Friday 9 January 2015

மிருதுளா-வின் மாடலிங் டைரி 1


எனது பெயர் மிருதுளா. நான் சில சர்வதேச modelling agency களின் model ஆக வேலை செய்துகொண்டிருக்கிறேன். நான் ஒரு model என்று சொல்லிகொள்வதில் எனக்கு பெருமை. கிட்ட தட்ட எல்லா நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். பல மொழிகளில் பேசுவேன். ஆனால் எப்போதும் நான் ஒரு தமிழ்பெண் என்பதில் எனக்குப் பெருமை தான். இந்த இணையதளத்தின் காமக்கதைகளை படிப்பதில் எப்போதுமே எனக்கு அலாதி பிரியம். என்னுடைய அனுபவங்களையும் ஒரு கதை வடிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை அது தான் எனக்கு தூண்டியது. உங்களுக்கெல்லாம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் எழுத தொடங்குகிறேன். முதலில் என்னைப்பற்றி சில அறிமுகங்கள். . .
நான் பார்க்க மிக அழகாக இருப்பேன். உதாரணத்திற்கு நடிகை த்ரிஷா வின் தோற்றத்தை ஒத்திருப்பேன். அவளைப்போலவே நீங்கள் என்னை கற்பனை செய்துகொள்ளலாம். சிறுவயதில் என்னுடைய அம்மா, அப்பாவை இழந்தது முதல், என்னுடைய வாழ்க்கை ஒரு நாடோடி போலத்தான். உறவுகள், திருமணம் என்ற எந்த ஒரு வலைக்குள்ளும் சிக்காத சுதந்திரப்பறவை நான். இந்த வாழ்வை நமக்குப்பிடித்த வகையில், முழுமையாக ரசித்து வாழ்ந்துவிட்டு செல்லவேண்டும் என்பது என்னுடைய வழியாகும். எனக்கு இயற்கையில் அமைந்ததும் இவ்வழியேயாகும். என்னைக் கண்டுகொள்ளவோ, என் மீது அக்கறை செலுத்தவோ, எவரும் இல்லை. அதனால் சுதந்திர வாழ்வு என்னை சூழ்ந்துகொண்டது. அப்போது எனக்கு வயது 21. கல்லூரிப்படிப்பை முழுமையாக முடிக்க முடியாத சூழல். யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒரு அநாதை போல நின்ற எனக்கு இரண்டே இரண்டு விஷயங்கள் வாழ்வில் நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. ஒன்று என்னுடைய அழகு. இன்னொன்று சரளமாக ஆங்கிலம் பேசும் திறன். இந்த இரண்டை அஸ்திவாரமாக வைத்துத் தான் என்னுடைய வாழ்வை நான் கட்டமைக்க ஆரம்பித்தேன். எத்தனையோ அனுபவங்களும், படிப்பினைகளும், ஏற்றங்களும், இறக்கங்களும் என்னுடைய வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களை நிரப்பின. இங்கே அவை அத்தனையும் பகிர்ந்து கொண்டால் உங்களுக்கு நிச்சயம் bore அடிக்கும். அதனால் என் வாழ்க்கைப் புத்தகத்தின் காமமும், செக்ஸ் ம் நிறைந்த பக்கங்களை மட்டும் உங்களுக்காக படைக்கிறேன். . . இதில் எந்த விதமான கற்பனைகளுக்கும், மிகைப்படுத்துதல்களுக்கும் இடமளிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாடலிங் என்னும் மாயாஜால உலகம்: அங்கே இங்கே என்று சுற்றி அலைக்கழித்து வாழ்க்கை என்னை மாடலிங் என்னும் மாய உலகத்தில் இறக்கிவிட்டது. எனக்கும் அதில் ஒரு ஆழ்ந்த விருப்பம் உண்டானது. காரணம் என் அழகின் மீது எப்போதும் எனக்கு கர்வம் இருந்தது. சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற ஆசை உருவானது. ஒரு ஹீரோயின் ஆவது