Saturday 14 March 2015

சுகன்யா... 51

இரவு உணவுக்குப்பின் அரை மணி நேரம் தேவாரம், திருவாசகம் என தமிழ் வேதங்களைப் படிப்பதை நெடுநாட்களாக தனது வழக்கமாக கொண்டிருந்த நல்லசிவம் அன்று கோளறு திருப்பதிகத்தை தன் மனமூன்றி பாராயணம் பண்ணிக்கொண்டிருந்தார்.

ராணி, தன் கணவரிடம் பிற்பகலில் முகம் சுளித்ததாலும், மாலையில் தன் ஆசை மகனை ஆவேசத்துடன் கை நீட்டி அடித்துவிட்டதாலும் உண்டான மனஇறுக்கம் மெல்ல மெல்ல குறைந்துவிட, ஹாலில் தன் மகனுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். சம்பத்தும் தன்னுடைய இயல்பான மனநிலைக்கு வேகமாக திரும்பிக்கொண்டிருந்தான்.

“என்னைக்கு கிளம்பணும் ஊருக்கு? டிக்கட் புக் பண்ணிட்டியாப்பா? பாராயணத்தை முடித்ததும் ஹாலுக்குள் நுழைந்தவர், தன் மகனை வினவினார்.

“அம்மா உங்க கிட்ட சொல்லலையா? நான் சனிக்கிழமை காலையில புறப்படறேம்பா”, மெல்லிய புன்னகையுடன் தன் தந்தையின் முகம் பார்த்து பேசினான் தனயன்.


“ம்ம்ம்... உனக்கு பணம் ஏதாவது வேணும்னா அம்மாக்கிட்ட வாங்கிக்கோப்பா..” ஆசையுடன் பேசினார் நல்லசிவம்.

பொதுவாக தன் வரவு செலவு விவகாரங்களை சம்பத் தானே பார்த்துக்கொள்வது, நல்லசிவத்துக்கு நன்றாக தெரிந்திருந்த போதிலும், பெற்ற கடமைக்கு வாயால் சொல்லாமல், தன் மனதாரச் சொன்னார். அப்பாவும் பிள்ளையும் இயல்பாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நல்லசிவம் தன் மகன் மீது வைத்திருக்கும் பாசத்தைக் கண்ட போது, சம்பத் தன் முதல் சம்பளத்துடன், வீட்டுக்கு வந்த நாள் ராணியின் நினைவுக்கு வந்தது. அவன் தன் முதல் மாத சம்பளத்தை கொண்டுவந்து தாயிடம் கொடுத்தான். ராணியை அன்று கையில் பிடிக்க முடியவில்லை. தன் கணவரிடமும் தன் உறவுகளிடமும் பெருமிதத்துடன் இதைச் சொல்லி சொல்லி தன் மகனைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

"இந்த பணத்தை என்ன செய்யலாங்க..?" ராணி முகத்தில் பெருமையுடன் தன் கணவரிடம் கேட்டாள்.

"இப்பல்லாம் மாசக்கடைசியில சேலரி நேரா பேங்குக்குத்தான் போகுது. சம்பத்தோட சேலரி அவன் பேர்லேயே அப்படியே இருக்கட்டும். இன்னைக்கு வரைக்கும் அவன் எனக்கு எதுவும் கொடுப்பான்னு எதிர்பார்த்து நான் அவனுக்கு சோறு போட்டு, படிக்க வெச்சு, அவன் தேவைகளை நிறைவேத்தி, வளத்து ஆளாக்கி விடலை. பெத்தவங்களான நாம நம்மக் கடமையை செய்துட்டோம்."

ராணீ, அவன் கிட்ட சொல்லு... அவனுக்கு கல்யாணமாகி, அவனுக்குன்னு ஒரு குடும்பம் ஏற்பட வரைக்கும், அவன் சேலரியை தன்னோட கணக்குலயே வெச்சிக்கிட்டு சாமர்த்தியமா தன்னுடைய எதிர்காலத்துக்காக அதை பெருக்கிக்கிடட்டும். கல்யாணம் ஆகற வரைக்கும்தான் ஒருத்தன் தன் சம்பாத்தியத்தை மொத்தமா முழுசா சேமிக்க முடியும். அப்புறம் பொண்டாட்டி, குழந்தை... கல்யாணம்.. காட்சி... உறவு மொறைகள் அவன் வீட்டுக்கு வரும், போகும்... எப்பவும் செலவுதான் அவனுக்கு... அதனால, பணம் தேவைன்னு அவன் கேக்கறப்ப செலவுக்கு எப்பவும் போல நீ பணம் குடுத்துக்கிட்டு இரு!!.." அவர் பேச்சை சிம்பிளாக முடித்துவிட்டார்.

என் புருஷன் எவ்வளவு நல்லவன். மாசா மாசம் தான் சம்பாதிச்சு என் கை நெறைய குடுத்தவன் இன்னைக்கு வரைக்கும் என்னை எப்பவும் கணக்கு கேட்டது இல்லே. இதை நினைத்து ராணி நல்லசிவத்தை தன் ஓரக்கண்ணால் பார்த்து பெருமையுடன் சிரித்தாள். அப்படிச் சிரித்தது நல்லசிவத்துக்குள் ஒரு மெல்லியக் கிளர்ச்சியைத் தூண்டியது.

தன் மனைவியின் வரிசைத் தப்பாத சிறிய அழகான பற்கள், அவளுடைய மெல்லிய சிவந்த உதடுகளுக்குள் பளிச்சிட்டதைக் கண்டதும், அவருடைய தண்டு விறைத்து நீள ஆரம்பித்தது. அவளை அந்த கணத்திலேயே, அங்கேயே ஹாலில், உதடுகளில் முத்தமிட அவர் உள்ளம் துடித்தது. உலகத்துல ஆண்டவன் மனுஷன் அனுபவிப்பதற்காக படைத்திருக்கும் அழகுகளில் முதன்மையானது பெண்ணின் அழகே என நல்லசிவம் நினைத்தார்.

ராணி தன் உதட்டைக் கடித்துக்கொண்டு, கண்களை சிமிட்டிய பாவனையைக் கண்டதும், நல்லசிவத்தின் உடல் சிலிர்த்தது. இந்த வயசுல இன்னும் இளமை இவ ஒடம்புல துள்ளுதே!. அவளுடைய பற்களின் வெண்மை, தொய்வுறாத மார்பு, சுருக்கம் விழாத அடிவயிறு, மழமழப்பன சருமம், அவள் தன்னை நெருங்கும் போதே அவகிட்டேருந்து வரும் சுகந்தமான அவளோட தனிப்பட்ட உடல் வாசனை. நான் கொடுத்து வெச்சவன். நல்லசிவம் மனதுக்குள் மகிழ்ந்து போனார்.

ராணி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை ஒதுக்கி தன் கழுத்துக்குப் பின் தள்ளினாள். தன் புருவத்தை நீவிக்கொண்டாள். தன் உதடுகளை குவித்து அவரை அர்த்தம் நிரம்பிய குறும்சிரிப்புடன் பார்த்தாள். அவள் கண்களில் தெரிந்த குறும்பின் அர்த்தம் அவருக்கு நன்றாக புரிந்தது. இன்னைக்கு நான் கேக்கறது எல்லாம் எனக்கு இவகிட்டேயிருந்து கிடைக்கும். எதையும் மாட்டேன்னு சொல்லாம இவ எனக்கு குடுக்கப் போகிறாள். அவர் உள்ளம் களிவெறி கொண்டது.

