Thursday 27 November 2014

தொட்டதும்,...விட்டதும்.... தொடருமோ? 3


"அப்போ...சுரேஷ் 8th std படிச்சுக்கிட்டு இருந்தான். கவிதா 4th std படிச்சுக்கிட்டு இருந்தா. இப்போ இருக்கிற வீட்டுலே நாங்க இல்லை. அப்போ புரசைவாக்கத்துலே, ராயல் அப்பார்ட்மென்ட்ஸ்லே குடி இருந்தோம். (3rd ஃபுலோர்). பிள்ளைங்க ரெண்டு பேரும். புரசைவாக்கத்தில் இருக்கிற மெட்ரிகுலேஷன் ஸ்கூல்லே படிச்சுக்கிட்டு இருந்தாங்க. 4th ஃபுலோர்லே ராமசாமி ஐயர் பாமிலி, எங்க போர்ஷனுக்கு நேர் மேலே இருந்தாங்க. அவரோட வைய்ஃப் பங்கஜம். நாங்க பங்கஜம் மாமின்னு கூப்பிடுவோம். நாங்க குடி வந்ததுக்கப்புறமாதான், அவங்க குடி வந்தாங்க. ராமசாமி ஐயர், எஜுகேஷன் டிபார்ட்மென்ட்லே சீனியர் சூப்பர்வைசரா இருக்கார். அவங்க குடும்பத்துலே 3 பேர் தான். பங்கஜம் மாமிக்கும், அவங்க வீட்டுக்காரருக்கும் 10 வருஷ வித்தியாசம். ராமசாமி ஐயரை பார்த்தா பங்கஜம் மாமிக்கு அப்பா போலத்தான் இருக்கும்.

ராமசாமி ஐயர் தம்பதிங்களுக்கு ஒரே ஒரு வாரிசு, அவதான் நித்யா, என்கிற நித்யகல்யாணி. (முன்னாலேயும், பின்னாலேயும் வளர்ச்சி இல்லாத நடிகை தமன்னான்னு நெனசுக்கோங்களேன்.) I.T முடிச்சுட்டு, வீட்டுலே தான் இருக்கா. 4 வருசமா வரன் தேடுறாங்களாம்!. எதுவும் பொருத்தமா அமையலை. (அதுக்கப்புறம் அவளுக்கு கல்யாணம் ஆகி, இப்போ லண்டன்லே இருக்கிறா.) மாமி அடிக்கடி எங்க வீட்டுக்கு (என் வீட்டுக்காரர் இல்லாதப்பதான்) வருவாங்க. நானும் அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவேன். மாமா (ராமசாமி ஐயர்) இருக்கிறதைப் பத்தி நான் பெருசா எடுத்துக்கிறதில்லை. ஒரு நாள், இவர் ஆபீஸ் போனதுக்கப்புறம் மாமி வந்தாங்க. நான் மதிய சாப்பாட்டுக்கு ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன். "மீனா...மீனா ..." "யாரு,…. மாமியா? உள்ளே வாங்க" "என்னடிம்மா பண்ணின்ட்ருக்கே?" "மணி 11 ஆகுது. இப்பவே சமையல் செஞ்சாதான் அவங்க வர்றதுக்குள்ளே எல்லாம் ரெடி பண்ண முடியும். அதான் சமையல் செஞ்சுட்டிருக்கேன்." "பிஸியா இருந்தா சொல்லுடிம்மா. நான் அப்புறமா வர்றேன்" "அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமி. அப்புறம்,... நீங்க சமையல் பண்ணியாச்சா?" "முருங்கைக் காய் சாம்பார். டிபன்னுக்கும் சாதத்துக்கும் சேத்தே வச்சுட்டேன். சாதம் மட்டும் வைக்கணும். கடிச்சுக்க மாவடு ஊருகாய் இருக்கு. ஆமாம், உன் வீட்டில் என்ன மெனு?" "மட்டன் குழம்பு. ரசம் . சிக்கென் பிரை. மீன் பிரை." "என்னடிம்மா இத்தனை