Wednesday 4 February 2015

வீட்டுக்காரர் 3


என்னை தவறாக கை வைத்து இருக்கணும்னா இன்னைக்கு மட்டும் நானே பல சந்தர்ப்பங்களை குடுத்து இருக்கிறேன் அப்போதெல்லாம் கொஞ்சம் கூட அவன் என்னை தவறாக உபயோகிக்காதவன் இப்போ தேங்க்ஸ் சொன்னதுக்கு தோளை தட்டி கொடுத்தது ஒரு பாசத்துடன்தான் என்றுதான் எடுக்கவேண்டும். நான் ஒரு முறை படுக்கை அறையை எட்டி பார்த்தேன் நவீன் என்ன செய்கிறார் என்று அவர் போதை மயக்கத்தில் ஆழ்ந்து இருந்தார். மீண்டும் ஹாலுக்கு வந்து ரோஷன் அருகே இருந்த சோபாவில் உட்கார்ந்து ரோஷன் இப்படி இரவு முழுக்க டிவி பார்க்க போறீங்களா போர் அடிக்காதா என்று கேட்க ரோஷன் உங்களுக்கு பிடிக்கலைனா நிறுத்திவிடுகிறேன். என்ன சும்மா இருந்தா என்கிட்டே இருக்க ஒரே கேட்ட பழக்கம் சிகரட் பிடிக்க தூண்டும் அதுதான் யோசனை என்றான். நான் நீங்க ஆம்பளைதானே வெளியே காலாற சென்று பிடிச்சுவிட்டு வாங்க வீட்டுக்குள்ளே பிடித்தாதானே அந்த ஸ்மெல் வரும் என்றேன். ரோஷன் உடனே நவீன் எப்படியும் எழுந்திருக்க போறதில்லை நீங்களும் வாங்களேன் அப்படி வாக் செய்து விட்டு வருவோம் நம்ம லக் இருந்தா ஒன்னு ரெண்டு ஐஸ்கிரீம் பார்லர் திறந்து இருப்பான் என்று சொல்ல எனக்கும் சரி போகலாம்னு பட சரி என்றேன். உள்ளே சென்று நைட்டியை மாற்றி ஜீன்ஸ் மேலே ஒரு டாப்ஸ் போட்டுகிட்டு வெளியே வந்தேன். வீட்டை பூட்டாமல் வெறுமனே அடைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தோம்

இந்த நேரத்தில் நான் பெங்களூர் வந்ததில் இருந்து வெளியே வந்ததே இல்லை குளிர்காற்று குத்துவது போல இருந்தது. ஷால் எடுத்திருக்கணும் என்று தோன்றியது. நான் கைகளை மார்பின் மீது இறுக்கமாக கட்டி நடப்பதை பார்த்து ரோஷன் இந்த குளிருக்கு இப்படி செய்தா சரி ஆகாது ரெண்டு கையையும் நன்றாக தேய்க்கணும் அப்போ ரெண்டு கைகளுக்கு நடுவே கிளம்பும் சூட்டை முகம் கழுத்து போன்ற இடங்களில் வைத்தால் கொஞ்சம் சுகமா இருக்கும் என்றான். நானும் என்னால் முடிந்தவரை தேய்த்து பிறகு பார்த்தால் ரோஷன் சொன்னா மாதிரி சூடு எல்லாம் பெருசா ஏற்படவில்லை. கையை முகம் அருகே எடுத்து போவதற்குள் கைகள் சில்லென்று மாறி இருந்தது. ரெண்டு மூன்று முறை செய்து பார்த்து அதெல்லாம் எனக்கு சரியா செய்ய தெரியலை ரோஷன் என்றேன். அவன் பிடித்து கொண்டிருந்த சிகரெட்டை என் கையில் கொஞ்ச நேரம் பிடித்து இருக்க சொல்லிவிட்டு அவன் கைகளை தேய்த்து அதே வேகத்தில் என் கன்னங்கள் மேலே வைக்க அனல் அடிப்பது போன்று இருந்தது. ரெண்டுநிமிஷம்கைகளைகன்னத்தின்மேலேயேவைத்துஇருந்துபிறகுஎடுத்துஇப்போவித்யாசம்தெரியுதாஎன்றான். நான்ஆம்என்றுதலைஆட்டினேன். என்கையில்இருந்தசிகரெட்டைவாங்கிரெண்டுமூன்றுமுறைஇழுத்துபுகைத்துமீண்டும்சிகரெட்டைஎன்கையில்திணித்தான். அவன்கைகளைதேய்க்கஆரம்பிக்கஅவன்கைகள்குடுத்தஅனல்வேண்டும்என்றேவிரும்பநான்காத்திருந்தேன். ஆனால்என்னைஆச்சரியபடுத்தும்வகையில்இந்தமுறைஅவன்கைகளைமுன்கழுத்திலும்பின்கழுத்திலும்வைக்கஅந்தசூடு