Tuesday 8 December 2015

விஜயசுந்தரி 37

அனிதா மெல்ல எழுந்து நின்றாள். ஜீப்பில் ஏற்றப்பட்டவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் யார் என்று எனக்கும் தெரியாது அவளுக்கும் தெரியாது ஆனால் அவன் ஏன் என்னை கொல்ல நினைக்க வேண்டும். அவன் கொல்ல வந்த்து யாரை என்பதே முதலில் சந்தேகமாக இருந்த்து. ஆனால் அவன் குறி நான் தான் என்று என் மனம் அடிக்கடி அந்த கனவை சாட்சியாக காட்டியது. போலீஸ் ஏற்பாடு செய்த வாகனத்திலேயே நானும் அனிதாவும் திருவள்ளூர் சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் என் கையிலும் காலிலும் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு சிகிக்சை பெற்றுக் கொண்டு வீடு கிளம்ப இரவு 8 மணி ஆகிவிட்ட்து.


அதற்குள் டி.வி சானல்கள் மூலம் இந்த செய்தி உலகம் முழுவதும் பரவி இருந்த்து. “பிரபல தொழிலதிபரின் மகளை கொல்ல சதி, காரில் சென்றவர் மீது துப்பாக்கி சூடு” என்று எல்லா டி.வி சானல்களிலும் இதே செய்தி. அனிதாவின் வீடே கதிகலங்கிப் போனது. அவள் செல் போன் காரிலேயே இருந்து எரிந்து போனதால் அவளை யாரும் தொடர்பு கொள்ளம் முடியவில்லை. என் செல்லும் நசுங்கி நாசமானதால் என்னையும் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இருவரும் நேராக அனிதாவின் வீட்டிற்கு சென்றதும் வீட்டிலிருந்த ராதா அவள் அம்மா அப்பா எல்லோரும் ஓடி வந்து எங்களை தாங்கிப்பிடித்து கூட்டி சென்றனர். எல்லோரும் அனிதாவை என்ன நடந்த்த்து யார் சுட்ட்து என்று கேள்விகளால் துளைத்து எடுக்க அவள் பதில் தெரியாம்ல் விழித்தாள். நான்

“ஆண்டி சுட்ட்து யாருனு தெரியல, ஒருத்தன் மாட்டி இருக்கான் அவன போலீஸ் விசாரிச்சாதான் யாரு எதுக்காக சுட்டங்கனு தெரியும்” என்று சொல்ல அதன் பின் அமைதியானார்கள். அனிதா என்ன பார்த்து

“முத்து நீ கார்ல இருந்து எப்டி வெளியில வந்தேனு நான் கேட்ட்துக்கு பதில் சொல்லவே இல்லையே” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்க

“சொல்றேன் மேடம்”.


கொஞ்சம் பின்னேக்கி செல்வோம்....... REWIND.

ரயில் சில அடி தூரம் வந்துவிட

“அனி ப்ளீஸ் போ, என் பேச்ச கேப்பியா மாட்டியா” என்று நான் சொன்னதும். அவள் நகர்ந்து சென்று கேட்டின் அருகே நின்றுகொண்டு

“முத்து சீக்கிரம் வா, வந்திடு” என்று கத்தினாள். நான் என் காலை வெளியே எடுக்க முயன்றும் முடியவில்லை அந்த நேரம் கார் டேஷ் போர்டில் ஒரு ஸ்க்ரூட்ரைவர் இருப்பது தெரிய அதை எடுத்து என் கால் மாட்டி இருந்த இட்த்தில் ஒங்கி குத்து அந்த இட்த்தை அகலமாக்க என் கால் விடுபட்ட்து. அனிதா வெளியேறிய அதே வழியில் நான் வெளியேறிய சில நொடிகளில் ரயில் காரை அடித்து இழுத்து சென்றது.

நான் வெளியே விழுந்து கண் திறந்து பார்க்க நான் இருந்த்து பக்கத்து தண்டவாளம். அந்த நேரம் அதில் ஒரு கூட்ஸ் வண்டி வேகமாக வர சட்டென நகர்ந்து இரண்டு ரயில் பாதைக்கும் நடுவே நின்றேன். ஏற்கனவே இருந்த பதற்றத்தில் இப்போது எனக்குஇரண்டு பக்கத்திலும் சில அடி இடைவெளியில் இரண்டு ரயில்கள் ஓட என் உடல் உதறியது. எக்ஸ்ப்ரெஸ் ரயில் சென்றதும் ஓடி சென்று பார்க்க அனிதா மயங்கி கீழெ சாய்ந்திருந்தாள். அவளை என் மடியில் தூக்கி போட்டுக் கொண்டு ஒருவர் கொண்டு வந்த் சோடாவை அவள் முகத்தில் தெளித்தேன். அனிதாவின் முகம் வியர்த்து போனது. ராதா என் அருகே வந்து

“முத்து நல்லவேல ரெண்டு பேரும் மயிரிழைல உயிர் தப்பி இருக்கீங்க” என்று கூற எனக்கு அப்போதுதான் நான் கண்ட கனவு நினைவனது புரிந்த்து.


அடுத்த நாள் நான் அனிதா ராதா அனிதாவின் அப்பா மூவரும் போலீஸ் நிலையம் சென்றோம். இன்ஸ்பெக்டர் அனிதாவின் அப்பாவை பார்த்த்தும் மரியாதையுடன் எழுந்து வரவேற்றார்.

“வாங்க மிஸ்டர் ராமநாதன்” என்று வரவேற்க அவர் பதற்றத்தோடு

“நேத்து என் டாட்டரோட கார சுட்டவன் யாரு, எதுக்காக சுட்டான், ஏதாவது இன்ஃபர்மேஷன் தெரிஞ்சிதா இன்ஸ்பெக்டர்” என்று கேட்க அவர் அருகே இருந்த ஒரு லாக்கப்பை காட்டி அங்கிருந்த ஒருவனை காட்டினார்.

“சார் இவன் பேரு மணி, காசிமேடு மணி, பெரிய ரௌடி, எங்கவுண்ட்ர் லிஸ்ட்ல இருக்கவன், இவன் தான் உங்க பொண்ணோட கார சுட்டிருக்கான். இவன் கூட இன்னொருத்தன் இருந்திருக்கான். அவன் எஸ்கேப் ஆகிட்டான், தேடிக்கிட்டிடுக்கோம். அவன் யாருனு இவனும் சொல்ல மாட்றான். இவன உங்களுக்கு தெரியுமா” என்று கேட்க நாங்கள் அணைவரும் அவனை பார்த்தோம், எங்கள் யாருக்குமே அவனை தெரியாது.

“சார் இவன் எதுக்காக எங்கள கொல்ல பார்க்கனும் அதையாவது சொன்னானா” என்று நான் கேட்க

“இவன் கொல்ல பார்த்த்து உங்கள் இல்ல இவங்கள தான்” என்று அனிதாவை காட்ட அனிதாவின் குடும்பத்துக்கே தூக்கி வாரி போட்ட்து.

