Saturday 14 March 2015

சுகன்யா... 52

மனித உடம்புக்குள் இத்தனை சுகமா? ஆண் உடலின் திரண்ட நீளமான சதை, பெண் உடம்பின் வழவழத்த குழிவுக்குள் உரசுவதில் பரஸ்பரம் இத்தனை சுகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டாகிறதா? இது என்ன சுகம்...? நாக்கு உலருகிறது. கண்கள் சிவக்கிறது. இதழ்கள் வெளுக்கின்றன. உடல் களைத்துப் போகிறது.

காலம் காலமாக, யுகம் யுகமாக, மனித இனம் இந்த விளையாட்டில், தொடர்ந்து அலுக்காமல், சலிக்காமல், எப்படி ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

நாங்கள் இருவரும், நல்லசிவம், ராணிங்க ரெண்டு பேரும், மனமொத்து, எங்கள் தேகங்களை ஒரு குறிப்பிட்ட லயத்துல அசைக்கும் போது, எங்களுக்கு கிடைக்கற சுகத்துக்கு நெறைவான வேறு ஒரு சுகம் இல்லவே இல்லைங்கற உணர்வு எங்கள் மனசுக்குள் உண்டாகிறதே, அப்படி என்றால் இந்த சுகத்தை ஏன் நான் மறுத்து, என் துணையிடமிருந்து நான் விலகவேண்டும்?



என் ராணி உச்சத்தையடைப் போகிறாள். இது எனக்கு புரிகிறது. அவள் தன் புழைச்சுவர்களை என் உறுப்பைச் சுற்றி இறுக்குகிறாள். அவள் முகம் சிவக்கிறது. அவள் மார்புகளில் செவ்வரியோடுகின்றன. என் இணையின் முகத்தைவிட்டு என் பார்வையை என்னால் நகர்த்த முடியவில்லை. என்ன வசீகரம்? நிலவைப் போல இவமுகத்துல இருக்கற குளிர்ச்சியான பரவசம் என்னையும் தொற்றிக்கொள்கிறது. ஆனால் இவள் முகத்துடன் என் முகத்தைச் சேர்த்தால், இவள் முகம் சுடுகிறேதே அது ஏன்? என் துணை உடல் சோர்வால் வியர்த்துப் போகிறாள். இவள் வியர்வை எனக்கு சந்தனமாக மணக்கிறதே? அது எப்படி?

இந்த கண நேர சுகத்துல, முழு நாளின் எங்களிடையில் உண்டாகும் கோபம், தாபம், வருத்தம், துக்கம் இவை அத்தனையும் நாங்கள் மறந்து, ஒண்ணாகிப் போயிடறோமே? இது என்ன விந்தை? நல்லசிவம் தன் மனைவியின் சிற்றிடை வாசலில் தன் பருத்த கருத்த பேனாவால் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்.

ராணியின் இயல்பான வழவழப்பாலும், அவள் தன் நாவால் நல்லசிவத்தின் உறுப்பை முழுமையாக சப்பி சுவைத்து ஈரமாக்கியிருந்ததாலும், மெல்லிய ஓசையுடன் அவர் தன் துணையின் உறுப்புக்குள் சுலபமாக சென்று வந்து கொண்டிருந்தார். ராணி தன் பெண்மை சுவர்களை சீரான கதியில் இறுக்கத் தொடங்க, அவரது இயக்கம் அதற்கேற்றாற் போல் வேகம் பிடிக்கத் தொடங்கியது. இறுக்கமான அவளது உறுப்பை, அவர் தனது பருத்த உறுப்பால் வெறியுடன், தாக்கிக்கொண்டிருந்தார்.

தன் அந்தரங்கத்தில் வழக்கத்தை விடவே அதிகமாக நீர் சுரந்து தன் மனதில் காம உணர்ச்சி மிகுந்திருந்ததால், தன்னை கீழே படுக்க வைத்து, தன் மேலேறி தன் கணவர் போட்டுக் கொண்டிருக்கும் ஆட்டத்தையும், வெறியுடன் பலமாக இடி இடிப்பது போன்ற அவருடைய தொடர்ந்த தாக்குதலையும் தாங்கமுடியாமல் அவள் கதறினள்.

"சிவா... என்னப்பா இன்னைக்கு இந்த ஆட்டம் ஆடறே நீ" ராணி தன் கணவன் தனக்களித்த மிதமிஞ்சிய சுகத்தில் அர்த்தமில்லாமல் உளறிக்கொண்டிருந்தாள். அவள் விழிகள் மூடியிருந்தன.
"என்னோக்கோ ஒரு நாள் நான் கொஞ்சம் வலுவோட ஆட ஆரம்பிச்சா, உடனே நீ என்னை அடக்க ஆரம்பிச்சிடறே" தன் மனைவி தன் இயக்கத்தை விரும்பி ரசிக்கிறாள் எனத் தெரிந்ததும், அவர் ஆயுதம் மேலும் சிறிது நீண்டு எழுந்தது. அவர் அவளை புணரும் வேகத்தை அதிகப்படுத்தினார்.

