Thursday 5 February 2015

வீட்டுக்காரர் 7


ரோஷன் மாலை தான் வந்தான். ரொம்பவும் சோர்ந்து போய் இருப்பது போல தெரிய என்ன ரோஷன் இவ்வளவு களைப்பா இருக்கே பிரெச்சனை எதாவதா என்றதும் ரோஷன் என்னை பக்கத்தில் இருந்த ஒரு அறைக்கு இழுத்து சென்று நித்து நவீன் என் மேலே போலீசில் புகார் தெரிவிக்க வில்லை என்றாலும் எனக்கு என்னமோ போலீஸ் என் மேல் ஒரு கண் வச்சு இருப்பதாகவே தோன்றுகிறது. அது தான் காலையில் இருந்து நவீன் கூட சேர்ந்து உன்னை தேடுவது போல நடித்தேன். சரி நீ ஒண்ணு பண்ணு இப்போ கிளம்பி உன் வீட்டிற்கு போ நவீன் வீட்டிலே இருக்கிறான் உன்னுடைய அப்பா அம்மா கூட வந்து இருக்காங்க நீ உன் தோழி வீட்டிற்கு போனதாகவும் அவ அங்கே இல்லாத காரணத்தால் பழனி கோவிலுக்கு சென்று விட்டு வந்ததாக சொல்லு மத்ததை நான் பார்த்து கொள்கிறேன் என்றான். எனக்கு இப்போதைக்கு அவன் சொல்லுவதை கேட்பதை தவிர வேறு வழி கிடையாதுன்னு புரிந்து என் வீட்டிற்கு கிளம்பி சென்றேன். வீட்டின் கதவு திறந்தே இருந்தது. உள்ளே சென்றதும் முதலில் என்னை பார்த்தது என் அப்பா என்னை பார்த்ததும் அவர் தலையில் அடித்து கொண்டு என்னிடம் ஒன்றும் பேசாமல் உள்ளே செல்ல அம்மா வெளியே வந்து என் முதுகில் நான்கைந்து முறை அவள் ஆத்திரம் குறையும் வரை அறைந்து விட்டு எங்கடி போனே ஏன் இப்படி எங்களுக்கு அவமானம் ஏற்படுத்தி விட்டே மாப்பிள்ளைக்கும் உனக்கும் மனவேறுப்பாடு என்றால் நம்ம வீட்டிற்கு வந்திருக்கலாம் இப்படி யாருக்குமே சொல்லாம எங்கே போனே என்று அழுது கொண்டே கேட்க நான் பதில் சொல்லாமல் ஹாலில் அமர்ந்தேன். சத்தம் கேட்டு எங்கள் படுக்கை அறையின் கதவை திறந்து கொண்டு வந்த நவீன் என்ன ஏது என்று ஒன்றும் கேட்காமல் என் பக்கத்தில் உட்கார்ந்து நித்தி சாப்பிட்டியா நானும் இன்னும் சாப்பிடலை ரெண்டு பேரும் முதலில் சாப்பிடலாம் என்று கையை பிடிக்க எனக்கு உள்ளுக்குள் அவமானம் தான் ஏற்ப்பட்டது. நவீன் கையை தொடுவதற்கு கூட எனக்கு அருகதை இருக்கிறாதா என்று தெரியவில்லை. நான் நவீன் கையை விலக்கி கொண்டு அவனுக்கு மட்டும் கேட்கும்ப்படி எனக்கு பசிக்கவில்லை நான் படுக்க போறேன் என்று சொல்லி விட்டு படுக்கை அறைக்கு சென்றேன். நவீன் என் பின்னாடியே வந்து அறை கதவை மூட நான் நவீன் எதுக்கு கதவை மூடறீங்க அம்மா மட்டும் தானே என்னை அடிச்சு இருக்காங்க இன்னும் அப்பா வந்து அடிக்கட்டும் அது மட்டும் இல்லை உங்க மனசிலே கதவை மூடி விட்டு என்னடியம் சிலிமிஷம் செய்து என்னை சமாதானம் செய்ய நினைக்காதீங்க உங்க கை இனிமே என் மேலே படகூடாது நீங்க மட்டும் தான் என்னை பற்றி தப்பாக பேச முடியுமா நான் என் அப்பா அம்மா கிட்டே நீங்க குடிச்சுட்டு தெருவிலே கிடந்தது. ஏதோ ஒரு பொண்ணு கூட தொடர்பு அவ வீட்டிலேயே தங்கறது எல்லாம் சொன்னாக்கா அப்புறம் தெரியும் யார் தப்பு யார் சரி என்று நான் பேசிக்கொண்டிருக்கும் போதே நவீன் என் அருகே படுத்து புடவையின் இடைவெளியில் தெரிந்த என் இடுப்பை மெல்ல தடவ நான் நவீன் வேண்டாம் நான் சொன்னது சொன்னது தான் உங்களுக்கும் எனக்கும் இனி இந்த மாதிரி உறவு எல்லாம் கிடையாது என்று சொன்னாலும் அவர் கை என் இடுப்பை தடவும் போது அந்த ஒரு சூழலிலும் ஒரு சின்ன சுகம் ஏற்ப்பட்டது காட்டி கொள்ளவில்லை. நவீன் என் கோபம் குறையவில்லை என்று தெரிந்து நித்தி நீ சொல்லற வரைக்கும் நான் உன்னை தொட மாட்டேன். ஆனா ஒரு சின்ன விவரம் மட்டும் சொன்னால் நான் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரை வாபஸ் வாங்கி விடுவேன் என்றார். எனக்கு அப்போதான் போலீஸ் ஸ்டேஷன் பற்றியே தெரிய வந்தது என்ற பாவனையில் எழுந்து உட்கார்ந்து அப்படியா என்னன்னு புகார் குடுத்தீங்க நான் எவனையாவது இழுத்து கொண்டு ஓடி விட்டேனா பரவாயில்லை உங்க எண்ணப்படியே நடக்கட்டும் உங்க விருப்பபடி நீங்களே ஒரு ஆளை காட்டுங்க அவன் கூட ஓடி போறேன் என்றேன். நவீன் அமைதியான குரலில் நித்தி புகார் நீ காணவில்லை என்று தான் குடுத்து இருக்கேன் வேறே ஒரு விஷயமும் சொல்லவில்லை என்றான். அப்போ நான் சின்ன பாப்பா காணாம போயிட்டேன் கண்டு பிடிச்சு குடுங்கன்னு புகார் குடுத்தீங்கலாக்கும் எந்த ஸ்டேஷன் சொல்லுங்க நானே நேரில் போய் நான் காணாமல் போகலை ஜாலியா ஊர் சுற்ற சென்று இருந்தேன்னு சொல்லிட்டு வரேன் வெளியே கோபத்தில் சொன்னாலும் உண்மையும் அது தானே. நவீன் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றார். அவர் சென்ற கொஞ்ச நேரத்தில் அம்மா அப்பா இருவரும் அறைக்குள் வருவது தெரிந்து தூங்குவது போல பாசாங்கு செய்ய அம்மா விடுவதாக இல்லை என்னை உலுக்கி எழுப்ப நான் என்ன சொல்லுங்க என்றேன். அப்பா உன் கிட்டே பேசணுமாம் என்று மட்டும் சொல்ல நான் மௌனமாய் அவரை பார்த்தேன். அப்பா நித்தியா உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் என்ன பிரெச்சனை என்று ஆரம்பிக்க அப்பா அவருக்கு வேறு ஒரு தொடர்பு இருக்கு அது கேட்டாக்கா சண்டை போடுகிறார் நேற்று கூட சண்டை போட்டு கொண்டு வேலயே செல்லும் போது நீயே இங்கே இருந்துக்கோ நான் இனிமே இங்கே வரமாட்டேன்னு சொல்லிட்டு போனார் என்று சொல்ல அப்பா அப்படி உனக்கு போகணும்னா நம்ம வீட்டுக்கு வர வேண்டியது தானே என்றதும் நான் நான் தான் மூன்று நாட்களுக்கு முன்னே தனியா வரேன் சொன்ன போது நீயும் அம்மாவும் சேர்ந்து கொண்டு அப்படியெல்லாம் தனியா வர கூடாதுன்னு சொன்னீங்க அப்புறம் எப்படி வருவேன் அது தான் என் தோழி ஒருத்தி வீட்டிற்கு போனேன் ஆனா அவங்க வீட்டிலே இல்லை பழனி முருகன் கோவிலுக்கு சென்றேன் என்று ரோஷன் சொல்லி குடுத்ததை அப்படியே சொன்னேன். ஆனால் என் வார்த்தையில் அப்பாவுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் முகத்தில் தெளிவாக தெரிந்தது.

அதை பற்றி கவலை படக்கூடிய நிலைமையில் நானும் இல்லை. அம்மா சரி எ ழுந்து வந்து சாப்பிடு காலையில் எங்களோடு ஊருக்கு வந்து கொஞ்ச நாள் இருந்து விட்டு வா என்று சொல்ல நான் வர முடியாது இனிமே அந்த வீட்டுக்கு வர போவதில்லை என் பெயரை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போக நீங்க ரெண்டும் பேரும் உடந்தையா இருந்து இருக்கீங்க என்றேன். அம்மா நித்தியா விவரம் தெரியாம பேசாதே உன்னை மாதிரி சின்ன வயசு பொண்ணு காணாம போனா எல்லோரும் செய்வது போல நாங்களும் எல்லா இடத்திலும் தேடினோம் நீ இல்லைன்னு தெரிந்த பிறகு தான் மாப்பிள்ளை போலீஸ் கிட்டே புகார் குடுத்தார். அது தான் திரும்பி பெற போய் இருக்கிறாரே என்று சொல்ல மனதில் நல்ல வேளை விஷயம் பெருசு ஆகாமல் போனதேனு நிம்மதி ஏற்ப்பட்டது. அம்மா அப்பா இருவரும் பல முறை கூப்பிட்டு பார்த்தும் நான் படுக்கையை விட்டு எழுந்திருக்க வில்லை. அதற்குள் நவீன் வந்துவிட இருவரும் அறையை விட்டு வெளியே சென்றனர். ஹாலில் நவீன் அப்பாவிடம் சொல்லுவது எனக்கு தெளிவாக கேட்டது அவர் சொன்னது இன்ஸ்பெக்டர் புகாரை திருப்பி பெற்று கொள்ள ஒத்துகொண்டாலும் அவர் என்ன நடந்ததுன்னு விசாரிக்க இங்கே வருவதாக சொல்லி இருக்கிறார் என்பது தான். கொஞ்சம் நிம்மதி