அப்போதைய லட்சியமாக இருந்தது. அதற்கு மாடலிங் துறை நிச்சயம் ஒரு நல்ல வாசலாக இருக்கும் என நம்பினேன். மாடலிங், சினிமா என்றெல்லாம் போனால் நிச்சயம் "அது" போன்ற விஷயங்களில் கொஞ்சம் adjust செய்துதான் ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும். சரியான வாய்ப்புகளுக்காக என் படுக்கையை பகிர்ந்து கொள்ள நான் தயாரானேன். ஆனால் எந்த ஒரு சரியான வாய்ப்புகளும் என்னை தேடி வரவில்லை. அக்காலகட்டங்களில் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தவர் costumer ரவி (வயது 40) தான். எனக்காக வாய்ப்புகள் தேடுவது, பணம் ஏதும் வாங்கிக்கொள்ளமலேயே எனக்கான மாடலிங் photo க்களுக்கான costumes வாடகைக்குத் தருவது என அவரால் முடிந்த அத்தனை உதவிகளையும் எனக்கு செய்தார் ரவி. என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நண்பர் போல இருந்தவர் ரவி. நாட்கள் நகர்ந்து கொண்டே போனது. பணம் sample க்கு கூட இல்லாத சூழல் தான் நிலவியது. பணம் சம்பாதிக்கவாவது ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற நிலை. அப்போது ரவி ஒரு நாள் என்னிடம் வந்து ஒரு offer பற்றி தயக்கத்துடன் சொன்னார். அது என்னவென்றால் . . . ஒரு வெளிநாட்டு photographer ஒருவர் தன்னுடைய portfolio album க்காக ஒரு இந்திய model ஐ தேடுவதாகவும், அவருக்கு என்னுடைய photo மிகவும் பிடித்துப்போய்விட்டதாகவும் ரவி சொன்னார். ஆனால் அது ஒரு "x-photoshoot" என்று சொல்லும்போது அவர் அதனை தயங்கித்தான் சொன்னார். "x photoshoot" என்றால் அது கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். அவர்கள் கேட்கும் எல்லாவிதமான pose களையும் தரவேண்டும். அவர்கள் கொடுக்கும் எல்லா costume களையும் மறுப்பேதும் சொல்லாமல் அணியவேண்டும். உச்சகட்டமாக "topless" pose கள் கூட தரவேண்டியதிருக்கும். முழு அம்மணமாக மட்டும் pose கள் கொடுக்கவேண்டியதிருக்காது. நன்கு யோசித்து சொல்லும்படி ரவி சொன்னார். சரியென்றால் நாளை நேராக அவரை சந்திக்க அழைத்துச்செல்வதாக சொன்னார். எனக்கு சந்தோசமும் துக்கமும் கலந்த உணர்வு தான் இருந்தது. இந்த shoot க்கு சம்மதித்தால் எனக்கு 5 லட்சம் பணம் கிடைக்கும். நான் அப்போது இருந்த சூழலில் அந்த பணம் என்னை பலப்பல கஷ்டங்களில் இருந்து விடுவிக்கும். மேலும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு என்னை அது அழைத்துச்செல்லும். மேலும் "portfolio" shoot என்பதால் அது வெளியில் விளம்பரப்படுத்தப்படமாட்டாது. எடுக்கப்படும் photo கள் அந்த photographer அடுத்து எடுக்கப்போகும் photoshoot களுக்கு ஒரு ஒத்திகையாகவே இருக்கும். எனவே நான் glamour ஆக pose கள் கொடுத்தாலும் அது வெளியில் யாருக்கும் தெரியப்போவதில்லை என்பதால் சற்று தைரியம் இருந்தது. நிறைய யோசித்தேன். வேறு வழியும் இல்லை என்பதையும் உணர்ந்து தான் யோசித்தேன். வாழ்க்கை விட்ட வழி என்று நான் அதற்கு