“என்ன சார் சொல்றீங்க, என் மகள கொல்ற அளவுக்கு யாரும் எதிரி இல்லையே” என்று ராமநாதன் அதிர்ச்சியுடன் கேட்க

“அததான் விசாரிச்சிக்கிட்டு இருக்கோம், இவன் கூட இருந்த இன்னொருத்தன் மாட்னா ஒரு வேளை இன்னும் நெறைய தகவல்கள் கிடைக்கலாம், அப்டி ஏதாவது கிடைச்சா நான் உங்களுக்கு கால் பண்றேன்” என்று இன்ஸ்பெக்டர் கூற அணைவரும் அங்கிருந்து கிளம்பினோம். நான் வீடு வ்ந்து சேர்ந்த்தும் விஜயசுந்தரி மாமி ஓடி வந்தாள்.

“முத்து அந்த அனிதா மேடம யாரோ கொல்ல பார்த்தாளாமே, டி.வி நியூஸ்ல சொன்ன்னாங்கடா, நீயும் அவ கூடத்தான போன என்னாச்சிடா” என்று பதற்றத்துடன் கேட்க

“ஒன்னுமில்ல மாமி யாருக்கும் ஒன்னும் ஆகல” என்று நான் கூற “நீ கண்ட கனவு பலிச்சிடுச்சி பார்த்தியாடா” என்று அவள் வியப்புடன் என்னை பார்த்து கேட்டாள்.

“மாமி அந்த கனவு என்ன காப்பாத்துறதுக்காக இல்ல, அனிதாவ காப்பாத்துறதுக்காக தான் வந்திருக்கு” என்று நான் சொன்னதும்.

“ஏண்டா அப்டி சொல்ற, நீக்கூடத்தான் மயிரிழையில உயிர் பொழச்சிருக்க, உன்ன காப்பாத்த நெனச்சிதான் அந்த பொண்ணொட ஆத்மா கனவுல வந்து சொல்லி இருக்கோ என்னவோ” என்று அவள் சொன்னதும் என்க்கு கொஞ்ச்ம பயமாகவும் வியப்பாகவும் இருந்த்து.

“சரிடா முத்து நீ படுத்து ரெஸ்ட் எடு, நான் மதியம் சமச்சி சாப்பாடு கொண்டு வரேன்” என்று மாமி கிளம்ப முயல் நான் அவள் கையை பிடித்து

“மாமி கொஞ்ச்ம உட்காருங்க” என்றதும் அவள் சோஃபாவில் உட்கார்ந்து

“என்னடா என்ன வேணும்” என செல்லமாக கேட்டாள். நான் எழுந்து சென்று கதவை தாழிட்டுவிட்டு மாமியின் மடியில் படுத்துக் கொண்டேன்.

“மாமி எனக்கு பால் கொடுங்கோ” என்று சொல்ல அவளும் ஆர்வமாய் சிரித்துக் கொண்டே தன் மாராப்பை எடுத்து போட்டுவிட்டு தன் ஜாக்கெட் கொக்கிகளை அவிழ்த்து ஜாக்கெட்டை கழட்டிவிட்டு வெற்று மார்போடு என்னை மடியில் நன்றாக இழுத்து படுக்க வைத்து அவள் ஒரு பக்க மார்பை என் வாயில் திணித்தாள். அவள் காம்பை என் உதடுகளால் சப்பி உறிஞ்ச மாமிக்கு உடல் சில்லிட்டு உணர்வுகள் வெடித்து கிளம்பின். மெல்ல கண்களை மூடிக்கொண்டு தன் கைகளால் என் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே இருந்த்வள் குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டாள்.

என் மனம் கனவையும் அதை தொடர்ந்து நடந்த் நிகழ்வுகளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த்து. என் உதடுகள் மாமியின் காம்பை பிடித்து சப்பிக் கொண்டிருந்தாலும் மனம் அதில் ஒன்றாமல் இருந்த்து. மாமி மெல்ல தன் கையை என் உடலில் ஓடவிட்டு என் தண்டை வெளியே இழுத்து உறுவத்தொடங்கினாள்.

என் மனம் வெறு யோசனையில் இருந்த்தால் என் தண்டு சீக்கிரத்தில் எழவில்லை. மாமி நீண்ட நேரம் உறுவி விட்ட் பின்னரே என் தண்டு விறைத்து நின்றது. மாமி எனக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த்தால் அவளால் என் பூலை ஊம்ப முடியவில்லை. அதனால் கையில் பிடித்தே உறுவிக் கொண்டிருந்தாள். நான் மெல்ல அவள் மார்பிலிருந்து என் வாயை எடுக்க அவள் என்னை அப்பையே சோஃபாவில் படுக்க வைத்துவிட்டு என் காலடியில் வந்து மண்டியிட்டு அமர்ந்து விறைத்து நின்ற என் தண்டை வாயில் விட்டு ஊம்பத்தொடங்கினாள்.

பூலின் நுனியை நன்றாக் கீழெ இறக்கிவிட்டு தன் கையால் பிடித்து உறுவிக் கொண்டே தன் வாயாலும் சப்பிக்கொண்டிருந்தாள். அவள் உறுவலிலும் ஊம்பலிலும் என் மனம் அவள் மேல் திரும்பியது. ஜாக்கெட் இல்லாத் அவள் மார்பகங்கள் இரண்டும் குலுங்கி என் தண்டை இன்னும் நன்றாக விறைத்து எழ செய்த்து.

மாமி ஆர்வமுடன் என் பூலை சப்பிக் கொண்டிருந்தாள். நான் மெல்ல அவள் தலையை நிமிர்த்திவிட்டு அவளை எழுப்பி அவள் புடவையை முழுவதுமாக உறுவி எடுத்துவிட்டு அவள் பாவாடையோடு டைனிங்க டேபில் மேல் படுக்க வைத்தேன். அவலும் என்னிடம் ஓல் வாங்க ஆவலுடன் காத்திருந்தாள்.

நான் என் பேண்டை மட்டும் கழட்டி போட்டுவிட்டு டைனிங்க் டேபில் அருகே சென்று மாமியின் பாவாடை நாடாவை லூசாக்கிவிட்டு அதை மேலே ஏற்றிவிட்டு அவள் கால்களுக்கு நடுவே புகுந்து என் பூலை அவள் கூதியில் சொறுகினேன். அவள் சூடான என் தண்டு அவள் புண்டைக்குள் நுழையும் சுகத்தை அனிபவித்துக் கொண்டே தன் கைகளால் டேபிலில் பிடித்துக் கொண்டு தயாரானாள். 

நான் என் தண்டை அவள் கூதியில் அழுத்தி நுழைத்து மீண்டும் வெளியே இழுத்து மீண்டும் இழுத்து அடிக்க அவள் காய்கள் குலுங்கி என் ஓலில் வேகத்தை காட்டியது. நான் என் வேகத்தை அதிகமாக்கிக் கொண்டே போனேன். மாமி டேபிலோடு சேர்ந்து ஆடிக் கொண்டிருக்க அவள் காய்கள் இரண்டும் குலுங்கிக் கொண்டிருந்தன.