மாலையிலிருந்து மழை கொட்டித் தீர்த்திருந்ததால், காற்றில் இலேசான குளிர் இருக்கவே, உடலில் இதமான நடுக்கம் இருந்தது. இந்த மெல்லிய குளிருக்கு ஒரே போர்வைக்குள்ள ரெண்டு பேரும் புகுந்துகிட்டு, என் புருஷனை கட்டிபுடிச்சி உருண்டா, என் உடம்புக்குள்ள இப்ப ஏறியிருக்கற கிளர்ச்சிக்கு இதமா இருக்கும். இந்த குளிரு உஷ்ணமா மாறி நிம்மதியா தூங்கலாம். ராணியின் மனசும் தன் கணவனின் அருகாமைக்கு அலைந்தது.

காலம் நிக்காம ஓடறதால என் புருஷனோட முடி முழுசா வெளுத்துட்டாலும், இவனுக்கு வயசாயிடுச்சுன்னு ஊர் ஒலகம் சொன்னாலும், இவன் என்னை இறுக்கிக் கட்டிப்பிடிச்சா, இன்னைக்கும் என் ஒடம்புல ஒரு லேசான வலி இருக்கத்தான் செய்யுது. இன்னும் உடம்பு தளரல என் ஆம்பளைக்கு. மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். ராணிக்கு நினைப்பிலேயே உடல் சிலிர்த்தது.

இந்த வயசுலேயும் என் பொண்டாட்டி கிண்ணுன்னு இருக்கா. இவளை நெருக்கமா கிட்டப்பாத்தாலே, அவ உடம்பு வாசனை மூக்குல ஏறினாலே... மதகை ஒடைச்சிக்கிட்டு, மழைக்கால வெள்ளம் வாய்கால்ல பாயற மாதிரி என் ஒடம்புக்குள்ள காம இச்சை பெருகி, தலையிலிருந்து கால் வரை ஓடுது. கம்பத்துல ஏத்தின கொடி காத்துல அலையற மாதிரி என் மனசு ரெக்கையில்லாமல் பறக்குது. ஆசையில பறக்கற மனசால, என் மொதல் பையன் எக்குத்தப்பா எடம் காலம், பாக்காம எகிறிக்கிட்டு கிளம்பறான்.

தேகத்தோட வேட்கையையும், எப்பவும் மனசுக்குள் ஓய்வில்லாம அடித்தளத்துள ஓடிக்கிட்டு இருக்கற பெண் மோகத்தையும் நினைச்சா... எனக்கு சிரிப்புத்தான் வருது. ஆனா சிரிச்சு மட்டும் என்ன பண்ண? பெண்ணும் அவ குடுக்கற சுகமும், இன்னமும் எனக்கு புரியாத ஒரு புதிராத்தான் இருக்கு. வாரத்துல ஒரு நாள் அது இல்லேன்னா, பைத்தியம் புடிக்கற மாதிரி ஆயிடறேன். நல்லசிவத்தின் மனது மறுபுறம் அலைந்து கொண்டிருந்தது.

இன்னைக்கு ராகம், தானம், பல்லவின்னு மொறைய நிதானமா புணர்ச்சியை ஆரம்பிச்சி, ஆரோகனத்துல இவளை மனசு நெறையற மட்டும், கடிச்சி சுவைச்சி, இவளைத் தனியாவர்த்தனம் பண்ணவிட்டுட்டு நிம்மதியா கொஞ்சநேரம் படுக்கையில அக்காடான்னு கிடக்கணும். அப்புறம்தான் பொறுமையா மங்களம் பாடி கச்சேரியை முடிக்கணும். அப்பத்தான் என் மனசு நெறைஞ்சு தூங்கமுடியும். நல்லசிவம் மனதுக்குள் முடிவெடுத்தார்.

"நான் படுக்கப்போறேன்.. நேரமாச்சு..." நல்லசிவம் தன் தொண்டையைக் கணைத்தவாறே எழுந்தார்.

ராணியின் முகத்தை ஒரு முறை ஆழ்ந்து உற்று நோக்கி, கண்களால் தன் வேட்க்கையையும், அவசரத்தையும் அவளுக்கு புரியவைத்தவர், முகத்தில் ஏக்கமும், தாபமும் ஒருங்கே கலந்து வழிய, மாடியிலிருந்த தன் அறையை நோக்கி மெல்ல நடந்தார். 

"ரொம்ப ரொம்ப தேங்ஸ்ங்க..."

அறைக்குள் நுழைந்த ராணி தன் கணவரை நோக்கி அழகாகப் புன்னகைத்தாள். முடிந்திருந்த தன் கூந்தலை அவள் பிரிக்க, கருமையான முடிக்கற்றைகள் முதுகின் கீழ்வரை விழுந்தாடின. ராணியின் காதோரம் மற்றும் நெற்றியின் வகிடோரமென ஒரிரு மயிரிழைகள் வெள்ளியின் நிறத்தில் டாலடிக்க ஆரம்பித்திருந்தன. அந்த வெள்ளிக்கம்பிகள் அவளின் வயதை கூட்டிக்காட்டாமல், மாறாக ராணியின் தோற்றத்துக்கு ஒரு கம்பீரத்தை தந்து அவள் அழகைக்கூட்டின.

"எதுக்கு..." நல்லசிவம் தன் புருவங்களை உயர்த்தினார்.

"வயசு வித்தியாசம் கருதாம, போலி கவுரவம் பாக்காம, 'வாப்பா சாப்பிடலாம்'ன்னு ஆசையா சம்பத்தை கூப்பிட்டீங்க; நீங்க அவன் மேல வெச்சிருக்கற பாசத்தைப் பாத்து உங்கப்புள்ளை இன்னைக்கு மெழுகா உருகிப் போயிருக்கான் - உங்க பெருந்தன்மையைப் பாத்து நான் மலைச்சுப் போய் நிக்கறேன்; சுகன்யாவை தான் தப்பா பேசிட்டேம்மான்ன்னு என் கிட்ட சித்த நேரம் முன்னாடி வருத்தப்பட்டான். அதுக்குத்தான் தேங்க்ஸ்..." ராணி கட்டிலை நோக்கி மெல்ல நகர்ந்தாள்.

"அப்படியா... என்னால நம்பவே முடியலை... உன் ஒரு அறை இந்த அளவுக்கு அவனை மாத்திடிச்சா?" அவர் தன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டார்.

"ஆமாங்க.. நாளைக்கு அவகிட்ட நேராப் போய் மன்னிப்பு கேக்கறேன்னு சொல்றான்..." ராணி நிதானமாகப் பேசினாள்.

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... இவன் போய் எதையாவது உளறி... பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கா ஆயிடக்கூடாது?" அவர் அவசரமாக பேசினார்.

"அப்ப எப்படீங்க இந்த பிரச்சனை முடியறது..." ராணி அவர் அருகில் சென்று நின்றாள்.

"அந்த விவகாரத்தை நான் ஓரளவுக்கு சரி பண்ணிட்டேன்...இவனைப் பேசாம இருக்கச் சொல்லு?"

"எப்படீங்க...?" ராணி தன் கணவரின் தோளை வளைத்துக்கொண்டாள்.

"சொல்றேன்... நீ இப்ப கிட்ட வாடீ...என்னால பொறுக்கமுடியலை... இப்ப எனக்கு நீ வேணும்.."