சம்மதித்தேன். அடுத்த நாள் நேர்காணலுக்கு சென்றோம். அந்த photographer க்கு என்னை மிகவும் பிடித்துப்போனது. நான் ஆங்கிலம் சரளமாக பேசுவதால் என்னிடம் மிக நெருக்கமாக உரையாடினார். அவருக்கு வயது 45 இருக்கும். பெயர் விக்டர். அவரின் projects பற்றி சொன்னார். இன்னும் நிறைய opportunities எனக்கு தருவதாக சொன்னார். எனக்கும் அவரை சந்தித்தது நல்ல நம்பிக்கையாக இருந்தது. மேலும் அந்த photoshoot ல் costumer ஆக பணியாற்ற ரவி க்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த வாரம் bangalore ல் shoot. எனக்கு 1 லட்சம் advance கொடுத்தார்கள். நான் வாங்கிய முதல் லட்சம் அது. பெங்களூர் செல்ல விமான ticket ம் புக் செய்வதாகவும் சொன்னார்கள். அந்த தருணத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த photographer கேட்ட அத்தனை உடைகளையும் ரவி தயார் செய்தார். பாரம்பரிய இந்திய உடைகள், சில மேற்கத்திய உடைகள் உள்ளிட்ட நிறைய உடைகளை எனக்காக தயார் செய்தார் ரவி. ரவிக்கும் அது ஒரு பெரிய வாய்ப்பு தான். அடுத்த வாரம் நானும் ரவியும் பெங்களூர் சென்றோம். முதல் முறையாக ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினேன். அங்கிருந்து ஒரு பெரிய studio விற்கு சென்றோம். மிக அதி நவீன studio அது. ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பம்: அந்த studio ல் chief photographer விக்டர், அவருடைய இரண்டு assistant கள். ஒரு மேக்கப் மேன், மற்றும் costumer ரவி இவர்களுடன் நான். வேறு யாருக்கும் அங்கே அனுமதி இல்லை. ரவியைத் தவிர அனைவரும் foreigner களே. . . மாலை 5 மணி இருக்கும். . . photoshoot ஆரம்பமானது. எனது வாழ்வின் முதல் professional shoot அது. முதலில் sample களுக்காக நான் அணிந்திருந்த உடையிலேயே , விதவிதமான lighting ல், விதவிதமான pose களில் என்னை போட்டோ எடுத்தார்கள். எனக்கும் அவற்றை காட்டினார்கள். நான் அவ்வளவு அழகாக இருந்தேன். நான் அங்கே யாருடனும் பேசவில்லை. சற்று nervous ஆகத்தான் இருந்தது. பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். மீண்டும் 6 மணியளவில் வேலைகள் தொடங்கியது. அவர்கள் அடுத்து நடக்கப்போகும் முக்கிய shoot க்காக lighting ல் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரவியிடம் விக்டர் அணியப்படவேண்டிய உடைகள் பற்றி சில குறிப்புகள் கொடுத்து அடுத்த pose களுக்கு என்னை தயார்படுத்த சொன்னார். இந்திய பாரம்பரிய பட்டுப்புடவையில் என்னை ரவி தயார் செய்தார். மிக நேர்த்தியாக உடைகளை வடிவமைத்திருந்தார் ரவி. நான் அப்புடவையில் மிக மிக அழகாக இருப்பதாக அனைவரும் சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. உற்சாகமானேன். அந்த பட்டுப்புடவையிலேயே என்னை பல கோணங்களில் பல lighting களில் போட்டோ எடுத்தார்கள். எனக்கு அவற்றை காண்பித்தார்கள். நான் மகிழ்ச்சியுடன் அவற்றை பார்த்தேன். விக்டருக்கு என்னை