நான் என் கைகளை அவள் காலிலிருந்து எடுத்துவிட்டு அவள் இரண்டு காய்களையும் கொத்தாக பிடித்துக் கொண்டு என் தண்டை இன்னும் வேகமாக விட்டு இடித்துக் கொண்டிருந்தேன். என் உதடுகளால் சப்பி பால் குடித்த முலைகள் இப்போது என் கையில் மாட்டி கசங்கிக் கொண்டிருக்க கீழெ என் தண்டு வேகமாக இடித்து அவள் புண்டையில் போர் போட்டுக் கொண்டிருந்த்து.

சில அடிக்ள் அடித்துக் கொண்டிருக்க அவள் புண்டைக்குள்ளிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து என் தண்டை நனைத்து என் வேகத்தை அதிகமாக்கிட நான் மெல்ல அவ்ள் மேல் சாய்ந்து அவள் உதட்டை சில நொடிகள சுவைத்தேன். அவள் நாக்கை என வாய்க்குள் இழுத்து நன்றாக சப்பினேன். பின் அவள் என நாக்கை அவள் வாய்க்குள் இழுத்து சப்பிட நான் மீண்டும் நிமிர்ந்து என் ஓல் ஆட்ட்த்தை தொடர்ந்தேன்.

அவள் காய்களை என்னால் முடிந்த அளவுக்கு அழுத்தி கசக்கிட அவை இரண்டும் சிவந்து போயின. என் வேகம் அதிகமாவதை உணர்ந்தவள் டேபிலை நன்றாக பிடித்துக் கொள்ள எனக்கு உச்சம் வரும் னேரம் அசுர வேகத்தில் இடித்து என் கஞ்சியை அவள் கூதிக்குள் பாய்ச்சிவிட்டு சில நொடிகள் என் பூலை வெளியே எடுக்காமல் அவள் மேல் படுத்துக் கிடக்க அவள் என்னை இருக்க அணைத்துக் கொண்டு என் தண்ணி அவள் புண்டைக்குள் ஊறவிட்டாள். அவள் காய்கள் இரண்டும் என் மார்பில் நசுங்கிக் கொண்டிருக்க என் உதடுகள் அவள் இரண்டு உதடுகளாய்யும் உரசி சுவைத்துக் கொண்டிருந்த்து.


மறுபுறம் அனிதா தன் பழைய எண்ணை புதிய சிம் கார்டில் வாங்கி போட்ட அடுத்த நிமிடம் ஒரு போன் கால் வர அதை அட்டண்ட் செய்தாள்.

“ஹ்லோ யார் பேசுறது” மறுமுனையில்

“அனிதா தப்பிச்சிட்டேனு சந்தோஷப்பட்டுக்காத உனக்கு மரணம் நிச்சயம், அதுவும் என் கையால்தான்” என்று கொடூரமான ஒரு குரல் கேட்ட்தும் அனிதா அதிர்ந்து போனாள் இருந்தாலும் தைரியமாக

“டேய் நீ யாருடா, உண்மையான ஆம்பளையா இருந்தா நேரல வாடா இப்டி அடுத்தவங்க மூலமா ஏன் என்ன கொல்ல பாக்குற, நீயே நேர்ல் வந்து என்ன கொல்லு” என்று சொல்ல மறுமுனையில் அமைதி. சில நிமிட மௌனத்துக்கு பிறகு இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அனிதா உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு இதை சொல்ல அவர்

“நான் லொகேஷன டரேஸ் பண்றேன் மேடம்” என்று கூறி போனை வைத்தார், அனிதாவின் மனதில் மரண பயம் குடிகொண்ட்து. யாராக இருக்கும் எதற்க்காக அவன் தன்னை கொல்ல முயல வேண்டும் என்ற எண்ணங்கள் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. உடனே தன் செல்லை எடுத்து எண்களை அழுத்தினாள்.


நான் மாமியின் பஞ்சு மெத்த்தை மார்பில் என் தண்டை அவள் புண்டைக்குள்ளேய வைத்துக் கொண்டு படுத்துக் கிடக்க என் செல் போன் அலறியது. எடுத்து பார்க்க அனிதா. மாமியின் மேலேயே படுத்தபடி

“ஹ்லோ அனிதா மேடம் என்ன விஷயம் சொல்லுங்க” என்றேன். அருகே மாமி இருந்த்தால் இந்த மரியாதை.

“முத்து நேத்து என்ன கொல்ல பார்த்த அந்த இன்னொருத்தன் எனக்கு போன் பண்ணி மெரட்டுறான், அவ்ன் என்ன கண்டிப்பா கொல பண்ணுவேனு மெரட்டுறான்” என்று பீதியுடன் பேசினாள். எனக்கும் இது கொஞ்ச்ம அதிர்ச்சியாக இருக்க மாமியின் புண்டைக்குள்ளிருந்த என் தண்டை விடுவித்துக் கொண்டு அருகே இருந்த சோஃபாவில் சென்று உட்கார்ந்தேன்.

“யாரு அவன் எதுக்காக உன்ன கொல்ல ட்ரை பண்றானாம்” என்று நான் பயம் கலந்த குரலில் கேட்க

“அதான் தெரியல முத்து வேற எதையும் அவன் சொல்ல்ல” என்றாள் அனிதா. மாமி மெல்ல டேபிலில் இருந்து இறங்கி வந்து என் முன்னே உட்கார்ந்து என் தண்டை நன்றாக துடைத்துவிட்டு அவள் உடைகளை எடுத்து அணிய தொடங்கினாள் நான் போனில்

“இந்த விஷயத்த போலீஸ்ல சொன்னீங்களா” என்று கேட்க

“இப்பதான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசினே, அவர் ட்ரேஸ் பண்றேனு சொல்லிருக்காரு” என்று கூறினாள்.

“சரி அவர் கால் பண்ணட்டும் நான் அங்க வரேன் ரெண்டு பேரும் ஸ்டேஷன் போய் மாட்ன இன்னொருத்தன் ஏதாவது சொன்னானானு விசாரிப்போம்” என்று கூறிவிட்டு போனை கட் செய்தேன். மாமி தன் உடைகள் முழுவதையும் அணிந்து கொண்டு என் அருகே வந்து உட்கார்ந்தாள்.

“என்னாச்சி முத்து” என்றாள். அவள் கைகள் என் பூலை பிடித்து உறுவிக் கொண்டிருந்த்து. நான் போனில் கேட்டவற்றை அவளிடம் சொல்ல

“பார்த்து முத்து உனக்கு ஏதாவது ஆகிடப்போகுது” என்ரு அவள் சொன்னதும் மாமிக்கு என் மேல் எவ்வளவு அன்பு வியந்தேன் ஆனால் உடனெ

“அப்புறம் எனக்கு உன் பூலால் ஓல் கிடக்காம போய்டும்” என்று கூறிவிட்டு கிளபினாள். அடிப்பாவி முண்ட ஓல் வாங்குறதுக்காகத்தான் நான் உனக்கு தேவ படுறேன் போல. என நினைத்துக் கொண்டு கிளம்பி அனிதாவின் வீட்டுக்கு சென்றேன்.


வீட்டில் எல்லோரும் ஆளுக்கொரு மூலையில் கவலையுடன் உட்கார்ந்திருந்தனர். நான் நேராக ராதா அருகே சென்றேன்.

