றிக்கொண்டிருந்தது.

"மீனா, நீ சொல்லேன்டீ... காதல்ன்னா என்னடீ" முரட்டுக்காளை சீனு, கன்றுகுட்டியாக மாறி விருட்டென மீனாவின் மார்பில் தன் முகத்தைப் பதித்து அங்குமிங்கும் எதையோ அவசரமாகத் தேடியது.

"சீனு.. எனக்குப் பயமா இருக்குடா.. யாராவது வந்துடப் போறாங்க... அங்க என்னடா தேடறே?"

மீனாவின் விழிகள் மூடியிருந்தன. அவள் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. அவள் மார்பில் அணலாக உணர்ந்தாள். அவள் சிறிய முலைகளும், தேன் நிற முலைக் காம்புகளும் ஜாக்கெட்டுக்குள் மெல்ல பருக்கத் தொடங்கின.

"சொல்லுடீ.. நான் கேட்டேன்ல்லா... காதல்ன்னா என்ன?" சீனு தன் முகத்தை நிமிர்த்தி அவளை காதலுடன் நோக்கினான். அவன் கைகள் அவள் இடுப்பின் கீழ் நகர ஆரம்பித்தது.

"நீ இப்ப சந்தோஷமா இருக்கேல்லா?"

"ம்ம்ம்...ஆமாம்..." சீனு மகிழ்ச்சியாக முனகினான். அவன் கைகள் மீனாவின் பின் எழில்களை முதல் முறையாக தொட்டன. மெல்ல வருடின. அவன் பெண்மையின் மென்மையை தன் கண்கள் கிறங்க உணரத் தொடங்கினான்.

"சீனு.. என்னடா பண்றே... கூச்சமா இருக்குடா?"

இது வரை கைபடாத தன் தேகத்தில், அடுத்தவர் கைபடாத இடங்களில், அந்த தேகத்தின் மென்மையில், ஒரு வயது வந்த ஒரு ஆணின் கைபட்டதும், மீனா நெளிந்தாள். திமிறினாள். ஆண்மையின் ஆவேசமான ஆளுமையில் அவள் புடவை கசங்கியது.

"சொல்லும்ம்மா நான் சந்தோஷமா இருக்கேன்.. மேல சொல்லுடீன்னா.." சீனு குஷியாக இருந்தான்.

"நீ சந்தோஷமா இருக்கறதைப் பாத்து நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்... இது தான் காதல்... சீனு எனக்குத் தெரிஞ்சு இதான்டா காதல்..." மீனாவின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. அவளுடைய காதுமடல்கள் இரண்டும் சிவந்தன.

மீனா தன் மார்பில் பதிந்திருந்த சீனுவின் முகத்தை வலுவாகப் பற்றி உயர்த்தினாள். அவன் வலது கன்னத்தில் தன் முகத்தை ஒரு முறை மென்மையாக பதித்து அழுத்தினாள். அவன் இதழ்களை தன் விரல்களால் பற்றித் திருகினாள். அடுத்த நொடி அவன் இரு கன்னங்களிலும், மாறி மாறி ஆசை வெறியுடன் முத்தமிட்டாள். 




"ம்ம்ம்.. தேங்க்யூடி மீனுக் குட்டி.." 

"சீனு..."

"சொல்லும்ம்மா..."

"வாங்கிக்கத்தான் உனக்குத் தெரியுமா?"

"ஆரம்பிச்சா எனக்கு நிறுத்தத் தெரியாது..."

"பரவாயில்லே.."

மீனாவை உடல் எலும்புகள் நொறுங்கிவிடுமளவிற்கு, சீனு அவளை இறுக்கினான்.. அவன் அவள் நெற்றியில் ஆரம்பித்து, முகம் முழுவதும் தன் ஆசை தீர, கொழுத்த உதடுகளால் ஒத்தடம் கொடுத்தான். 

"சீனு... ஒரு எடத்தை மட்டும் விட்டுட்டியேப்பா.." மீனா சினுங்கினாள்.