"மெதுவாங்க... மெதுவா குத்துங்க... என் இடுப்பு வலிக்குதுங்க.." ராணி முனக நல்லசிவம் தன் வேகத்தைப் மட்டுப்படுத்தினார்.

"என்னா... ஏன் ஸ்லோவாயிட்டீங்க" ராணி தன் கண்களை விழித்துப் பார்த்தவள், அவரைத் தன் மார்பின் மீது வேகமாக இழுத்துக்கொண்டு அவர் உதட்டில் முத்தமிட்டாள்.

"நீதானேடீ... வலிக்குதுங்கறே?" அவர் புரியாமல் பேசினார்.

"சரியான மக்குப் புண்ணாக்கு..... நீங்கப் பாட்டுல உங்க வேலையைப் பாருங்க... பொம்பளை எதையாவது சொல்லிக்கிட்டுத்தான் இருப்பா... அவளால பேசாம பொத்திக்கிட்டு இருக்க முடியாது... இது உனக்குப் புரியலியாடீச் செல்லம்..?"

ராணி தன் இடுப்பை சற்றே தளர்த்தியவள், அவரை முதுகில் செல்லமாக அடித்து உந்தினாள். தளர்த்திய தன் இடுப்பை மீண்டும் அவர் இடுப்பில் இறுக்கி, தன் புழைச் சுவர்களை, மின்னலாக இறுக்கினாள். நல்லசிவம், அவள் பெண்மையிலிருந்து தன் உறுப்பை மேலே இழுக்க முடியாமல் தவித்து, தொடைகள் நடுங்க, ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்ற கூவலுடன் தன் மனைவியின் மீது விழுந்தார். ராணிக்குள் வெள்ளமாக பெருகினார். ராணி விழிகள் மூடி, அவருடைய சூடான விந்து தன் உடலுக்குள் பாயும் அந்த சுகத்தை மவுனமாக சுகித்துக்கொண்டிருந்தாள். 

"சிவா... உனக்குத் திருப்திதானே?" ராணி தன் கணவரின் மார்பில் தலை வைத்துக்கிடந்தாள். அவள் இடது கரம் தனது கணவரின் மார்பை வருடிக்கொண்டிருந்தது.

"எக்ஸ்லென்ட்... என்னைக் கொன்னுட்டே இன்னைக்கு நீ" அவர் அவள் புட்டங்களை மென்மையாக தடவிக்கொடுத்தார்.

"சீ.ப்போ... இப்படியெல்லாம் பேசறதாயிருந்தா... நான் உங்ககிட்ட பேசமாட்டேன்..." அவள் பொய்யாக சிணுங்கினாள்.

"நிஜம்மா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..."

"உனக்கு கிடைச்சுதா..."

"ம்ம்ம்... ரெண்டு தரம்...சூப்பரா கிடைச்சுது..." ராணி... புரண்டு தன் கணவரின் மார்பில் ஏறிப் படுத்துக்கொண்டாள். அவர் உதடுகளை கவ்வி முத்தமிட்டாள்.

"ரொம்பதான கொஞ்சற நீ என்னை"

"மனசு ரொம்ப லேசா இருக்கு...புதுசா பிறவி எடுத்த மாதிரி இருக்கு.. உங்க மேல ரொம்ப ஆசையாயிருக்கு... இப்படியே செத்துப் போயிடலாம போல இருக்கு..."

"என்னடீ பைத்தியம் மாதிரி உளர்றே" அவர் அவளை தன் பக்கத்தில் கிடத்தி, முகத்தை வருடினார்.

"ம்ம்ம். எதாவது பேசுங்க... இன்னைக்குத் தூக்கம் வரல்லே.." போர்வையை இழுத்து இருவர் மிதும் போர்த்தினாள். ஒருக்களித்து அவரை அணைத்துக்கொண்டாள்.


"நல்லசிவம்... நீ நாள் பூரா பிலாசஃபி பேசறே? பென்ஷன் வாங்கற வயசுல பொம்பளை ஆசை உனக்கு விடலையாடான்னு சினேகிதனுங்க சிரிக்கறானுங்க!! எனக்கு எழுந்து நிக்குது; என்னால என் பொண்டாட்டியை சந்தோஷப்படுத்த முடியுது? நான் மனசார அனுபவிக்கறேன்... இவனுங்களுக்கு ஏன் இத்தனை எரிச்சல்???