"ஆம்பிளைக்கு எப்பவும் ஆறர வரைக்கும் பொறுமை கிடையாது... அள்ளி அள்ளிப் போட்டுக்கிட்டு வாய்ல சுட்டுது... தொண்டையில சுட்டுதுன்னு பறக்கணும்..." அவள் தன் கண்ணை சிமிட்டியவாறு அவரை தன் மார்பில் சாய்த்துக்கொண்டாள்.

ராணீ... நீ ரொம்ப அழகாயிருக்கேடீ... அவள் முகத்தை ஆசையாய் பார்த்தபடியே, அவள் இடுப்பை வளைத்து தன் புறம் இழுத்தார். அவள் தன் கீழுதட்டைக் கடித்துக்கொண்டு அவர் அணைப்பில் தன் மார்புகள் விம்ம, விழி மூடி அவருடைய வலுவான கரங்கள் தந்த இதமான வெப்பத்தை அனுபவிக்கத் தொடங்கினாள். அவருடைய நீண்டு எழுந்த தடி அவளுடைய தொடையில் முட்டி மோதிக்கொண்டு நின்றது.

ராணி தன் உதட்டைக் கடித்துக்கொண்டு, கண்களை சிமிட்டிய பாவனையைக் கண்டதும், நல்லசிவத்தின் உடல் சிலிர்த்தது... இந்த வயசுல இன்னும் இளமை இவ ஒடம்புல துள்ளுதே... ? ராணி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை ஒதுக்கி, தன் கழுத்துக்குப் பின் தள்ளினாள். தன் புருவத்தை நீவிக்கொண்டாள். தன் உதடுகளை குவித்து அவரை குறும்சிரிப்புடன் பார்த்தாள்.

என்னை இழுத்து கட்டிக்கிட்டானே? இவன்தான் எனக்கு மொதல்லே முத்தம் குடுக்கட்டுமே? அவள் உள்ளத்தில், தன் ஆசைக் கணவனின் உதட்டில் தன் உதடு பொருத்தி அழுத்தி முத்தமிட இச்சை பொங்கி வழிந்த போதிலும், இன்றைய ஆரம்பம் அவனுடையதாக இருக்கட்டுமே என நினைத்தாள்.

"ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் அழுத்தமா கட்டிக்குங்க...குளிருது..." ராணி கிசுகிசுப்பாக முனகினாள்.

தன் மெல்லிய உதடுகள் துடிக்கப் பேசினாள் ராணி. அவளுடைய கண்களின் கருப்பும், பற்களின் வெண்மையும் நல்லசிவத்தைப் பைத்தியமாக்கின. அவர் அவளை வலுவாக அணைத்து தன்னருகே இழுத்தார். அவள் உதட்டில் குறும்புன்னகையுடன் கணவனின் மடியில் உட்க்கார்ந்தாள்.

ராணியின் கழுத்திலிருந்து மெல்லிய ரெக்ஸோனா வாசம் வீசியது. அவளுடைய கழுத்தும், அக்குள்களும், மெலிதாக வியர்த்து கசகசத்து இருந்தன. அவள் தன் மடியில், விறைப்புடன் கிளம்பிக்கொண்டிருந்த தனது சிவலிங்கத்தின் மேல் நேராக உட்க்கார்ந்ததால், அவளுடைய புட்டப் பிளவுகள் கொடுத்த சுகத்தால், அவளுடைய புட்டச்சுவர்களின் அசைவுகள் பருத்த லிங்கத்தின் வழியாக தன் உடலுக்குள் அனுப்பிய இலேசான வெப்பத்தால், நல்லசிவத்தின் உடலும் உள்ளமும் அவள் பால் முழுவதுமாக மயங்கிக்கொண்டிருந்தன.


“சவுகரியமா உக்காந்துக்கோடி செல்லம்... ஏன் நெளியறே?” அவருடைய கைகள் அவள் இடுப்பில் சுற்றி, அவளுடைய ரவிக்கையின் விளிம்புகளில் விளையாடிக்கொண்டிருந்தன.

“என்னை உக்காரவிட்டாத்தானே… உங்க மூத்தப் புள்ளை... எழுந்து என் புட்டத்துல குத்தி சேலையை கிழிக்கறான்..!!” அவள் சிரித்தாள்.

ராணி தன் மடியில் உட்க்கார்ந்து, முதுகை மார்பில் சாய்த்ததும், தன் உடலில் குறுகுறுப்பேறி, உடன் தன் குறி விறைப்பதையும், அவள் இடுப்பு தனது அடிமடியில் உராய்ந்ததும், சட்டெனத் தன் உடலில் தோன்றிய மெல்லிய அதிர்ச்சியையும், அந்த அதிர்ச்சி தந்த இன்பத்தையும், கண்டு நல்லசிவம் திகைத்தார்.

என் ஆசை மனைவி கிட்ட வரும்போதே, கிளர்ச்சியடையற நான், இவளை விட்டுட்டு ஓடணும்ன்னு மனசுக்குள்ள கொஞ்ச நாளா நெனைக்கிறேனே. இது எப்படி நடைமொறையில சாத்தியமாகும்? மனசைக் கல்லாக்கிக்கிட்டு அப்படி நான் ஓடிப்போனாலும், தனியா எப்படி என் குறை காலத்தைக் கழிக்கமுடியும் என்ற எண்ணம் அவர் மனதில் வேகமாக எழுந்தது.

"நான் என்னடீப் பண்ணுவேன் நீயே சொல்லு...!! என் ஒடம்பு சூட்டைப் பத்தி ஒனக்கு நல்லாத் தெரியும்...!! நீதான் எப்படியாவது எழுந்தவனை படுக்க வெக்கணும்ம்மா...!!" அடிக்குரலில் சற்றே இயலாமையுடன் நல்லசிவம் பேசினார்.

நல்லசிவத்தின் கைகள் அவளுடைய சேலைக்குள் நுழைந்து அவள் இரு மார்புகளையும் பற்றி பதட்டமில்லாமல், நிதானமாக பிசைய, ராணியின் வாயிலிருந்து "ம்ம்ம்ம்ம்" என்ற முனகலும், "ஸ்ஸ்ஸ்ஸ்ம்ம்" என நீளமான பெருமூச்சும் எழுந்தன.

"என்னம்ம்மா..."

நல்லசிவம் அவள் தோள்களில் முத்தமிட்டார். முத்தமிட்டவர் தன் முன் பற்களால் அவள் இடது தோளை மென்மையாக கடித்தார். அவருடைய கைகள் அவள் மார்பின் மென்மையை பரபரப்பில்லாமல் உணர்ந்து கொண்டிருக்க, ராணி அவர் கைகள் தந்த அழுத்தத்தால் தன் முலைக்காம்புகள் நீளத் தொடங்குவதை துல்லியமாக உணர்ந்து, அதனால் உடலில் உண்டாகும் இனிமையான சுகத்தை கண்மூடி அனுபவித்துகொண்டிருந்தள்.

"நல்ல்லாருக்குங்க... அப்படியே மெதுவாப் பண்ணிக்கிட்டே இருங்க... பேசிக்கொண்டே தன் முகத்தைப் திருப்பி தன் உதடுகளின் ஓரத்தால் அவர் இதழ்களில் முத்தமிட்டாள் ராணி. 

