Wednesday 25 March 2015

சுகன்யா... 74

திருமணம் முடிந்ததும், காலை சிற்றுண்டிக்குப்பின், வேலூரிலிருந்து திருத்தணிக்கு சென்று முருகனை தரிசனம் செய்துவிட்டு, அவர்கள் சென்னைக்கு திரும்பிய போது இரவு ஏழு மணி ஆகியிருந்தது. மல்லிகாவுக்கு பஸ் பிரயாணம் சிறுவயதிலிருந்தே ஒத்துக்கொள்வதில்லை. அவள் உடலும் உள்ளமும் களைத்து மிகவும் சோர்ந்து போயிருந்தாள்.

செல்வா வீட்டு வாசற்படியிலேயே உட்கார்ந்து, நாவல் ஒன்றை படித்துக்கொண்டிருந்தான். ஹாலில் சோஃபாவில் படுத்துக்கொண்டு கனமான பாடப் புத்தகமொன்றில் மூழ்கியிருந்தாள் மீனா. பிள்ளைகளிடம் கூட எதுவும் பேசாமல், கட்டியிருந்த பட்டுப்புடவையைக் கூட களையாமல், அப்படியே கட்டிலில் நீளமாக சாய்ந்துவிட்டாள் மல்லிகா.

***

"அம்மா... எழுந்திரிச்சி சாப்பிடும்மா... சூடா ரெண்டு தோசை ஊத்தியாந்து இருக்கேன்..." மீனா, கட்டிலருகில் ஸ்டூலை இழுத்து தட்டையும், குளிர்ந்த தண்ணீரையும் வைத்தாள்.

"ம்ம்ம்ம்..." நீளமான கொட்டாவியுடன், கைகளை உயரமாகத் தூக்கி சோம்பல் முறித்த மல்லிகாவின் தோளிலிருந்த புடவை நழுவி அவள் மடியில் விழுந்தது.



"என்னம்மா... உடம்பு முடியலியா..?" பெண் சட்டென தன் தாயின் புடவையை சரி செய்தது. கரும் பச்சை நிற பட்டுப்புடவை, மார்பில் வெள்ளை நிற ரவிக்கை. பளபளக்கும் மல்லிகாவின் வெள்ளை நிற உடம்பின் அழகை தூக்கிக்காட்டியது. அம்மாதான் இந்த புடவையில எவ்வளவு அழகா இருக்கா.. மனதில் இந்த எண்ணம் எழுந்தவுடன், வயதுக்கு வந்த பெண் தாயை ஆதுரத்துடன் அணைத்துக்கொண்டது.

"டயர்டா இருக்குடா கண்ணு..." பாசம் கண்ணில் பொங்க, பெண்ணை இழுத்து தன் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டாள், மல்லிகா. பெண் தன்னிடம் காட்டிய பரிவில் பெற்றவளின் மனம் பாதாம்கீரானாது.

"அப்பா சாப்பிட்டாராம்மா...மீனா..?"

"ஆச்சும்மா... நாங்க எல்லாம் சாப்பிட்டாச்சு... அப்பா வெராண்டவுல பேப்பர் படிச்சிக்கிட்டு இருக்கார். உன்னை நான் நாலு தரம் எழுப்பிட்டேன்... நீ எழுந்துக்கற பாட்டையேக் காணோம்.. நேத்து ராத்திரி கல்யாண வீட்டுல நீ தூங்கவே இல்லையா?"

"எதிர் வீட்டு மாமி என்னன்னமோ பேசிக்கிட்டு இருந்தாங்க... நேரம் போனதே தெரியலை... புது இடம் வேறவா.. எப்ப தூங்கினோம்ன்னே தெரியலைடீ"

என்னடீ மீனா நான் கேள்விபட்டதெல்லம் உண்மைதானா? மீனாவை ஒரு உலுக்கு உலுக்கிவிடலாமா? மல்லிகாவின் பெத்த மனசு அடித்துக்கொண்டது. கள்ளமில்லாமல் தன் தோளில் கையை ஆசையுடன் போட்டுக்கொண்டிருக்கும் பெண்ணின் முகத்தை மல்லிகாவின் கண்கள் கூர்ந்து நோக்கியது. இந்த குழந்தை மனசுக்குள்ளத்தான் எத்தனை கனவுகளோ?

எனக்கு இவ என்னைக்கும் குழந்தைதான்... ஆனா இந்த குழந்தைக்கும் அவளுக்குன்னு ஒரு மனசு இருக்குமே.. அந்த மனசுக்குள்ள ஆயிரம் கற்பனைகள்... ஆசைகள் இருக்கும்... என்னைக்கு இருந்தாலும் அடுத்த வீட்டுக்கு போகப்போறவ... இவகிட்ட நான் எதுக்கு ஆத்திரப்படணும்? என்னன்னு கோச்சிக்கறது...? தன் ஆசைப் பிள்ளை செல்வாவின் கல்யாண விவகாரத்தில் வீடு ரணகளப்பட்டது அவள் நினைவுக்கு வந்தது.