"அதானே" ராணி தன் கணவனின் விதைகள இதமாக வருடிக்கொண்டிருந்தாள்.

"அதுவும் நான் என் பொண்டாட்டிக்கிட்டத்தானே அனுபவிக்கறேன்; இவனுங்க ஏன் பொறாமையில சாவறானுங்க? வயசானவன் தன் பொண்டாட்டியை காதலிக்கக் கூடாதா? ராத்திரியில அவ கூட ஆசையா இருக்கக்கூடாதா? அவளால எனக்கு ஈடு குடுக்க முடியுதுன்னா; என் ஆசைக்குத் தீனி போட முடியுதுன்னா, நாங்க ஏன் சந்தோஷமா இருக்கக்கூடாது?

தன் மனதிலிருந்த ஆதங்கத்தை சொன்னவர் ராணியின் புறம் திரும்பி தன் கையை அவள் கழுத்தின் கீழ் செலுத்தி, அவளைத் தன் வலது கையால் வளைத்து தன் மார்புடன் தழுவி அவள் முகமெங்கும் முத்தமிட்டார்.

"ம்ம்ம்ம்ம்ம்..." ராணி தன் கணவனின் வெப்ப உதடுகள் தன் கன்னத்தில் பதிந்ததால் உண்டான போதையுடன் முனகினாள். அவர் மார்பை மீண்டும் அவர் அணைப்பினாலும், அவர் கொடுத்த சூடான முத்தத்தாலும், கனக்கத் தொடங்கியிருந்த தன் முலைகளால் அழுத்தினாள்.

"பொம்பளையை விட்டுட்டு ராமா; கோவிந்தான்னு இருக்கணுமாம்...? வயசானவன் தன் பொண்டாட்டியை அனுபவிச்சா தப்பா? தன் ஒடம்போட அவஸ்தையை தீத்துக்க அவன் எங்கப் போவான்? இதை என்னமோ ஒரு பாவமா ஏன் ஜனங்க நினைக்கணும்? நம்ம சமூகத்துல இதை ஏன் எதிர்க்கறாங்க? இது ஒருவிதத்துல வயசானவங்களுக்கு எதிரான விஷயம்... சம் ஸார்ட் ஆஃப் வயலன்ஸ் பீயிங் கமிட்டட் .. ஸ்பீக்கிங் அகன்ஸ்ட் தெர் டிசையர்ஸ்.." நல்லசிவம் பொருமினார்.

"விடுங்க... பேசறவன் பேசட்டும்...என் உடம்புல தெம்பிருக்கு... என் மனசுலயும் ஆசையிருக்கு... அப்புறம் என்னா? நமக்குத் வேணுங்கறப்ப நாம அனுபவிப்போம்...! ராணி கல கலவென சிரித்தாள்.

"ரொம்ப ரொம்பத் தேங்கஸ்ம்மா.. என் மேல உனக்கு கோவம் இல்லையேடிச் செல்லா?" அவர் கை தன் மனைவியின் முதுகில் கோலம் போட்டுக்கொண்டிருந்தது.

"எனக்கு உங்க மேல எப்பவுமே கோபமோ, வெறுப்போ இல்லைங்க. என்னா... நான் என் புள்ளை மேல அதிகப் பாசம் வெச்சிருக்கேன். என் உயிரையே வெச்சிருக்கேன். அதுவும் தப்புன்னு இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டேன். அப்பப்ப அவன் கிட்ட லேசா என் கோபத்தை காமிச்சு இருக்கணும். கொஞ்சம் கண்டிப்பா இருந்திருக்கணும்."

"பரவாயில்லேம்மா.. நான் தான் அவன் கிட்ட கண்டிப்பா இருக்கேனே? நீ அவன் கிட்ட பாசமா இரு... குடும்பத்துல ஒரு பேலன்சிங் இருக்கணும்.."

அவர் ராணியை இழுத்து முத்தமிட்டார். அவருடைய முத்தம் நீளமாக போகவே... ராணி தன் உதடுகளை அவர் வாயிலிருந்து பிய்த்துக்கொண்டாள். போதும்.. போதும்.. இன்னொரு ஆட்டத்துக்கு இப்ப என்னால முடியாது... நீங்க வெறி வந்த மாதிரி இடிச்ச இடியில என் இடுப்பு நொந்து போய் கிடக்கிறேன்..." அவள் செல்லமாக முனகினாள்.