அப்படியேபயணம்செய்துஎன்மார்புகளையும்நாடுமுதுகையும்அனலாக்கியது. இப்போவும்எனக்குஅவன்செய்ததுதவறாகபடவில்லை. மீண்டும்சிகரட்என்கையில்இருந்துஅவன்கைக்குஇடம்மாறஎனக்குள்அடுத்துஅவன்கையைஎங்கேவைப்பான்என்றஆவல்உண்டானது. ரோஷன் இந்த முறை இன்னும் அதிக நேரம் அவன் கைகளை தேய்த்து கொண்டிருக்க நான் என்ன கை ஒட்டிகிச்சா என்று கிண்டலாக கேட்டேன். ரோஷன் சிரித்தப்படி அபப்டி இல்ல நித்தியா இப்போ இந்த கை சூடு இறங்க போறது என்று சொல்லி கொண்டே என் டாப்சின் அடியை தூக்கி என் வயிற்றின் மீது ஒரு கையும் மற்றொரு கை என் இடுப்பின் மீதும் வைத்து இங்கு சூடு இருக்கும் அதே சமயம் அது இதம்மாகவும் இருக்கணும் என்று சொல்லிவிட்டு அவன் கைகளை நெருக்க நான் மனத்தால் முதன்முறையாக தவறினேன். தெருவிலேயே கண்களை மூடி அந்த இதமான அனலை உளமார ரசித்தேன். கடவுளாக பார்த்து நீ செய்வது தவறு என்பதை எனக்கு உணர்த்த கையில் பிடித்து இருந்த ரோஷனின் சிகரட் எரிந்து போய் சின்னதாகி என் விரல்கள் சூரீரென்று நெருப்பின் கனல்கள் பட நான் கைகளை உதறும்போது அவன் கைகளும் என் மேல் இருந்து அகன்றது. தப்பித்தோம் என்று நினைத்து சரி ரோஷன் வீட்டிற்கு போகலாம் என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க அவனும் பின்தொடர்ந்தான். வீட்டினுள் சென்று அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து கட்டையாக படுத்திருந்த நவீன் மீது விழுந்து அழுதேன் பாவி நீ செய்த காரியத்தினாலே தானே நான் கொஞ்சம் தடுமாறி தவற இருந்தேன் எண்டா இப்படி செய்யறே வேண்டாம் நீ எனக்குதான் நான் உனக்குதான் இதை யாராலும் மாற்ற முடியாது அப்படி உனக்கு சில சந்தோஷங்கள் தேவை என்று விரும்பினா இப்போ எப்படி குடிக்கும் போது சொல்லிவிட்டு போறியோ அது போலவே சொல்லி விட்டு போ வேறு ஒருவர் வந்து என் மனதை கெடுக்கும்ப்படி வைக்காதே அவர்கள் செய்வது நல்லதாகவும் இருக்கலாம் சுயநலமாகவும் இருக்கலாம் எதுவாக இருந்தாலும் நாம் இடம் குடுத்தால்தான் அது நடக்கும் ப்ளீஸ் நான் பேசறது உன் காதுகளுக்கு கேட்காது அட்லீஸ்ட் உன் மனசுக்காவது கேட்கட்டும் என்று அவன் மேல் அப்படியே படுத்து இருந்தேன். ரொம்ப நேரம் ஆகியும் நான் அறையிலேயே இருந்ததால் ரோஷன் நவீன்தான் வாந்தி எடுத்து இருக்கிறானோ என்று கதவை தட்டினான். நான்கைந்து முறை தட்டின பிறகுதான் நான் திறந்தேன். அவன் பதட்டத்துடன் என்ன நித்தியா வாந்தி எடுத்து இருக்கானா என்று கேட்டு கட்டிலை சுற்றி பார்த்தான் என் கண்ணீரால் அவன் அணிந்து இருந்த சட்டை மட்டும் ஈரம் அதிகமாக இருக்க ரோஷன் அவன் சிறுநீர் கழித்து விட்டான் என்று நினைத்து நித்தியா அவன் சிறுநீர் கழித்து