Wednesday 25 March 2015

சுகன்யா... 72

"மீனா.. என்னடி இது...? நீ படிச்சவதானே... நீ பண்ணது உனக்கே நல்லாயிருக்காடீ...?" சீனுவின் முகம் எக்கச்சக்கத்திற்கு கோபத்தில் சிவந்து போயிருந்தது. தன் தலையை அவன் அழுந்த தன் இருகைகளாலும் பற்றிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தான். தாறுமாறாக அவனுக்கு வந்த கோபத்தில் அவன் இடது கை விரல்கள் இலேசாக நடுங்கிக்கொண்டிருந்தன.

"ஏன்.. கையில வந்த கட்டிங்க் சான்ஸ்.. என்னால பாதி வழியில பாழாப் போயிடிச்சேன்னு... உனக்கு வெறுப்பா இருக்கா..." மீனாவின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.

"ப்ளீஸ் மீனா.. என் மேல உனக்கு என்னதான் அக்கறை இருந்தாலும், என்னதான் நீ என் காதலியா இருந்தாலும், நீ பண்ணது மட்டும் சரியா.. வேலாயுதத்துக்கு மேனர்ஸ் இருக்கான்னு கேட்டியே... உனக்கு கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்காடீ.. சொல்லுடீ.. மீனாவின் தோளைப் பிடித்து உலுக்கினான் சீனு.."

"சீனு.. நீ கோவத்துல இருக்கே.. என் மேலேருந்தே உன் கையை எடு மொதல்லே.. கோவப்படாதே.. கூல் டவுன்.. நல்லா யோசனைப் பண்ணி பாரு.. நான் மட்டும் இப்ப இங்க இல்லேன்னா.. நீ குதிச்சிக்கிட்டு அந்த வேலாயுதம் வாலை புடிச்சிக்கிட்டு போயிருப்பேல்லா..."



"போதும்டீ... காலையிலேருந்து உன் லெக்சரை கேட்டு கேட்டு என் காது புளிச்சுப் போச்சு..." சீனு திரும்பவும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். மீனா அறை சுவரில் சாய்ந்து கொண்டு நின்றாள்.

"இவனை மாதிரி ஆளையெல்லாம் இப்படித்தான் டீரீட் பண்ணணும்... அப்பத்தான் அவனுங்களுக்கு புத்தி வரும்..." அவள் குரல் வெடித்துக்கொண்டு வந்தது.

"மீனா.. நீ பேசறது ட்டூ மச்... ஆஃப்டர் ஆல் வேலாயுதம் என் ஃப்ரெண்ட்... அவனுக்கு புத்தி சொல்றதுக்கு நீ யாருடீ?"

"அக்ரீட்... நான் உனக்கு புத்தி சொல்லலாம்லே.. பொறுக்கி ராஸ்கல் அவன்.. அவனுக்கு என்ன தைரியம் இருந்தா உன்னை 'நாட்டுக் கோழி அமுக்க' கூப்புடுவான்.."

"மீனா.. பிளீஸ்.. போதும்டீ..."

வேலாயுதத்தின் ஒரு சிறு வார்த்தை மீனாவை எந்த அளவுக்கு உசுப்பேத்தியிருக்கிறது என்பது சீனுவுக்கு மெல்ல மெல்ல புரிந்தது. அவன் தன் தலையில் கையை வைத்துக்கொண்டு, கோபத்தில் பொங்கி எழும் தன் காதலியை பரிதாபமாகப் பார்த்தான். மீனாவுக்கு மூச்சிரைக்க ஆரம்பித்தது.

"கோழி அமுக்கறதுன்னா என்னடா அர்த்தம்..? எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா..? நான் ஒண்ணும் கோணம்பட்டி கிராமத்துலேருந்து இன்னைக்கு காலையிலதான் கோயம்பேடு பஸ் ஸ்டேண்டல, நாலு முழம் கனகாம்பரம் பூவை தலையில சொருகிக்கிட்டு வந்து கருப்பு பொட்டியோட வந்து இறங்கலே...

"இந்த ஊர்லேயே பொறந்து இந்த ஊர்லேயேத்தான் வளந்து... நாலுவருஷமா இந்த சென்னையிலேயே அடவாடித்தனத்துக்கு பேர் போன இஞ்சினீயரிங் காலேஜ்லதான் நானும் படிக்கிறேன்..

"அய்யோ.. அய்யோ.. என்னடீ சொல்றே நீ?" சீனு கூவ ஆரம்பித்தான்.