ஐட்டம்... ஒரு நேரத்துக்கா?" "ஆமாம் மாமி. என்ன பண்றது? N.V ஐட்டம் ஏதாவது ஒன்னு, அவருக்கு சாப்பாட்டுலே இருந்தாகணும். பிள்ளைங்களுக்கு, சிக்கன் பிரை பிடிக்காது. அவங்களுக்காக ஃபிஷ் பிரை." "இதெல்லாம் சாப்பிட்றதாலேயோ, என்னவோ?. நீங்க எல்லாம் புஷ்டியா இருக்கேள். என் வீட்டிலேயும் ஒன்னு கிடக்குதே. எது செஞ்சாலும் பிடிக்கலை, பிடிக்கலைன்னு சொல்லிண்டு, பிராணனை வாங்கறது." "யாரு...நித்யாவை சொல்றீங்களா?" "ஆமாம், அவளைத்தான் சொல்றேன். இந்த காலத்துலே பிள்ளைங்க அதையும், இதையும் சாப்புட்டுட்டு, எப்படி ஹெல்த்தியா இருக்காங்க. ஏன்?...உன்னையும், உன் பிள்ளைங்களையும் எடுத்துக்கேயேன், எப்படி ஹெல்த்தியா, ஜம்முன்னு இருக்கீங்க." "அது எல்லாம் உடம்பு வாகு மாமி" "அதில்லேடி, நான் அவ வயிசுலே, நல்லா கழுக் மொழுக்குன்னு இருந்தேன் தெரியுமா?" "ஆமாம்...நீங்க நல்லா பால், தயிர்,வெண்ணை, நெய்ன்னு சாப்பிட்டு இருப்பீங்க" "நானும் அதைத்தானே திங்கச் சொல்றேன். பால் குடிச்சா கொமட்டிட்டு வர்றதுன்கிறா. சாப்பாட்டுலே நெய் போட்டா, சாப்பிடவே மாட்டேங்கிறா. தயிர் சாதமாவது சாப்புடிடீன்னா, வாயிலேயே வைக்க முடியலைன்றா,.....நான் என்ன பண்ணட்டும்?" "மாமா, அவளை கண்டுக்கறதே இல்லையா?" "அவரும் சொல்லி சொல்லி பாத்துட்டார். கேட்டாதானே இவ? வர்ற வரனெல்லாம்... இவ ஒடிசலான உடம்பை பாத்துட்டு, பொண்ணு பிடிக்கலைன்னு போயிடறாங்க. படிச்சிருக்கா, கலராவும் இருக்கா, ஆனா, என்ன பண்றது? இவ வயசிலே இருக்கிற பொண்ணுங்க எல்லாம், கல்யாணம் ஆகி, கையிலே ஒன்னு, வயித்திலே ஒன்னுன்னு இருக்கிராளுக. ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னு பெத்து, செல்லம் கொடுத்து வளத்தது தப்பா போய்டுச்சு. சோத்துக்கு இல்லாத குடும்பத்துலே எல்லாம் பிள்ளைங்க எவ்வளவு புஷ்டியா, கொழு கொழுன்னு இருக்குதுங்க. இவளும் தான் இருக்காளே...ஒட்டடை குச்சியாட்டம்" "அவளை ஏன் மாமி கரிச்சு கொட்றீங்க? எல்லாம் நேரம் காலம் வந்தா தானா நடக்கும்." "எப்போ நேரம் காலம் வர்றது?.இவளை எப்ப கரை ஏத்தறது? எங்களுக்கு ஒரே கவலையா இருக்கு." கவலையை விடுங்க மாமி. அவளுக்கு நல்லா புத்தி மதி சொல்லி, நல்லா சாப்பிட வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு." "அதான்டிம்மா...நீயாவது அவளுக்கு நல்லா புத்தி சொல்லி, எங்க வயித்திலே பாலை வாக்கணும்...சரி நாழி ஆய்டுத்து. அவர் வந்துடுவார். நான் கிளம்பறேன்." மாமி போனதும், நித்யாவை பற்றி நினைத்தேன். ஒடிசலாக இருந்தாலும், நல்லா சிவப்பு. (முன்பே சொல்லி இருக்கேன். நடிகை தமன்னா மாதிரி இருப்பான்னு).