ஆயிரம்தான் இருந்தாலும் இவ என் பொண்ணு... என் சதை... என் ரத்தம்... போற எடத்துல என்ன மாதிரி வாழ்க்கை அமையுமோ என் குழந்தைக்கு? எனக்கு அமைஞ்ச மாதிரி இவளுக்கும் நல்லபடியா ஒரு வாழ்க்கை அமைஞ்சிட்டா பரவாயில்லே...

எதிர் வீட்டு மாமி சொன்ன மாதிரி, கழுத்து தாலியில புருஷனையும், மனசுக்குள்ள பெத்தவங்களையும் வெச்சுக்கிட்டு அலையறது பொம்பளை ஜென்மம்தானே... படற கஷ்டத்தை சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம கஷ்டப்படறதுதானே பெண் ஜென்மம்... இவளை அதட்டறதுனால எனக்கு என்ன கிடைக்கப் போவுது...

நேத்துதான் இவ வயசுக்கு வந்த மாதிரி இருக்குது... இருபது வயசுதான் ஆயிருக்கு... இன்னும் முழுசா இடுப்பு கூட அகலலே.. அதுக்குள்ள இவ மனசு ஆம்பளை துணைக்கு பறக்குது... உடம்பு அலைய ஆரம்பிச்சிடிச்சி.. கிளிக்கு ரெக்கை முளைச்சிடிச்சா... வீட்டை விட்டு பறக்க துடிக்குதே?

எப்பத்துலேருந்து இவங்களுக்குள்ள இந்த காதல் நாடகம் ஆரம்பிச்சிருக்கும்.. இவங்க நெருக்கம் எதுவரைக்கும் போயிருக்கும்... சீனுதான் என் புருஷன்னு எப்படி இவாளால சட்டுன்னு ஒரு முடிவுக்கு வர முடிஞ்சது? பாத்தா இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கற மாதிரி என் பக்கத்துல உக்காந்து இருக்காளே...?

இவங்க ரெண்டு பேர் மனசுக்குள்ளும் இப்படி ஒரு எண்ணம் வரும்ன்னு எனக்கு தெரிஞ்சிருந்தா.. சீனுவை கொஞ்சம் தூரமாவே நிறுத்தி இருப்பேனா?எனக்கு ஏன் இது கொஞ்சம் கூட தோணவே இல்லை...? எப்பவுமே சீனுவும் மீனாவும் யாருக்குமே எந்த சந்தேகமும் வர்ற மாதிரி வீட்டுக்குள்ள நடந்துகிட்டதே இல்லையே? செல்வாவுக்கு இந்த விஷயம் தெரியுமா? தெரிஞ்சா எங்கிட்ட சொல்லியிருப்பானே?

என் புருஷன் இவ மேல உயிரையே வெச்சிருக்கான். பொண்ணு கண்ணு கொஞ்சம் கலங்கினாலும்... மல்லிகா.. என் பொண்ணை மிரட்டற வேலை வேணாம்.. உன் கோவம் எதுவா இருந்தாலும் என் கிட்ட காட்டு.. அவ கிட்ட காட்டாதே... என்னால இதை மட்டும் பொறுத்துக்க முடியாது... வெளியல சத்தம் வரமா, தனியா இருக்கும் போது, அடித்தொண்டையிலேயே உறுமுவான் என் புருஷன்...

பெத்த பொண்ணை, ஆத்தாக்காரி கண்டிக்காம, வெளியிலேருந்தா ஆள் வருவாங்கங்கறது மட்டும் ஆம்பிளை புத்தியில எட்டறதுல்லே... இவளை ஒரு வார்த்தை நான் எப்பவாது சொல்லிட்டா, நாலு நாளைக்கு என் கிட்ட முரண்டிக்கிட்டு சுவத்தைப் பாத்து படுத்துக்க வேண்டியது.. நல்லப் புருஷன் வந்து வாய்ச்சிருக்கான் எனக்கு... மனசுக்குள்ள இருக்கற ஆசையை பெத்த பொண்ணுகிட்ட எப்படி காட்டணும்ன்னு, எப்ப காட்டணும்ன்னு கூட தெரியாத பாசக்கார அப்பன்... அந்த மனுஷன் மனசுக்குள்ள இருக்கறது எனக்குத்தானே தெரியும்...