உடையெல்லாம் ஆகி இருக்கு வேறே உடை குடுங்க மாற்றி விடலாம் இல்லைனா இன்பெக்ட் ஆகா வாய்ப்பு இருக்கு என்று அக்கறையுடன் சொல்லநான் அவன் ஆர்வத்தை கெடுக்க விரும்பாமல் வேறு உடையை எடுத்து குடுக்க ரோஷன் பொறுமையாக அவனை ரொம்பவும் டிஸ்டர்ப் செய்யாமல் ஒவ்வொரு உடையாக கழட்டி இறுதியில் ஜட்டி மட்டும் இருக்கும்போது நித்தியா இது மட்டும் நீங்களே மாத்திடுங்களேன் என்று புது ஜட்டியை என் கையில் குடுத்தான். நான் சரி நீங்க வெளியே போங்க நான் மாற்றி கொள்கிறேன் என்று அனுப்பிவைத்தேன். நவீன் ஜட்டியை தொட்டு பார்த்தேன் அது அவ்வளவு ஈரமாக இல்லை இருந்தும் மாற்றி விடுவோம் என்று மாற்ற கழட்டினேன். நவீன் மயக்க நிலையில் முழு அம்மணமாக இருக்க அவன் சுன்னி சின்னதாக சுருங்கி இருந்தது. அதை எத்தனை முறை எட்டு அங்குலத்திற்கு மேல் பார்த்து பிடித்து விளையாடி இருக்கிறேன் இன்று விளையாட கூட மனசு வரவில்லை. ரெண்டு முறை அல்ப்பதனமாக ஆட்டி விட்டேன் ஆனால் அது அப்படியேதான் இருந்தது. வேறு ஜட்டியை போட்டுவிட்டு அருகே எடுத்து வைத்து இருந்த பெர்முடாஸை அணிவித்து நவீன் நெற்றில் ஒரு முத்தத்தை பதித்தேன். ஏன் இப்படியே இந்த அறையிலேயே இருந்து விட கூடாது ஹாலுக்கு போனால் தானே நாமே ரோஷனை நாம் தேவை இல்லாமல் தூண்டி விடறா மாதிரி சூழல் ஏற்படும் என்று யோசித்தேன். அடுத்த யோசனை என்னதான் இருந்தாலும் ரோஷன் என் கணவரின் நண்பர் அவர் ஒரு இக்கட்டான நேரத்தில் எனக்கு ஒரு பெரிய உதவியை செய்து இருக்கிறான் அவனை வெளியே உட்கார வைத்துவிட்டு நாம் அறை கதவை மூடிகொண்டு இருந்தால் அது அவனை அவமானம் செய்வது போலதான் ஆகிவிடும் என்று. ரெண்டாவது யோசனைதான் நியாயமாகபட்டது அதனால் கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு சென்றேன். ரோஷன் நகர்ந்து உட்கார பொதுவாகவே குளிர் தெரியாது. ஆனால் இன்று அதுவும் இப்போ ஹால் ரொம்ப சில்லென்று இருப்பது போன்று தோன்றியது. ரோஷனிடம் அதையே சொல்ல அவன் அருகே வந்து என் கழுத்தில் கை வைத்து பார்த்து அப்படி ஒன்னும் இல்லையே நித்தியா நீ வேணும்னா அந்த அறையிலேயே இரு என்றான். நான் பரவாயில்லை என்று சொல்லி சோபாவில் அமர்ந்தேன். ரோஷன் சமையல் அறைக்கு சென்று தட்டு தடுமாறி ரெண்டு பேருக்கும் ஸ்ட்ராங்கா டி போட்டு எடுத்து வந்தான். ஓடு கப்பை என்னிடம் குடுத்து அடுத்ததை கையில் வைத்து கொண்டு நிற்க நான் உட்காருங்க என்று சைகை செய்தேன். அவன் எந்த வித தயக்கமும் இல்லாமல் என்னை ஒட்டி அமர பிறகு என்னுடைய இடது கையை எடுத்து அவன் வலது கையின் கூட சேர்த்து கொண்டு இப்போ ரெண்டு பெரும் கைகளை ஒன்றாக சேர்த்து தேய்ப்போம் என்று சொல்ல நானும் அவன் சொன்னது போல செய்ய அவன் கையின் நீளம் என் கையை விட அதிகம் என்பதால் என் கை தான் அவன் தோளில் ஆரம்பித்து விரல்கள் வரை மேலும் கீழும் சென்று வந்தன அதில் நான் தெரிந்து கொண்ட விஷயம் அவன் கை உல கட்டை போல உறுதியாக இருந்தது.