ராணி கட்டிலில் படுத்திருந்த தன் கணவன் மார்பில் தன் முதுகை சார்த்திக்கொண்டு தன் இருகைகளையும் வயிற்றில் கட்டிக்கொண்டாள். இன்னும் தளராத அவளுடைய மாங்கனிகள் புடவைக்குள்ளிருந்து விட்டத்தை நோக்கி மலர்ந்திருக்க, புடவை விளிம்பு ஆடுசதை வரை சுருண்டிருந்தது. அவள் கால்களிரண்டும் கட்டிலின் விளிம்பில் மெல்ல ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தன. சற்றுமுன் வரை அவள் முகத்தில் குடியிருந்த மெல்லிய சோகம் இப்போது காணாமால் போயிருந்தது. அவள் முகத்தில் மகிழ்ச்சியின் கீற்றுகள் அசைந்தாடிக்கொண்டிருந்தன.

ராணி தன் கால்களை அசைத்ததற்கு ஏற்ப புடவையின் மடிப்புகள் இடவலமாடிக்கொண்டிருந்தன. புடவை இடம் மாறியதில் காலில் அவள் அணிந்திருந்த வெள்ளி கொலுசு கணுக்காலுக்கு மேலேறி, மெல்லிய பூனைமுடிகள், நல்லசிவத்தின் கண்களில் வெளிச்சமிட, வலுவான அவள் கால்களையும், கெண்டைக்கால் சதைகளையும் பார்த்து, அவர் மனதுக்குள் வெகுவாக சூடேறிக் கொண்டிருந்தார். அவளை அப்படியே கடித்து தின்று விடவேண்டுமென்ற ஒரு உந்துதல், வெறி, ஆக்ரோஷம் அவர் உள்ளத்துக்குள் எழுந்தது.

நல்லசிவம் ஒருக்களித்து புரண்டு, தன் வலது கையை ராணியின் வயிற்றின்மேல் உரிமையுடன் தவழவிட்டு அவளை இழுத்து தன் மார்போடு சேர்த்துக்கொண்டு புன்னகையுடன் பார்த்தார். ராணி தன் வயிற்றில் அழுத்தமாக கிடந்த கணவனின் கைவிரல்களில் தன் விரல்களை கோர்த்து அழுத்தினாள். தன் வலது புறம் அவர் மார்பில் அழுந்த சரிந்து அவர் முகத்தை ஆசையுடன் பார்த்தாள்.

"கட்டிபுடிச்சுக்கோங்க...இன்னைக்கு குளிருதுல்லே..?" ராணி அவர் மீது சாய்ந்திருந்தாள்.

ராணி ஆசையுடன் தன் கணவர் முகத்தைப் பார்த்தாள். ராணியின் கண்களில் தீவிரமான ஆசையின் சுடர் எரிந்து கொண்டிருந்தது. தன் விரல்களை, அவள் விரல்களால் அழுத்தி, தன் மனைவி தனக்கு அனுப்பிய சங்கேதத்தை நல்லசிவத்தால் வெகு எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.

ராணியின் திண்மையடைந்து கொண்டிருந்த வலது மார்பு அவருடைய மார்பில் அழுந்தியிருக்க, அவள் புரண்டதில் விலகிய புடவை, அவளுடைய கொழுத்த இடது மார்பை வெளிச்சம் போட, நல்லசிவத்தின் ரத்தத்தில் அணலேற, அவருடைய நரம்புகள் விழித்தன.

சூடேறிய ரத்தம் உடல் முழுவதும் பயணித்து அவருடைய தண்டை சடாரென மேலும் விறைக்க வைத்தது. அவளுடைய வரவுக்காவே அறையில் காத்திருந்த நல்லசிவம் அதற்கு மேல் பொறுக்கமுடியாமல், ராணியை தன் இரு கரங்களாலும் வேகமாக இழுத்து, அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டார். ராணியின் இதழ்களிலிருந்து ஒழுகிய எச்சிலில் இளநீரின் சுவையை அவர் உணர்ந்தார். அவள் எச்சிலமுதை விருப்புடன் உறிஞ்சி சுவைத்தார். இளநீர் கொடுத்த போதையில் தன் தலை கிர்ரென சுற்றி கிறங்கிப் போனார்.

"மெதுவாப்பா... ஏன் அவசரப்படறே? தன் முகத்தை அவர் பிடியிலிருந்து விலக்கிக்கொண்டு தன் தலைமுடிகளை அவசரமில்லாமல் கோதிக்கொள்ள ஆரம்பித்தாள்.

"ஆசையா முத்தம் குடுக்கறேன்.." உதட்டை இழுத்துக்கறீயே? அவர் சிணுங்கினார்.

ராணி தன் விழிகளில் நிறைந்திருந்த போதையுடன், "சிவா ... கிட்ட வாயேன்" அவரைத் தன் பால் இழுத்து, அவர் கன்னத்தில் தன் உதடுகளை மெலிதாக உரச, நல்லசிவத்தின் வலதுகை சற்றே விலகியிருந்த அவளின் புடவை விளிம்புக்குள் நுழைந்து, அவளுடைய முழங்காலும், தொடையும் சேருமிடத்தை வருடியது. ராணி தன் உடல் சிலிர்த்து அவர் கன்னத்தை முத்தமிட்டுக்கொண்டிருந்தவள், மெல்லக் கடித்தாள்.

"கையை எடுங்க அங்கேருந்து..!" மெல்ல முனகி ராணி அவரை சீண்டினாள்.

"மாட்ட்ட்டேன்.." அவர் கை சற்றே கீழிறங்கி அவள் கெண்டைக் கால் சதையை அழுத்தி பிடித்தது. ராணிக்கு உடலில் சூடு எழத் தொடங்கியது.

தங்கள் கலவிக்கு முன்னால், ஒருவர் பார்வையில் மற்றவர் தன் பார்வையை கலந்து, விழிகளால் பேசி, ஒருவரை ஒருவர் தொட்டு; தடவி; ஒருவர் மற்றவரின் எழுச்சிகளை, திரட்சிகளை மனதாலும் உடலாலும் உணர்ந்து, ஆசையுடன் அர்த்தமில்லாமல் பேசி, நாவால் பரஸ்பரம் வருடிக்கொண்டு, முழுவதுமாக தங்களை ஆயத்தம் செய்து கொண்ட பின் கூடும் கலவியே, உள்ளத்திற்கும், உடலுக்கும் முழு சுகத்தை அளிக்கும் என்பதை ராணியும், நல்லசிவமும், தங்களுடைய முப்பது இரண்டு தாம்பத்ய வாழ்க்கையில் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்கள்.

இன்று ராணியின் மனதில் நிறைவிருந்தது. உள்ளத்தில் தன் கணவனின் பால் மிகுந்த உவகையிருந்தது. அவனை மகிழ்வித்து, தானும் மகிழவேண்டும் என்ற முனைப்பிருந்தது. அதை செயலில் காட்ட அவள் உடலில் தெம்புமிருந்தது. என்னை முழுசா என் சிவாவுக்கு குடுக்கத்தான் போறேன். அதுக்கு முன்னாடி அவனைக் கொஞ்சம் சீண்டித் துடிக்க வெச்சா என்ன? அவள் மனதில் கள்ளத்தனம் புகுந்தது.

"கூசுதுப்பா எனக்கு... சிவா...சொன்னாக்கேளு..."