பொண்ணை மேல மேல படிக்க வெச்சு, பெரிய விஞ்ஞானி ஆக்கணும்.. தங்கச்சி புள்ளைக்கு கட்டி வெக்கணும்... அஞ்சு கண்டம் தாண்டி பொண்ணை அவங்க இருக்கற அமெரிக்காவுக்கு அனுப்பணும்ன்னு மனசு கொள்ளாத ஆசையை அடக்கி அடக்கி வெச்சிகிட்டிருக்காரு... அவனுக்கு இந்த பொண்ணோட ஆசையை நான் எப்படி புரிய வெப்பேன்...

இந்த பொண்ணு என்னடான்னா அப்பன் மனசு புரியாம, வீட்டுக்கு அரை கிலோமீட்டர் தூரத்துல இருக்கற உள்ளூர் மாப்பிள்ளையை, சீனுவை, தன் புருஷனா தேடிகிட்டா... ம்ம்ம்.. மல்லிகா நீளமாக தன் நெஞ்சுக்குள் மூச்சை இழுத்தாள். 

"என்னம்மா.. உத்து உத்துப் பாக்கறே..?"

பெண் வெட்கத்துடன் தன்னை கூர்ந்து பார்க்கும் தாயின் பார்வையை எதிர் கொள்ளமுடியாமல், மனதுக்குள் இனம் புரியாத கலக்கத்துடன் தலை குனிந்தது. மனதுக்குள் குழம்பியது. எப்பவுமே எதாவது விஷயம் இல்லாம அம்மா இந்த மாதிரி என்னைப் பாக்கமாட்டாளே? ஆசையா பாக்கற மாதிரியும் இருக்கு... கூடவே பாக்கற பார்வையில ஒரு சந்தேகமும் இருக்கே?

கல்யாணத்துக்குப் போன எடத்துல, எதிர்வீட்டு ராமசாமி அங்கிள், நானும் சீனுவும் முத்தம் குடுத்துக்கிட்ட கதையை அம்மாகிட்ட போட்டுக்குடுத்துட்டாரா? எதிர்வீட்டு மாமி என்னன்னமோ பேசிக்கிட்டு இருந்தாங்கன்னு வேற அம்மா சொன்னாளே? அது என்னவா இருக்கும்? குற்றமுள்ள மனம் குறுகுறுத்தது. அம்மா கேக்கறதுக்கு முன்னாடி, விஷயத்தை நாமே சொல்லிடலாமா... மீனா மனதுக்குள் மருகினாள்.

"மீனுக்குட்டீ.. கொத்தமல்லி சட்னீ நல்லாருக்குடி கண்ணு... கொஞ்சம் காரத்தை மட்டும் கொறைச்சுப் போடுடீ.. உன் அப்பாவுக்கு அசிடிட்டி பிராப்ளம் இருக்குல்லே.." மல்லிகா நாக்கை சப்புக் கொட்டினாள். பக்கத்திலிருந்த தண்ணீரை நிதானமாக குடிக்க ஆரம்பித்தாள்.

"சரிம்மா..."

அம்மா இவ்வளவு ஆசையா பேசறாளே? புயல் கியல் அடிக்கப் போவுதா..? அதுவும் பத்து மணி ராத்திரியிலா அடிக்கணும்...? அம்மா ஆரம்பிச்சா சட்டுன்னு அடங்கமாட்டாளே? நாளைக்கு எனக்கு காலேஜ்ல டெஸ்ட் வேற இருக்கு... அம்மா என்ன பேசினாலும் நான் பேசாம வாயை மூடிகிட்டு இருந்துடணும்.. மல்லிகா கோபத்துடன் பேசும் போது அவளுக்கு பதில் சொன்னால் அவள் எரிச்சலடைந்து மேலும் மேலும் கூச்சலிடுவாள். மீனாவுக்கு தன் தாயின் குணம் நன்றாகத் தெரியும்.

என் ஸ்வீட் செல்வா...!! எங்க விஷயத்துல அவனைத்தான் நான் மலை மாதிரி நம்பியிருக்கேன்... என் நேரம்... செல்வா இன்னைக்கு நல்ல மூடுல இருக்கான். அவன் அம்மாபுள்ளையா இருந்தாலும் இன்னைக்கு எதாவது பிரச்சனைன்னா அவன் என்னைத்தான் சப்போர்ட் பண்ணுவான்...

காலையில கூட பெரியமனுஷன் மாதிரி 'பொறுமையா இருங்கன்னு' அட்வைஸ் பண்ணி, சீனு கூட என்னை அனுப்பி வெச்சானே? எவளுக்கு இந்த மாதிரி நல்ல மனசுள்ள, கூடப் பிறந்த தங்கச்சியோட மனசை புரிஞ்சிக்கிட்டு, ஆசையா நடந்துக்கற அண்ணன் கிடைப்பான்... மனம் போல மாங்கல்யம்ன்னு அம்மா எத்தனை தரம் சொல்லியிருக்கா... அவன் நல்ல மனசுக்கு ஏத்த மாதிரிதான்.. அவனுக்கு சுகன்யா கிடைச்சிருக்கா...