"உன் வேலாயுதத்துக்கு அப்பன்ல்லாம் என் கூட என் க்ளாஸ்ல படிக்கறானுங்க.. கொழுத்துப் போய் பொதி காளை மாதிரி அலையற நீங்கள்லாம்... உங்களுக்குள்ள பேசிக்கற ஸ்லாங்க் லேங்க்வேஜ் எனக்குத் தெரியாதா? எனக்கும் நல்லாத் தெரியும்.. நான் பேச ஆரம்பிச்சேன் மவனே நீ செத்துடுவே... சொல்லிட்டேன்.."

"அய்யோ.. அய்யோ.. கொஞ்சம் நிறுத்துடீ கண்ணூ" சீனு தன் தலையில் அடித்துக்கொண்டான்.

"அடிச்சுக்கடா.. நல்லா அடிச்சிக்கோ.. கோழி அமுக்கறதுன்னா.. துட்டுக்கு காலை விரிக்கறவ கூட படுத்து எழுந்துக்கறதுன்னுதானே அர்த்தம்.. ஆட்டைக் கடிச்சி.. மாட்டைக் கடிச்சி.. கடைசியா நீ இப்ப இந்த வேலையையும் செய்ய ஆரம்பிச்சிட்டியா... ஏன்டா இப்படீ உருப்படாம போறே? கீழே போனதும் உங்க அத்தைக்கிட்ட சொல்லவா இந்த கர்மத்தையெல்லாம்.."

"எம்மாத் தாயே.. உன் கால்லே விழறேன்டீ.. உனக்கு புண்ணியமா போவட்டும்.. ரெண்டு வருஷம் கழிச்சி இன்னைக்குத்தான் என்னைப் பெத்தவர் என் கிட்ட வாய்விட்டு பேச ஆரம்பிச்சிருக்காரு.. அந்த வேதாளத்தை திருப்பியும் மரம் ஏற வெச்சுடாதே..."

"அப்ப நான் பொலம்பறை செத்த நேரம் பொத்திக்கிட்டு கேளு..."

"எல்லாம் என் தலையெழுத்துடி மீனா... என் தலையெழுத்து... நீ வேலாயுதம் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டேடீ... அந்த நாய்க்கு சுத்தாம அறிவுங்கறேதே கிடையாது... செல்வாவை வேணா நீ கேட்டுப் பாருடீ.. செல்வாவுக்கு வேலாயுதத்தைப் பத்தி நல்லாத் தெரியும்..."

"ஆமாம்... அது ஒண்ணுதான் பாக்கி.. இந்த அசிங்கத்தை... நீங்க கட்டிங் வுட்டுட்டு, கோழி மிதிக்கற கூத்தை ... நான் என் அண்ணங்கிட்ட வேற டிஸ்கஸ் பண்ணணுமா.. ஒழுங்கா இருக்கற அவனும் கெட்டு குட்டிசுவரா போவணுமா.. இன்னொரு தரம் நீ என்னை வெளியில அழைச்சிக்கிட்டு போறேன்னா.. அவன் என்னை காறித் துப்பணுமா?"

"அடியே மீனா.. திங்கற சிக்கனை சொன்னான்டீ.. வேலாயுதம், ரெண்டு கால் கோழியைச் சொன்னான்.. ஹென்... ஹெச். ஈ. என். ஹென்.. அதைச் சொன்னான்டீ... நீ நினைக்கற மாதிரி அவன் சொன்னது எந்த பொம்பளையைப் பத்தியும் இல்லடீ.."

"பொய் சொல்லாதே.. பொம்பளைக்கு எத்தனை காலுடா... பொட்டைச்சிக்கு நாலு காலா.. கதை சொல்றியா நீ என் கிட்ட... சீனு.. நீ பொய் மட்டும் சொல்லதே.. பொய் சொல்றவங்களை பாத்தாலே எனக்கு சுத்தமா பிடிக்காது..." மீனா பாய்ந்து சீனுவின் அருகில் வந்தாள். அவன் தலைமுடியை பிடித்து வேகமாக உலுக்க ஆரம்பித்தாள்.

"போச்சுடா.. ஆண்டவா.. பெருமாளே.. என்னைக் காப்பாத்துடா.. இவகிட்டேருந்து என்னைக் காப்பாத்துடா.." சீனு தன் கைகளிரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டான்.

"பெருமாள் பேரை நீ எடுத்துட்டேல்ல.. நான் நம்பறேன்.. என் தலையெழுத்து நீ சொல்ற எல்லாத்தையும் நான் நம்பித்தான் ஆவணும்... உன்னை நம்பி உன் பின்னாடி நான் வந்தேன் பாரு.. என் புத்தியை நானே என் செருப்பாலத்தான் அடிச்சிக்கணும்.." மீனாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. எந்த நேரத்திலும் கண்ணீர் அவள் கன்னத்தை நனைத்துவிடும் போல், கண்ணுக்குள் தளும்பின.