மிகவும் பிடித்திருந்தது. என்னை பாராட்டினார். எனக்கு டபுள் சந்தோசமாக இருந்தது. அந்த costume ல் எடுக்கப்பட்ட போட்டோக்கள் நிறைவடைந்த பிறகு, அடுத்து அணிய வேண்டிய costume கள் பற்றி விக்டர் ரவியிடம் விளக்கினார். ரவி என்னிடம் வந்து அடுத்த pose களுக்கான உடை பற்றி சற்று தயக்கத்துடன் தான் சொன்னார். ப்ரா, blouse ஏதுமின்றி வெறும் சேலை மட்டும் அணிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார். நான் எதிர்பார்த்த அதிர்ச்சி தான் அது. உடைக்குறைப்பு இல்லாமல் அது வரை என்னை சாதாரண உடைகளில் போட்டோ எடுத்ததே அதிசயம் தான். எனக்கு சற்று கூச்சமாகத்தான் இருந்தது. அதை விட கூச்சம் என்னவென்றால் ரவி தான் எனக்கு அவர்கள் கேட்ட அம்மாதிரியான style ல் புடவை கட்டிவிட முடியும். சாதாரணமாக புடவை கட்டுவதே எனக்கு அரைகுறையாகத்தான் தெரியும். நான் blouse அணிந்திருக்கும் நிலையில் ரவி எனக்கு புடவை கட்டும் வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் நான் சற்று கூச்சப்படுவென். ஆனால் இப்போது சற்று தர்ம சங்கடமான நிலைதான். மேலும் கூடவெ இருக்கும் அந்த make-up man வேறு. அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே என் மீது காமப் பார்வை தான். அவனும் கூடவெ இருப்பான். இன்னும் சொல்லப்போனால் ரவிக்கும் என் மீது ஒரு மறைமுக காம ஆசை இருக்கத்தான் செய்தது. நிச்சயம் ரவிக்கு அது போன்ற ஒரு நிலை உள்ளே இன்பத்தை கொடுத்திருக்கும் தான். எனக்குள் நிலவிய தடுமாற்றமான சூழ்னிலை அது.
என் மனம் சொல்லியது. இவ்வளவு தூரம் வந்த பிறகு இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இது தான் எனது வாழ்க்கை. என் அழகு திறக்கப்பட வேண்டியது தான். எனவே நான் தயாரானேன். நான் தயாரான அக்கணத்திலிருந்து எனது புதிய வாழ்க்கை ஆரம்பமானது. முதலில் makeup man அந்த pose க்கு தேவையான முடியலங்காரம் மற்றும் makeup அனைத்தும் முடித்து விட்டான். அந்த makeup ல் நான் மிகவும் sexy யாக இருந்தேன். அவன் பார்த்ததிலேயே நான் மிக அழகிய homely beauty என்று அந்த makeup மேன் சொன்னான். அவன் குரலிலும் காமம் மிகுந்தே காணப்பட்டது. மற்றபடி அவன் என்னிடம் மிக friendly யாகவே நடந்து கொண்டான். makeup முடிந்த பிறகு ரவியும் விக்டரும் எனது அறைக்கு வந்தார்கள். அந்த அறையில் நாங்கள் மூவர் மட்டும் தான் இருந்தோம். விக்டர் makeup மேனை வெளியில் செல்ல சொன்னார். அப்போது நான் அதற்கு முன் உபயோகித்த உடையான ஒரு longskirt மற்றும் ஒரு fancy குர்தா போன்ற ஒரு சட்டை அணிந்திருந்தேன். விக்டரிடம் ரவி சில புடைவைகளை காண்பித்தார். அதில் விக்டர் சிவப்பு நிற புடவையை தேர்வு செய்து அதனை எனக்கு அணிவிக்குமாறு சொல்லிவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டார். அந்த புடவை மிக மெல்லியதாக இருந்தது. அப்படியே உடலோடு, உடலின் அங்கங்களோடு ஒட்டிக்கொள்ளும் தன்மையில் இருந்தது. அதனால் உள்ளாடைகள் ஏதுமில்லாமல் வெறும் புடவை