"எங்க கூசுது... அதைக் கொஞ்சம் காட்டேன் பாப்போம்" அவர் மேலும் தன் பிடியை இறுக்கினார். ராணி துள்ளி அவரை அணைத்துக்கொண்டாள். ராணியின் பலவீனமான இடம், அவளுடைய கெண்டைக்காலின் மேல் பகுதி. அங்கு தன் கணவன் கையோ, காலோ, நாக்கோ பட்டால் அவள் துடித்துப் போவாள்.

"சொன்னா கேளுங்க... என்னைக் கஷ்டப்படுத்தாதீங்க; இல்லே; உங்க மார்க்காம்பை நக்கி உங்களை அழவெச்சுடுவேன்..." ராணி கிசுகிசுப்பாக பேசினாள். தன் உதடுகளால் நல்லசிவத்தின் உதடுகளில் தன் உள்ளக்கிடக்கையை எழுத ஆரம்பித்தாள். தன் முந்தானையை லேசாக நழுவவிட்டு, தன் மார்பின் ஆரம்பங்களை அவருக்கு தெளிவாக்கினாள். 

"ராணீ.. நான் உன்னை கஷ்டப்படுத்தறேனாடீ?"

நல்லசிவத்தின் குரலில் கொஞ்சலும் கெஞ்சலுமிருந்தன. உண்மையில் அவர் தன் மனைவியிடம் இலேசாக அசடு வழிந்து கொண்டிருந்தார். அவருடைய தடி சிலிர்த்தெழுந்து நெட்டுக் குத்தலாக நின்று அவர் லுங்கியை கூடாரமாக்கிகொண்டிருந்தது.

ராணி என் கோலை முத்தமிட்டு உறிஞ்சி, சுகமளிக்க மாட்டாளா? இவ என்னை வாயல சுவைச்சு சந்தோஷப்படுத்தி ஒரு மாசத்துக்கு மேல ஆகிப்போச்சு; இன்னைக்கு ராணி நல்ல மூடுல இருக்கா; கேட்டுப்பாக்கலாமா? இன்னைக்கு இவகிட்ட வாய்சுவையை கேட்டா, தன் முகம் சுளிக்காம என்னை விரும்பி சுவைப்பாளா? தன் மனதின் ஆசையை அவளிடம் வெளிப்படுத்த சரியான ஒரு தருணத்துக்காக அவருடைய உள்ளம் ஏங்கிக்கொண்டிருந்தது.

தன் புருஷனுக்கு தன் மார்பின் விளிம்புகளை காட்டியதும் அவர் முகத்தில், ரவிக்கைக்குள் மறைந்திருக்கும் தன் மார்புகளை லேசாக உரசியதும், அவருடைய ஆயுதம் சீறியெழுந்து, கட்டியிருக்கும் லுங்கியை கிழித்துவிடுவதை போல் நின்றதைப் பார்த்ததும் ராணியின் முகத்தில் நமட்டுச்சிரிப்பொன்று எழுந்தது.

"சே..சே... ஏன் இப்படியெல்லாம் பேசறே சிவா...!"

"ஜஸ்ட் ... கேக்கிறேம்மா.." அவர் கை அவள் இரு தொடைகளையும் வருடிக்கொண்டிருந்தது.

"ப்ப்ப்ப்ச்ச்" அவர் உதடுகளின் மேல் படிந்திருந்த தன் உதடுகளின் அழுத்தத்தை அதிகமாக்கினாள். ஒசையெழுப்பி பாசத்துடன் முத்தமிட்டாள். ராணியின் மனதில் சந்தோஷம் கொப்பளித்து கிளம்பும் போது, அவள் தன் கணவரை "சிவா" என ஆசையுடன் கூப்பிடுவாள்.

"ராணீ... பீளீஸ்... என்னை சித்த நேரம் தடவிவிடுடீ கண்ணு..." நல்லசிவம், விருட்டென தன் லுங்கியை தளர்த்தி, அவள் வலது கையை இழுத்து, சீறி எழுந்தாடிக்கொண்டிருந்த தன் தண்டை அவள் வலது கையில் திணித்தார்.

"கல்லு மாதிரி இருக்கான் இன்னைக்கு...நான் என்னப்பாடு படப்போறோனே?" கண்களில் குறும்புடன் அவரைப் பார்த்தாள் ராணி.

"என்ன சொல்றதுன்னு புரியலை எனக்கு.. நீ கிட்ட வந்தாளே சட்டுன்னு எழுந்து நின்னுடறான்... இவனோட தொந்தரவு இன்னும் எத்தனை நாளைக்குன்னு தெரியலைடீ...? அதனாலதான் கேட்டேன் நான் உன்னை தொந்தரவு பண்றேனான்னு?"

நல்லசிவத்தின் குரலில் ஒரு சலிப்பிருந்தது. சலிப்புடன் என்னுள் இன்னும் இளமை மிச்சமிருக்கறது... என் இளமை வேகத்தால், இந்த வயதிலும் என் மனைவியை என்னால் முழுமையாக சந்தோஷப்படுத்த முடியும் என்ற பெருமிதமும், கர்வமும் தொனித்தது

"எனக்கு மட்டும் ஆசையில்லையா? இந்த வயசுல நீங்க இவ்வளவு வலுவா எழுந்து நிக்கறது எனக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் குடுக்குது தெரியுமா?" ராணி தன் உடலை அசைத்து, புடவை முந்தானையை தோளிலிருந்து நழுவ விட்டாள். நல்லசிவத்தின் கண்கள் விரிந்தன. அவளுடைய இரு மார்புகளும் நல்லசிவத்தின் கண்களுக்கு விருந்தாயின.

"ராணி நீ ஒருத்திதான்டி என்னை, என் மனசுல இருக்கற ஆசையை புரிஞ்சிக்கிட்டு இருக்கே; என் ஃப்ரெண்ட்ஸ்ங்க கூட சிரிக்கறாங்க." அவர் குரலில் வருத்தம் தொனித்தது. நல்லசிவம் மல்லாந்து கிடந்தார்.

"எதுக்கு உங்களைப்பாத்து அவங்க சிரிக்கணும்.." அவள் திகைப்புடன் கேட்டாள். ராணி அவரை இழுத்து தன் மார்பில் போட்டுக்கொண்டாள். ரவிக்கையோடு தன் வலது மார்பை அவர் முகத்தில் புதைத்து தேய்த்தாள். நல்லசிவம் வெடுக்கென அவள் முலையை கடித்தார்.

"ம்ம்ம்... என்னப்பா... இது.. இப்படி கடிச்சா வலிக்காதா?" அவள் தன் கள்ளக்குரலால் முனகி, சிணுங்கி, அவரை தரமான கலவிக்குத் தயார் செய்து கொண்டிருந்தாள்.

மடியில் கிடந்த கணவனை கட்டிலில் சரித்து, தானும் அவர் பக்கம் நெருக்கமாக சரிந்து ஒருக்களித்து படுத்த ராணி, தன் முகத்தை அவர் முகத்துடன் சேர்த்து இழைத்தாள். தன் புடவையை, பாவாடையுடன் சேர்த்து தன் இடுப்புவரை உயர்த்திகொண்டு, இடது காலை அவர் தொடையில் மேல் போட்டுக் கொண்டவள், தன் கையால் அவர் குறியை மெதுவாக இதமாக தடவினாள்.