"மீனா.. ப்ளீஸ்.. எதுக்குடி கண்ணூ.. இப்ப அழுவறே.. எதுக்கு எடுத்தாலும் ஏன்டீ கண்ணைக் கசக்கறே? எல்லாப் பொம்பளையும் இதைத்தான்டீ பன்றீங்க.. சாரிடீ எம்மா.. சாரீ.. நான் பாக்கற மொதல் பொண்ணே நீதான்.. திரும்பியும் நீ ஆரம்பிச்சுடாதே..."

"ரொம்பத்தான் நடிக்கிறே நீ..."

"மீனா.. மெதுவா பேசுடீ கண்ணு.. மேல யாராவது வந்துட்டா தப்பா நெனைப்பாங்கடீ.. ப்ளீஸ்.. என் கன்னுக்குட்டீ இல்லே நீ... வாடீச் செல்லம்.. ஐ வில் எக்ஸ்ப்ளெய்ன் டு யூ"

தன்னருகில் கோபத்துடன் கலங்கிய கண்களுடன் நின்றிருந்த மீனாவின் இடுப்பில் தன் கையை தைரியமாகப் போட்டு கட்டிலில் உட்க்கார வைத்தான், சீனு. மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களைத் துடைத்தான்.

"சீனு இப்ப நீ என்கிட்ட எதுவும் பேசாதே.. நீ எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேணாம்.. கீழே போலாம் வா... என்னை என் வீட்டுல கொண்டு போய் விட்டுடு.." மீனா முரண்டினாள்.

"கண்ணு.. இந்த மூஞ்சோட நீ கீழே போனா நான் ஒழிஞ்சேன்டீ... இப்ப நீ அழுதிருக்கேன்னு தெரிஞ்சா... என் அத்தை என்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவாங்கடீ ... உன் கிட்ட நான் படற பாடு போதாதா.. " சீனு கடைசியாகத் தன் துருப்பு சீட்டை எடுத்து வீசினான்.

"சீனு ப்ளீஸ்... நிறுத்துடா.. நான் உன்னை என்ன படுத்திட்டேன் இப்ப..?" மீனா
தன் கண்களை துடைத்துக்கொண்டாள். டேபிளின் மேலிருந்த வாட்டர் பாட்டிலைத் திறந்து மடக் மடக்கென தண்ணீரைக் குடித்தாள்.

"தங்கம்...எனக்கும் ஒரு முழுங்கு தண்ணி உன் கையால குடுடீ.. என் வாயெல்லாம் உலர்ந்து போயிருக்கு.." எந்தப் பிட்டை போட்டு இவளை இப்ப கூலாக்கறது... மனதுக்குள் யோசித்துக்கொண்டே மீனாவின் முதுகை மெல்ல வருடினான், சீனு. 

"மீனா.."

"ம்ம்ம்.."

"பட்டூ.. நான் சொல்றதை கேளும்மா.. உன் மேல நான் எவ்வளவு ஆசை வெச்சிருக்கேன் தெரியுமா..."

"தெரியாது..."

"இப்படி ஒரே வழியா மூஞ்சை முறிச்சிக்கிட்டு பேசினா எப்டீம்மா.. ஐ லவ் யூ சோ மச்டீ செல்லம்.. " சீனுவின் விரல்கள் மீனாவின் பின் கழுத்தில் ஊர்ந்தன. அவள் கூச்சத்தில் நெளிந்தாள். சீனுவின் விரல்கள் அளித்த சுகத்தில், மெல்ல நெளிந்தவளின் உடலும், உள்ளமும் சிலிர்த்தது.

"நிஜமாவே அந்த வேலாயுதம்.. திங்கற சிக்கனைப்பத்தித்தான் சொன்னானா?"

"சத்தியமாடி... செல்லம்... என்னைப் பெத்த என் ஆத்தா பத்மாவதி மேல ஆணையாச் சொல்றேன்.. அவன் பொம்பளையைப் பத்தி பேசலடீ... அந்த நாய்க்கு பொம்பளையை நிமிந்து பாக்கவே தைரியம் கிடையாதுடீ..."

"ம்ம்ம்... உனக்குத் தைரியம் இருக்கா? நீ எவளையாவது நிமிந்து பாப்பியா?"

மீனா சீனுவின் பக்கத்தில் கட்டிலில் தயங்கி தயங்கி உட்கார்ந்தாள். சீனு அவளை நெருங்கினான். தன் வலது கையை அவள் தோளில் செலுத்தினான். தோளில் விழுந்த கை வெகு வேகமாக கழுத்திலிருந்து அவள் மார்பின் மேல் படிய, அவன் கையை அவள் விருட்டென பற்றிக்கொண்டாள்.

"என் வாழ்க்கையில ஒரு வயசுக்கு வந்த பொண்ணைத் தொட்டேன்னா.. அது நீதான்டீ.." சீனு அவள் புறங்கையில் முத்தமிட்டான்.