அடைஞ்ச நான் நவீன் சொன்னதை கேட்டதும் மீண்டும் கலவரம் கொண்டேன். வீட்டில் உள்ளவர்களை சமாளித்து விடலாம் ஆனால் போலீஸ் கேட்கும் கேள்விகள் க்யுக்தியான கேள்விகளாக இருக்கும் எத்தனை தொலைகாட்சி தொடர்களில் பார்த்து இருக்கேன் பொய் சொல்லி மாட்டிப்போமா என்று. உடனே எழுந்து அறை கதவை சாத்திவிட்டு மறைத்து வைத்து இருந்த மொபைலை எடுத்து ரோஷனுக்கு கால் செய்தேன். விஷயத்தை சொல்ல அவன் நீ கவலை படாதே இப்போ இரவு ஆயிடுச்சு இன்னைக்கு வர மாட்டாங்க நான் யார் அந்த இன்ஸ்பெக்டர்ன்னு கண்டு பிடிச்சு என்ன செய்யணும்னு பாக்கறேன். முடிஞ்சா காலையில் நான் வீட்டிற்கு வருகிறேன் என்று தைரியம் சொல்ல நான் மீண்டும் படுக்கையில் சாய்ந்தேன். நவீன் அன்று இரவு அறையில் படுத்து இருந்தாலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. காலையில் அப்பா அம்மா கிளம்பும் போது எழுந்து சென்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு ஹாலில் உட்கார்ந்தேன். நவீன் வந்து நித்தி அப்படி ஒரு வேளை இன்ஸ்பெக்டர் வந்து உன்னிடம் பேசினா பயப்படாமே பேசு அவர் ஒரு சம்ப்ரதாய கேள்விகள் கேட்டு விட்டு போய் விடுவார் என்று சொன்னதும் நவீன் அப்படி இன்ஸ்பெக்டர் வருதாக இருந்தா நான் இப்போவே வெளியே போய் விடுவேன் எனக்கு அந்த அசிங்கம் எல்லாம் வேண்டாம் என்றேன். இப்படி பேசி கொண்டிருக்கும் போது ரோஷன் உள்ளே வர எனக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. நவீன் அவனிடம் விஷயத்தை சொல்ல ரோஷன் அவரிடம் என்ன நவீன் எதுக்கு இங்கேயெல்லாம் வர சொல்லறே எதாவது பணம் குடுத்து சமாளிக்க வேண்டியது தானே என்றான். பணம் தான் நவீனிடம் கிடையாதே அவர் அதை வெளிப்படையாக சொல்லாமல் இருக்க ரோஷன் அவனிடம் இருந்து ஒரு நூறு ரூபாய் கட்டை குடுத்து நவீன் இந்தா இதை குடுத்து சமாளி ஆனா பணம் இருக்கேன்னு குடிக்க போய் விடாதே என்றான். கடைசியா சொன்னது எனக்காக சொன்னது போலவே எனக்கு தோன்றியது. நவீன் உடையை மாற்றி கொண்டு கிளம்ப அவர் ரோஷனிடம் ரோஷன் நான் வரும் வரைக்கும் நீ கொஞ்சம் இங்கேயே இருக்க முடியுமா நித்தியா தனியா இருப்பா நான் இப்படி போகும் போது ஒரு வேளை அந்த ஆள் இப்படி வந்து விட்டா கஷ்டம் என்று சொல்ல ரோஷனுக்கு என்ன கரும்பு தின்ன கூலியா குடுக்கணும் அதுவும் இல்லாம அவனே நவீனிடம் கூலியை குடுத்து விட்டான் கொஞ்சம் பிகு செய்து சரி நீ போய் விட்டு வா என்னாலே ஒரு மணி நேரம் தான் இருக்க முடியும் என்று சொல்ல நவீன் கிளம்பி சென்றார். நவீன் சென்ற பிறகு ரோஷன் என் தோளை பற்றி ஹே நித்து இன்னும் எதுக்கு பதற்றத்துடன் இருக்கிறே அது தான் நவீன் பணம் குடுத்து சரி செய்ய போகிறானே என்று உட்கார்ந்து இருந்த என்னை தூக்க முயற்சி செய்ய நான் ரோஷன் வேண்டாம் போதும் நான் செய்த முட்டாள்தனத்துக்கு எனக்கு சரியான பாடம் கிடைத்தது உன் சவகாசம் போதும் ப்ளீஸ் என்று கை எடுத்து கும்பிட ரோஷன் நான் சொனந்தையே காதில் வாங்கி கொள்ளாமல் நித்து இப்போ கூட நான் மட்டும் நவீனுக்கு பண உதவி செய்து இருக்காவிட்டால் என்ன ஆகி இருக்கும் யோசிச்சு பாரு நீ பயந்தா போல அந்த போலீஸ் வீட்டிற்கு வந்து உன்னை கேள்வி கேட்டு தொல்லை குடுத்து இருக்கும் நீயும் பதட்டத்தில் தேவையில்லாமல் உளறி மாட்டி இருப்பே என்றதும் ரோஷன் நான் மட்டும் மாட்டி இருக்க மாட்டேன் நீயும் சேர்ந்து தான் மாட்டி இருப்பே அதனாலே தான் நீ பணம் குடுத்ததே என்று சொன்னதும் ரோஷன் ஏளன சிரிப்பு ஒன்று செய்து ஹே லூசு நான் உன்னை ரேப் செய்யவில்லை