தன் கணவனின் உதடுகளை தன் நாவால் ஈரப்படுத்திய ராணி, அவர் லுங்கியை முழுவதுமாக அவிழ்த்து தன் காலால் நகர்த்தி உதறினாள். தன் தொடையால் அவர் தடியை அழுத்து உரசி வருடினாள். நல்லசிவத்தின் திமிர்த்திருந்த உறுப்பும், முழு அம்மணமான உடம்பும் அவளுக்குள் முழுமையான கிளர்ச்சியைத் தூண்டியது.

"தேங்க்ஸ்டீ ராணி... என் மனசுக்குள்ள உனக்கு ‘இது’ பிடிக்கலையோ? அடிக்கடி எனக்கு உன் உடம்பு மேல இருக்கற குறையாத ஆசையால உன்னைத் தொந்தரவு படுத்தறேனோன்னு ஒரு குற்ற உணர்ச்சியில மருகிக்கிட்டு இருந்தேன்.."

நல்லசிவம் ராணியின் மார்பில் தன் முகம் புதைத்து, அவளுடைய இரு முலைகளையும், மாறி மாறி, ரவிக்கையுடன் சேர்த்துக் இதமாக கடித்தார். அவள் மார்புகளை உதடுகளால் உணர்ந்ததால் கிடைத்த மனத்திருப்தியில் "ம்ம்ம்" ஐ லவ் யூ டி கண்ணம்மா..! அடிக்குரலில் அவர் முனகினார். அவருடைய இடது கை அவள் புட்டங்களை இதமாக தடவி வருட, "ம்ம்ம்ம்"... களிப்பாக ராணியும் தன் முனகலால் பதிலளித்தாள்.

"படுக்கற நேரத்துல ஃபீரியா இல்லாம, இந்த சனியனை எல்லாம் நீ ஏன்டி போட்டுக்கறே? சிம்பிளா ஒரு நைட்டியை போட்டுக்க வேண்டியதுதானே? நல்லசிவம் இறுக்கமான அவள் ரவிக்கை ஹூக்குகளை கழட்ட முடியாமல் எரிச்சலுடன் தவித்தார்.

"ஏங்க ... இப்படி சலிச்சிக்கறீங்க.. ரோஜாப் பூ வேணும்னா; கையில முள்ளு குத்தத்தான் செய்யும்? உங்களுக்கு என் குட்டான்ஸ் வேணும்னா கொஞ்சம் கஷ்ட்டப்பட்டுத்தான் ஆகணும். நோகமா நோம்பு கும்பிட முடியுமா? அவள் வெட்கமில்லாமல் சிரித்தாள். தன் கையில் திமிறும் அவர் தடியை தன் விரலால் சுண்டினாள். நல்லசிவம் தன் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ, என அச்சமுற்றார்.

"என்னாடிப் பண்றே நீ" அவர் அவள் புட்டத்தில் ஓங்கி அடித்தார்.

"நீங்கதானே தடவிக்குடுடீன்னீங்க" அவள் மீண்டும் அவர் கன்னத்தை அழுத்தமாக கடித்தாள். முகத்தை விலக்கி தன் பற்களின் பதிவை ரசித்தாள். நிதானமாக தன் பல்லால் அவர் கன்னத்தில் உண்டான பற்குறிகளை தன் நாவால் நக்கினாள்.

"கிட்ட வான்னா எட்டி நக்குவேடீ நீ" அவர் வெறியுடன் அவள் கன்னத்தை பதிலுக்கு கடித்தார். கடித்தவர் முகத்தில் சிரிப்புடன், அவுத்து ஏறிடி எல்லாத்தையும், தன் மனைவியை எழுப்பி உட்கார வைக்க முயற்சித்தார்.

"பொறுமைடி செல்ல்லம்..." ராணி கள்ளத்தனமாக சிரித்தாள்.

ராணி தன் கணவனின் எழுச்சியை நிதானமாக தடவிக் கொண்டிருந்தாள். அவளது மென்மையான உள்ளங்கை அவருடைய ஆயுதத்தை இதமாக தடவத் தடவ அவரது எழுச்சி மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டே போக, அவர் தன் மேல் சரிந்திருந்தவளுடைய மார்பை தடவ, அவரது இதமான ஸ்பரிசத்தில் ராணி முனகத் தொடங்கினாள். முனகிக்கொண்டே தன் ரவிக்கையை அவிழ்த்து எறிந்தாள். தனது ஆடையில்லா மார்புகளை தன் கணவனின் முகத்தில் தேய்த்தாள்.

ரவிக்கை அவிழ்ந்ததும், நல்லசிவத்தின் கைகள் விம்மிக்கொண்டிருந்த அவளது மார்புகளின் மீது தவழ, அவரது வலுவான உள்ளங்கையின் ஸ்பரிசத்தை தன் மார்புக் காம்புகளில் உணர்ந்ததும் ராணி மெல்ல புழுவைப் போல் நெளிந்தாள். தன் கணவனின் அணைப்பில் நெளிந்த ராணியின் உதடுகளிலிருந்து "ஹும்ம்ம்ம்ம்ம்ம்" என முனகல் எழும்பியது.

நல்லசிவம் அவளது காம்புகளை தன் இரு விரல்களால் பதமாக அவளுக்கு வலிக்காமல் நசுக்கித் திருகத் தொடங்கியதும், அவள் சுவாசம் மெல்லக் கூடி நீளமாக அவள் "ஹ்ஹ்ஹ்ஹ்ஹாங்க்" என பெருமூச்செறிந்தாள். தன் கணவன் தன் மார்பில் தன் கைகளால் உறவு கொள்ளத் தொடங்கியதும், அவளது கருத்தக் காம்புகள் அளவில் நீண்டு புடைப்பதை உணர்ந்ததும், அடுத்து அவருடைய வாயும், நாவும் தன் மார்பைப் படுத்தப் போகும் பாட்டை நினைத்து அவள் உள்ளம் தவித்தது. 



நல்லசிவம் தன் நாக்கால் ராணியின் மார்பு திரட்சிகளின் மீது மெல்ல பற்கள் படாமல் கோலமிட ஆரம்பித்தார். கோலமிட்டுக்கொண்டே, அவளுடைய தடித்த கருப்பு நிற காம்புகளை நுனி நாக்கால் வருடி, தன் பற்கள் படாமல் உதடுகளால் கவ்விக் கடித்தார். காம்பைச் சுற்றியிருந்த கருமை நிற வட்டங்களை பற்கள் பதித்து அவளுக்கு வலிக்காமல் மெல்லக் கடித்து நக்கினார். தன் எச்சில் சுரக்கும் வாயால், துடிக்கும் கரு நிறக்காம்புகளை கவ்வி சத்தத்துடன் உறிய ராணி துடிக்கத் தொடங்கினாள். அவர் நாக்கு அவள் காம்புகளையும், மார்பின் முனையையும் அழுத்த அழுத்த, அவள் கை அவருடைய ஆயுதத்தில் தன் வலிமையைக் காட்ட ஆரம்பித்தது. தன் கணவனின் நாக்கு தன் மார்பில் தந்த சுகத்தில் அவள் தன் உடல் சிலிர்த்து புழுவாக அவர் மடியில் துடித்தாள். துவண்டாள். முனகினாள்.

"என்னம்மா... வலிக்குதா?" அவர் குழந்தையாக கேட்டார்.