"சத்தியமா.. என் மேல ஆணையா?"

"சும்மா சும்மா சத்தியம் பண்ணா சொல்லாதடீ.. அப்புறம் அந்த சத்தியத்துக்கே மதிப்பு இல்லடீ செல்லம்.."

"சரி.. சரி.. இப்ப உன் கையை வெச்சிக்கிட்டு சும்மா இருக்கிறியா நீ?" மீனா முனகினாள். சீனுவின் விரல்கள் அவள் வலது மார்பை புடைவைக்கு மேலாக ஒரு முறை வருடியது. தயங்கி தயங்கி அங்கேயே நின்றன.

"மீனா... வேலாயுதமாவது.. அவன் ரூமுக்குள்ள ஒரு பிகரை செட் பண்றதாவது.. அதுவும் பட்டப்பகல்லே மூணு மணிக்கு... அவன் ஒரு பிசினாறிப் பயடீ.. அவன் வீட்டுக்காரனுக்குத் தெரிஞ்சுது.. அவன் இவனை செருப்பால அடிச்சி பொட்டி படுக்கையைத் தூக்கி ரோட்டுல கடாசிடுவான்.." மீனா தன் மூக்கை மெல்ல உறிஞ்சினாள்.. கண்களைத் தன் புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

"போதும்... போதும் நீ அவனைப் பத்தி பேசினது.." மீனா தன் தலையை சீனுவின் தோளில் சாய்த்துக்கொண்டாள். சீனுவின் கரத்தை இழுத்து தன் இடுப்பில் போட்டுக்கொண்டாள்.

"தேங்க்ஸ்டீ.. மீனு..." சீனுவின் உதடுகள் மீனாவின் கன்னத்தை உரச, அவன் நாசி அவள் வாசனையை முகர்ந்து உள்ளுக்குள் இழுத்தன. சீனு, மீனாவின் நாபிக்குழிக்குள் தன் விரலை செலுத்த முயன்று கொண்டிருந்தான்

"ம்ம்ம். என்னடா பண்றே? எனக்கு கூசுதுடா சனியனே.." .

"பேசமா இருடீ சித்த நேரம்.... இந்த நேரத்துல சனியனை எதுக்கு கூப்பிடறே... " சீனு அவள் முகத்தைத் திருப்பி அவள் விழிகளில் தன் பார்வையை நேராக செலுத்தினான். கண்களால் தன்னை கட்டிக்கொள்ளுமாறு அவளை அழைத்தான்.

"சொன்னாக் கேளுப்பா.. நீ சொன்ன மாதிரி, உஷா அத்தை ரொம்ப ஷார்ப்... ரொம்பவே ஷ்ரூட்.. அவங்க முகத்தை பாத்து பேசவே எனக்கு பயமா இருக்கு.. நாம மேல வந்து ரொம்ப நேரமாவுது.. அவங்க நம்பளைத் தேடிக்கிட்டு மாடிக்கு வந்துடப் போறாங்க..." தன் இடது தோளை அவன் தோளோடு உரசி அழுத்தினாள், மீனா.

"அவங்க ரொம்ப டீசன்ட்ம்மா... அப்படீல்லாம் என் ரூமுக்குள்ள சட்டுன்னு வரமாட்டாங்க.. பத்தாக்குறைக்கு நீ வேற என் கூட இருக்கே... அவங்க கூட ரெண்டு நாள் இருந்து பாரு... அவங்களை உனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடும்."

"அவங்க என் கிட்ட என்னக் கேட்டாங்க தெரியுமா?" மீனாவின் உதடுகள் சீனுவின் கன்னத்தில் உரசிக்கொண்டிருந்தன. அவள் கைகள் அவன் தோளை தழுவிக்கொண்டிருந்தன.

"நீ சொன்னாத்தானே தெரியும்..." சீனுவின் கை அவள் வயிற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

"பீச்சுக்கு போய் வர்றீங்களான்னு என்னை கேட்டாங்க.." மீனா அவன் காதைக் கடித்தாள்.

"மெதுவாடீ.. நீ என்ன சொன்னே..?"

"ஆமாம்ன்னு சொல்லிட்டேன்.."

"அடிப் பாவீ... நீ போனதுக்கு அப்புறம் என் தலையை உருட்டுவாங்க..." சீனுவின் கை சட்டென, அவள் பூரிப்பை ஒரு முறை தொட்டுவிட்டு சட்டென வயிற்றுக்கு இறங்கியது.

"உன்னைக் கேட்டா நீ எதையாவது உளறி வெக்காதே.." மீனா அவனை எச்சரித்தாள்.

"எப்பக் கேட்டாங்க..?"