நீயா வந்தே சந்தோஷமா இருந்தோம் அதனாலே ரெண்டு பேரும் தப்பு செய்யலை ஆனா உன்னுடைய பேர் மானம் தான் போகும் ஒரு ஆம்பளைக்கு எத்தனை பெண்களோடு தொடர்பு இருந்தாலும் அவன் மானத்திற்கு களங்கம் வர போவதில்லை. இன்னும் ஒன்று இதை சொல்ல வந்தால் நீ நவீன் தொடர்பை பற்றி சொல்ல வேண்டி வரும் அதனால் அவன் மனேஜர் பெயரும் ப்ரேச்சனையில் சிக்கும் அதன் பிறகு நவீன் வேலை நிலைக்கும்னு நினைக்கிறியா அவனுக்கு இருக்கிற வேலை போன பிறகு என்ன செய்ய போறே என்று அமைதியா சொன்னாலும் அவன் அதில் என்னை மிரட்டுகிறான் என்று தெளிவாக புரிந்தது. அவன் மிரட்டலுக்கு பணிவதா இல்லை இது வரை செய்த தப்பை திருத்தி கொள்வதா என்று குழப்பம் ஏற்பட ரோஷன் கையை தட்டி விட்டு அவனிடம் இருந்து நகர்ந்து நின்றேன். ரோஷன் என் குழப்பம் புரிந்து நித்து நான் உன்னை மிரட்டுவதாக நினைக்காதே நான் இல்லையென்றால் நீ தவறாக பேசி விட கூடும் என்று தான் எச்சரித்தேன். சரி காலையில் எழுந்து அவசரமாக அவனது விட்டேன் காபி கூட குடிக்கவில்லை சூடா ஒரு காபி ப்ளீஸ் என்றான். நான் வேண்டா வெறுப்புடன் அவனை பகைத்து கொள்ளவும் முடியாமல் நெருங்கவும் கூடாதுன்னு எண்ணி கொண்டு காபி போட சென்றேன். ரோஷன் என்னை நன்றாகவே வம்பில் சிக்க வைத்து இருக்கிறான் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது, காபி குடித்து முடிக்க நான் அவனிடம் ரோஷன் உன்னை கை எடுத்து கும்பிட்டு கேட்டுக்கறேன் எனக்கு இருந்த குழப்பம் சிறு சபலம் சேர்ந்து தவறு செய்து விட்டதாகவே இருக்கட்டும் தயவு செய்து இனிமே என்னிடம் அந்த எண்ணத்தில் பழகாதே உன் நட்பு நவீன் கொடொஅ மட்டும் இருக்கட்டும் நானும் உன்னிடம் ப்ராமிஸ் செய்தது போல ஆறு மாசத்தில் உனக்கு சேர வேண்டிய எல்லா கடனையும் திருப்பி விடுகிறேன் ப்ளீஸ் என்றேன். ரோஷன் நான் சொன்னதை கொஞ்சமும் கருத்தில் எடுத்து கொள்ளாமல் எழுந்து என் அருகே வந்து என் தோள்ப்பட்டையில் கையை வைத்து நித்து உனக்கு என்னோடு இருந்தது சுகமாக இல்லையா அப்படி இல்லை என்று நீ நினைத்தால் கவலை படாதே நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் ஆனால் நீ அபப்டி நினைக்கலைன்னு நேற்று இரவு ரகிசயமாக எனக்கு போன் செய்யும் போதே புரிந்து கொண்டேன். இப்போ இருக்கிற குழப்பத்தில் நீ பேசுகிறாய் எல்லாம் சரியாகி விடும் சியர் அப் என்று சொல்லி அவனுடன் என்னை அணைக்க முயல நான் அவனை தள்ளி விட்டு சாரி ரோஷன் எனக்கு இனி வேண்டாம் விட்டு விடு என்று சொல்லி விட்டு என் படுக்கை அறைக்கு சென்று கதவை மூடி கொண்டேன். ரொம்ப நேரம் ஆகியும் நவீன் வராததால் எழுந்து ஹாலுக்கு சென்றேன். நல்ல வேளையாக ரோஷன் இல்லை. மீண்டும் படுக்கை அறைக்கு சென்று என் மொபைலில் பழைய சிம் மாற்றி நவீனை அழைத்தேன். பல முறை முயற்சித்தும் அவன் பதில் சொல்லவில்லை. ஒரு வேளை இன்னமும் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பாரோ என்னை வரவழைக்க இன்ஸ்பெக்டர் அவரை அங்கேயே உட்கார வைத்து இருக்கிறாரோ என்று யோசிக்க வேறு வழி இல்லாமல் இந்த விஷயத்தில் இப்பதைக்கு உதவ கூடிய ஒரே ஆள் ரோஷன் தான் என்பதால் அவனை அழைத்தேன். என்ன நித்து பழைய நம்பர் மாற்றிய பிறகும் என்னை கூப்பிடறே என்ன ஆச்சு நவீன் வந்தானா தூங்கறானா என்று கிண்டலாக கேட்க நான் அவனுக்கு கால் செய்த காரணத்தை சொன்னேன். எனக்கு தெரியும் அவன் இந்த மாதிரி செய்வான்னு நானும் போய் இருக்கணும் அவன் தான் உனக்கு துணையாக வீட்டில் இருக்க சொன்னான் சரி நீ பயப்படாதே