“ராதா. நீயும் ஏன் இப்டி உக்கார்ந்து இருக்க, நீதான் எல்லாருக்கும் ஆறுதல் சொல்லனும் நீயே இப்டி இடிஞ்சி போய் உக்கார்ந்திருநதா எப்டி அவங்களுக்கு தைரிய்ம் சொல்லனும்” என்று கூற அவள் எழுந்து என்னுடன் அனிதாவின் அருகே வந்து நின்றாள்.


“அக்கா முத்து” என்று என்னை காட்ட அவள் எழுந்து

“முத்து அவன் என்ன கொன்னுடுவேனு மெரட்டுறான். ஓரு வேல என்ன கொன்னுடுவானா” என்று சிறுபிள்ளை போல கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது மேடம் அதான் போலீஸ் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டோம்ல இன்னேரத்துக்கு அவன் இருந்த எடத்த அவங்க கண்டுபிடிச்சிருப்பாங்க” என்று கூறியதும் அவள் முகத்தில் கொஞ்சம் தெர்ம்பு தெரிந்த்து. எல்லோரும் போலீஸ் ஸ்டேஷன் சென்றோம். இன்ஸ்பெட்கர் கொஞ்ச்ம கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார்.

“சார் அந்தாளு போன் பண்ணானே அந்த எடத்த கண்டு பிடிச்சிட்டீங்களா” என்று அனிதாவின் அப்பா ராமநாதன் கேட்டதும் கொஞ்ச்ம தயக்கத்துடனே

“ஸாரி சார் அவன் பீ.சி.யோல இருந்து பேசி இருக்கான், எங்களால் அவன கண்டுபிடிக்கவே முடியல” என்று கூறிவிட்டு அனிதாவை நோக்கி

“மேடம் இன்னொரு தடவ அவன் கால் பண்ணா என் கிட்ட சொல்லுங்க ட்ரை பண்லாம்” என்று அவர் கூறி முடிக்கும் நொடி அனிதாவின் செல் அலறியது. எல்லோரும் அவளை ஆர்வமுடன் பார்க்க அவள் போனை அட்டன்ட் செய்தாள். ஸ்பீக்கர் போனில் போட்டுவிட்டு

“ஹலோ” என்றாள்.

“ஹலோ அனிதா என்ன போலீஸ்ல சொல்லி நான் இருக்குற எடத்த க்ண்டு பிடிக்க பார்க்குறியா” என்று அதே குரல் மறுபடியும் கேட்டதும் அணைவருக்கும் அதிர்ச்சி. இன்ஸ்பெக்டர் அனிதாவை பார்த்து ஜாடையில் நீண்ட நேரம் பேசும்படி சொன்னார், அனிதாவும் பேச்சை தொடர்ந்தாள்.

“ஹலோ நீ யாரு உனக்கு என்ன வேணும்” என்று அனிதா கேட்க அவன்

“உன் உயிர்தாண்டி வேணும் எனக்கு” என்று கொடூரக்குரலில் சொன்னதும் அனிதா அதிருந்து போனாள். இன்ஸ்பெக்டர் இந்த நேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து அனிதாவின் எண்ணில் பேசிக்கொண்டிருக்கும் நபரின் லொகேஷனை ட்ரேஸ் செய்ய சொன்னார். அது ஒரு பக்கம் இருக்க நான் கும்ரனின் நண்பன் செல்வத்துக்கு போன் செய்து அவனிடம் இந்த நிலையை சொல்ல அவன் தன் லேப் டாப்பிலிருந்தே சில சாஃப்ட்வேர்கள் மூலம் முயர்ச்சித்தான்.

இதற்க்குள் அந்த கால் கட் ஆகிவிட கட்டுப்பாட்டு அறையிலிருந்து போன் வந்த்து

“சார் கால் ஒரு நிமிஷத்துக்குள்ள கட் ஆனதால் ட்ரேஸ் பண்ண முடியல” என்று எதிர் முனையில் கூற இன்ஸ்பெக்டர் அனிதாவை பார்த்து

“மேடம் அடுத்த் தடவ கால் வந்தா ஒரு நிமிஷத்துக்கு மேல பேசுங்க அட்லீஸ்ட் அவன் எட்த்தையாவது கண்டுபிட்க்க பார்க்கலாம்” என்று கூற மூவரும் எழுந்து வந்தோம். காரில் ஏறி கிளம்ப என் செல் அடித்த்து. காரில் சென்று கொண்டே அட்டண்ட் செய்ய செல்வம் பேசினான்.

“ஹலோ முத்து அவன் பேசுனது சூளை மேடு ஏரியால இருந்து பேசி இருக்கான், சீக்கிரம் கால் கட் ஆனதால் சரியான லொகேஷன் தெரியல அடுத்த தடவ பண்ணா ஆட்டொமேட்டிகா என் லேப் டாப்ல லொகேஷன கரக்டா காட்டும்”என்று சொல்ல அனிதாவுக்கும் எனக்கும் கொஞ்ச்ம நிம்மதியாக இருந்த்து.

“செல்வம் நீ நேரா கெளம்பி சூளை மேட்டுக்கு வா” என்று கூறிவிட்டு போனை கட் செய்தேன். எங்கள் காரும் சூளை மேடு நோக்கி விறைந்த்து. அவன் எப்படியும் மீண்டும் போன் செய்வான் அதற்க்குள் அங்கு சென்றால் அவ்னை பிடிக்க முயல்லாம் என்ற எண்ணத்தில் காரை ராமநாதன் வேகமாக ஓட்டினார்.

அண்ணாநகர் ரவுண்டானா தாண்டி அண்ணா ஆர்ச் பகுதியை கடந்து கார் செல்லும் நேரம் அனிதாவின் செல் மீண்டும் அடித்த்து. எப்படியும் அவனாகத்தான் இருக்கும் என்று நான் என் செல்லில் செல்வத்துக்கு போன் செய்ய அனிதா கால் அட்டண்ட் செய்தாள்.

“ஹலோ” அனிதா.

“ஹலோ என்ன போலீஸால என் எட்த்த கண்டு பிடிக்க முடியலையேனு சோகமா இருக்கியா” என்று அந்த குரல் கிண்டலாக கேடக்

“டேய் யாருடா, நீ எதுக்கு என்ன கொல்ல பார்க்குற அதையாவது சொல்லு” என்று அனிதா கேட்க அந்த குரம் கொடூரமாக சிரித்த்து. மறு புறம் சூளைமேடு பகுதியில் லேப்டாப்புடன் செல்வம் நின்றுகொண்டிருக்க அவன் சாஃப்ட்வேரில் ஜி.பி.எஸ் லோகேட்டர் அனிதா மொபைலையும் அவள் பேசிக் கொண்டிருக்கும் நபரின் எண் இருக்கும் லோகஷனையும் தேடிக்கொண்டிருந்தது.


“எதுக்காக கொல்லனும்னா கேக்குற, அத நான் உன்ன கொல்லும்போது கண்டிப்பா சொல்லுவன்” என்று சொல்லிட எனக்கும் ராமநாதனுக்கும் அவன் யார் என்று தெரிந்துவிடும் என்ற எண்ணம் உடைந்து போனது. கார் நெல்சன் மாணிக்கம் சாலையை தாண்டி சூளைமேடு பகுதிக்குள் செல்ல் நான் ஒரு இட்த்தை காட்டி காரை அங்கு நிறுத்த சொன்னேன்.