"அவங்க ரூம்ல நாங்க பேசிக்கிட்டு இருந்தோம்லியா.. அப்பத்தான்.." மீனா அவன் அலையும் கரத்தை இறுக்கினாள். மெல்ல அவன் கரத்தை தன் இடது மார்பில் வைத்து அழுத்திக்கொண்டாள்.

"ம்ம்ம்.." சீனு பரிதவித்தான். அந்த மெண்மையில் அவன் கை சூடேறியது.

"மீனு... உனக்கு சின்னதா இருக்குடீ..."

"பொறுக்கி ராஸ்கல்.. உன் லட்சணத்துக்கு இதுவே போதும்.."

"எல்லாம் என் தலையெழுத்து... சின்னதே போதும்ன்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.."

"ஏண்டா இப்படி அலையறே?"

"வெளையாட்டுக்குச் சொன்னேன்டீ.."

"போதும் கையை எடு..."

"அதையும் ஒரு தரம் சைஸ் பாத்துடறேனே.."

"தொட்டே கையை வெட்டிடுவேன்..." சொல்லியது வாய். அவள் கை அவன் கையை இழுத்து வலது பக்க ஆரஞ்சின் மேல் வைத்தது.

"எம்ம்மா... நிஜமாவே போதும்டீ செல்லம்..." சீனு தன் தொடை நடுவில் பருக்க ஆரம்பித்தான். சீனுவின் புடைப்பை மீனாவின் இடுப்பு உணர்ந்து கொண்டது. இதுக்கு மேல இவனை விட்டா, இவன் இந்த கேப்ல குடும்பமே நடத்திடுவான். அவள், அவன் கவனத்தை வேறு புறம் திருப்ப முடிவு செய்தாள்

"சீனு... உங்க வீட்டுல உஷா அத்தை வெச்சதுதான் சட்டமா? உங்கப்பா கூட அவங்க பேசுன்னா பேசறாரு.. இல்லன்னா.. விட்டத்தைப் பாத்துக்கிட்டு அசட்டு சிரிப்பு சிரிக்கிறாரு..?

"மீனா... ஏன்டீ நீ இப்ப எங்க அப்பாவை இழுக்கறே... அவர் யார் பேச்சுக்கும் போவ மாட்டாரு... அம்மாவுக்க்கு நீ டி.வியை ஆன் பண்ணி வுட்டுட்டினா போதும்... அவங்க பாட்டுல ஸ்கிரீனுக்கு முன்னாடீ உக்காந்துக்கிட்டு தூங்கி வழிவாங்க..."

"எல்லாக் கேரக்டரும் இன்ட்ரஸ்டிங்கா இருக்காங்க.. உங்க வீட்டுல.."

"உஷா அத்தைக்கூட நீ அனுசரிச்சிப் போயிட்டா, நீதான்டீ இந்த வீட்டுக்கே ராணி.. இப்பத்துலேருந்தே நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கப்பா.. அவங்களை உன் கையில போட்டுக்கோ..." சீனுவின் கண்களில் ஏக்கமும், வேட்க்கையும் பளிச்சிட்டுக்கொண்டிருந்தன.

"சரிப்பா... நீ எதுக்காக இப்ப என்னை மொறைச்சு மொறைச்சு பாக்கறே?" மீனாவின் கரம் தன் முந்தானையை சரி செய்து கொண்டது. வயிற்றிலிருந்து தன்னுடைய மார்பை நோக்கி மேலேறிய அவன் கையை வலுவாக இழுத்து தள்ளியது.

"உன்னை கடிச்சி திங்கணும் போல இருக்குடி எனக்கு..!!"

மீனாவை மேலும் நெருங்கிய சீனு அவளை வேகமாக தன்னை நோக்கி இழுத்தான். அவள் நாசியிலிருந்து கிளம்பிய மெல்லிய சுவாசத்தின் வாசம், சீனுவை பைத்தியமாக அடித்தது. சீனு நீளமாக மூச்சுக் காற்றை இழுத்து தன் மார்பை நிரப்பி, தன் உடல் நடுக்கத்தைக் குறைக்க முயற்சி செய்து தோற்றுப் போனான்.

மீனாவின் கொடி போன்ற தளிர்மேனி காற்றில் ஆடுவதைப் போல், சீனுவின் கைகளில் மெல்ல நடுங்கியது. மழைச் சாரலில் நனைந்ததைப் போல் நடுங்கிக்கொண்டிருந்தவளின் தோளில் சீனு தன் கையை தென்றல் காற்றைப் போல் மென்மையாக செலுத்தி, அவளைத் தன் அகலமான மார்பில் சாய்த்துக்கொண்டான். அவன் உடல் சூட்டால், மீனாவின் உடல் நடுக்கம் மெல்ல மெல்ல குறைய, சற்றே தைரியத்துடன் மீனா அவன் முகத்தை நிமிர்ந்து, தன் ஓரக்கண்ணால் பார்த்தாள். அவள் மீன் போன்ற கண்கள் ஆயிரம் கதைகளை அவனிடம் சொல்லத் துடித்தன. 