அவன் பணம் கையில் வந்ததும் குடிக்க தான் போய் இருப்பான் என்று சொல்ல எனக்கு வெறுத்து விட்டது எனக்கு வாச்சவர் இப்படி குடிக்கு அடிமையாக இருக்கிறார் உதவ கூடியவனோ அந்த உதவிக்கு விலையாக என்னையே கேட்கிறான் கடவுளே எதுக்கு உயிர் வாழணும்னு நொந்து கிட்டு வேறு வழின்றி ரோஷன் நீ எதுக்கும் போலீஸ் ஸ்டேஷன் போய் பாரேன் வேணும்னா நானும் வரேன் என்று சொல்ல அவன் நித்து கண்டிப்பா அவன் ஸ்டேஷனில் இருக்க வாய்ப்பு இல்லை இந்த நேரத்தில் ஸ்டேஷனில் யாரும் இருக்க மாட்டார்கள் சரி நீ வீட்டிலேயே இரு நான் பார்த்து விட்டு உனக்கு கால் செய்யறேன் என்று வைத்தான். ரோஷன் நித்தியாவின் போன் கட் செய்து விட்டு பக்கத்தில் இருந்த நவீனை பார்க்க அவன் யாருடா நித்து இது வரை என் கிட்டே அப்படி ஒரு ப்ரெண்ட் இருப்பதை சொல்லவே இல்லை என்றதும் ரோஷன் அது என் பக்கத்து வீட்டிற்கு வந்து இருக்கிற ஒரு டெனன்ட் அவங்களை விடு இன்னைக்கு என் ட்ரீட் தான் இன்ஸ்பெக்டருக்கு கொடுத்தது போக இருக்கும் பணம் நீயே வச்சுக்கோ என்று சொல்லி கொண்டே பாட்டிலில் இருந்து மதுவை நவீன் டம்ப்ளரில் நிரப்ப அவன் குடிப்பதை பார்த்து கொண்டே பேசினான். நவீன் உன் மனைவி எங்கே போய் இருந்தாங்கன்னு எதாவது சொன்னாங்களா என்று கேட்க நவீன் போதை ஏறிய நிலையில் சொல்லவே இல்லடா மச்சான் எனக்கு ஒரே குழப்பா இருக்கு அவளுக்கு எதாவது தொடர்பு இருந்து இப்போ அந்த தொடர்பு மீண்டும் ஆரம்பம் ஆயிருக்குமோனு நினைக்கிறேன் என்று சொல்ல ரோஷன் விஷமதனமா சிரித்து கொண்டான். இங்கே நடப்பது என்னனு புரியாதவர்களுக்காக ஒரு பிளாஷ் பாக் நித்தியா வீட்டில் அறைக்குள் சென்று கதவை மூடி கொண்டதும் தான் ரோஷனுக்கு இந்த சூழ்ச்சியே தோன்றியது. உடனே நவீனை மொபைலில் காண்டக்ட் செய்து அவனை ஸ்டேஷன் போக வேண்டாம் ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கிட்டே சொல்லி அந்த இன்ஸ்பெக்டரை சரி கட்டி விட்டேன் என்று நவீன் உடனே செல்வதை நிறுத்தி ரோஷனுக்கு காத்திருந்தான். ஸ்டேஷன் சென்று நவீன் கிட்டே பணத்தை வாங்கி கொண்டு உள்ளே சென்று விட்டு கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்து பேசியாச்சு அவர் இனிமே எந்த தொந்தரவும் தர மாட்டார் ஸ்டேஷன்ல இருந்த கான்ஸ்டபில் சிலருக்கு கொஞ்சம் காசு குடுத்து விட்டு வந்தேன். என்று முதலில் குடுத்த ரூபாயில் நான்காயிரத்தை மீண்டும் நவீனிடம் குடுத்து இந்தா பாவம் ரெண்டு நாளா நீ ரொம்ப குழம்பி அலஞ்சு இருக்கே டைம் கிடைக்கும் போது கொஞ்சம் குடிச்சு மனதை சமாதானம் செய் சரி இப்போ வா சந்தோஷமா கொஞ்ச நேரம் இருக்கலாம்னு கூட்டிகிட்டு வந்து தான் இப்போ இந்த மேல் கூறிய உரையாடல். நவீன் போதையில் முழசா விழுந்து விட்டான் என்று தெரிந்து அவன் அந்த ஹோட்டல் அறையிலேயே படுக்க வைத்து அறையை மூடி கொண்டு ஹோட்டல் வரவேற்பறையில் நண்பன் போதையில் இருப்பதை சொல்லி பார்த்து கிட்டு அப்படி முழிப்பு வந்தா தன் நம்பருக்கு கால் செய்ய சொல்லி விட்டு வேகமாக நவீன் வீட்டிற்கு சென்றான். அங்கே நித்தியா கதவை திறந்து வைத்து காத்திருக்க ரோஷன் உள்ளே பதபதப்பாக நுழைவது போல நுழைந்து என்ன நித்தியா நவீன் இன்னும் வரலையா அவன் பொதுவா போகிற எல்லா இடத்திலும் தேடி பார்த்து விட்டேன் அவன் எங்கேயும் இல்லை எனக்கு இரவு ஆகி விட்டதே நீ தனியா இருக்கும் போது அது தெரிஞ்சு அந்த இன்ஸ்பெக்டர் வந்து தொந்தரவு குடுக்க போறான்னு தான் வந்தேன் என்று சொல்ல நித்தியா அவன் சொல்லுவதை நம்ப தான் செய்தாள் . ரோஷன் எனக்காக