கார் நின்றதும் நான் இறங்கி அருகே ஒரு டீக்கடையில் உட்கார்ந்திருந்த செல்வத்தை நோக்கி போட அவன் என்னை பார்த்த்தும் தன் லேப்டாப்பை என்னிடம் நீட்ட அதில் அனிதா இருக்கும் இடம் முதலில் காட்டப்பட அதன் பின் மற்றொருவரின் இட்த்தை தேடியது. அனிதா போனில் பேசிக் கொண்டே இறங்கி வந்தாள்.

மற்றொரு பக்கம் ராமநாதன் போனில் போலீசுக்கு செல்ல அவ்ரகள் சூளைமேடு காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லி அங்கிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் நாங்கள் இருக்கும் இடம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அனிதாவோ அவனுடன் இன்னும் சண்டை போட்டுக் கொண்டு கெஞ்சிக்கொண்டும் இருந்தாள்.

“உனக்கு எவ்ளோ பணம் வேணும் சொல்லு நான் தரேன், ஏன் என்ன கொல்ல போற, என் பணத்துக்காகதான அத நானே உனக்கு தரன்” என்று கூற மறு முனையில்

“என்ன அனிதா ரொம்ப ஸ்மர்ட்டா என் கிட்ட பேசி கால் ட்ரேஸ் பண்ண பாக்குறியா” என்று கூற லேப்டாப்பில் அவன் இருக்கும் இடம் சிவப்பு நிறத்தில் குறி இட்டு காட்ட் நானும் செல்வமும் அந்த இட்த்தை நோக்கி ஓட தொடங்கினோம்.

ராமநாதன் எங்கள் பின்னால் ஓடிவர அனிதா கார் அருகிலேயே நின்று கொண்டு பேசினாள்.

“என்ன யாராலயும் பிடிக்க முடியாது” என்று கால் டிஸ்கனக்ட் ஆனது. ஆனால் அவன் துரதிர்ஷ்டம் கால் 1.01 ல் கட் ஆகி இருந்த்து. அதனால் அவன் இடம் தெளிவாக தெரிந்துவிட நானும் செல்வமும் அந்த இட்த்தை சீக்கிரம் அடைந்தோம். அது காய்ன் பாக்ஸ் இருக்கும் இடம் அப்போதுதான் போனை வைத்துவிட்டு ஒருவன் நகர நாங்கள் ஒளிந்து கொண்டு அவனை பார்த்தோம்.

எங்கள் பின்னால் ராமந்தான் வர அவர் வருவதற்க்குள் அந்தாள் ஹெல்மெட் எடுத்து போட்டுக் கொண்டு பைக்கில் கிளம்ப சரியாக அந்த நேரம் அனிதா காரில் அங்கு வந்தாள்.

“மேடம் அதோ அந்த பைக்ல போறவந்தான்” என்று நான் சொல்ல எல்லோரும் காரில் ஏறி அவனை பின் தொடர்ந்தோம். காரை ராமந்தான் ஓட்ட அனிதா பின்னால் முகத்தை மறைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். முன்னால் பைக்கில் அவன் சாதாரணமாக சென்று கொண்டிருந்தான். ராமநாதன் செல் ஒலிக்க அதில் இன்ஸ்பெக்டர் பேசினார்.

“சார் அவன் இப்ப லயோலா காலெஜ் கிட்ட போய்க்கிட்டிருக்கான்” என்று கூற எதிரே வந்த போலீஸ் வண்டி போலீஸ் ஜீப் அப்படியே யூ டர்ன் அடித்து திரும்பி எங்கள் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த்து. செல்வம் தன் செல்லை எடுத்து டயல் செய்து

“ஹலோ கும்ரா நீ எங்க இருக்க” என்று கேட்டுவிட்டு

“அங்கயே இரு நாங்க அந்த சைடுதான் வந்துகிட்டு இருக்கொம, நான் சொன்னதயும் கொண்டு வந்திருக்கியா” என்று கேட்டுவிட்டு

“சரி இப்ப உனக்கு முன்னாடி ஒரு ஹோன்டா யூனிகார்ன் ரெட் கலர் பைக் வருது பாரு அவந்தான்” என்று கூறிவிட்டு முன்னால் பார்க்க கும்ரன் சாலையோரமிருந்து வந்து அந்த பைக்காரனை நிறுத்தி லிஃப்ட் கேட்டுக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எங்கள் காரை ஓவர் டேக் பண்ணிக்கொண்டு போலீஸ் ஜீப் முன்னால் வந்து அவன் பைக்கை மடக்க சுதாரித்துக் கொண்ட பைக்காரன் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து கும்ரனை தள்ளிவிட்டு கிளம்பினான்.

அவன் கிளம்பும் நேரம் அவன் ஹெல்மெட்டில் கும்ரன் எதையோ ஒட்ட்விட்டு எங்களை நோக்கி ஓடி வ்ந்தான். போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்கி அவனை பிடிக்க முயன்ற ஒரு சப்-இன்ஸ்பெக்டர் நிலை தடுமாறு கீழெ விழ அவன் பைக்கை கிளப்பிக் கொண்டு வேகமாக சென்றுவிட்டான்.

போலீஸ் ஜீப் அவனை துரத்த கிளம்ப கும்ரன் தன் கையில் இருந்த சாவியை தூக்கி அந்த சப் இன்ஸ்பெக்டரிடம் போட்டுவிட்டு எங்களுடன் காரில் ஏறிக் கொண்டான். இதுவரை தன்னை யாரும் பின் தொடரவில்லை என்ற எண்ணத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்தவன் இப்போது வேகம் எடுத்து பறக்க தொடங்கினான்.


எங்களுக்கு முன்னால் போலீஸ் ஜீப் அதுக்கு பின்னால் எங்கள் கார் எங்கள் பின்னால் பைக்கில் போலீஸ் கார்ர் ஒருவர் என அவனை துரத்திக் கொண்டிருந்தோம். அவன் நேராக ஸ்டெர்லிங்க் சாலையில் நுழைந்து கல்லூரி சாலை நோக்கி சென்று கொண்டிருந்தான். போலீஸ் சைரன் சத்தமுடன் அவனை விரட்ட அவனும் எல்லா வாகனத்துக்கும் நடுவில் புகுந்து ஓட்டிக் கொண்டிருந்தான்.

ஸ்டெர்லிங்க் சாலையிலிருந்து கல்லூரி சாலை ஒருவழி பாதையில் நுழையும் முன் ஒரு சிக்னலில் சிவப்பு விழ பைக்காரன் நிற்காமல் புகுந்து ஓடிவிட போலீஸ் ஜீப் முன்னால் சென்ற வாகன்ங்களால் வழி இன்றி நின்றது. இந்த நேரத்தில் காருக்குள் செல்வம் தன் லேப் டாப்பை நோண்டினான்.