"ம்ம்ம்... அதெல்லாம் ஒண்ணுமில்லே..." ராணி தன் மார்பை மீண்டும் அவர் வாயில் திணித்தாள். திணித்தவள் கள்ளத்தனமாக சிரித்தவள், அவருடையை தண்டை இறுகப் பிடித்து வருட ஆரம்பித்தாள். அவளுடைய பிடி இறுக்கமாக இருந்த போதிலும், தன் கையை அசைப்பதில் அவள் கவனமாக இருந்தாள். இன்னைக்கு கல்லு மாதிரி இருக்கற இவனை, முழுசா, விரைப்பா, எனக்குள்ள விட்டுக்கணும்ன்னு ஆசையா இருக்கு எனக்கு..! சிவா எனக்குள்ள தளர்ந்து... தண்ணி விட்டு, எத்தனை நாளாச்சு? அவள் மனம் கணக்குப் போட்டு அது அவள் நினைவுக்கு வராமல் மனம் அயர்ந்தது.

ராணி தன் உள்ளங்கையை வளைத்து புழையாக மாற்றி, அவருடைய மொட்டின் முனையிலிருந்து, தண்டின் அடிவரை மெல்ல மெல்ல, ஏற்றி இறக்கத் தொடங்கினாள். நான் கவனமா இல்லேன்னா.. இவர் என் கையிலேயே வந்துடுவார்...!! ராணியின் மனம் துல்லியமாக தங்களுக்குள் நடக்கவிருக்கும் கலவியை திட்டமிட ஆரம்பித்தது.

"சிவா....எனக்கு அது வேணும்பா.."ராணி மெல்ல அவர் காதோரம் முனகினாள்.

"சொல்லும்மா... என்ன வேணும்..?

"சிவா... உங்க நாக்கால என்..என்னை நக்கி விடறீங்களா?" சொல்லிவிட்டு நாணத்துடன் தன் தலையை குனிந்துகொண்டாள்.

"இதுக்கு ஏன் இப்படி வெக்கப்படறே...? நல்லசிவம் ராணி உடுத்தியிருந்த புடவையை அவிழ்த்து எறிந்தார். கட்டிலில் அவளை மல்லாக்காகத் தள்ளி, அவள் இன்ஸ்கர்ட்டை அவள் இடுப்பு வரை உயர்த்தி, அவள் வெண்மையான கால்களில் முத்தமிடத் தொடங்கினார்.

"ம்ம்ம்..." அவள் முனகினாள். தன் கால்களை அவர் தோள்களில் போட்டுக்கொண்டு தன் இடுப்பை சற்றே உயர்த்தி அவருக்கு அழைப்பு விட்டாள். நல்லசிவம், அவளை முழு நிர்வாணத்தில் பார்க்க விரும்பி, அவளுடைய பாவாடையையும் உறித்து, ராணியின் பொன்னிற இடுப்பு சதைகளில் முகம் பதித்து, பெருமூச்சுடன் முத்தமிட்டார். தனது நாக்கு நுனியால் அவள் தொப்புள் குழியை நிமிண்டி முத்தமிட்டார்.

ராணியின் வெண்மையான பருத்த தொடைகளை வருடி, அவளது முடியுடன் உப்பியிருந்த அந்தரங்கத்தில் தனது முகத்தை வைத்து தேய்த்தார். மூக்கால் அவள் மேட்டையும், அவள் பெண்மை மொட்டையும் நிமிண்டினார். சற்று நேரம் அவள் பெண்மையின் அழகில் மனம் மயங்கி அதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.

"என்னப் பாக்கறீங்க அங்க..." அவர் பார்வையிலேயே ராணி உருகினாள். உருகியவள், அவர் தலையை தன் தொடைகளுக்கிடையில் இழுத்து அழுத்தினாள். நல்லசிவம் அவளது அழகிய உறுப்பை தனது உதடுகளால் கவ்வி முத்தமிட்டு தனது ஈர நாவால் பெண்மையின் சுவர்களை நக்க ஆரம்பித்தார். ராணி இன்ப வேதனையில் முனக முனக அவளது பிளவில் தனது நாக்கை நுழைத்து ஆட்டினார்.

தன் கணவன் தன் பெண்மையை அழுத்தி முத்தமிட்டதும், மல்லாந்து படுத்திருந்த ராணி, தன் இரு கைகளாலும் தனது மார்க்காம்புகளை மெல்ல முனகிக்கொண்டே வருடிக் கொண்டாள். அவைகள் மெல்லக் குத்திட்டு எழுந்து நிற்கத் தொடங்கின. மனைவியை சுவைத்துக்கொண்டிருந்த நல்லசிவம் தன் மனைவியின் செயலைக் கண்டதும், அவர் மனதுக்குள் வெறி கூட, அவருடைய தண்டு துடிக்கத் தொடங்கியது, எங்கே தான் உச்சத்தை அடைந்துவிடுவோமோ என அவர் நடுங்கினார்.

நல்லசிவம், ராணியின் அந்தரங்கத்தில் தன் நாவால் விளையாடத்தொடங்கியதும், அன்று அவள் அதீதமாக சுரக்க ஆரம்பித்தாள். தன் மார்பை வருடுவதை விடுத்து அவர் தலையை தன் தொடைகளுக்கிடையில் அழுத்திக் கொண்டு "எம்ம்ம்ம்ம்மா..." வாய்விட்டு முனகத்தொடங்கினாள். ராணியின் உடல் முறுக்கேறியது. அவள் முகமும், மார்புகளும் சிவந்தன. மழை பெய்து குளிர்ந்திருந்த அந்த இரவிலும் நெற்றியில் மெலிதாக வியர்க்க ஆரம்பித்தாள்.

நல்லசிவம் தன் நாவை அவள் அந்தரங்கத் துவாரத்தில் அழுத்தமாக செருகி எடுக்க ராணி விதிர்த்து தன் தொடைகளை அவர் முகத்தில் வலுவாக அழுத்த அவர் தன் நாவை அசைக்கமுடியாமல் திணறினார். ராணி தன் உடலில் தன் கணவனின் நாவு தந்த சுகத்தை, பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் தலையை தன் தொடைகளிலிருந்து விலக்கி விருட்டென எழுந்து உட்க்கார்ந்தாள்.

தன் பெண்மை மொட்டில், அந்தரங்கத்தின் இதழ்களில், இதழ்களின் பின்னால் மறைந்திருந்த பெண்மை வாசலில், நல்லசிவத்தின் நாக்கு உரச, அந்த உரசல் ஏற்படுத்திய் சுகத்தை ராணி தன் மனமார சுகித்தாள். நல்லசிவத்தின் திறமையான நாக்கின் விளையாட்டால் தன் உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பையும், நடுக்கத்தையும், அந்த நடுக்கத்தால் உண்டான உச்சத்தையும், தன் நிலை மறந்து அனுபவித்தாள்.

“போதும்பா... நீ என் பக்கத்துல வாயேன்...” ராணி முனகியவாறே அவர் தலையை தன் தொடையிருக்கிலிருந்து விலக்கினாள்.

உச்சசுகத்தை அனுபவித்ததால் ஏற்பட்ட மனத்திருப்தியில், ராணி தன் கணவனை தன் அருகில் இழுத்தாள். அவள் அடிவயிற்றை முத்தமிட்டவறு, அவளருகில் படுத்த நல்லசிவத்தின் தோளை தன் கரங்களால் வளைத்து அவர் வாயில் வெறியுடன் அவள் முத்தமிட்டாள். வாயில் முத்தமிட்டவள், மெல்ல தன் உதடுகளை இடம் மாற்றி, அவர் தோளில், கழுத்தில், மார்பு காம்புகளில், நெற்றியில் என முத்தமிட்டவள், கடைசியாக அவருடைய இதழ்களிலும் தன் உதடுகளை ஆசையுடன் ஒற்றி ஒற்றி எடுத்தாள்.