ச்சை.. என் மனசு ஏன் இப்படி இங்கயும் அங்கயும் அலையுது.. அம்மா கேக்கறதுக்கு முன்னாடியே நான் ஏன் இப்படி பயந்து சாகறேன்...? காதலிக்க ஆரம்பிச்சாச்சு.. நீதான் என் பொண்டாட்டின்னு, என் அண்ணன் எதிர்லயே சீனு என் கையில அடிச்சு சத்தியம் பண்ணியிருக்கான்...

அப்பா, அம்மா ஊர்ல இல்லாதப்ப, திருட்டுதனம் எதுவும் பண்ணாம, தைரியமா ஒரு ஆம்பிளையா, செல்வாகிட்ட வந்து, முறையா அவன் கிட்ட பர்மிஷன் கேட்டு என்னை கவுரவமா வெளியில அழைச்சிக்கிட்டு போனான். சொன்ன மாதிரி என்னை வீட்டுல திருப்பிக்கொண்டாந்து விட்டுட்டுப் போயிருக்கான்... அவன்ல்ல ஆம்பிளை.

நானும், சீனு பின்னால பைக்ல உக்காந்து, ஜாலியா இருக்குடான்னு அவனை இறுக்கிக் கட்டிப் புடிச்சிக்கிட்டு, பீச்சுக்கும் போய் வந்தாச்சு... அதோட நின்னுதா.. அவன் வீட்டு மாடியிலே அவன் என்னை இடுப்பு, வயிறு, முதுகு, மாருன்னு மொத்தமா தொட்டப்ப... ஒடம்பு உதற உதற, வெக்கத்தை விட்டுட்டு அவன் மார்ல சாய்ஞ்சுகிட்டு நின்னாச்சு..

ஒரு ஆம்பளையோட மனசுக்குள்ள என்ன மாதிரி ஆசை இருக்குன்னும், கொஞ்சம் கொஞ்சம் இன்னைக்கு எனக்கு புரிஞ்சு போச்சு.. சீனுவோட தொடல்... ஒரு ஆம்பிளையோட ஸ்பரிசம், தனிமையில ஒரு பொண்னோட இருக்கும் போது எப்படி இருக்கும்ன்னும் இன்னைக்கு சேம்பிள் பாத்தாச்சு.. சும்மா சொல்லக்கூடாது... அப்ப்ப்பா.. சும்மாவே சொல்லக்கூடாது.. அவன் கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்தப்ப சொகமாத்தான் இருந்தது.

அம்மா அப்பாவுக்கு தெரியாம, கட்டிக்கப் போறவன் கூப்பிட்டான்னு அவன் வீட்டு மனுஷா அத்தனை பேர்கிட்டவும் உரிமையோட அரட்டை அடிச்சிட்டு வந்தாச்சு.. நான் எப்ப அவங்க வீட்டுக்கு மருமவளா வரப்போறேன்னு எல்லோரும் வாயைவிட்டு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அவங்க தரப்புல எங்க காதலுக்கு எந்தப் பிராப்ளமும் இல்லே...

அப்பா என்ன சொல்லுவார்.. அவர் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கார்... அப்பாவுக்கு என் மேல ரொம்ப ஆசை.. நான் சீனுவை ஆசைப்படறேன்னு சொன்னா, முடியாதுன்னா சொல்லுவார்? முதல்லே நான் அம்மாவைத்தான் சரிகட்டணும்...

எனக்கு வரப்போற மாமனார் என்னடான்னா, நீ படிக்கறதுல தப்புல்லே.. நல்லாப் படி ஆனா வேலைக்குப் போய் என்ன பண்ணப் போறே... நீ சம்பாதிச்சுக்கிட்டு வரணுங்கற நிலைமை இந்த வீட்டுல இல்லே.. நிம்மதியா என் பொண்ணா வீட்டுல சுகமா இருங்கறார்...

சீனுவை வளத்த அத்தை, வீட்டுக்குள்ள நுழையும் போதே ஆசையா என் வாயில ஸ்வீட்டை திணிச்சி, தலையில நாலு மொழம் மல்லிப் பூவை சுத்தி நீதான்டீ இந்த வீட்டு மருமவன்னு, சீனுகூவே அவன் ரூமுக்கே என்னை தனியா அனுப்பி வெச்சிட்டாங்க..