“கும்ரா கரக்டா ஒட்டுனியா” என்று கேட்க

“சூப்பரா ஒட்டிக்கிச்சிடா” என்று அவன் சொல்ல எனக்கும் அனிதாவுக்கும் ஒன்று புரியவில்லை.

“என்னடா பேசுறீங்க” என்று நான் கேட்க

“ஒன்னுமில்லடா இவன வர சொல்லும்போதே இவங்கிட்ட என்னொட ஜீ.பி.எஸ் ட்ரான்ஸ்மிட்டர கொண்டுவர சொன்னேன். அத ஒரு ஸ்டிக்கர் மாதிரி எதுல வேணா ஒட்டிடலாம்” என்று கூற அனிதா

“அப்டி ஒட்னா” என்று கேட்க

“அப்டி ஒட்டிட்டா அவன் எங்கலாம் போறானு நம்ம் கம்ப்யூட்டர் மேப்ல காட்டிடும், கிட்ட தட்ட மொபைல இருக்குற ஜீ.பி,எஸ் மாதிரி, ஆனா மச்சி அது ரொம்ப காஸ்ட்லிடா, ஏதாவது டேமேஜ் ஆச்சுனா வாங்குறது கஸ்டம்டா” என்று கூறி தன் லேப் டாப்பை பார்த்துவிட்டு

“அங்கிள் அவன் இப்ப சாஸ்திரி பவன் சைடு போறான், அனேகமா அவன் ஜெமினி ப்ரிட்ஜ் வழியா போவானுதான் நெனைக்குறேன்” என்று ராமனாதனை பார்த்து சொல்ல அவர் வெறியோடு காரை ஒன்வேயில் எதிர் பக்கமாக திருப்பினார் எங்களுக்கு கதி கலங்கியது. எங்களை பார்த்துவிட்டு போலீஸ் ஜீப்பும் சைரன் சத்த்துடன் எங்களை பின் தொடர நாங்கள் எதிர் திடையில் சென்று ஜெமினி பாலம் செல்லும் பாதையில் நுழைய அதே நேரம் அந்த பைக்கும் எங்கள் முன்னால் சென்றது.

“அங்கிள் அதோ போறான” என்று மூவரும் ஒரு மித்த குரலில் சொல்ல ராமனாதன் காரை அவன் மேல் இடிக்கும்படி ஓட்டினார். ஆனால் அவன் பைக்கை வளைத்து வளைத்து ஓட்ட எங்காள் கார் அதிவேகத்தில் டயர் சத்தம் அந்த இட்த்தை ஒரு வழியாக்கியது. குமரன் தன் செல்லை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.

“மச்சி, எங்க இருக்க” என்று கேட்டுவிட்டு

“உடனே தி.நகர்ல இருந்து கிளம்பி தேனாம்பேட்டை சிக்னலுக்கு வா, எவ்ளோ ஸ்பீடா வர முடியுமோ வா, வந்துட்டு எனக்கு கால் பண்ணு” என்று கூற

“யாரு மச்சி” என்று செல்வம் அவனை கேட்க

“நம்ம ரவிடா, தி.நகர்ல பர்சேஸ் பண்ண வந்தானாம் ,அதான் அவன் வண்டி நமக்கு யூஸ் ஆகுமே. கார்ல இருந்துகிட்ட அவன பிடிக்க முடியாதுல” என்று கூற அனிதா உடல் சிலிர்க்க எங்களை பார்த்து ஆன்ந்த கண்ணீர் விட்டாள். நாங்கள் நினைத்த மாதிரியே அவன் அண்ணா மேம்பாலம் கடந்து டி.எம்.எஸ் பக்கம் திரும அவன் நேரம் எல்லா சிக்னலும் பச்சையாக இருந்து தொலைக்க எங்கும் மாட்டாமல் சென்று கொண்டிருந்தான்.

போலீஸ்காரர் எங்களுக்கு முன்னால் அவனை துரத்தியும் அவனை நிறுத்த முடியவில்லை. அதற்குள அவன் தேனாம்பேட்டை சிக்னலை நோக்கி சென்று கொண்டிருக்க சில நிமிடங்களில் செல்வத்தின் மொபைலில் ரவி அழைத்தான். அவன் தேனாம்பேட்டை சிக்னலி இருப்பதாக கூற அவனுக்கு வண்டியின் எண்ணும் அடையாளமும் செல்லினான்.

போலீஸ் காரர்கள் சிகனலிலிருந்த ட்ராஃபிக் போலீசிடம் சொல்லி சிக்னலை சிவப்புக்கு மாற்ற சொல்ல பைக் காரன் வேகமக தேனாம்பேட்டை சிக்னலில் நேராக செல்லாமல் இட்து பக்கம் திரும்பிட எங்களுக்கு முன்னால் இருந்த ரவியும் அவனுடன் வந்த மற்றொரு நண்பனும் அவனை தவற விட பைக் காரன் இப்போது குறுகலான சந்துக்களில் நுழைந்துவிட்டான்.

அங்கு காரும் போலீஸ் ஜீப்பும் செல்ல முடியாம்ல் நிற்க நான் கும்ரன் செல்வம் மூவரும் காரிலிருந்து இறங்கி ரவியின் பைக்கில் நானும் அவ்னுடன் வந்திருந்த பைக்கில் இருந்தவனை அனிதாவின் காருக்கு அனுப்பிவிட்டு அந்த பைக்கை கும்ரன் ஓட்ட செல்வம் பின்னால் உட்கார்ந்து கொண்டான். எங்களுடன் இன்னொரு பைக்கில் சபின்ஸ்பெக்டர் துரத்த அவன் பின்னால் இப்போது மூன்று பைக்குகளில் மாறி மாறி துரத்தினோம்.

ரவிக்கு இந்த பகுதி நிகவும் பழக்கம் என்பதால் சந்து பொந்துகளில் புகுந்து அவனுக்கு எதிரே வர முயன்றும் அவன் எங்களை விட கில்லாடியாக வண்டியை ஓட்டி தப்பினான். அவன் செல்லும் திசையை வைத்து நான் ஒரு யூகத்தில் அனிதாவுக்கு போன் செய்து எஸ்.ஐ.டி கல்லூரி இருக்கும் சாலைக்கு வர சொன்னேன். அவளும் காரை திருப்பிக் கொண்டு மெயின்ரோடு வழியாக வர அவளை தொடர்ந்து போலீஸ் ஜீப்பும் விரைந்த்து. இந்த நேரத்தில் என் செல் அலற அதில் அனிதா அழைத்தாள்.

“ஹலோ முத்து இப்ப்தான் திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் கால் பண்ணாரு, ஜெயில்ல இருந்த காசி மேடு மணிய அவன் ஆளுங்க செல்ல உடச்சி கூட்டிட்டு போய்ட்டாங்களா” என்று கூற எனக்கு அடி வயிறு கலக்கியது. இதற்குள் பைக்காரன் வண்டியை மீண்டும் எஸ்.ஐ.டி கல்லூரி சாலையிலிருந்து அண்ணா சாலைக்கு திருப்பி ந்ந்தனம் நோக்கி ஓட்டினான்.