வயசு 22, அல்லது 23 இருக்கும். கரு, கருன்னு கூந்தல் ... வெட்டாமல் விட்டு இருந்தால், அவள் சூத்து மேடுகளை தொடும். ஸ்டைல்ன்னு சொல்லி பாதியை வெட்டி விட்டுட்டு, குதிரை வால் (போனி டைல்?) மாதிரி, ரப்பர் பேண்ட் மட்டும் போட்டுக்குவா. சில நேரம் லூசா பின்னி கடைசியிலே பொமரேனியன் நாய் குட்டி வால் மாதிரி, 'பொசு பொசுன்னு' விட்டுக்குவா. கண்ணு ரெண்டும் நல்லா பெருசா, கயல் விழி மாதிரி இருக்கும். (எது பெருசா இருக்கணுமோ...அது இல்லையே!) உதடுகள் நல்லா சிவப்பா, கோவைப் பழம் மாதிரி இருக்கும். மூக்கு நல்லா எடுப்பா இருக்கும். ஆனா முன்னாலேதான் எடுப்பா இல்லை. பின்னாலேயும் அப்படிதான். ஆமாம் ஏன் இவ இப்படி இருக்கா?! என்று நினைத்துக்கொண்டே, சமையலை செய்து முடித்தேன். ஒரு 3 நாள் கழிந்திருக்கும்.வெளியே யாரோ "ஆண்டி, ஆண்டி”ன்னு கூப்பிடுற மாதிரி இருந்தது. காயப் போட்டு இருந்தா துணிகளை எடுத்து வந்து, மடித்துக்கொண்டிருந்த நான், வெளியே எட்டிப் பார்த்து, "யாரு...நித்யாவா...வாம்மா...எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்?" "ஆமாம் ஆண்டி. கொஞ்சம் ப்ராஜெக்ட் வொர்க்லே பிஸியா இருந்திட்டேன். அதான் வர முடியலை. அங்கிள் எப்படி இருக்கார்? சுரேஷ், கவிதா குட்டிங்க எப்படி இருக்காங்க?" "எல்லாரும் நல்லா இருக்கோம். ஆமாம்...நீ என்னடி இப்படி இளைசுக்கிட்டே போறே? மனசுலே கவலை, கிவலை ஏதாவது இருக்கா?" "எனக்கு என்ன ஆண்டி கவலை. நான் நல்லா தானே இருக்கேன்." "எங்கே நல்லா இருக்கே? ஒரு வயசுப் பொண்ணாட்டமா இருக்கே? ஏதோ ஆடி, ஓடி வேலை செஞ்சு, அலுத்துப் போனவ மாதிரி இல்லே, இருக்கே?" "உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன ஆண்டி. சாப்பாடு சாப்பிடவே பிடிக்க மாட்டேங்குது. நான் என்ன செய்யட்டும்?" இப்படி பேசிக்கொண்டே கிட்செனுக்கு வந்தோம். "ஆண்டி பிரிட்ஜ்லே கூல் வாட்டர் இருக்கா?" "என்னை எதுக்குடி கேக்கிறே? திறந்துதான் பாரேன்." பிரிட்ஜை திறந்தவள்...அங்கே இருந்த பொருள்களை ஆராய்ந்தாள். அங்கே ஒரு நாள் முன்பு இவர் வாங்கி வைத்திருந்த குச்சி ஐஸ்சை பார்த்து விட்டு. சின்ன பிள்ளை போல துள்ளி "ஆண்டி...என்ன ஐஸ் எல்லாம் வாங்கி வச்சிருக்கீங்க. அடிக்கடி சாப்பிடுவீங்களா" "நான் வாங்கி வைக்கலை. உன் அங்கிள் தான் வாங்கி வச்சிருக்கார். இங்கே ஒரு வால் இருக்கே, அதுக்கு குச்சி ஐஸ் சாப்பிட்டுட்டு தான், சாப்பாடே சாப்பிடுவா. அவளுக்குன்னுதான் வாங்கி வச்சிருக்கார்."