அலைஞ்சு விட்டு வந்து இருக்கிறான் சாப்பிடறியானு கூட கேட்காமல் இருப்பது நாகரீகம் இல்லை என்று ரோஷன் சாப்பிட்டியா என்று கேட்க அவனுக்கு அவள் கேட்ட விதமே பொண்ணு சமாதானம் ஆகிட்டான்னு தெரிஞ்சு நித்து கிண்டலா கேட்கறியா என்று பதில் சொல்ல நித்தியா இல்ல நிஜமா தான் கேட்கறேன் சாப்பாடு செஞ்சு வச்சு இருக்கேன் என்று சொன்னதும் சரி உங்க ரெண்டு பேருக்கும் போக மீதி இருந்தா சொல்லு சாப்பிடுகிறேன் என்று சொல்ல நித்தியா ரொம்ப கிண்டல் வேண்டாம் நான் உனக்கு அவரை தேடி கொண்டு வான்னு போன் செய்த போதே உனக்கும் சேர்த்து தான் தயார் செஞ்சு இருக்கேன் வா சாப்பிடு என்று அழைக்க சரி இன்னைக்கும் விருந்து தயாராகத்தான் இருக்குனு சந்தோஷப்பட்டு சாப்பிட போனான். நான் ரோஷனுக்கு மட்டும் உணவு பரிமாற ரோஷன் உரிமையுடன் என் கையை பிடித்து இழுத்து நித்து நீயும் சாப்பிடு நவீனுக்காக காத்திருந்தே பட்டினி தான் இருக்கணும் நான் பிடிவாதமாக இல்லை நான் நவீன் வந்த பிறகு சாப்பிடுகிறேன் என்று மறுக்க ரோஷன் உணவை தள்ளி விட்டு சரி நான் வெளியே சென்று சாப்பிட்டு கொள்கிறேன். என்ன வெளியே சுவையான உணவு கிடைக்காது அது மட்டும் இல்ல இந்த நேரத்திலே கிடைக்கிற சாப்பாடு கண்டிப்பா உடனே உடலுக்கு தீங்கு தான் ஏற்படுத்தும் ஏன் சொல்ல போனால் எய்ட்ஸ் வந்தால் கூட வரலாம் என்றதும் நான் சாப்பிட்டா எய்ட்ஸ் வரும்னு நீ சொல்லி தான் தெரிஞ்சுகிட்டேன் சரி உனக்காக கொஞ்சம் சாப்பிடுகிறேன் ஆனால் நவீன் வந்த பிறகு தான் முழுசா சாப்பிடுவேன் என்று சொல்லி விட்டு என் தட்டை எடுத்து வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்க அவன் சும்மா இருப்பான்னு கண்டிப்பா நான் கனவிலும் நினைக்கவில்லை. ரெண்டு வாய் சாப்பிட்டு இருப்பேன் ரோஷன் கை என் புடவை மேலே கால்களின் மீது அவன் கையை வச்சு உரச ரெண்டு யோசனை தட்டி விடலாமா இல்லை ஒழிஞ்சு போறான் புடவை மேலே தானே கை இருக்குது என்று முடிவு செய்து பேசாமல் இருந்தேன் என் தடை இல்லை என்று தெரிந்ததும் கைகள் எல்லை கோட்டை தாண்ட ஆரம்பித்தது. அவன் விரல் நகங்கள் என் தொப்பையின் மெல்லிய தோல் மீது லேசாக பதிய அடக்கி வச்சு இருந்த காம நரம்புகள் வீணை தந்தியை மீட்டியது போல மெல்ல மனசுக்குள் இசையை எழுப்ப நான் இன்னும் அதிகமாக கட்டுப்பட்டு கொண்டேன். ரோஷன் பெண்கள் உணர்வுகளை எப்படி தூண்ட வேண்டும் முரண்டு பிடிக்கும் பசுவை இணங்க வைக்க எல்லா வழி முறைகளிலும் தேர்ந்து இருப்பவன் தான்.

நான் அவன் விரல்களின் உரசலை ரசிக்கிறேன் என்று உறுதி செய்து கொண்டவன் சாப்பிடுவதை வேகப்படுத்தினான். நானோ சாப்பிடனும்னு பேருக்கு கொறித்து கொண்டிருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் எழுந்து சென்று கை கழுவ சென்றவன் கை கழுவாமல் வந்து அவன் சாப்பிட்ட தட்டை எடுக்க நான் ரோஷன் இந்த வேலையெல்லாம் செய்ய வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று தடுக்க அவன் என் பேச்சை கேட்காமல் தட்டை எடுத்து சென்று சுத்தமாக கழுவி மீண்டும் எடுத்து வந்து மேஜை மேலே வைத்து விட்டு நித்து சமையல் அறையில் இருக்கும் பொருட்களை பிரிட்ஜில் வைக்கட்டுமா என்று கேட்டு கொண்டே என் பதிலை எதிர் பார்க்காதவன் போல இருந்த உணவு பால் எடுத்து வந்து பிரிட்ஜில் வைத்தான். எனக்கு முதலில் புரியவில்லை என்ன செய்கிறான் எனக்கு உதவி செய்து மசிய வைக்க பார்க்கிறானா இல்லை உண்மையிலேயே உதவி செய்யணும்னு தன செய்கிறானா என்று. நான் சாப்பிட்டு முடித்து கையை கழுவும் போது