"நிஜமாவே எனக்கு இன்னொரு தரம் இன்னைக்கு பண்ணணும்ன்னு ஆசையா இருக்குடி...உன்னைப் பிரியறதுக்கு மனசு வல்லடீ...?"அவரும் முனகினார்.

"உங்களைப் பிரிஞ்சு என்னாலயும் இருக்க முடியலீங்க... சட்டுன்னு கோபப்பட்டு, உடம்புல சட்டைக்கூட போடாம, துண்டை மட்டும் தோள்ல போட்டுக்கிட்டு கிளம்பிட்டீங்களேன்னு பயந்து போய் நின்னுட்டேன்... உங்க மேல எனக்கும் இப்பத்தான் ரொம்ப ஆசையா இருக்கு... கொஞ்ச நாளா, உங்கப் பக்கத்துலேயே இருக்கணுங்கற ஆசை அதிகமாவுது."

"ம்ம்ம்..நான் குடுத்து வெச்சவண்டீ.."அவர் மீண்டும் மெல்ல எழ ஆரம்பித்தார். அவர் ராணியின் இடது கையை இழுத்து தன் உறுப்பின் மேல் வைத்து தேய்த்தார்.

"உங்க ஃப்ரெண்ட்ஸ் பேசறதைப் பத்தியெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க. எது சரி எது தப்புன்னு முடிவு பண்ண வேண்டியது நாம ரெண்டு பேரும்தாங்க... உங்களுக்கு வேணுங்கறப்ப உங்களை நான் திருப்தி படுத்த நான் தயாராயிருக்கேன்." ராணி அவரை மெல்ல வருடினாள். வருடி அவரை முழுமையாக எழுப்ப முயன்றாள்.

"ப்ச்ச்ச்..ப்ச்ச்ச். ப்ச்ச்ச்.." நல்லசிவம் அவள் மார்பில் அழுத்தமாக சத்தத்துடன் முத்தமிட்டார்.

"காமம் இல்லாத வாழ்க்கை வாழறதுல அர்த்தமேயில்லங்க. என் அப்பாவும் அம்மாவும் மனமொத்து மகிழ்ச்சியா இருந்ததாலத்தான் நான் பொறந்தேன். நீங்களும் அப்படித்தான் பொறந்தீங்க. ரெண்டு பேரோட காமத்துலேதான் நாம பொறந்திருக்கோம். காமத்துலேருந்து வந்துட்டு காமத்தை பாத்து சிரிக்கறதும், காமத்தை வெறுத்துப் பேசறதுனாலயும் எந்த பலனும் இல்லே." ராணியின் கை வேகமாக அவர் உறுப்பில் இயங்க ஆரம்பித்தது.

"ம்ம்ம்..." நல்லசிவம் ராணியின் தோளில் தன் தலையை வைத்துப் படுத்திருந்தார்.

"காமத்தை எந்த வயசு வரைக்கும் அனுபவிக்கறதுங்கறதை... ஒவ்வொரு இன்டூஜூவலோட முடிவுக்கு விடணும். இது தனிப்பட்ட ஒரு ஜோடியோட விருப்பம்ன்னு சமூகம் ஒதுங்கி நிக்கணும். இதுல அடுத்தவங்க தலையிடக்கூடாது. தலையிட விடவும்கூடாது."

"சபாஷ்..."

"சிவா, நான் என் கையால உங்களை ஆட்டிடட்டுமா? முழுசா என்னால இன்னொரு தரம் ஆட முடியாதுங்க ... இடுப்பு லேசா வலிக்குதுங்க..." ராணி கெஞ்சலாகப் பேசினாள்.

"சரிடீ கண்ணு... முடியலைன்னா விட்டுடும்மா... நாளைக்கு பாத்துக்கலாம்..." மனதில் திருப்தியுடன் அவர் பேசினார்.



"சிவா... நாம ரெண்டு பேரும் காமத்தை வலுக்கட்டாயமா தள்ளி வெச்சுட்டு வாழ்க்கையை வெறுமையாக்கிக்கிட்டு வருத்தப்படவேண்டாம். அதுவா நம்மை விட்டு போகட்டும். நம்ம மனசுக்கும் ஒரு நேரத்துல கட்டாயம் திருப்தி வந்துடும். அது வரைக்கும் நாம முடிஞ்சப்பல்லாம் சந்தோஷமா இருப்போம். ஒருத்தரை ஒருத்தர் சந்தோஷப்படுத்துவோம்." ராணி தன் கணவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.

"தேங்க்யூ டியர்..."

"என்னங்க நான் ஒரு விஷயம் கேட்டா கோச்சிக்க மாட்டீங்களே?"

"சொல்லுடா செல்லம்.." நல்லசிவம் ராணியின் கழுத்தில் தன் முகத்தைப் பதித்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.