மட்டும் அணிய வேண்டும் என்று விக்டர் ரவியிடம் சொன்னார். *இப்பகுதியில் இருந்து நான் சில வார்த்தைகளை வெளிப்படையாக உபயோகிக்க வேண்டிய தேவை இருப்பதால் யாரும் என்னை தவறாக நினைக்காமல் இருந்தால் மகிழ்வேன். ஒரு மாடல் க்கு ஒரு costumer புடவை கட்டிவிடவேண்டுமென்றால் அந்த மாடல் வெறும் உள்பாவாடை மற்றும் blouse உடன் வந்து நிற்க வேண்டும். பின்னர் costumer புடவை கட்டிவிட ஆரம்பிப்பார். அது தான் வழக்கமாக நடைபெறுவது. என் உடல் லேசாக நடுங்க ஆரம்பித்தது. ரவிக்கும் லேசான நடுக்கம் மற்றும் இனம் புரியாத ஒரு இன்ப உணர்வு அது. விக்டர் கோபித்துக்கொள்வாரோ என்ற பயம் வேறு. நானும் ரவியுமே தயக்கங்களை வெளிப்படுத்தினோம். விக்டர் எனக்கு அது தான் முதல் முறை என்று விக்டருக்கு தெரியும். அதனால் அவர் என்னை கோபித்துக்கொள்ளவில்லை. அவர் என் அருகில் வந்து "இது தான் உனது தொழில். உனது இணையற்ற அழகு தான் உனது பலமே. அதனை திறக்கும் போது தான் உனக்கான வாய்ப்புகளும் திறக்கும். இதில் வெக்கப்பட ஒன்றும் இல்லை. உன்போன்ற அழகு மிக்கவர்களுக்கு உலகம் முழுக்க modelling வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. முதல் அடி தயக்கமாகத்தான் இருக்கும். ஆனால் அதை நீ எடுத்து வைக்காமல் எதையும் செய்ய முடியாது என்று விக்டர் என்னிடம் பொறுமையுடன் சொன்னார். அவர் சொல்வதை நான் முழுவதுமாக ஆமோதித்தேன். ரவி வார்த்தைகளின்றி நின்றுகொண்டிருந்தார். நான் ரவியிடம் "என்ன செய்யணும் ரவி" என கேட்க. . . "என்ன நீ வித்தியாசமா நினைக்க வேண்டாம் மிருதுளா. தயக்கத்த தூக்கி எறிஞ்சிட்டு வேலையா நினைச்சு செய்யலாம்" என்று ரவி சொல்ல. . . நான் அனைத்து தயக்கங்கள் மற்றும் மனத்தடைகளிளிருந்து மெல்ல வெளியேறினேன். . . அத்தருணம். . . நான் முடிவெடுத்தேன். . . இது தான் என் வாழ்க்கை. . . எனது மேலாடையின் பட்டன்கள் ஒவ்வொன்றாக திறக்கப்பட. . . என்னுடைய மேலாடை என்னை விட்டு விடைபெற்றது. என்னுடைய 22 வது வயதில் எனது அழகிய செழிப்பான இரு மாங்கனிகளும் முற்றிலுமாக அவர்களின் பார்வைக்கு பரிசாகின. ரவி வியப்பும் கிளர்ச்சியும் மிகுந்த பார்வையை வெளிப்படுத்த, விக்டர் சத்தமில்லாமல் என்னை ரசித்து தரிசித்த வண்ணம் இருந்தார். ரவி க்கு உடலெல்லாம் நடுங்கியது. நிச்சயம் ரவி ஒரு பெண்ணை நிச்சயம் அது போன்று பார்த்திருக்க மாட்டார். எனக்கும் அது ஒரு சொல்ல முடியாத feeling தான். விக்டர் என்னை பார்ப்பதைக் கூட நான் கூச்சமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ரவியின் முன்னாள் topless ஆக நிற்பது எனக்கு வேற மாதிரி தான் இருந்தது. ரவிக்கு அப்போதும் உடல் நடுக்கம் இருந்தது. வெறும் longskirt மட்டும் அணிந்துகொண்டு, topless ஆக நின்றேன். ரவி என்னிடம் "skirt ஐயும் கழற்று "என்று மெல்லிய குரலில் சொல்ல, எனது பாவாடை நாடாவை அவிழ்த்து விட சரக்கென்று அது கீழே நழுவ, ஜட்டியுடன் நான் நின்றேன். அப்போதே