சரியாக அந்த நேரம் அனிதாவின் கார் அவனுக்கு எதிரே வந்து பைக் மீது மோத கார் அவன் பைக்கின் முன் சக்கரத்தில் ஏறி நின்றது. அவனால் பைக்கை விடுவிக்க முடியாத்தால் நிமிர்ந்து கொலைவெறியோடு அனிதாவை பார்க்க காருக்குள் இருந்த அனிதா அவன் முகத்தை பார்க்க முயன்றாள்.

அவன் ஹெல்மெட் அணிந்திருந்த்தால் அவன் முகம் தெரியவில்லை. அதற்குள் அவனும் அப்படியே ஓட தொடங்கினான். நாங்கள் பின்னால் பைக்கில அவனை சுற்றிவந்து வளைக்க வசமாக மாட்டிக் கொண்டவன், தப்பி ஓட பார்த்தான். அதற்குள் போலீஸ் நெருங்கி வந்துவிட கும்ரனும் செல்வமும் இருந்த பைக்கை எட்டி உதைத்தவன் அந்த பைக்கை எடுத்துக் கொண்டு ஓட தயாரானான். அதற்குள் இன்ஸ்பெக்டர் தன் துப்பாக்கியை எடுத்து சுட டமால் என்ற சத்தம் காதை பிளந்தது


ஓட முயன்றவன் பைக்கின் டயர் சுடப்பட பைக் நிலை தடுமாறி கீழெ விழுந்ததும் அவன் காலில் ரத்தம் பீறிட்ட்து. தொடர்ந்து ஒட முடியாம்ல் பைக்குக்கு அடியில் மாட்டிக் கொள்ள போலீஸ் அவனை சுற்றி வளைத்த்து. அனிதாவும் ராமனாதனும் காரிலிருந்து இறங்கி ஓடி வர ஒரு போலீஸ் கார்ர் துப்பாக்கியை பிடித்தபடி அவன் ஹெல்மெட்டை கழட்டினார்.

ஓடி வந்த அனிதா அவன் முகத்தை பார்த்த்தும் திடுக்கிட்டு நின்றாள். “ராஜா, நீயா” என்று கூறியபடி அதிருந்து நிற்க அவளுடன் வந்த ராமனாதன் முகத்திலும் அதிர்ச்சி.

“ராஜா” என்று கூறியபடி இருவரும் உறைந்து நிற்க ராஜாவை போலீஸார் கைது செய்து விளங்கு பூட்டி ஜீப்பில் ஏற்றினர். செல்வம் உடனடியாக தன் ஜீ.பி.எஸ் லோகடரை ஹெல்மெட்டிலிருந்து எடுத்துக் கொள்ள ரவியோ

“மச்சான் என் பைக் டயர் போச்சே” என்று அழ ஆரம்பித்தான். இன்ஸ்பெக்டர் அவன் அருகே வந்து

“ஏண்டா அழற இவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து அவங்கள காப்பாத்தி இருக்கீங்க அதுக்கு சந்தோஷ படாம பைக் டயர் போச்சேனு ஃபீல் பண்றீயே எங்களாலயே புடிக்க முடியாதவன நீங்கதான தொரத்தி புடிச்சிருக்கீங்க” என்று கூறிவிட்டு கிளம்பினார். அனிதா மற்றும் ராமனாதன் முகங்கள் பேயடித்த்து போல் இருந்தது. நான் அவள் அருகே சென்று

“என்ன மேடம் ஏன் இப்டி இருக்கீங்க, அதான் அவன பிடிச்சிட்டோமே” என்று கூற ஒன்னுமில்ல முத்து எல்லாரும் வீட்டுக்கு வாங்க சொல்றேன்” என்று கூறி காரில் ஏற. கார் அனிதாவின் வீட்டிற்கு சென்றது. ராமனாதன் அனிதா இருவரின் முகமும் இன்னும் சோகமாகவே இருந்தது. வீட்டிற்குள் நுழைந்த்துமே ராதா அனிதவை நோக்கி சந்தோஷத்துடன் ஓடி வந்தாள்.

“அக்கா அந்த அக்யூஸ்ட பிடிச்சிட்டாங்களாமே, யாருக்கா அவன்” என்றாள் ஆர்வமுடன் அனிதா சோகமுடன் அவள் கேட்டதை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றாள். பின்னால் வந்த அவள் அப்பா ராமனாதனும் அனைதியாக உள்ளே சென்றார். அவரை தொடர்ந்து வந்த என்னிடம் ராதா வந்தாள்.

“முத்து அதான் அவன பிடிச்சாச்சே அப்புறம் ஏண்டா அக்கா உம்முனே இருக்கா” என்றாள்.

“எனக்கும் அதான் புரியல ராதா, அந்தாள பிடிச்சதல இருந்து அவங்க ரெண்டு பேரு முகமும் பேயடிச்ச மாதிரி இருக்கு, அவன் யாருன்னு எங்களுக்கும் தெரியல, ஒரு வேல அவன் உங்க அக்காவுக்கு தெரிஞ்சவனா இருக்கும்னு நெனைக்கிறேன்” என்று நான் கூற ராதா மீண்டும் அனிதாவை நோக்கி சென்றாள். அதற்குள் அவள் அம்மாவும் உள்ளே இருந்து வந்து விசாரித்துக் கொண்டிருக்க யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாகவே இருவரும் இருந்தனர்.

“அக்கா ஏன் இப்டி இருக்க அவன் யாருனு சொல்ல பேறியா இல்லையா” என்று ராதா சத்தம் போட அனிதா மெல்ல அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு கண்களில் நீர் வழிய

“ராஜா” என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு முகத்தை தொங்க போட்டுக் கொள்ள ராதாவுக்கு அதிர்ச்சி தொற்றீக் கொண்டது. அவளும் உறைந்து போய் நின்றாள். அருகே இருந்த எனக்கும் கும்ரன் ரவி செல்வம் நால்வரும் ஒன்றும் புரியாமல் விழித்தோம். நான் ராதாவின் அருகே சென்று

“என்ன ராதா இவ்ளோ நேரம் அவங்க தான் அமைதியா இருந்தாங்க ஆனா இப்ப நீயும் அதே மாதிரி ஆயிட்ட, அந்தாளு யாரு ஏன் இப்டி எல்லாரும் அமைதியா இருக்கீங்க” என்று நான் கேட்க ராதா என்னை பார்த்து

“முத்து அவர் எங்க அக்காவோட எக்ஸ் ஹஸ்பண்ட்” என்றாள். அப்போது தான் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கும்ரனுக்கு அனிதாவின் வாழ்க்கையை பற்றி ஓரளவுக்கு தெரியும் என்பதால் எனக்கும் அவனுக்கும் ஒன்றும் பெரிதாக அதிர்ச்சி இல்லை ஆனால் செல்வத்துக்கும் ரவிக்கும் இது பெரும் வியப்பாக இருந்த்து. முன்னாள் கணவன் மனைவியை கொல்ல சதியா என்று இருவரும் பேசிக் கொண்டனர். பின் அனிதாவை பார்த்து

“மேடம் நாங்க கிளம்புறோம்” என்று ரவி செல்வம் கும்ரன் மூவரும் கூற அனிதா தன் ஹேண்ட் பேகை திறந்து உள்ளிருந்து சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கும்ரனிடம் கொடுத்து

“வண்டிய சரி பண்ணிக்க குமார்” என்று கூற மூவரும் கிளம்பினார்கள். அதன் பின் நானும் அனிதா ராமனாதன் ராதா நால்வரும் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினோம். காவல் நிலையத்தில் கம்பிகளுக்கு நடுவே ராஜா நின்று கொண்டிருந்தான். எங்களை பார்த்த்தும் அவன் முகத்தில் ஒரு கொடூரம் தெரிந்த்து. நாங்கள் நேராக இன்ஸ்பெக்டரிடம் சென்றோம்.