"எந்த இடம்..." சீனு தெரிந்தும் தெரியாதவன் போல் நடித்தான். அவன் கைகள் அவள் மார்பில் படிந்தன. 

"எனக்கு லிப் கிஸ் வேணும்.. பீச்சிலேயே கேட்டேனே?"

"நிஜம்மாவா..."

"மனசு சந்தோஷத்துல பட்டமா பறக்குதுடா... பட்டத்தை உயர உயர பறக்கவிடற கயிறு உன் கையிலத்தான் இருக்கு. அந்தக் கயிறு அறுந்து போகாம பாத்துக்கறது நம்ம ரெண்டு பேரோட கடமை... இதான்டா காதல்.." 

மீனாட்சி கவிதையாக தன் மனதில் இருப்பதை சொன்னாள். அவள் கண்கள் சீனுவின் சதைப்பிடிப்பான உதடுகளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தன. அவளுடைய மெல்லிய இதழ்கள், சற்றே பிரிந்து சீனிவாசனை 'வா வா' வென அழைத்தன. 

"மீனுக்குட்டி... உன் மனசுல என்ன இருக்குதுன்னு எனக்கு நல்லாப் புரியுதுடீ... உன் மனசை, உன்னுடைய தேவையை புரிஞ்சுக்கிட்டேன் பாரு... இதான் உண்மையான காதல்.." 

சீனுவின் கைகளில் மீனாவின் பின்னெழில்கள் கசங்கிக்கொண்டிருந்தன.
அவள் நாசியிலிருந்து கிளம்பிய வெப்பக்காற்றும், உதடுகளிலிருந்து வந்த ஈர முனகலும் அவன் கன்னத்தை சுட்டன. 

மீனாவின் இமைகள் வேகமாக துடித்தன. அவள் உதடுகள் அவள் பற்களின் நடுவில் சிக்கித் தவித்தன. சீனுவின் முறுக்கேறிய நரம்புகளுக்குள் இரத்தம் ஓட்டம் துரிதமாகியது. அவன் உதடுகள் அவனுடைய நாக்கு என எல்லா அங்கங்களும் வெப்பத்தில் உலர்ந்து வெண்மையாகின.

"என் மனசுல இருக்கறது புரிஞ்சும்... சும்மா கதைப் பேசிக்கிட்டு இருக்கே..." மீனா போதையாக தன்னுடைய ஹஸ்கி வாய்ஸில் முனகினாள். 

மீனாவின் இதழ்கள் சீனுவின் இதழ்களை நோக்கி குவிந்தன. அவள் வாயிலிருந்து வந்த இனிமையான சுவாசத்தின் வாசம், சீனுவின் தலைக்கேற, தன்னை கட்டுப் படுத்திக்கொள்ள முடியாமல், அவள் உதடுகளை வெறியுடன் கவ்விக்கொண்டான், சீனு.

நான்கு உதடுகள் ஓசையில்லாமல் ஒன்று சேர்ந்து பரஸ்பரம் ஈரமாகிக் கொண்டிருந்தன. இரண்டு ஜோடி உதடுகள் ஒன்றுக்கொன்று மவுனமாக பேசிக்கொள்ள ஆரம்பித்தன. சப்தமில்லாம்ல் சிறு துளிகளாக ஆரம்பித்த முத்தங்கள், தூறலாக தொடர்ந்தன, ஓசையுடன் பெரு மழையாக மாறின. ஆசையுடன் காதலனை முத்தமிட்டு, வெப்பமான, வெறியான அவன் முத்தத்தை பெற்றுக்கொண்ட மீனாவின் சூடாகியிருந்த சிறிய முலைகள், சீனுவின் மார்பில் அழுத்தமாக புதைந்திருந்தன. 

அப்படி என்னதான் இவ வெச்சிருக்கா... இவ ரவிக்கையை தொறந்து பாத்துடலாமா? தன் மார்பில் அனலாக பதிந்திருந்த மீனாவின் ஆரஞ்சுகளை தன் கையால் தொட்டுப் பார்க்க சீனுவின் மனம் அலைந்தது. மனதில் நினைத்ததை செயல்படுத்த முடியாமல், செல்வாவின் சிரித்த முகம் கண் முன் சட்டென வந்து நின்றது. பொறுமை, பொறுமை, சீனுவின் மனசாட்சி குரலெழுப்பிக் கொண்டிருந்தது. அவன் நீளமாக தன் மூச்சை இழுத்து விட்டான். 