'நான் உங்களை இவ்வளவு தூரம் என் அந்தரங்கத்தால திருப்தி படுத்தினாலும், நீங்க அப்பப்ப உங்கக் கையால, உங்களை நீங்களே ஆட்டி, குலுக்கிக்கறீங்களே? அது ஏன்? எனக்கு இது கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு? ராணி மெல்லிய சிரிப்புடன் பேசினாள்.

"நீ சொல்றது உண்மைதான்.."

"அதான் நான் ஏன்னு கேக்கிறேன்..? நான் உங்களுக்கு குடுக்கற சுகத்தைவிட இதுல உங்களுக்கு அதிக சுகம் கிடைக்குமா...? சில சமயங்கள்ல நீங்க இப்படி பண்றதைப் பாத்து என் மனசுக்குள்ளேவே நான் கோபமும் பட்டிருக்கேன்.. ஏன் இப்படி நீங்க பண்றீங்கன்னு? அவர் தன் கேள்விக்கு என்னப் பதில் சொல்லப்போகிறார் என்ற ஆர்வத்துடன் அவர் முகத்தைப் பார்த்தாள்.

"மத்தவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது... என்னைப் பொறுத்தவரைக்கும், நீ என் வாழ்க்கையில வர்ற வரைக்கும் நானேதான் என்னை ஆட்டிக்கிட்டு சுகம் கண்டேன். வேற எந்த பொம்பளையும் என் வாழ்க்கையில வரலே? கையால சுகம் காணுற அந்தப் பழக்கம் இன்னைக்கு வரைக்கும் என்னை விடலே... அவ்வளவுதான்... இட் இஸ் எ மேட்டர் ஆஃப் ஹேபிட்... உன் மனசை புண்படுத்தணுங்கற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது... என்னால இன்னைக்கு முடியலைன்னு நீ என் கிட்ட சொல்லும் போது, உன்னால இன்னைக்கு முடியாதுன்னு எனக்கேத் தோணும் போது, நான் என்னை நானே ஆட்டி திருப்தி படுத்திக்கறேம்ம்மா"

"ம்ம்ம்..."

"நிஜம்மாடா செல்லம்... உண்மையை சொல்றேன் நான்..." ராணியின் காது மடலை வருடி செல்லமாக முத்தமிட்டார்.

"சரிப்பா... நான் வருத்தப்பட்டதெல்லாம் நம்ம சின்ன வயசுலே... அப்புறம்... நீங்க சொல்ற மாதிரி, உங்களுக்கு இது பிடிச்சிருக்கு... இதுதான் நல்லசிவம்... இதுதான் நீங்க.. இதுதான் உங்கப் பழக்கம்ன்னு நான் புரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறம், நான் இதைப்பத்தி கவலைப்பட்டதில்லே..." அவள் தன் கண்களை சிமிட்டிப் பேசினாள்.

"நீ சொல்ற மாதிரி சிலசமயங்கள்லே எனக்கு நானே என் கையால என்னை குலுக்கி சுகம் காணும் போது கிடைக்கற இன்பம், உன் கிட்ட கிடைக்கற சுகத்தைவிட நல்லாயிருக்கற மாதிரி கூட தோணியிருக்கு.." நல்லசிவம் சிரித்தார்.

"அதனாலத்தான் இப்பவும் நீங்க உங்களை அப்பப்ப என் கையால உங்களைத் தடவி விடச்சொல்றீங்களா?" அவள் முகம் பளபளத்துக்கொண்டிருந்தது.

"எஸ்... நீ உன் கையால என்னை குலுக்கி, கைச்சுகம் குடுக்கும் போது ஐ ரீயலி எஞ்ஜாயிங் இட்" ஒரு நாள் மசால் தோசை சாப்பிடறோம்... மறு நாள் ரவா தோசை சாப்பிடலியா... இது அது மாதிரிதான்.. நல்லசிவம் ஹோவென சிரித்துக்கொண்டே ராணியை இழுத்து அணைத்துக்கொண்டார். மென்மையாக அவள் மார்புகளை சுற்றி சுற்றி முத்தமிட்டார்.

"போதும் விடுங்க அதுங்களை... கடிச்சி துப்பிடாதீங்க... மிச்சம் மீதி விட்டு வெச்சாத்தான்... நாளை, நாளை மறுநாள் உங்களுக்கு தொறந்து காட்டமுடியும் என்னால..." அவளும் உரக்க குரலெடுத்து சிரித்தாள்.