அவன் காஸ் ஸ்டவ் பற்ற வைத்து கொண்டிருந்தான். ரோஷன் என்ன செய்யறே என்று கேட்க ஒண்ணும் இல்லை நித்து பால் ஆறி இருந்தது சரி நீ சாப்பிட்டு முடித்ததும் பால் குடிக்கும் போது ஆறி இருந்தா நல்லா இருக்காதேன்னு சூடு செய்யறேன்னு சொல்ல ரோஷன் நான் இரவில் பால் குடிப்பேன்னு உன் கிட்டே சொன்னேனா ரொம்ப ஷோ செய்யாதே என்றேன். ரோஷன் நித்து அப்போ நவீன் கூட இரவில் பால் குடிப்பதில்லையா அப்போ தினமும் நீ பால் வேஸ்ட் செய்யறியா எண்டு கேட்கும் பாணியிலேயே அவன் ரெட்டை அர்த்தத்தில் பேசுகிறான் என்று புரிந்தது. ஆனால் அந்த இறுக்கமான நிலையிலும் அவன் பேசியது கொஞ்சம் இதமாக இருக்க ரோஷன் நான் தினமும் பால் வேஸ்ட் எல்லாம் செய்யறது இல்லை அது பற்றி கவலை பட வேண்டாம் என்றேன். ரோஷன் விடாமல் அது இல்ல நித்து நவீன் தண்ணி அடிச்சுட்டு வந்தா கண்டிப்பா பால் குடுன்னு கேட்க மாட்டான் அப்போ என்ன செய்வேன்னு கேட்டேன். நான் தொடர்ந்தால் அவன் வலையில் மாட்டி கொள்வோம் என்று அமைதியாய் இருந்தேன். சமையல் அறையை மூடி விட்டு ஹாலுக்கு வந்ததும் ரோஷன் நவீன் தேட போகலாமா என்று கேட்க ரோஷன் நித்து உனக்கு புரியவேயில்லையா காலையில் தான் ஒரு போலீஸ் புகார் வாபஸ் வாங்கி இருக்கு கண்டிப்பா இந்த வீட்டு மேலே அவங்க ஒரு கண் வச்சு இருப்பாங்க இந்த நேரத்திலே ரெண்டு பேரும் ஒண்ணா கிளம்பி போனா அவங்க சந்தேகம் உறுதி ஆகாதா என்று சொல்ல அவன் சொல்லுவதில் நியாயம் இருப்பதை உணர்ந்தேன். சரி நீயாவது போய் பார்க்கலாமே என்று சொல்ல அவன் அதற்கும் ஒரு விளக்கம் வச்சு இருந்தான் நித்து உனக்கு சுத்தமாக மூளை வேலை செய்யலைன்னு நினைக்கிறேன். எதுக்காக நான் இப்போ இருக்கேன் நீ தனியா இருக்கும் போது அந்த இன்ஸ்பெக்டர் வந்து உனக்கு தொல்லை குடுக்காமல் தடுக்க தானே அப்படி இருக்க நான் சென்ற பிறகு நீ தனியாதான் இருக்கிறேன்னு தெரிஞ்சு வந்தா என்ன செய்வே என்று கேட்க அவனை அனுப்ப வழியில்லை என்று தெரிந்து சரி நீ இங்கே ரிலாக்ஸ் செய் உனக்கு பில்லோ எடுத்து வருகிறேன் என்று என் படுக்கை அறைக்குள் செல்ல உள்ளே சென்றதும் தான் அவன் உண்மையிலேயே எனக்கு உதவும் எண்ணத்துடன் தான் இருக்கிறான் என்றால் அவனை இப்படி நடத்துவது சரியாக இருக்காது என்ன இன்னைக்கு இரவும் தூக்கம் போச்சு அவனோடு ஹாலில் உட்கார்ந்து இருக்க வேண்டியது தான் என்று எனக்கு ஒரு போர்வையை எடுத்து கொண்டு ஹாலுக்கு சென்றேன். கையில் போர்வையை பார்த்து என்ன நித்து எனக்கு இந்த க்ளைமேட் பழக்கமான ஒண்ணு இதுக்கு எதுக்கு போர்வை நாம என்ன நந்தி ஹில்ஸ்ல இருக்கோமா அங்கே கூட போர்வை தேவை படலை அதுக்கு பதில் நீயே எனக்கு சூடா இருந்தே என்று சொல்ல நான் செய்த தவறுக்கு அவனை கோபித்து பலன் இல்லை பேசட்டும் என்று அமைதி காத்தேன். போர்வையுடன் நான் ஹாலில் அமர்ந்ததும் ரோஷன் என்ன நித்து நீ இப்படி இங்கேயே தூங்கினா ஒழங்கா இருக்கணும்னு நினைக்கிற யாருக்கும் கொஞ்சம் சபலம் வரத்தான் செய்யும் அதுவும் ரெண்டு நாளைக்கு முன்பு தான் இந்த போர்வை ஏன் உன் மேல் துணி கூட இல்லாமல் அருகே இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. உம் அதிர்ஷ்டம் வந்தா அதை நிறுத்த யாராலும் முடியாதுன்னு சொல்லுவாங்க நான் ரொம்ப அதிர்ஷ்ட காரன் தான் இப்படி அவன் பேசி கொண்டிருக்கும் போதே அவன் மொபைல் அடிக்க அவன் எனக்கு கேட்கும் படியே சத்தமாக பேசினான். சார் நான் ரோஷன் தான் ஆமாம் நவீன் ப்ரெண்ட் தான் சொல்லுங்க உங்களுக்கு இந்த நம்பர் அவன் தான் குடுத்தானா எங்கே