ராணி அன்று ஆச்சரியகரமாக நல்லசிவத்தை வெகு சுதந்திரமாக தன் உடலை தொட்டு விளையாட அனுமதித்தாள். நல்லசிவம் அவளை கட்டியணைத்து, திறமையாக கையாண்டு, இறுக்கமாய் தன் அந்தரங்கத்தில் முத்தமிட்டு சுவைக்க ஏதுவாக தன் இடுப்பை நிதானமாக அசைத்தாள். தன் ம்னைவியின் உடல் அசைவுகளிலிருந்தும், அவள் தன் மார்பின் மீது ஏறி படுத்து போட்ட ஆட்டத்தையும் கண்டு, அவள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பதை நல்லசிவம் சந்தேகத்துகிடமில்லாமல் உணர்ந்து கொண்டதால், அவள் அளவற்ற மகிழ்ச்சியை கண்ட நல்லசிவத்தின் குறியின் பருமன் சாதாரணமாக வளர்வதைவிட அன்று பல மடங்கு அதிகமாகியிருந்தது.

என் குறியை மொதல்ல சுவைக்க விட்டதால் இன்னைக்கு நானும் பொங்கி பொங்கி நீர் சுரந்துட்டேன். அதுக்கும் மேல என் பெண்மையை எந்த திரையுமில்லாமல் பாத்ததிலேயே, என் புருஷன் இன்னைக்கு பயங்கரமா விறைச்சு, ஏகத்துக்கு நீண்டு நிக்கறான். அவள் மனம் தன் கணவனை எப்படி மகிழ்விக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தது.

ராணி தன் கணவன் எதிர்பாராத நேரத்தில் அவரைடத் தொட்டாள். தொட்டு உருவினானள். சரிந்து படுத்தவள் தான் உருவியதால் எழுந்து நின்று ஆடிக்கொண்டிருந்த அவருடைய ஆண்மையை, சட்டென தன் உதடுகளில் தேய்த்து முத்தமிட்டு ஈரமாக்கினாள். ஈரமான சிவத்தின் ஆண்மை மொட்டை தன் வாய்க்குள் விட்டுக்கொண்டு, நிதானமாக சுவைத்தாள். மேலும் கீழுமாக, இட வலமாக, அவருடைய நீள அகலத்தை, நாக்கால் அளந்து தன் நாவை தூரிகையாக்கி, எச்சிலால் கோலமிட்டாள்.

எச்சில் அபிஷேகம் பண்ணிக்கொண்ட நல்லசிவத்தின் தண்டை அவருக்கு பிடித்தது போல் தன் கையால் அவரது உறுப்பை தடவி ஆட்டினாள். அவரது உறுப்பை தன் இருகைகளாலும் அமுக்கி அமுக்கி ஆட்டம் போட்டாள். விறைத்து நின்றவரை மீண்டும் தன் எச்சிலால் முழுக்காட்டினாள்.

"உம்ம்ம்ம், ராணீ இன்னைக்கு நீ நல்ல மூடுல இருக்கியாடா கண்ணு?" அவருடைய இதயம் படபடவென்று துடிக்க, நல்லசிவம் தன் விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டார்.

"சிவா... உள்ளே வர்றியாப்பா..." ராணி எழுந்து கட்டிலில் மல்லாந்து படுத்து, தன் இடுப்பை உயர்த்தி தன் அந்தரங்கத்தை காண்பித்து அவரை அழைத்தாள்.

ரோஜா நிறத்தில், ஈரத்தின் வழவழப்பில், விரிந்து திறந்து, அவளுடைய சுரப்பில் முழுவதுமாக நனைந்திருந்த மனைவியின் புழையில் நல்லசிவம் ஆவேசமாக தனது தண்டை இறக்கினார்.

ம்ம்ம்.. தனது அடிவயிறு சுருங்க, தொடைகள் தன்னால் விரிந்து இருவிலாவின் புறம் சாய, குதிகால்கள் விட்டத்தைப் பார்க்க, தன்னுள் நுழைந்த நல்லசிவத்தை, ராணி விருப்பத்துடன் உள்வாங்கி, தன் முகத்தை அவர் முகத்துடன் சேர்த்து "ப்ச்ச்ச்" என ஓசையுடன் முத்தமிட்டாள். அவள் வாயில் பளிச்சிட்ட வரிசையான சிறியப் பற்களில் தன் மனதைத் தொலைத்த நல்லசிவம். தன் நாவல் அவள் உதடுகளை நனைத்தார்.

ராணியின் அந்தரங்கத்தின் மீது மேலும் கீழுமாக தனது தண்டை அழுத்தி தேய்த்து தன் ஆண்மை முனையை ஈரமாக்கிக்கொண்ட, நல்லசிவம், அவள் ரோஜா நிற அடியுதடுகளைப் தனது ஆயுதத்தாலேயே பிரித்து, அவள் வாசலில் தன் ஆண்மையின் தலையை சொருக, ராணி தன் இடுப்பை மெதுவாக அசைத்து மேல் புறம் தூக்க விருட்டென, நல்லசிவம் அவளுள் நுழைந்த கணத்தில் காணாமல் போனார்.



நல்லசிவம் தன் இடுப்பை தூக்கி இயங்கத் தொடங்கினார். நிதானமாக, தனது உருண்டு திரண்டிருந்த ஆயுதத்தை, ராணியின் பெண்மை வாசல் வரை இழுத்தார். அங்கிருந்தே மீண்டும் தன்னை முழுமையாக அவள் அந்தரங்கத்தின் அடியாழம் வரை, பொறுமையாக, அழுத்தமாக, வலுவாக திணித்தார்.

தன் கணவனின் பொறுமையான இயக்கத்தில், ராணி, தன் பால் அவருக்கிருக்கும் ஆசையை, காதலை, அன்பை, நேசத்தை, பாசத்தை, உணர்ந்தாள்.

“சிவா... என் ராஜா... ஐ லைக் இட்...” ராணி முனகினாள்.

நல்லசிவம், மனதில் பொங்கும் வெறியை கட்டுக்குள் நிறுத்தி, மெல்ல தன் தண்டை உருவி உருவி, ராணியின் பெண்மைக்குள் புதைத்தார். உருவினார். மீண்டும் திணித்தார். நீளமான பெருமூச்சுடன் அவளுடைய இதழ்களில் முத்தமிட்டுக் கொண்டே, தன் இடுப்பை சீரான வேகத்தில் அசைத்துக் கொண்டிருந்தார்.

“ம்ம்ம்ஹாம் ஹாங்க் ம்ம்ம்ம் ஹாம் ஹாங்க்” ராணி மெல்லிய குரலெடுத்து ஆர்வமாக அவருக்கு தன் இடுப்பை ஏற்றி இறக்கி, அவர் அசைவுக்கு தோதாக தன் இடுப்பை அசைத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கரங்கள், அவருடைய அகலமான முதுகை வளைத்திருக்க, தன் இரு தொடைகளையும், விரித்து தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு, கணவனின் கருத்த ஆண்மையை, தன் சிவந்த பெண்மைக்குள் விருப்புடன், மனமுவந்து வாங்கிக் கொண்டிருந்தாள்.


No comments:

Post a Comment