"ராணீ, எனக்கு உன் மார்புகளோட மேல இருக்கற ஆசை மட்டும் கொறையவே மாட்டேங்குது. அதுவும் நீ மொத்தமா தொறந்து காட்டாம, கொஞ்சம் கொஞ்சமா காமிச்சுட்டு மூடிக்கறேயே அப்பத்தான் என் உறுப்பு ரொம்பவே விறைச்சுப் போவுது. அடக்கமுடியாம எழுந்து நின்னு ஆடுது. அந்த நேரத்துலதான் உன் முலைகளைப் துணியில்லாம பாக்கணும்ன்னு, தொட்டு தடவி முத்தம் கொடுக்கணும்ன்னு தவிச்சுப் போறேன். ஐ நோ... என்னை கட்டிபோட்டு வெக்கறதுக்கு நீ பண்ற தந்திரம் இதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்..."

"என்ன்ன்ன சொல்றே சிவா? நான் தந்திரக்காரியா?" அவள் சிணுங்கினாள். சிணுங்கலுடன் அவள் அவரை ஆட்டும் வேகம் கூடி, அவர் உடல் சிலிர்த்து, தொடைகளும், அடி வயிறும் சுருங்கி, தன் உடலில் மிச்சம் மீதியிருந்த தண்ணீரை வெளியேற்றி உச்சமடைந்தார். ராணியை இறுக்கி அவள் மார்பைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்தார்.

"நிஜ்ஜமா சொல்றேன்.. ராணீ... உன் உடம்புலேயே எனக்கு பிடிச்சது உன்னுடைய அழகான இந்த மார்புகள்தான். அதுக்கப்பறம் எனக்கு உன் கிட்ட பிடிச்சது, எல்லாம் தெரிஞ்சும், ஒண்ணுமே தெரியாத மாதிரி போலியா நீ என் கிட்ட சிணுங்கறதுதான்..." அவர் அவளுடைய முலைகளை மெல்ல வருடி மீண்டும் மீண்டும் முத்தமிட்டுக்கொண்டேயிருந்தார். ராணியும் அவர் விருப்பப்படி தன் உடலை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, அழகு சிலையாக, உடலில் பொட்டுத் துணியில்லாமல், தன் கை கால்களை அகட்டி மல்லாந்திருந்தாள்.

"தேங்க்யூடா செல்லம்... " நல்லசிவம் அப்போதைக்கு தன் மனம் நிறைந்தவராக அவள் உடலை விட்டு நகர்ந்து கட்டிலில் மல்லாந்து விழுந்தார். மெல்ல மூச்சிறைக்க தன் விழிகள் மூடி தனக்கு இதுவரை தன் மனைவியிடமிருந்து கிடைத்த அவள் மென்மையான உடலின் சுகத்தையும், அவளுடைய கை அளித்த சுகத்தையும் தன் மனதுக்குள் சுகித்துக்கொண்டிருந்தார்.

"எதுக்குங்க...தேங்க்ஸ்ல்லாம்... அப்பப்ப இப்படி தேங்க்ஸ் சொல்லி என்னை உங்க கிட்டேயிருந்து அன்னியப்படுத்தாதீங்க"

"என் மனசு ரொம்பத் திருப்தியா இருக்கு... ராணீ... நீ எனக்கு குடுக்கற உடல் சுகத்துக்காக நான் உனக்கு என்னைக்கும் நன்றி சொல்றது இல்லை ராணீ..” நல்லசிவம் சற்றே பேசுவதை நிறுத்தினார்.


“சொல்லு சிவா... உன் மனசுல இருக்கறதையெல்லாம் சொல்லு..” அவள் அவரை நெருங்கிப் படுத்துக்கொண்டாள்.

“கடல் நொரை மாதிரி என் முடி வெளுத்துப் போச்சு; முத்திப்போன நெல் கதிருங்க வயல்லே தலை தாழ்த்தி சாய்ஞ்சுப் போய் நிக்குமே... அது மாதிரி முதுமையால என் உடம்பு தளர்ந்துக்கிட்டே போகுது... இன்னும் கொஞ்சம் நாள் பெருங்காயம் இருந்த டப்பா மாதிரி காமம் எனக்குள்ள தன் வாசத்தை வீசும். அப்புறம் இந்த ஒடம்பு ஒரு நாள் சாய்ஞ்சுப் போயிடும்...”

“என் உடம்பும், உன் உடம்பும் ஒரு நாள் மண்ணுக்குள்ள மண்ணாயிடும். ஆனால் என் மனசும், உன் மனசும் எப்பவும் வாழ்ந்து கிட்டேயிருக்கும். என் மனசு வேறு எங்காவது, வேறு எந்த உலகத்திலாவது, மீண்டும் வேறு உடலோடு பிறக்கும். அது ஆண் உடலாக இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். மிருகமாகவும் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரைக்கும் எப்பவும் உன்னைத்தான் நான் என் துணையாக தேர்ந்தெடுக்க விரும்பறேன்.”