சீனுவைப் பெத்தவளுக்கு வாயில வார்த்தையே வரலை.. என் புள்ளை நீ சொல்லி குடிக்கறதை விட்டுட்டேங்கறான்... சிகரெட்டை விட்டுடறேங்கறான்.. மீசை, தாடி எல்லாத்ததையும் வழிச்சிப் போட்டுட்டான்.. அவன் உன்னை வாசனைப்புடிக்க கிட்ட வந்தான்னா உன் மூஞ்சில முள்ளு குத்தாது... நீ சந்தோஷமா இருடீன்னு மனசார என்னை ஆசிர்வாதம் பண்றாங்க...

இந்த வீட்டுல பொறந்து வளந்து, இருபத்து ரெண்டு வருஷமா இங்க இருக்கேன்... என்னைப் பெத்தவங்க என்னை தரையில போட்டு வளக்கலை.. அவங்க தோள்லேயும், மார்லேயும்தான் போட்டு வளக்கறாங்க..

ஆனா நான் இப்ப ஒடம்பாலத்தான் இந்த வீட்டுல இருக்கேன்... என் மனசு இப்ப சீனு வீட்டுலதான் இருக்கு.. எப்ப அங்க போவேன்... போவேன்னு என் மனசு ஆலாப் பறக்குது... இது ஒருவிதத்துல ஞாயம் இல்லதான்.. ஆனா நான் என்னப் பண்ணுவேன்.. என் மனசும், உடம்பும், சீனு... சீனுன்னு அலையுதே..!

அம்மாவுக்கு எங்க விஷயம் தெரிஞ்சிட்டிருந்தா அதுவும் நல்லதுதானே? நாளைக்கு காலைல மொதல் வேலயா சியாமளா ஆண்டிக்கு ரெண்டு ஃபைவ் ஸ்டார் சாக்லெட் வாங்கி குடுத்து மனசார தேங்க்ஸ் சொல்லணும்..

எங்க காதலை, நானா எப்படி வீட்டுல சொல்றதுன்னு மனசுக்குள்ளவே மாய்ஞ்சு மாய்ஞ்சு போனேன்... அம்மா இப்ப இதைப் பத்தி பேசினால்... ஆமாம்ம்மா... நான் சீனுவைத்தான் ஆசைப்படறேன்.. நீ அவனையே எனக்கு கட்டி வைக்கணும்ன்னு, பட்டுன்னு மூஞ்சுக்கு நேரா சொல்லிட வேண்டியதுதான்.

நான் என்ன தப்பு பண்ணிட்டேன்...? என் மனசுக்கு பிடிச்சவனை, என்னை விரும்பறவனை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்... அவ்வளவுதானே.. என் அம்மாகிட்ட இதுக்கு நான் ஏன் பயப்படணும்? என் வீட்டிலேயே நான் பயந்து பயந்து சாகறதுல அர்த்தமேயில்லை... மீனா மனதுக்குள் தெளிவாக யோசித்தாள். 




"மீனா... நாளைக்கு காலேஜ்ல டெஸ்ட்டுன்னு சொன்னியேம்மா.. பரிட்சைக்கு முதல் நாள், நேரத்துல தூங்கி நிம்மதியா, மனசுல டென்ஷன் இல்லாம காலையில ஃப்ரெஷ்ஷா எழுந்துக்கணும்..." நடராஜன், பாசத்துடன் பெண்ணின் தலையை வருடினார்.

"அம்மா சாப்பிட்டதும் தட்டை எடுத்துட்டுப் போவலாம்ன்னு உக்காந்து இருக்கேன்ம்பா.. அரை கப் பால் குடுக்கட்டுமா உங்களுக்கு..."

"வேணாம்மா இன்னைக்கு.. ரெண்டு நாளா கல்யாண வீட்டுல சாப்பாடு.. என்னமோ வயிறு கனமா இருக்கு..." சொல்லிக்கொண்டே பெண்ணின் பதிலை எதிர்பார்க்காமல், கட்டிலில் அவர் படுத்தார்.. தலை வரை போர்வையை இழுத்து விட்டுக்கொண்டார்.

***

"என்னங்க.. தூங்கிட்டீங்களா..." கவிழ்ந்து படுத்திருந்த தன் கணவனின் முதுகில் தன்னை சாய்த்துக்கொண்ட மல்லிகா அவர் தலைமுடிக்குள் தன் விரல்களை நுழைத்து விளையாடினாள். தலையை குனிந்து அவர் தோளில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

"இது என்னடீ கேள்வி.. தூங்கறவனை எழுப்பறே.. எழுப்பிட்டு தூங்கிட்டியாங்கறே... காலையில ஆஃபீசுக்கு போவணும்டீ.."