இருவருக்குமே அவர்களின் ஆணுறுப்பானது விடைத்துக்கொண்டதை நான் நன்கு உணர்ந்தேன். வெறும் ஜட்டியுடன் நின்றிருந்தேன். ரவி எனக்கு புடவை கட்ட ஆயத்தமானார். அப்போதும் ரவிக்கு அந்த இன்ப அதிர்ச்சியின் தாக்கம் இருந்துகொண்டே தான் இருந்தது. புடவை கட்டிக்கொண்டிருக்கும்போது விக்டர் எனது அருகில் வந்து நின்று என் மேலழகை உற்று ரசித்தார். அதுவும் எனக்கு சற்று சங்கோஜமாக இருந்தது. ஒரு வழியாக புடவை கட்டி முடித்தார் ரவி. அந்த மிருதுவான புடவை என் உடலோடு ஒட்டி உறவாடியபடி இருக்க, என் இரு முலைகளின் மீதும் அது மேலோட்டமாக படர்ந்து கொண்டு இருந்தது பார்க்க மிக மிக sexy யாக இருந்தது. மிக நேர்த்தியாக புடவை கட்டு இருப்பதாக சொல்லி விக்டர் ரவியைப் பாராட்டினர். நான் அந்த costume ல் சொல்ல வார்த்தைகளே இல்லாத அளவுக்கு அழகாக இருப்பதாக விக்டர் என்னை மனம் திறந்து பாராட்டினார். அந்த costume ல் இருந்த என்னை விக்டரின் assistant களும் makeup மேனும் கண்கொட்டாமல் பார்த்தவண்ணம் இருந்தனர். அவர்களும் நான் மிக super ஆக இருப்பதாக சொன்னார்கள். click க்குகள் ஆரம்பித்தன. பல போட்டோக்கள் எடுக்கப்பட்டன. மிக அழகான poses எனக்காக தயார் செய்திருந்தார்கள். அந்த போடோக்ராபர் ன் assistant களும் makeup மேனும் என் மீது காமம் தெறிக்கும் பார்வையை வீசிய வண்ணம் இருந்தார்கள். அந்த நிலையில் பல போட்டோக்கள் எடுத்தபின்னர், விக்டர் சற்று யோசித்து, என்னிடம் எனது இடது பக்க முலை மட்டும் வெளியே தெரியும் படி pose கொடுக்க சொன்னார். அது எனக்கு இன்னொரு மறக்க முடியாத தருணம். அனைவரின் கண்களும் என்னை குவித்தன. நான் தயங்கி நெளிய, விக்டர் என்னிடம் "உனக்கு முதல் முறை என்பதால் இந்த கூச்சத்துக்கு நாங்கள் கோபப்படபோவதில்லை. ஆனால் ஒன்றை நீ நினைவில் கொள்ளவேண்டும். இது தான் நமது தொழில். இதில் காமம் இருந்தாலும் அதில் உள்ள கலையே நமக்கு முக்கியம். எனது assistant களும், மேக்கப் மேனும் 20 ஆண்டுகளாக என்னிடம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் திறமை மிக்க கலைஞர்கள். இவர்கள் முன்னாள் நீ கூச்சத்தை, தயக்கத்தை வெளிப்படுத்த அவசியம் இல்லை. நாம் அனைவரும் ஒரு team. நாமெல்லாம் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் செய்கிறோம். இதில் நமக்குள் எந்தவித தயக்கங்களுக்கும் இடமில்லை, நீ எங்களுடன் நட்பாக இருந்தால் நாங்கள் மகிழ்வோம். மேலும் நீ ஒரு அழகு மிக்க மாடல். . . modelling தான் உன்னை வாழ வைக்கும் பெருமை மிகு தொழில். . .