“வாங்க இப்பதான் வாக்குமூலம் வாங்குனோம், இவன் உங்கள் கொல பண்ண ட்ரை பண்ணத ஒத்துகிட்டான், எப்டி கொல பண்ண முயர்சி பண்ணான்றதையும் சொல்லி இருக்கான்” என்றதும் அனிதா ஆர்வமுடன் கேட்க தொடங்கினாள்.

சில நாட்கள் கதையை பின்னோக்கி செலுத்துவோம்..........REWIND……….

சிறையிலிருந்து வந்த ராஜா நேராக காசிமேடு மணியை சந்தித்து அவனிடம் தன் மனைவி அனிதாவின் போட்டோவை காட்டி அவளை கொல்ல வேண்டும் என்று சொல்கிறான். மணிக்கு அனிதா தான் ராஜாவின் மனைவி என்பது தெரியாது. சிறைக்கு செல்லும் முன் ராஜாவுக்கும் மணிக்கும் சில கொடுக்கல் வாங்கல்கள் இருந்தன். ராஜா செய்றக்கு சென்ற பின் மணியும் அந்த சிறக்கு வர இருவரும் சிறையில் இருக்கும்போது நண்பர்களானவர்கள்.

சிறையிலிருந்து முதலில் மணி விடுதலை அடைந்து மீண்டும் தன் தொழிலை தொடங்க உள்ளே இருன்ம்தபடி ராஜா உதவியதால் அந்த நட்பில் ராஜாவின் மனைவி அனிதாவை கொல்ல மணி ஓப்புக் கொள்கிறான். ராஜா அங்கிருந்து கிளம்பி அனிதாவின் கம்பெனி இருக்கும் இட்த்திற்கு வருகிறான். காலை முதல் மாலை வரை நோட்டமிடுகிறான்.

அனிதாவின் கார் வெளியே சென்றதும். கம்பனிக்குள் சென்று அனிதாவின் பீ.ஏ வை சந்தித்து தான் ஒரு பெரிய தொழிலதிபர் என்றும் ஒரு பிஸ்னஸ் டீல் பேச் வேண்டும் என்றும் நாளை அனிதாவுடன் அப்பாயின்மெண்ட் வேண்டும் என்றும் கேட்கிறான். அதற்கு அனிதா நாளை ஒரு டீலிங்க் பேச திருவள்ளூர் செல்ல் இருப்பதாக கூற அதுதான் சரியான சமயம் என்று மணிக்கு தகவல் சொல்கிறான். மணியும் அடுத்த நாள் தயாராகிறான்.

காலையிலேயே இருவரும் ஒரு காரில அனிதாவை பின் தொடர்ந்து வருகின்றனர். அனிதாவின் கார் என் வீடு இருக்கும் தெருவுக்குள் வந்த்தும் அவர்கள் கொஞ்சம் தொலைவிலேயே நிற்கிறார்கள். நான் காரில் ஏறியதை அவர்கள் பார்க்கவில்லை. மீண்டும் திருவள்ளூர் வரை எங்களை பின் தொடர்ந்து வந்து சரியான இடம் தேடுகிறார்கள்.

ரயில்வே லெவல் கிராசிங்கில் கார் நிற்கும் போது அனிதவை போட்டு தள்ள மணி முயற்சி செய்ய காலை வேலையில் போக்குவரத்து அதிகம் இருந்த்தால் அவ்ர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நிலத்தை பார்வை இடும் இட்த்திலும் அவளை சுற்றி எல்லோரும் சூழ்ந்திருந்த்தால் அவளை சுட முடியவில்லை. அவள் என்னுடன் அந்த இட்த்தை சுற்றிப்பார்க்கும் போது அவளை கொல்ல துப்பாக்கியை எடுக்கும் நேரம் அனிதா நான் தான் கம்பனிக்கு அடுத்த டைரக்டர் என்று சொல்ல எல்லோரும் எனக்கு கை குலுக்க வந்து கூட்டம் கூட அப்போதும் திட்டம் வீணாகிறது.


ஹோட்டலுக்கு நாங்கள் இருவரும் செல்லும்போதும் எங்களை பின் தொடர்ந்து வந்து காத்திருந்தனர். ஆனால் நாங்கள் இருவரும் நீண்ட நேரம் வராத்தால் மீண்டும் ரயிவே கிராசிங்குக்கே வந்து இருவரும் காத்திருகிறார்கள். அனிதா காரில் என் தண்டை பிடித்து சப்பிக் கொண்டிருந்த்தால் காருக்குள் எந்த லைட்டும் போடாமல் இருட்டாக இருந்த்து. அதோடு மாலை இருட்டும் உள்ளே காரை ஓட்டிவருவது அனிதா தான் என்று நினைத்து மணி முதலில் சுட அந்த குண்டுகள் கார் கதவை துளைக்க மீண்டும் சுட அது என் கையை உரசி போனது. எந்த குண்டும் எங்கள் மேல் படவில்லை ஆதலால் இங்கு இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று முடிவெடுத்த ராஜா காரில் ஏறி தப்பிக்கிறான். தனியாக மணி போலீசில் மாட்டிக் கொள்கிறான்.


நடந்தவற்றை கேட்ட அனிதா உறைந்து போய் இருந்தாள். எனக்கும் இது கொஞ்ச்ம புது அனுபவமாக இருந்த்து. இதுவரை சினிமாவில்தன் இந்த மாதிரி எல்லாம் மாஸ்டர் பிளான் போட்டு கொலை செய்வதை பார்த்திருக்கிறேன். ஆனால் நிஜத்தில் இப்படி ஒரு அனுபவம் என்னையும் சிலிர்க்க வைத்த்து.

அனிதா சிறை கம்பிகளுக்கு நடுவே இருந்த ராஜாவை பார்த்தாள். அவன் இவளை கொஞ்சம் ஏளனமாக பார்த்து சிரித்தான். அனிதா அவனை னோக்கி எழுந்து சென்று

“அட பாவி ஏண்டா உன் புத்தி இப்டி போகுது, ஆறு வருஷம் ஜெயில்ல கலி தின்னும் உனக்கு புத்தி வரலையா, என்ன கொல்ற அளவுக்கு உன் பணவெறி அதிகமாகிடுச்சா” என்று கூறி அவன் முகத்தில் காரி துப்பினாள். அவன் அதை துடைத்துக் கொண்டு மீண்டும் சிரித்தான்.

“எத்தன வருஷம் ஆனாலும் என் கையால தாண்டி உனக்கு சாவு”.


No comments:

Post a Comment