"மணி என்ன ஆச்சு.. பதினொன்னு கூட ஆவலை.. இன்னைக்கு என்னமோ அதுக்குள்ள இழுத்துப் போத்திக்கிட்டீங்க.." மல்லிகாவின் குரலில் தன் கணவனின் மேலிருக்கும் ஆசை பேச்சில் தெறித்துக்கொண்டு வந்தது. மல்லிகா தன் கணவனை இறுக்கிய வேகத்தில் அவளுடைய அடிவயிற்றின் சூடும், அவள் அந்தரங்கத்திலிருந்து எழுந்த வெப்பமும் நடராஜனின் அடிமுதுகில் பரவியது.

நேத்து ராத்திரிதான் சியாமா மாமிக்கிட்டே என் மனசு திருப்தியாயிடிச்சின்னு பெரிசா பீத்திக்கிட்டேன்.. ஒரு நாள் முழுசா ஆவலே... என் புருஷன் என்னைத் தொடணும்ன்னு ஒடம்புல ஒண்ணுமில்லாம, எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு, தூங்கறவனை எழுப்பறேன்.. மல்லிகா மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

என்னாச்சு என் தங்கத்துக்கு... அவளாவே மொத்தமா அவுத்துப்போட்டுட்டு, தூங்கறவனை தட்டி எழுப்பறா? மல்லிகாவின் வெற்றுடம்பும், அவள் தாலிக்கொடியும் தன் முதுகில் அழுந்தி உறுத்துவதை உணர்ந்ததும் அவர் தூக்கம் சட்டென பறந்து போனது.

அன்று விடியலில், கல்யாண சத்திரத்து தனியறையில், தூங்கி எழுந்த மல்லிகா அவர் தோளில் சரிந்து விழுந்தததுமே, அவர் மனதில் அவளுக்குள் முழுவதுமாக முயங்கும் ஆசை காட்டு வெள்ளமாக எழுந்தது. ரெண்டு நாளா ஊர்சுத்திட்டு, களைச்சுப் போய் வீட்டுக்கு வந்திருக்கா.. சோர்ந்து போய் படுத்து இருக்கறவளை தொட்டுட்டு, சும்மா இருக்கற சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியோட நிலைமை தனக்கு வந்துவிடக்கூடாதே என நடராஜன் பயந்து கொண்டுதான் போர்வையை இழுத்துப் போத்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தார்.

அட்றா சக்கை... என் மல்லிக்கே இன்னைக்கு மூடு வந்திடிச்சா...? நடராஜா.. ஒரு வாரத்துக்கும் மேல இந்த விஷயத்துல எப்பவும் கேப் குடுக்கக்கூடாது.. பொம்பளை உடம்பு சூடு ஆறிபோறதுக்கு முன்னாடி, சட்டுன்னு ரன் அவுட் ஆகாம.. ஒரு 'ரெண்டு' ஒரு 'நாலு' ஒரு 'ஆறு' ன்னு அடிச்சி ஆடுடா..

எதிர்பாராமல் கிடைத்த மல்லிகாவின் அணைப்பு, மனதுக்கு இதத்தையும், உடலுக்கு கதகதப்பையும் கொடுப்பதை உணர்ந்த நடராஜனின் மனதுக்குள், தன் மனைவியை உடலால் புணர்ந்து அவளை அனுபவிக்கும் ஆசை, தீயாக பற்றிக்கொண்டது. நடராஜன் நேரத்தை வீணாக்காமல் விரைவாக காரியத்தில் இறங்கினார். தன் முதுகில் கவிழ்ந்து கிடந்தவளை புரட்டி தன் பக்கத்தில் மல்லாக்காக தள்ளிக்கொண்டு, அவள் இதழ்களை, தன் வாயால் வேகமாக கவ்வியவரின் இடது கை, அவள் மார்பை இதமாக பற்றி கசக்கத் தொடங்கியது.

தன் அடிவயிற்று சூட்டை முதுகில் உணர்ந்ததால், சட்டென நீண்டு, பருத்து சூடாக இருந்த தன் கணவனின் உறுப்பை மல்லிகா மெல்ல உருவ ஆரம்பித்தாள். கணவனின் தடிப்பையும், திண்மையையும் தன் கையால் உணரத் தொடங்கிய மல்லிகா, மனதில் பொங்கிய ஆசையுடன், பதிலுக்கு வெறியுடன், தன் நாக்கை அவர் வாய்க்குள் விட்டு துழாவத் தொடங்கினாள்.
***
என் மனசை புரிஞ்சுக்கிட்டு, சட்டுன்னு தூக்கத்தை தியாகம் பண்ணிட்டு, என்னை சேத்துக் கட்டிக்கிட்டானே.. என் மேலதான் இவனுக்கு எவ்வளவு ஆசை... பாசம்...?