இருக்கிறான் அட்ரஸ் சொலுங்க இப்போவே வரேன் அந்த பக்கம் பேசியது எனக்கு கேட்கவில்லை. ரோஷன் பதிலுக்கு சார் என்ன சொல்லறீங்க பரவாயில்லை அவன் சில நாளா இப்படிதான் கொஞ்சம் நிதானம் இல்லாமல் குடிக்கறான் நான் வந்து அழைத்து கொள்கிறேன் சார் உங்களுக்கு தெரியாதா அதிகமா குடித்தா எல்லோருமே வாந்தி எடுப்பதும் மயங்கிய நிலையில் இருப்பதும் நடக்கிற ஒன்று தானே தயவு செய்து அட்ரஸ் சொல்லுங்க மறுபக்கம் சொல்லுவதை கேட்டு விட்டு சரி சார் அப்போ அவனை அங்கேயே பத்திரமா உங்க ஹோட்டலில் ஒரு அறையில் படுக்க வையுங்க எவ்வளவு ரென்ட் என்றாலும் நானே வந்து செட்டில் செய்யறேன் ரொம்ப தேங்க்ஸ் என்று வைத்தான். போன் உரையாடல் முடித்ததும் நான் ரோஷன் எங்கே இருக்கிறார் வா இப்போவே போய் அழைத்து வரலாம் என்றேன். நித்து நானும் அது தான் நினைத்தேன் ஆனா அவன் பெங்களூரில் இல்லை ஓசூர் சென்று இருக்கிறான் அங்கே குடித்து விட்டு பணம் இல்லைன்னு சொல்ல அவர்கள் அவனிடம் கொஞ்சம் கடுமையாக கேட்டு என் நம்பரை வாங்கி போன் செய்து இருக்காங்க காலையில் நானே அழைத்து வருகிறேன் இவனை என்ன செய்வதுன்னு தெரியவில்லை ஒரு நாள் ரெண்டு நாள் என்னால் உனக்கு துணையாக இருக்க முடியும் இப்படி தினமும் அவன் செய்து கொண்டிருந்தால் என்ன செய்வது. ஒண்ணு செய்யறியா நீ உன் ஊருக்கு கொஞ்ச நாள் சென்று தங்கு அவனை நான் இங்கே நல்லா ட்ரீட் செய்து பழைய நிலைமைக்கு கொண்டு வந்த பிறகு வா என்றான். மீண்டும் எனக்கு ரோஷன் மேல் ஒரு மரியாதை நல்லெண்ணம் தான் வந்தது. வேணும்னா அவன் கிளம்புன்னு சொல்லி ஓசூர் அழைத்து போய் ஹோட்டலில் தங்கி இருக்கலாம் மறு பக்கம் நவீன் மீது இருந்த வருத்தம் கோபமாக மாறியது. ஒரு நாள் நான் வீட்டில் இருந்து சொல்லாமல் போனதற்கு இப்படி கலாட்டா செய்கிறாரே அவர் மட்டும் எனக்கு துரோகம் செய்து விட்டு வேற பொண்ணு கூட தொடர்பு வச்சுகிட்டதாலே தானே நான் அப்படி செய்தேன். இருக்கட்டும் இப்படி வெளியே அனுபவிச்சாதான் அவருக்கும் என் அருமை தெரியும் என்று யோசித்தேன். அன்றிரவு ரோஷன் கை என் மேல் பாடவும் இல்லை அந்த எண்ணத்தில் அவன் என்னை பார்க்கவும் இல்லை அதுவே எனக்கு அவன் மேல் மேலும் மதிப்பை வளர்த்தது. காலையில் ரோஷன் கிளம்பி நித்து நான் ஓசூர் போகிறேன் எதுவாக இருந்தாலும் நீ என் மொபைலை கூப்பிடு அவனை அழைத்து கொண்டு நேராக எனக்கு தெரிந்த டாக்டரிடம் அழைத்து போகிறேன் நீ வர வேண்டாம் அவன் உன்னை பார்த்தால் முரண்டு பிடிக்கலாம் என்று சொல்ல நானும் ஒத்துக்கொண்டேன். ரோஷன் சென்ற பிறகு உண்மையிலேயே எனக்கு கவலை மறைந்து கொஞ்சம் நிம்மதி தான் பிறந்தது. நவீன் சிகிச்சை பெற்றால் அவன் இப்படி குடிப்பதை விடுவதுடன் அவன் தொடர்பும் கட் ஆகும் ரோஷன் சொன்னது போல எனக்கு அதுவே சரியாக பட்டது.

ரோஷன் என்னை அழைக்கும் போது மணி மூணு நான் சொல்லு ரோஷன் எப்படி இருக்கார் என்று தான் ஆரம்பித்தேன். அவன் நித்து இந்த முறை ரொம்ப குடிச்சு இருக்கான் நல்ல வேளை ஹோட்டல் காரங்க இவன் தமிழ் என்று தெரிந்து நடந்து கொண்டிருக்கிறார்கள் இப்போதான் பெங்களூர் வந்தோம் எனக்கு ரொம்ப தெரிந்த டாக்டர் கிட்டே வந்து இருக்கிறோம் அவனை அவர் பரிசோதித்து கொண்டிருக்கிறார் என்றான். சரி ரொம்ப தேங்க்ஸ் ரோஷன் கூட இருந்து பார்த்துக்கோ நான் வரணும்னு சொன்னா உடனே கிளம்பி வரேன் தேவை இல்லை நித்து அவன் உன் கணவன் ஆவறதுக்கு முன்பே என் நண்பன் இது என் கடமை சரி டாக்டர் பார்த்து விட்டு வருகிறேன் என்று வைத்தான்.

No comments:

Post a Comment