"சீனு... காதல்ன்னா.. அது இதுதானாடா ?" மெல்ல முனகிய மீனாவின் கைகள் சீனுவின் கழுத்தை மீண்டும் வளைத்து தன்னை நோக்கி இழுத்தன.

"என்னைப் பொருத்த வரைக்கும், எனக்குப் பிடிக்கறது உனக்குப் பிடிக்கணும்... உனக்குப் பிடிக்கறது எனக்குப் பிடிக்கணும். அதான்டீ காதல், சீனு தனிமை தந்த போதையில் உளறினான்.

"ம்ம்ம்... சினிமா பட ஹீரோ மாதிரி பேசறே..."

மெல்லிய குரலில் முனகிய மீனாவின் காதோரங்களில் சீனுவின் இதழ்கள் மெல்ல கோலம் போட்டன. அவள் காதுமடல்களில் தன் இதழ்களை மெல்ல மெல்ல உரசி இன்பக் கதையொன்றை அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொல்லிய கதையை அவள் கேட்பது இதுவே முதல் தடவை. சொல்லுபவனுக்கும் இதுவே முதல் தடவை. இருவரின் தேகமும் மன்மதனின் தீயில் உருக ஆரம்பித்தன.

சீனுவின் அணைப்பில் மீனா என்னும் உயிர் பூ மெல்ல மெல்ல சத்தமில்லாமல் மலர ஆரம்பித்தது. அந்த பூ மலர்ந்த சத்தம் சீனுவுக்கு மட்டுமே கேட்டது. அந்த மெல்லிய சத்தம், அழகான ராகமாக அவர்கள் இருவர் மனதையும் தொட்டு தழுவ ஆரம்பித்தது. மீனா என்னும் பூங்குயில் முனகியது. அந்த பெண்மையின் முனகல், இனிமையான பாடலாக ஒலித்து சீனு என்னும் முரடனை குழந்தையாக மாற்றிக்கொண்டிருந்தது.

"மீனா, நீ சொல்லேன்டீ... காதல்ன்னா என்னடீ" முரட்டுக்காளை சீனு, கன்றுகுட்டியாக மாறி விருட்டென மீனாவின் மார்பில் தன் முகத்தைப் பதித்து அங்குமிங்கும் எதையோ அவசரமாகத் தேடியது.

"சீனு.. எனக்குப் பயமா இருக்குடா.. யாராவது வந்துடப் போறாங்க... அங்க என்னடா தேடறே?"

மீனாவின் விழிகள் மூடியிருந்தன. அவள் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. அவள் மார்பில் அணலாக உணர்ந்தாள். அவள் சிறிய முலைகளும், தேன் நிற முலைக் காம்புகளும் ஜாக்கெட்டுக்குள் மெல்ல பருக்கத் தொடங்கின.

"சொல்லுடீ.. நான் கேட்டேன்ல்லா... காதல்ன்னா என்ன?" சீனு தன் முகத்தை நிமிர்த்தி அவளை காதலுடன் நோக்கினான். அவன் கைகள் அவள் இடுப்பின் கீழ் நகர ஆரம்பித்தது.

"நீ இப்ப சந்தோஷமா இருக்கேல்லா?"

"ம்ம்ம்...ஆமாம்..." சீனு மகிழ்ச்சியாக முனகினான். அவன் கைகள் மீனாவின் பின் எழில்களை முதல் முறையாக தொட்டன. மெல்ல வருடின. அவன் பெண்மையின் மென்மையை தன் கண்கள் கிறங்க உணரத் தொடங்கினான்.

"சீனு.. என்னடா பண்றே... கூச்சமா இருக்குடா?"

இது வரை கைபடாத தன் தேகத்தில், அடுத்தவர் கைபடாத இடங்களில், அந்த தேகத்தின் மென்மையில், ஒரு வயது வந்த ஒரு ஆணின் கைபட்டதும், மீனா நெளிந்தாள். திமிறினாள். ஆண்மையின் ஆவேசமான ஆளுமையில் அவள் புடவை கசங்கியது.

"சொல்லும்ம்மா நான் சந்தோஷமா இருக்கேன்.. மேல சொல்லுடீன்னா.." சீனு குஷியாக இருந்தான்.

"நீ சந்தோஷமா இருக்கறதைப் பாத்து நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்... இது தான் காதல்... சீனு எனக்குத் தெரிஞ்சு இதான்டா காதல்..." மீனாவின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. அவளுடைய காதுமடல்கள் இரண்டும் சிவந்தன.