உனது அழகு தான் உனது ஆயுதம். உனது அழகை வெளிப்படுத்த நீ ஏன் தயங்க வேண்டும். கர்வமுடன் அதனை வெளிப்படுத்து. . . இது தான் நான் உனக்கு தரும் நட்பான suggestion" என்று சொல்லி விக்டர் எனது தடைகளை போக்கினார். நான் முழு மனதாக அவருக்கு இணக்கம் தெரிவித்தேன். அனைவரும் எனக்கு கைகொடுத்து அவர்கள் நட்பை தெரிவித்து என்னை தயக்கத்தில் இருந்து வெளியேற்றினர். விக்டர் ரவியை அழைத்து எனது புடவை மாராப்பை விலக்கி விட்டு, புடவையை லேசாக மடித்து விடும்படி சொல்ல, ரவி என் அருகில் வந்து எனது புடவை மாராப்பை விலக்கி, விக்டர் எதிர்பார்த்தவண்ணம் எனது இடது முலையை திறந்துவிட, அங்கிருந்த அனைவரின் கண்களுக்கும் என் இடது மாங்கனி முலையை கண்குளிர கண்டனர். நான் கர்வத்துடன் எனது அழகை வெளிப்படுத்தினேன். எனது அழகிய முலை, அந்த சிவப்பு சேலையின் வெளியே எட்டிப்பார்த்துக் கொண்டிருக்க, கிளிக்குகள் ஆரம்பித்தன. . . அந்த pose ன் செட்களுடன் அன்றைய சூட் அத்துடன் முடிய. . . என் வாழ்வின் முக்கியமான நாளாக அது பதிவாகிப்போனது. அனைவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். அன்று இரவு நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு 5 நட்சத்திர விடுதியில் dinner க்கு சென்றோம். அனைவருமே என்னுடன் மிக மிக நட்பாக பேசினார்கள். முக்கியமாக அந்த makeup மேன் என்னிடம் மிக friendly ஆக பேச, நாங்கள் 6 பேரும் மிக நெருங்கிய நண்பர்களாக ஒரே dinner ல் மாறியிருந்தோம். அவர்கள் அனைவருமே என்னுடைய அழகை மிக வியந்து பாராட்டினார்கள். என்னுடைய structure மிக sexy யாக இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள். நான் தான் தயங்கினேனே தவிர அவர்கள் என்னை ஒரு மரியாதைக்குரிய model ஆக வே பார்த்தார்கள். எத்தனை பெண்களை அவர்கள் பார்த்திருப்பார்கள். . . ! அனைவருடனும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் அனுபவங்களை சொல்லிக்கொண்டிருந்தார்கள். என்னுடைய poses அனைத்தும் மிக அருமையாக வந்திருப்பதாக சொன்னார்கள். விக்டர் தான் எதிர்பார்த்ததை விட மிக அருமையாக photo க்கள் வந்திருப்பதாக சொன்னார். எனது குண்டி, முலைகள், உதடுகள், சிரிப்பு, இடை, முகம், கலர் என அனைத்தும் மிக தரமான model க்கானதாக இருப்பதாக சொல்லி என்னை பாராட்டினார். எங்களுக்குள் ஒரு சூப்பர் நட்பு வளர்ந்தது. விக்டர் அண்ட் டீம் உடன் நான் மிகுந்த நட்பாகிப்போனேன். எனக்குள் இருந்த அத்தனை தடைகளும் அந்த dinner ருடன் முடிவுக்கு வந்தது.
மொத்தம் 3 நாட்கள் shoot. முதல் நாளே என்னை பல மாற்றங்களுக்கு உள்ளாக்கியது. மறுநாள் காலை 10 shoot. . . அனைவரும் அவரவர்கள் அறைக்கு திரும்பினோம். ரவி என்னிடம் பேச சற்று தயக்கம் காட்டினார். நான் சஹஜமாக பேசவே அவரும் என்னிடம் எப்போதும் போல பேசினார். என்னை கிட்டத்தட்ட அம்மணமாக பார்த்தது நிச்சயம் ரவிக்கு அன்றைய இரவு தூக்கத்தை கொடுத்திருக்காது. எனக்கும் அது போன்ற ஒரு உணர்வு இருந்தது. ஆனால். . . நான் ஒரு அழகு மிக்க மாடல். . . modelling என்னை வாழ வைக்கும் பெருமை மிகு தொழில். . . எனது அழகு தான் எனது பலம். . . எனது அழகை வெளிப்படுத்த நான் ஏன் தயங்க வேண்டும். . . இது விக்டர் எனக்கு சொல்லிக்கொடுத்தது. . . நிம்மதியாக தூங்கினென்.. . அடுத்த நாள் shoot இருக்கிறதே. . .

No comments:

Post a Comment