நான்கைந்து முறை செய்த பிறகு என் கை வலி எடுக்க ரோஷன் என்னால் முடியாது என்று நிறுத்தி கொண்டேன். அவன் அப்போ ஒரே வழி என் என் கைக்குள் வந்து அடக்கமாக இருப்பது தான் என்று சொல்லி கொண்டே அவன் கைகளை அகலமாக விரித்து நிற்க நான் அதற்குள் சென்றதும் கைகளை மூடி கொண்டான். பரந்த மயிர் முளைத்து இருந்த அவன் மார்பின் மெத்து என் உடம்பு பட்டதும் குளிர் முற்றிலும் விலகி தகிக்கறா ,மாதிரி அனலாக இருந்தது. என் மார்பு கலசங்கள் அவன் மார்போடு உரசிக்கொண்டு இருந்ததன. மெதுவாக ரோஷன் வேண்டாம் இதுவரை காப்பாற்றி வந்த நண்பர்கள் என்ற விஷயமே நல்லது நீ அதையும் தாண்டி போவது போல எனக்கு படுது என்று சொல்லி பார்த்தேன். ரோஷன் ஒரு உறுதி தருகிறேன் உன் கற்ப்புக்கு என் விதத்திலும் களங்கம் ஏற்பட காரணமாக மாட்டேன். கொஞ்சம் ஓய்ந்து இருந்த உன் தெம்பை தூக்கி விட தான் செய்கிறேன். என்று சொல்லி கொண்டே என்னை கட்டி பிடிக்க அவன் பிடியில் இருந்த அழுத்தம் என் மார்பு கைகளை அவன் மார்பும் மீது கசக்கியது முதலுள் படும் போடு ஒரு வித வெறுப்பு ஏற்ப்பட்டது ஆனால் அவன் மேலும் மேலும் நெருக்கும் போது என் மார்புகள் குழைந்து போய் அவன் மார்போடு ஒட்டி கொண்டன. மீண்டும் என் தவறை உணர்த்துவது போல சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரம் நான்கு முறை அடித்து மணி நான்கு என்பதை தெரிவிக்க அந்த சத்தம் நவீனுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தின் சாவு மணி போல என் காதுகளுக்கு கேட்க நான் உடனே ரோஷனிடம் இருந்து விலகினேன். ரோஷன் பரபரப்பே இல்லாமல் நித்தியா இப்படி அணைப்பது இந்தியாவில் அதுவும் தென் இந்தியாவில் ஒரு தவறனா கண்ணோட்டத்துடன் பார்க்கபடுகிறது. இதுவே மற்ற நாடுகளில் ஏன் இந்தியாவின் பிற பகுதிகளில் ஒரு வரவேற்ப்பின் முகமன்னாக இரு நண்பர்களின் நெருக்கத்தை உறுதி செய்வதாகத்தான் எடுத்து கொள்ள படுகிறதே தவிர அது ஒரு உறவின் ஆரம்பம் காமத்தின் வாசற்ப்படி என்பதெல்லாம் இங்கே மட்டும் தான் நோக்கப்படுகிறது. சரி விடு நான் விளக்கம் அளித்து உன்னை நெருங்க நினைக்கவில்லை. மணி நாலு ஆச்சு இனிமே இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்தில் நவீனுக்கு முழிப்பு வந்து விடும் எழுந்ததும் அவன் சொல்ல போகும் முதல் வார்த்தைகள் சாரி நித்தியா எனக்கு பயங்கரமாக தலை வலிக்குது என்று தான் அதற்கு சிறந்த மருந்து சூடா டீ இல்லைனா பால் குடு தப்பி தவறி காபி குடுக்காதே அது அவனுக்கு மீண்டும் வாமிட் உண்டு பண்ணும் என்று ஒரு டாக்டர் போல ஆலோசனை சொல்லி விட்டு முடிந்தால் காலையில் வருகிறேன் நவீன் இன்னைக்கு வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லி கொண்டே நடையை கட்டினான்.