மீனா தன் மார்பில் பதிந்திருந்த சீனுவின் முகத்தை வலுவாகப் பற்றி உயர்த்தினாள். அவன் வலது கன்னத்தில் தன் முகத்தை ஒரு முறை மென்மையாக பதித்து அழுத்தினாள். அவன் இதழ்களை தன் விரல்களால் பற்றித் திருகினாள். அடுத்த நொடி அவன் இரு கன்னங்களிலும், மாறி மாறி ஆசை வெறியுடன் முத்தமிட்டாள். 




"ம்ம்ம்.. தேங்க்யூடி மீனுக் குட்டி.." 

"சீனு..."

"சொல்லும்ம்மா..."

"வாங்கிக்கத்தான் உனக்குத் தெரியுமா?"

"ஆரம்பிச்சா எனக்கு நிறுத்தத் தெரியாது..."

"பரவாயில்லே.."

மீனாவை உடல் எலும்புகள் நொறுங்கிவிடுமளவிற்கு, சீனு அவளை இறுக்கினான்.. அவன் அவள் நெற்றியில் ஆரம்பித்து, முகம் முழுவதும் தன் ஆசை தீர, கொழுத்த உதடுகளால் ஒத்தடம் கொடுத்தான். 

"சீனு... ஒரு எடத்தை மட்டும் விட்டுட்டியேப்பா.." மீனா சினுங்கினாள்.

"எந்த இடம்..." சீனு தெரிந்தும் தெரியாதவன் போல் நடித்தான். அவன் கைகள் அவள் மார்பில் படிந்தன. 

"எனக்கு லிப் கிஸ் வேணும்.. பீச்சிலேயே கேட்டேனே?"

"நிஜம்மாவா..."

"மனசு சந்தோஷத்துல பட்டமா பறக்குதுடா... பட்டத்தை உயர உயர பறக்கவிடற கயிறு உன் கையிலத்தான் இருக்கு. அந்தக் கயிறு அறுந்து போகாம பாத்துக்கறது நம்ம ரெண்டு பேரோட கடமை... இதான்டா காதல்.." 

மீனாட்சி கவிதையாக தன் மனதில் இருப்பதை சொன்னாள். அவள் கண்கள் சீனுவின் சதைப்பிடிப்பான உதடுகளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தன. அவளுடைய மெல்லிய இதழ்கள், சற்றே பிரிந்து சீனிவாசனை 'வா வா' வென அழைத்தன. 

"மீனுக்குட்டி... உன் மனசுல என்ன இருக்குதுன்னு எனக்கு நல்லாப் புரியுதுடீ... உன் மனசை, உன்னுடைய தேவையை புரிஞ்சுக்கிட்டேன் பாரு... இதான் உண்மையான காதல்.." 

சீனுவின் கைகளில் மீனாவின் பின்னெழில்கள் கசங்கிக்கொண்டிருந்தன.
அவள் நாசியிலிருந்து கிளம்பிய வெப்பக்காற்றும், உதடுகளிலிருந்து வந்த ஈர முனகலும் அவன் கன்னத்தை சுட்டன. 

மீனாவின் இமைகள் வேகமாக துடித்தன. அவள் உதடுகள் அவள் பற்களின் நடுவில் சிக்கித் தவித்தன. சீனுவின் முறுக்கேறிய நரம்புகளுக்குள் இரத்தம் ஓட்டம் துரிதமாகியது. அவன் உதடுகள் அவனுடைய நாக்கு என எல்லா அங்கங்களும் வெப்பத்தில் உலர்ந்து வெண்மையாகின.

"என் மனசுல இருக்கறது புரிஞ்சும்... சும்மா கதைப் பேசிக்கிட்டு இருக்கே..." மீனா போதையாக தன்னுடைய ஹஸ்கி வாய்ஸில் முனகினாள். 

மீனாவின் இதழ்கள் சீனுவின் இதழ்களை நோக்கி குவிந்தன. அவள் வாயிலிருந்து வந்த இனிமையான சுவாசத்தின் வாசம், சீனுவின் தலைக்கேற, தன்னை கட்டுப் படுத்திக்கொள்ள முடியாமல், அவள் உதடுகளை வெறியுடன் கவ்விக்கொண்டான், சீனு.

நான்கு உதடுகள் ஓசையில்லாமல் ஒன்று சேர்ந்து பரஸ்பரம் ஈரமாகிக் கொண்டிருந்தன. இரண்டு ஜோடி உதடுகள் ஒன்றுக்கொன்று மவுனமாக பேசிக்கொள்ள ஆரம்பித்தன. சப்தமில்லாம்ல் சிறு துளிகளாக ஆரம்பித்த முத்தங்கள், தூறலாக தொடர்ந்தன, ஓசையுடன் பெரு மழையாக மாறின. ஆசையுடன் காதலனை முத்தமிட்டு, வெப்பமான, வெறியான அவன் முத்தத்தை பெற்றுக்கொண்ட மீனாவின் சூடாகியிருந்த சிறிய முலைகள், சீனுவின் மார்பில் அழுத்தமாக புதைந்திருந்தன. 