“என் மனசுக்குள்ள நீதான் எப்பவும் வாழ்ந்துக்கிட்டு இருக்கே.. உன்னை நான் என் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்.. உன் மனசை நான் காதலிக்கிறேன். என்னைக்கும் உன்னை நான் காதலிச்சுக்கிட்டே இருப்பேன்... ஐ லவ் யூ ராணி...” அவர் குரல் தழுதழுத்தது.

ராணி மெல்ல திரும்பி தன் கணவனைப் பார்த்தாள். ராணி தன் கணவனை, அவர் முகத்தில் படிந்திருந்த தன் விழிகளை எடுக்காமல் சற்று நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் மனதிலிருந்த இது வரை கடினமான உடைத்தெறிய முடியாத ஒரு கல், ஒரு உருகாத வலுவான பனிப்பாறை மெல்ல உருகியது. அவள் சித்தம் கலங்கியது. அவள் கண்களும் கலங்கியது. முகம் கோணியது. துககம் தொண்டையை அடைக்க கூவினாள்.

“சிவா ... என் சிவா... ஐ லவ் யூ சிவா.... ஐ லவ் யூ ...” நல்லசிவத்தை தன் மார்புடன் இறுக்கிக்கொண்டாள். அவர் முகத்தை தன் முகத்துடன் சேர்த்துக்கொண்டாள். அவர் முகமெங்கும் ஆசையுடன் முத்தமிட்டாள். அவர் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு, தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

நல்லசிவம் திகைத்தார். தன் மனைவி தன்னை நோக்கி, தன்னை மார்புடன் அணைத்து, தன்னிடம் “ஐ லவ் யூ” என்று சொன்னதும் அவர் நிலை குலைந்தார். அடுத்த வினாடி அவர் மனம் வானில் மகிழ்ச்சியுடன் சிறகடித்தது. எத்தனை வருடங்களாக அவர் ராணியின் வாயிலிருந்து இந்த ஒரு வார்த்தைக்காக அவர் பொறுமையுடன் காத்திருந்தார்.

நல்லசிவத்தின் மனம் பின்னோக்கி வேகமாக ஓடியது. அவர் ஆசை மனைவி ராணி, இதே போன்ற ஒரு மழை பொழிந்து கொண்டிருந்த நாளில், பாம்பேயில், அவளுடைய பெற்றோர், முன்னறையில் படுத்திருக்க, தங்கள் படுக்கையறையில் தனித்திருக்கும் போது, எட்டு வயது சம்பத் அவர்களுடைய ஆசை மகன், அவர்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க, தன்னிடம் ஆவேசத்துடன் கத்தியது அவர் நினைவுக்கு வந்தது.

“உங்களை நான் காதலிக்கலை. உங்களை என்னால காதலிக்க முடியாது. நீங்க என் புருஷன். நீங்க என் உடம்புக்கு தாலிக்கட்டின புருஷன். இந்த உடம்பு மேல உங்களுக்கு முழு உரிமையிருக்கு. என் உடம்பை நான் உங்களுக்கு மறுக்கலை. மறைக்கலை. எப்பவும் என் உடம்பை உங்களுக்கு நான் மறுக்கமாட்டேன். உங்க ஆசைத் தீர என்னை நீங்க அனுபவிக்கலாம்.”

“ஆனா என் மனசுக்குள்ள இன்னும் என் ஞானசம்பந்தன் மட்டும்தான் இருக்கான். நான் காதலிச்ச ஞானசம்பந்தன் இருக்கான். அவன் ஒருத்தனைத்தான் என்னால காதலிக்க முடியும். உங்களை என்னால் காதலிக்க முடியாது. நீங்க என் கிட்ட ஆயிரம் தரம் "ஐ லவ் யூ" ன்னு சொல்லலாம். என்னால அப்படி உங்க கிட்ட சொல்லமுடியாது ஏன்னா... இன்னும் நான் என் ஞானசம்பந்தனைத்தான் மனசுக்குள்ள் நினைச்சுக்கிட்டு இருக்கேன்... ”

“என் அப்பா அம்மா வற்புறுத்தலால, அவங்க அழுது அடம் பிடிச்சதால, நாங்க தூக்குல தொங்கிடுவோம்ன்னு என்னை மிரட்டினதால, நீங்களும் நாலுதரம் என்னைத்தான் பண்ணிக்குவேன்னு, ஆள்விட்டதால, உங்களுக்கு என் ஒறவு மொறை என்னை கழுத்தை நீட்டச்சொன்னதால, நான் உயிருக்கு உயிரா நேசிச்சவனை விட்டுட்டு, உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

“உங்க கூட உண்மையா நான் வாழறேன். உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம், உங்களைத் தவிர வேற எவனுடைய விரலும் என் மேலப் பட்டதில்லே... உங்க மூலமா ஒரு பிள்ளையைப் பெத்துக்கிட்டேன். நான் காதலிச்சவனை என்னால மறக்க முடியலை. அவன் நெனைப்புலத்தான் நான் என் புள்ளைக்கு சம்பத்குமார்ன்னு பேர் வெச்சேன்.”