"ஆண்டி, நான் ஒன்னு எடுத்துக்கட்டா?" "எடுத்துக்கோ." ஒரு ஐஸை எடுத்து வாய்க்குள் நுழைத்து நன்றாக சூப்பிக்கொண்டே, டைனிங் டேபிள் பக்கம் வந்தாள். அவள் குச்சி ஐஸ் சூப்புவதைப் பார்த்து, எனக்கு அந்த நினைப்பு வந்து விட்டது. "என்ன ஆண்டி அப்படிப் பாக்கறீங்க? உங்களுக்கும் ஒன்னு எடுத்து தரவா?" "ம்,…..எனக்கு உன் மாமாவோட,...." "மாமாவோட....?!" "மாமாவோட ஐஸ் இருக்கு." என்று சொல்லி அவளுக்குத் தெரியாமல் வெட்கப் பட்டேன். "மாமாவோட ஐஸா?..... அப்படின்னா?" "மக்கு!!...மாமாவுக்குன்னு வச்சிருக்கிற ஐஸை நான் சாப்பிட்டுக்குவேன்." "ஓஹோ" டைனிங் டேபிள் பக்கம் அவள் பார்வை போனது. அங்கே வைத்திருந்த பழங்களைப் பார்த்தவள் "ஆண்டி நீங்க சாப்பிட்டதுக்கப்புறம் பழம் சாப்புடுவீங்களா?" ".ம்…எப்போ சாப்பிடணும்னு தோணுதோ, அப்ப சாப்பிடுவேன்." அடுத்த்தாக சமையல் கட்டுக்கு வந்தாள். வந்தவள், செய்து வைத்திருந்த சில்லி சிக்கனை பார்த்துவிட்டு "என்ன ஆண்டி இது,கருணை கிழங்கு பொரிச்சு வச்சிருக்கீங்க. நான் கொஞ்சம் எடுத்துக்கவா?" "ஏய்,...இது கருணை கிழங்கு இல்லேடி. சில்லி சிக்கன்." "ஐயோ,….NV ஐட்டமா...இது வரைக்கும் நான் சாப்பிட்டதில்லே. ஒரு உயிரை கொன்னு, அதை சாப்பிடறது பாவம்ன்னு பெரியவா சொல்லுவா. உங்களுக்கு பாவமா தெரியலையா?" "எங்களுக்கு, சாப்பிட்டு பழகிப் போச்சு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு கொள்கை, கோட்பாடு. கொன்றால் பாவம், தின்றால் போச்சு." "சரி...ஆண்டி, நேரமாச்சு நான் வர்றேன்." ஒரு ரெண்டு மாதம், அவள் எங்க வீட்டுக்கு வந்து போய் நன்றாகப் பழகி விட்டாள். என் எதிரிலேயே இவரை கிண்டல் பண்ணுவாள். நானும் சின்ன பெண், ஏதோ பேசிவிட்டு போகட்டும் என்று கண்டும் காணாதது போல இருந்தேன். ஒரு நாள், சண்டே. காலை 8 மணி இருக்கும். அனைவரும் வீட்டில் இருந்தோம். இவர் The HINDU-வை படித்துக்கொண்டிருக்க, நான் டிபன்னுக்கு ரெடி பண்ணிக்கொண்டிருந்த சமயம், பளிச்சென குளித்துவிட்டு, பட்டுப் பாவாடை தாவானியில், ஈராக் கூந்தலை டர்கி டவலில் சுற்றி, கொண்டை போட்டு, ஒரு தட்டில் பலகாரங்களை வைத்து, அதன் மேல் வாழை இல்லை வைத்து மூடி, எடுத்து வந்தாள். ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த இவரைப் பார்த்து, "என்ன அங்கிள் ஹிந்துவா?" "வேறே மதத்துக்கு மாறணும்னு ஐடியா இல்லை. இப்போதைக்கு ஹிந்து தான்." "ஐயோ...நான் அதை கேக்கலை. நீங்க படிச்சிக்கிட்டு இருக்கிறது ஹிந்துவான்னு கேட்டேன்." "ஓ!....அதுவா...ஆமாம் ஹிந்து தான். ஆமாம் உள்ளே மூடி வச்சிருக்கியே அது..." "ச்சேய்...போங்க அங்கிள்" என்று சொல்லி, இல்லாததை மாராப்பால் இழுத்து மூட, நான் குறுக்கிட்டு "அவ கிட்டே என்னங்க விளையாட்டு?" என்றேன். "ஏய்,...