சத்திரத்துலேயே என்னை தடவி தடவிப்பாத்தான்.. ம்ம்ம்ன்னு ஒரு பார்வை பாத்துருந்தா.. அங்கேயே ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டு இருப்பான்.. மல்லிகாவுக்கு தன் கணவனை நினைத்தப்போது பெருமிதமாக இருந்தது.. உள்ளத்தின் நிறைவு உடலின் செயலில் உடனடியாக வெளிப்பட்டது.

மல்லிகா தன் இருகைகளாலும் நடராஜனை இறுக்கி அணைத்து அவனுக்கு மூச்சு முட்டச்செய்தாள். அவளுடைய மார்க்காம்புகள், அவர் மார்பில் கூராகி குத்தியது. தன் மார்பில் கிடந்தவனின் இடுப்பை தனது இரு கால்களையும் கிடுக்கியாக மாற்றி தன் உடலின் மொத்த வலுவையும் காட்டி இறுக்கினாள்.

உன் மார் சதை இன்னும் சரியலேடீ.. இடுப்பு இன்னும் ஸ்ட்ராங்காத்தான் இருக்கு.. இன்னும் அஞ்சாறு வருஷம் நல்லா அனுபவிடீன்னு சியாமளா மாமி சொன்னது அவள் நினைவுக்கு வந்தது. இதைச் சொல்லும் போது இந்த வயசுலேயும் அவ மூஞ்சே பளபளன்னு ஆச்சே... கெழவி மூஞ்சிலே வந்த வெக்கம் இருக்கே... அதைப் பாக்கறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல இருந்ததே? மல்லிகா வெறியுடன் நடராஜனை இறுக்கினாள்.

"செல்லம்.. என்னடீ ஆச்சு உனக்கு.. என்னை இந்தப் பாடு படுத்தறே .." மல்லிகாவின் கழுத்து வளைவில் முகம் புதைத்து கிடந்தவர் முனகினார்.

"என் ராஜா.. தூங்கற மாதிரிதானே நீ நடிச்சே?"

"சீச்சீ.. நிஜமாவே... கண்ணு அசந்துப் போச்சுடீ.." நடராஜனின் நாக்கு மல்லிகாவின் கழுத்தில் ஈரத் தூரிகையாக படம் வரைந்து கொண்டிருந்தது.

"வீட்டுக்கு வந்து முகத்தைக்கூட கழுவலே நான். ஒரே வேர்வை நாத்தம்... இப்பப் போய் கழுத்தை நக்கறீங்களே.." அவள் அவருடைய முகத்தை தன் கழுத்திலிருந்து அகற்றி அவர் உதடுகளை கவ்விக்கொண்டாள்."

"பொண்டாட்டி வேர்வை நாத்தம் புருஷனுக்கு சந்தனமா மணக்குதுடி.." பிதற்றினார் நடராஜன்.

"ஹூக்க்கும்ம்ம்.." நீளமாக முனகினாள் மல்லிகா. நடராஜனின் பருத்த தடி எந்த வழியாக அவளுக்குள் நுழையலாம் என அவள் அடிவயிற்றின் கீழ் அலைந்து கொண்டிருந்தான்.

"என்னம்மா...?"

"ப்ச்ச்ச்ச்.. சும்மா பேசாம... சட்டுன்னு உங்கப் பையனை உள்ளத்தள்ளுங்க... கிடந்து தவிக்கறான் அவன்..." நடராஜனின் தண்டைப் பற்றி தன் அந்தரங்கத் துவாரத்தில் பொருத்தினாள் மல்லிகா.

"ப்ஸ்ஸ்ஸ்..." மனைவியின் உதடுகளை கவ்வியவாறு தன் இடுப்பை நடராஜன் வேகமாக ஆட்டியதும், அவருடைய கூரான 'வேலாயுதம்', வளைந்து நெளிந்து, மல்லிகாவுக்குள் நுழைந்து, மேலும் நீண்டது... 'வேலாயுதம்' நுழைந்த வேகத்துக்கு ஈடு கொடுத்த மல்லிகாவின் உறுப்பின் பக்கச்சுவர்கள், உள்ளே நுழைந்தவனை இறுக்கிப் பிழிய ஆரம்பித்தன.

"எம்ம்மா... சூடா இருக்கேடீ..." முனகிய நடராஜன் தன் இடுப்பை இயக்க ஆரம்பித்தார்.

"மெதுவாங்க.. ஏன் இப்படீ அவசரப்படறீங்க.. மெள்ளப்ப்பா.." பதிலுக்கு தன் இடுப்பை அசைத்த மல்லிகா முனகினாள். அவள் விரல்களின் நகம், நடராஜனின் புட்டசதைக்குள் புதைந்தன.

"நகத்தை வெட்டக்கூடாதடீ..."