ரோஷன் சொன்னது போல ஏழு மணி ஆகும் போது பெட் ரூமில் நவீன் கூப்பிடும் சத்தம் கேட்க எழுந்து சென்று பார்த்தேன். நவீன் சாரி நித்தி நேத்து கோவிச்சுகிட்டு போனதுக்கு ரொம்பே லேட்டா வந்தேன். நீ தூங்கி கிட்டு இருந்ததாலே உன்னை டிஸ்டர்ப் செய்யாமல் படுத்து விட்டேன். ரொம்ப தலை வலிக்குது சூடா ஒரு காபி என்றான். அவன் பேசியது அடங்கி இருந்த என் கோபத்தை கிளறி விட்டது. நான் பதில் ஒன்றும் சொல்லாமல் சமையல் அறைக்கு சென்று ரோஷன் சொனனது போல டீ போட்டு அவன் முன்னே எடுத்து கொண்டு போய் வச்சுட்டு ஹாலுக்கு சென்றேன். நவீன் டீ குடிச்சுகிட்டே ஹாலுக்கு வந்தார். என்ன எதுக்கு இந்த பெர்முடாஸ் போட்டிருக்கீங்க நைட் படுக்கும் போது போட மாட்டீங்களே என்று கேட்க அவன் அப்பத்தான் குனிந்து பார்த்து தன்னுடைய உடை மாறி இருப்பதை உணர்ந்து கொஞ்ச நேரம் திணறி பிறகு இல்ல நித்தி நேத்து வீட்டுக்கு வரும் போது மழை பெஞ்சுது டிரஸ் நனைசு போச்சு அது தான் சேஞ் செஞ்சேன் என்றான். நான் ஐயோ என்னங்க பழைய பெஞ்சுதுன்னு இவ்வளவு லேட்டா சொல்லறீங்க பால்கனியில் துணி எல்லாம் உலர்த்தி இருந்தேன். என்று சொல்லி கொண்டே பால்கனி பக்கம் போக அங்கே எல்லா துணியும் காய்ந்து இருப்பது எனக்கு நல்லாவே தெரியும் இருந்தும் தொட்டு பார்த்து இல்லைங்க துணி நனையவே இல்லையே என்றேன். நவீன் அதற்கு மேல் பேசாமல் மீண்டும் பெட் ரூம் சென்றான். நான் அன்றைய தினசரியை எடுத்து கொண்டு பெட் ரூம் சென்று பேப்பரை அவன் மேல் போட்டு விட்டு படுக்கையில் உட்கார்ந்தேன். நவீன் புரிந்து கொண்டான் நான் ஏதோ கோபமாக இருக்கிறேன் அதற்கு காரணம் அவன் நேற்று கோபித்து கொண்டு வெளியே சென்றது பிறகு குடித்து விட்டு வந்தது என்று. வேறு வழியில்லாமல் சாரி நித்தி நேற்று கொஞ்சம் அதிகமாக கோபப்பட்டு விட்டேன். நீ செஞ்சது மட்டும் சரியா என்னை அவ்வளவு மூட் ஏத்தி விட்டு அப்புறம் ஒதுங்கிகிட்டெ அதனாலே தான் நான் குடிச்சேன். நான் விளக்கம் எல்லாம் வேண்டாம் நான் இன்னைக்கு ஊருக்கு போறேன் ஏற்கனவே சொனனது போல என் ப்ரெண்ட் தங்கச்சி திருமணம் முடிந்த பிறகு தான் வருவேன் என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே சென்றேன். நவீன் குளித்து ரெடியாகி காலை உணவு சாப்பிடாமலே வேலைக்கு கிளம்பினான். அவன் போகும் போது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் நவீன் சென்றதும் கதவை அடைத்து விட்டு வீட்டிற்கு கால் செய்தேன். அம்மா சொல்லு நித்தியா எப்படி இருக்கே மாப்பிள்ளை எப்படி இருக்கார் இப்போ ஒன்னும் சண்டை இலையே என்று முதல் சுற்று விசாரணையை முடித்து கொள்ள நான் எந்த கேள்விக்கும் பயத்தில் சொல்லாமல் அம்மா நான் இன்னைக்கு ஊருக்கு வரேன் என்று மட்டும் சொன்னேன். அம்மா மாப்பிள்ளைக்கு எத்தனை நாள் லீவ் கிடைச்சுது என்று கேட்க நான் ஐயோ அம்மா அவர் வரலை நான் மட்டும் தான் வரேன் என்றதும் அம்மா ஹே உனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கா எதுக்கு தனியா வரே மாப்பிள்ளைக்கு எப்போ லீவ் கிடைக்குதோ அப்போ வந்தா போதும் வேணும்னா சொல்லு அப்பா கிட்டே கேட்டு நானும் அவரும் அங்கே வரோம் என்றாள் . நான் முடியாது நான் தனியா வர தான் போறேன் என்றேன். அம்மா நித்தியா சொல்லறதை கேளு நீ இன்னும் சின்ன பொண்ணு இல்ல சண்டை வருவது எல்லாம் சகஜம் பொண்ணு தான் அட்ஜஸ்ட் செய்யணும். இப்போ போனை வை அப்பா வந்ததும் பேச சொல்லறேன் என்று சொல்லி வைத்து விட்டாள் . அம்மா தனியாக ஊருக்கு வர கூடாது என்று சொன்ன பிறகு எனக்குள் வீம்பு அதிகமாகியது. அது என்ன நவீன் அவர் வீட்டிற்கு போகும்போதெல்லாம் என்னையும் அழைத்து போவதில்லையே அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்று. இன்றும் நவீன் ஆபீஸ் சென்ற பிறகு அழைத்து பேசவில்லை அது மேலும் என் கோபத்தை அதிகமாக்கியது. நானே நவீனை அழைத்து நான் கிளம்பறேன் வீட்டு சாவி ஒன்று உங்களிடம் இருக்கு எப்போ திரும்பி வருவேன்னு பிறகு கால் செய்து சொல்கிறேன் குட் பை அந்த குட் சொல்லும் போது கொஞ்சம் அதகமான அழுத்தத்தை குடுத்தேன். நான் நினைத்தது நவீன் மீண்டும் கூப்பிடுவார் சமாதானம் செய்வார் என்று தான் ஆனால் நான் பேசி முடித்து அரை மணி நேரம் ஆகியும் அவர் கால் வரவேயில்லை. அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து என் மொபைல் அடிக்க நான் மனசுக்குள் சொல்லி கொண்டேன் நவீன் நீங்க எப்படியும் என்னிடம் சரண் அடைவீங்கனு என்று நினைத்தப்படி மொபைலை எடுக்க அந்த கால் நவீன் இல்லை அப்பா வெறுப்புடன் சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க என்ற சம்ப்ரதாயத்துடன் நிறுத்த அவர் நித்தியாமா அம்மா என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தா நீ ஊருக்கு வர போறேன்னு எப்போ கிளம்பி வரே ப்ளைட்ல வரியா ட்ரெயினா வண்டி அனுப்பனுமா என்று கேட்க அப்பா நா அப்பா தான் என்று கொஞ்சி விட்டு இல்லப்பா எனக்கு ரெண்டுக்கும் டிக்கெட் கிடைக்கலே நைட் ஆம்னி பஸ்ல வரேன் அது நம்ம வீட்டு கிட்டேயே நிக்கும் நான் வந்துடறேன் என்றதும் அப்பா என்ன நித்தியா மாப்பிள்ளை பஸ்ல வருவாரா சிரமமா இருக்கும் கொஞ்சம் இரு நான் இங்கே யார் கிட்டேயாவது சொல்லி பிளைட் டிக்கெட் ஏற்பாடு செய்யறேன் நாளைக்கு கிளம்பி வாங்க என்று சொல்ல அடங்கி இருந்த கோபம் எல்லாம் மீண்டும் வர நான் அப்பா அம்மா சொல்லையா நான் மட்டும் தான் வரேன் அவர் வரலை என்றேன். அப்பா உடனே அம்மா படித்த அதே புராணத்தை படிக்க ஆரம்பிச்சார். இதுவே அம்மா பேசி இருந்தா கால் கட் செய்து இருப்பேன் அப்பா என்பதால் அந்த தைரியம் வரவில்லை. ஒன்றும் பதில் பேசாமல் அவர் சொன்னதை வெறுமனே உம கொட்டி கேட்டேன். அப்பா போன்ல பேசிக்கொண்டிருக்கும் போது வாசல் மணி அடிக்க அப்போவும் ஒரு அல்ப ஆசை அது நவீன் தான் என்று. போன் எடுத்து கொண்டே வாசல் கதவை