“உங்கக்கூட என் உயிர் இருக்கற வரைக்கும் நான் உண்மையா வாழுவேன்... ஆனா உங்களை என்னால காதலிக்க மட்டும் முடியாது” ராணி உறுதியுடன் அவரிடம் பேசினாள்.


‘என்னங்க ஒன்னும் பேச மாட்டேங்கறீங்க...” ராணி, திடீரென மவுனமாகிவிட்ட தன் கணவரை உலுக்கினாள்.

“பழைய நினைவுகள்ல மூழ்கிட்டேன்.” அவர் ராணியை அணைத்துக்கொண்டார்.




நல்லசிவத்தை திருமணம் செய்து கொண்ட மூப்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தன் கணவரை தன் மார்புடன் அள்ளி அணைத்துக்கொண்டு, அவருடைய பூரணமான காதலை தன் மனதால் உணர்ந்து, “ஐ லவ் யூ” என ராணி சொன்னாள். அந்தக் கணம் வரை அவள் அடிமனதின் ஒரு மூலையில் உட்க்கார்ந்து கொண்டு, தன்னை ஆசையுடன் மணமுடித்த, தன் கணவனை, நல்லசிவத்தை “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று சொல்ல தடையாக இருந்த ஞானசம்பந்தன் அந்த நொடியில் காணாமல் போனான்.

ராணிக்கு தன் மனதிலிருந்த ஒரு பெரிய பாரம் இறங்கியது போலிருந்தது. தன் மனசு முழுவதிலும் தன் கணவன் நல்லசிவம வியாபித்து இருக்க, அவள் அவர் மடியில் கண்மூடி படுத்திருந்தாள்.

“ராணி, உன் மனசாரத்தான் ‘என்னை காதலிக்கறேன்னு’ சொல்றீயாமா?”

“ஆமாம் சிவா... நான்தான் சொல்றேன்.. உங்க ராணிதான் சொல்றா... நீங்க உயிருக்கு உயிரா நேசிக்கற அந்த ராணிதான் சொல்றா... என் மனசார சொல்றேன்...” ராணி அழுவதை நிறுத்தினாள்.

‘சிவா... நான் உன்னை என் உயிருக்கு உயிரா காதலிக்கறேன் சிவா.. இது சத்தியம்.." என் மகன் சம்பத் மேல சத்தியம்.. நான் உங்களை காதலிக்கறேன்... ராணி அவரை வைத்தக்கண் வாங்கமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இதை இந்த வார்த்தையை நான் உன் வாய்லேருந்து கேக்காமலேயே செத்துப் போயிடுவேனோன்னு நெனைச்சேன் ராணீ. தேங்க் யூ ... ஐ லவ் யூ டியர்..." நல்லசிவம் தன் அடிக்குரலில் முனகினார். தன் மடியில் கிடந்தவளை அன்புடன் வாரித் தன் மார்பில் அணைத்துக்கொண்டார். நல்லசிவத்தின் கண்கள் பனித்திருந்தன.

ராணியின் மனம் என்றுமில்லாத ஒரு அமைதியை உணர்ந்து கொண்டிருந்தது. ராணி, சட்டென அவர் மடியிலிருந்து எழுந்து, கட்டிலை விட்டு இறங்கி அலமாரியை திறந்து, நைட்டியை உருவி தலைவழியாக இழுத்துக்கொண்டாள். பாத்ரூமை நோக்கி வேகமாக நடந்தாள்.

நல்லசிவம் மெல்ல நடந்து செல்லும் தன் காதல் மனைவியைப் பார்த்தார். அவள் நடந்ததால் அசைந்த அவள் பின்புறங்களைப் பார்த்தார். கண்களை மூடிக்கொண்டார். ம்ம்ம்... இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த பெண் உடலின் மீது இருக்கும் ஆசையை நான் தாங்கிக்கொள்ள வேண்டுமோ? நீண்ட பெருமூச்சுடன் பக்கத்தில் கிடந்த போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தார். 



No comments:

Post a Comment