"பேசாதீங்கன்னா... நகம்ன்னு இருந்தா அது குத்தத்தான் செய்யும்.. அது பாட்டுல அது குத்தட்டும்... நீங்க பாட்டுல நீங்க குத்துங்களேன்.. அம்ம்ம்ம்மா.." நீளமாக மூச்சுவிட ஆரம்பித்தாள் அவள்.

"குத்திக்கிட்டுத்தான் இருக்கேன்.. நீ ரொம்ப ஆட்டாதேடீ.. ஒழுவிடப்போறான் அவன்..." நடராஜனின் அடிவயிறு குழைய ஆரம்பித்து.. மூச்சு வேகமாகியது.

"ஒரு நிமிஷம் பொறுங்களேன்.. அவசரமா கக்கியே ஆவணுமா..."

"ஆசையாத்தான் இருக்கு.. உன்னை குத்தியே கிழிக்கணும்ன்னு... இன்னும் நான் என்ன சின்னப்பையனா.. அலையறியேடீ நாயே..." நடராஜன் மல்லிகாவின் மார்பை கடித்தார்...

"என்னை நாய்ன்னுட்டு நீ கடிக்கிறியே நாயே... நாயே.." மல்லிகா, நடராஜனின் புட்டத்தில் ஓங்கி அடித்தாள்.

"ஏன்டீ கத்தறே... மல்லீ.. நீ கோவம் வந்தாலும் கத்தறே.. ஆசை வந்தாலும் கத்தறேடீ...வெளியில பசங்க முழிச்சுக்கிட்டு இருக்கப் போறாங்கம்மா..."

"நீ வாயை மூடிக்கிட்டு பண்ணுப்பா... தவிச்சுக்கிட்டு இருக்கேன் நான்..."

மல்லிகாவின் பிடி இறுகத்தொடங்கியது. அவள் இடுப்பு மேலும் கீழும் ஏறி இறங்கியது. விழியோரம் கண்ணீர் தோன்ற ஆரம்பித்தது. நெற்றியும், மார்பும் வியர்க்கத் தொடங்கின. அவள் தொடைகள் லேசாக நடுங்கத் தொடங்கியது.

"ச்சப்.. ச்சப்.. ச்சப்.. ச்சப்..ச்சப்.. ச்சப்.. நடரஜானின் விதைகளிரண்டும் அவள் புட்ட சதைகளில் வேக வேகமாக மோதி எழுப்பிய ஒலி அவள் காதுகளில் இனிமையாக பாய்ந்தது.

"ம்ம்ம்ம்..ம்ம்மா... இன்னும் கொஞ்ஞ்ஞ்ச்சம் வேகமா பண்ண்ண்ண்ணுங்களேன்.." உடலில் எழுந்த இன்பஅதிர்வில், அதிர்வினால் உண்டான சுகத்தில், வெட்கத்தைவிட்டு, பிதற்ற ஆரம்பித்தாள், மல்லிகா.



"என் செல்ல்ல்ம்டீ நீ.. என் ராஜாத்திடீ நீ.. ஒரு முத்தாகுடுடீடீய்..." முனகியவாறு, அவளை இடிக்கும் தன் வேகத்தை கூட்டினார்.. நடராஜன். நடராஜனின் உதடுகள், மல்லிகாவின் இதழ்களை கவ்விக்கொண்டு அவள் நாக்கை ஸ்பரிசித்த நொடியில், மல்லிகா தன் உச்சத்தை தொட்டு, உடல் உதற உதற, கணவனின் இடுப்போடு தன் இடுப்பை அழுத்தி சேர்த்தாள்.

"எம்ம்மா.." மனைவியின் வெப்பமான அந்தரங்கத்தின் உரசலில், அவள் இடுப்பின் அழுத்தத்தில், கதிகலங்கிய நடராஜன் எரிமலையாக வெடித்து, சீறும் நெருப்புக் குழம்பாக, தன் விந்தை அவளுள் பாய்ச்சினார். மூச்சிறைக்க மனைவியின் மேல் சரிந்து அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தார்.

விந்தை வெளியேற்றிக்கொண்டிருந்த நடராஜனின் உறுப்பு, மல்லிகாவுக்குள் சிலிர்த்தது. துடித்தது. நடுங்கியது. மெல்ல மெல்ல அளவில் சுருங்கியது. நடராஜனின் சுவாசம் சீராகியதும், தன் ஆசை மனைவியின் உடலின் மேலிருந்து உருண்டு கட்டிலில் அவளருகில் விழுந்தார்.

விழிமூடி, தானடைந்த உச்சத்தின் போதையை சுகித்துக்கொண்டு, அமைதியாக கிடந்தவளின் நெற்றியில், புருவங்களில், கன்னத்தில், தன் உதடுகளை நன்றியுடன் புதைக்கத் தொடங்கினார் நடராஜன்.



No comments:

Post a Comment