திறக்க ரோஷன் நின்று கொண்டிருந்தான் அவன் ஏதாவது பேசி விட போறான்னு பேசாதேன்னு சைகை செய்து போனில் சரிப்பா நான் தனியா ஊருக்கு தானே வர கூடாது நான் வரல என் ப்ரெண்ட் வீட்டுக்கு போறேன் அவர் போன் செஞ்சா நீங்க சமாளிச்சுக்கோங்க என்று கட் செய்து போன் ஆப் செய்தேன். ரோஷன் வாசலில் நின்றப்படி நான் கடைசியாக பேசியதை கேட்டு விட்டு நித்தியா என்ன நவீன் மறுபடியும் தூங்க ஆரம்பிச்சுட்டானா என்று கேட்க (எனக்கு தெரியாது ரோஷன் நவீனிடம் பேசி அவன் ஆபிசில் இருப்பதை தெரிந்து கொண்டு தான் வந்து இருக்கிறான் என்ற விஷயம்). ரோஷன் அவர் கிளம்பி ஆபிசுக்கு சென்று விட்டார் என்று சொல்ல ரோஷன் நித்தியா போகும் போது ஸ்டாடியாக இருந்தானா என்று கேட்க நான் அதெல்லாம் நல்லாத்தான் இருந்தார் என்னமா நடிச்சார் நேற்று நடந்தது ஒண்ணுமே தெரியாதது போல சரி அவரே சொல்லட்டும்னு நானும் பேசவில்லை நீங்க தான் உதவி செஞ்சீங்கனு தெரிஞ்சா அதை காரணம் காட்டி சண்டை போட்டாலும் போடுவார்னு சொல்லவில்லை சரி நான் ஊருக்கு போறேன் அவரை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க என்றேன். ரோஷன் சாரி நித்தியா மத்தவங்க பேசறதை கேட்கறது தப்பு தான் ஆனா நீங்க நான் பக்கத்திலே இருக்கும் போது அவ்வளவு சத்தமா கோபமா பேசும் போது கேட்காமல் இருக்க முடியவில்லை. சரி எந்த ஊருக்கு எந்த ப்ரெண்ட் வீட்டிற்கு போறீங்க அட்லீஸ்ட் எனக்காவது சொல்லிவிட்டு போங்க எதாவது அவசரம்னா தகவல் சொல்ல வசதி படும் என்றான். இருவரும் பேசியபடி ஹாலுக்கு வர அவனை உட்கார சொல்லிவிட்டு ரோஷன் எங்க வீட்டிலேயும் சொல்லிட்டேன் நவீன் கிட்டேயும் சொல்லிட்டேன் ஆனா அப்படி எந்த ப்ரெண்ட் வீட்டிற்கும் சென்று தங்கியது இல்லை என்றேன். ரோஷன் ஹே என்ன சொல்லறீங்க நித்தியா அப்போ நீங்க எல்லாம் நாடகம் என்று தெரிந்தா நவீனுக்கு இன்னும் தைரியம் வந்து விடுமே என்று என்னை உசுப்பேத்தினான். அவன் எனக்கு ஆதரவா பேசுவதாக நினைத்து ஆமாம் ரோஷன் நீங்க சொல்லறதும் சரி தான் நான் ஒண்ணு செய்யறேன் தமிழ்ல காதல் அப்படின்னு ஒரு படம் வந்தது அதில் ரெண்டு லவர்ஸ் சென்னைக்கு ஓடி வந்துடுவாங்க ஆனா தங்க இடம் தெரியாது அதனால் நாள் முழுக்க சென்னையில் சுற்றி விட்டு இரவு ஒரு ஊருக்கு பஸ் எடுத்து பயணம் செய்து பிறகு அதே பஸ்ஸில் மீண்டும் வருவார்கள் அது போல செய்யறேன் என்றேன். அவன் உரிமையுடன் தலையில் தட்டி நித்தியா அது ஆண் பெண் ரெண்டு பேரும் பயணம் செஞ்சாங்க நீங்க பெண் தனியா பயணம் செய்யும் போது அதுவும் இரவில் தெரியாத இடத்தில் இறங்கி நின்றால் அங்கே இருக்கிற பொறுக்கி பசங்க சும்மா இருப்பாங்களா அதெல்லாம் வேண்டாம் என்றான். அவன் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை என்று அப்போதான் யோசித்தேன். ஆனால் ஒரு நாளாவது வெளியே போகணும் நவீன் என்னை தேடி அலையணும்னு வைராகியமும் ஏற்ப்பட்டது

No comments:

Post a Comment