"சீனு... சாப்பிடலாம் வாடா..." உஷாவின் குரல் மாடிப்படிக்கட்டினருகிலிருந்து உரக்க ஒலித்தது. 

சீனுவின் பின்னால் பதவிசாக, மாடியிலிருந்து இறங்கி வந்த மீனாவின் சிவந்திருந்த முகத்தை உஷாவின் கண்கள் ஆராய்ந்தன. மீனாவின் இடது கன்னத்தில், காதுமடலின் அருகில், பற்களின் தழும்பை, அவள் கண்கள் இனம் கண்டன. அவன் தன் தலையை குனிந்தவாறே, அத்தையின் முகத்தை நேராக நோக்கத் திராணியில்லாமல், ஹாலுக்குள் நுழைந்தான். 

மாடியில், தனிமையில் அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என்பதை உஷா மிகச்சரியாக யூகித்துக்கொண்டாள். உஷாவின் கை அவளையும் அறியாமல், அவள் கன்னத்துக்கு சென்றது. உஷா தன் கன்னத்தை அழுந்த தடவிக்கொண்டாள். 

முகத்தில் வெட்கத்துடன், தன் உதடுகளை குவித்து, தன்னை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டு, வகுப்பில் குறும்பு செய்து கையும் களவுமாக பிடிபட்டு, டீச்சரின் எதிரில் நிற்கும் மாணவியைப் போல், தலை குனிந்து நிற்கும் மீனாவின் முகத்திலிருக்கும் சிகப்பை, உதடுகளின் வெளுப்பை, பார்த்த உஷாவின் மனசு, தன் கணவனுடன், தான் தனியாக இருந்த முதல் சந்திப்பை நினைத்து சிலிர்த்தது. 

வெகுநாட்களாக மனதின் ஒரு மூலையில் புதைந்து கிடந்த தன் ஆசை கணவன், கண்ணனின், சிரித்த முகம் சட்டென அவள் கண்களுக்கு முன் வர 'சே..ச்சை.. என்ன பண்ணாலும் இந்த மனசை கட்டி நிறுத்த முடியலியயே..' திங்கற சோத்துல போடற உப்பைக் குறைக்கணும், அலைபாயும் தன் மனதுக்கு ஓங்கி ஒரு குட்டு வைத்தாள். 

"யூ ஸீம் டு பீ வெரி வெரி ஹேப்பி!!... மே காட் பிளஸ் யூ" தன் கையிலிருந்த இரண்டு முழத்துக்கும் அதிகமான மல்லிப்பூ சரத்தை மீனாவின் கூந்தலில் சூட்டினாள், உஷா.

"யூ ஆர் சர்ட்டென்லி ரைட்... அயாம் வெரி வெரி ஹேப்பி...டுடே" மீனா வெட்கத்துடன் தன் தலையை உஷாவின் தோளில் சாய்த்துக் கொண்டாள். 

"எப்பவும் இப்படியே சிரிச்சுக்கிட்டே இருடீ."

"தேங்க் யூ அத்தே..."

"இப்ப எதுக்கு தேங்ஸ்"



"வீட்டைச் சுத்திக்காட்டச் சொன்னீங்களே... அதுக்கு.."

"உனக்கு வீட்டைத்தான் சுத்திக்காட்டச் சொன்னேன்.. அவன் உன்னை கடிச்சதுக்கு நான் பொறுப்பில்லே..."

"போங்கத்தே..." 

கன்னிக்கழியாத இளம் குமரியும், பொங்கி வழியும் இளமையை உடலில் நிறைத்துக்கொண்டு, மனதுக்குள் எழும் மோகத்தை தக்கத் துணையின்றி தனிமையில், கொன்றுகொண்டிருக்கும் முதிர்ச்சியும், ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு நின்றன.