அப்படி என்னதான் இவ வெச்சிருக்கா... இவ ரவிக்கையை தொறந்து பாத்துடலாமா? தன் மார்பில் அனலாக பதிந்திருந்த மீனாவின் ஆரஞ்சுகளை தன் கையால் தொட்டுப் பார்க்க சீனுவின் மனம் அலைந்தது. மனதில் நினைத்ததை செயல்படுத்த முடியாமல், செல்வாவின் சிரித்த முகம் கண் முன் சட்டென வந்து நின்றது. பொறுமை, பொறுமை, சீனுவின் மனசாட்சி குரலெழுப்பிக் கொண்டிருந்தது. அவன் நீளமாக தன் மூச்சை இழுத்து விட்டான். 

"சீனு... சாப்பிடலாம் வாடா..." உஷாவின் குரல் மாடிப்படிக்கட்டினருகிலிருந்து உரக்க ஒலித்தது. 

சீனுவின் பின்னால் பதவிசாக, மாடியிலிருந்து இறங்கி வந்த மீனாவின் சிவந்திருந்த முகத்தை உஷாவின் கண்கள் ஆராய்ந்தன. மீனாவின் இடது கன்னத்தில், காதுமடலின் அருகில், பற்களின் தழும்பை, அவள் கண்கள் இனம் கண்டன. அவன் தன் தலையை குனிந்தவாறே, அத்தையின் முகத்தை நேராக நோக்கத் திராணியில்லாமல், ஹாலுக்குள் நுழைந்தான். 

மாடியில், தனிமையில் அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என்பதை உஷா மிகச்சரியாக யூகித்துக்கொண்டாள். உஷாவின் கை அவளையும் அறியாமல், அவள் கன்னத்துக்கு சென்றது. உஷா தன் கன்னத்தை அழுந்த தடவிக்கொண்டாள். 

முகத்தில் வெட்கத்துடன், தன் உதடுகளை குவித்து, தன்னை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டு, வகுப்பில் குறும்பு செய்து கையும் களவுமாக பிடிபட்டு, டீச்சரின் எதிரில் நிற்கும் மாணவியைப் போல், தலை குனிந்து நிற்கும் மீனாவின் முகத்திலிருக்கும் சிகப்பை, உதடுகளின் வெளுப்பை, பார்த்த உஷாவின் மனசு, தன் கணவனுடன், தான் தனியாக இருந்த முதல் சந்திப்பை நினைத்து சிலிர்த்தது. 

வெகுநாட்களாக மனதின் ஒரு மூலையில் புதைந்து கிடந்த தன் ஆசை கணவன், கண்ணனின், சிரித்த முகம் சட்டென அவள் கண்களுக்கு முன் வர 'சே..ச்சை.. என்ன பண்ணாலும் இந்த மனசை கட்டி நிறுத்த முடியலியயே..' திங்கற சோத்துல போடற உப்பைக் குறைக்கணும், அலைபாயும் தன் மனதுக்கு ஓங்கி ஒரு குட்டு வைத்தாள். 

"யூ ஸீம் டு பீ வெரி வெரி ஹேப்பி!!... மே காட் பிளஸ் யூ" தன் கையிலிருந்த இரண்டு முழத்துக்கும் அதிகமான மல்லிப்பூ சரத்தை மீனாவின் கூந்தலில் சூட்டினாள், உஷா.

"யூ ஆர் சர்ட்டென்லி ரைட்... அயாம் வெரி வெரி ஹேப்பி...டுடே" மீனா வெட்கத்துடன் தன் தலையை உஷாவின் தோளில் சாய்த்துக் கொண்டாள். 

"எப்பவும் இப்படியே சிரிச்சுக்கிட்டே இருடீ."

"தேங்க் யூ அத்தே..."

"இப்ப எதுக்கு தேங்ஸ்"



"வீட்டைச் சுத்திக்காட்டச் சொன்னீங்களே... அதுக்கு.."

"உனக்கு வீட்டைத்தான் சுத்திக்காட்டச் சொன்னேன்.. அவன் உன்னை கடிச்சதுக்கு நான் பொறுப்பில்லே..."

"போங்கத்தே..." 

கன்னிக்கழியாத இளம் குமரியும், பொங்கி வழியும் இளமையை உடலில் நிறைத்துக்கொண்டு, மனதுக்குள் எழும் மோகத்தை தக்கத் துணையின்றி தனிமையில், கொன்றுகொண்டிருக்கும் முதிர்ச்சியும், ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு நின்றன.



No comments:

Post a Comment