தட்டுலே, எதையோ மூடி கொண்டு வர்றாளே, அது என்னன்னு கேட்டேன். இதுல என்ன விளையாட்டு? " "ஓ,....அதுவா அங்கிள், அம்மா பலகாரம் செஞ்சு கொடுத்து அனுப்பிச்சாங்க. திங்கிற பொருள் பப்பரக்கான்னு தெறந்து போட்டுட்டா, கொண்டு வர முடியும்? அதான் வாழை இலையிலே மூடி, கொண்டு வந்தேன்." பலகாரத் தட்டை நான் வாங்கி, அதில் இருந்ததை இவருக்கு கொடுத்தேன். மெது வடையை கையிலே எடுத்தவர், அதை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டே "உன்னோடது நல்லா உப்பி மெது மெத்துன்னு இருக்கு நித்யா." நான் குறுக்கிட்டு, "ஏங்க,...அவ ஏதாவது தப்பா எடுத்துக்கப் போறா, விளக்கமா சொல்லுங்களேன்.' "ஓ!......நீ கொண்டு வந்த வடை, உப்பி நல்லா மெது மெத்துன்னு இருக்கு நித்யா." "நல்லா இருந்தா சாப்பிடுங்களேன்." ".................!!.". "நான் வடையை சொன்னேன் அங்கிள். நீங்க ஏன் வாயை பொளந்துக்கிட்டு, அப்படிப் பாக்குறீங்க?" "எப்படி தின்கிறதுன்னு யோசிக்கிறேன்" "ம்,....இது கூட சொல்லனுமாக்கும்!.வாயாலேதான். கடிச்சு தின்னுங்க." "வலிக்காதா?" "என்னது...!?!" "இல்லை,...வடையை கடிச்சால் என் வாய் வலிக்காதா?" "வலிக்கிரமாதிரியா வடை இருக்கு. மெத்து மெத்துன்னு, பொது பொதுன்னு உப்பலா இருக்கிறதா நீங்க தானே சொன்னீங்க. ஆமாம், ஆண்டியோடது இவ்வளவு சாப்ட்டா இருக்காதா?" "ஏய்,...." என்று பொய் கோவத்தில் அவளை அடிக்கப் போக, "ஐயோ ...ஆண்டி,நீங்க கூட இப்படித்தானா? நான் கேட்டது,...நீங்க சுடுற வடை, இவ்வளவு சாப்டா இருக்காதான்னு கேட்டேன்." இப்படி பேசிக்கொண்டே,அவள் கொண்டு வந்திருந்த பலகாரத்தை ஆளுக்கொன்றாக சாப்பிட்டோம். பிள்ளைகள் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். நான் கிட்செனுக்கு போக நித்யா என்னுடனே வந்தாள். "ஆண்டி " "ஆமாம்,... ரொம்ப நாளா கேக்கணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன் அப்படி என்ன எனக்கு வயசாயிடுச்சு ஆண்டி, ஆண்டின்னு கூப்பிடுறே?" "ஐயோ...தப்பா எடுத்துக்காதீங்க. உங்களை மாதிரி என் வயசுக்கு மேலே இருக்கிற லேடீஸ்சை ஆண்டின்னே கூப்பிட்டு பழக்கமாயிடுச்சு. சரி,...நான் உய்ங்களை ஆண்டின்னு கூப்பிடறது பிடிக்கலைன்னா, அக்கான்னு கூப்பிடவா?" "ம், ..அது சரி, என்னவோ கேக்க வந்தியே?" "ஓ...அதுவா,.. ம், ...இன்னைக்கு சில்லி சிக்கன் செய்யலையா?" "ஏன் கேக்கிரே? இனி மேல் தான் செய்யணும்...என்ன விஷயம்?" "இல்லை...சும்மாதான் கேட்டேன். சரி...நான் வர்றேன்க்கா. அம்மா தேடுவாங்க." என்று சொல்லி, கிளம்பியவளை, வாசல் வரை வந்து வழி அனுப்ப, நானும் கூட வந்த போது ஹாலை கடந்தவள், என் கணவரைப் பார்த்து, "மாமா அக்கா உங்க ஐஸ் தான் சாப்பிடுவாங்களாம். அதனாலே நீங்க சாப்பிடாமல் அக்காவுக்கு மறக்காமே கொடுத்துடுங்க. அப்புறம் உங்க பழம் சூப்பர் சைஸ். உரிச்சு அப்படியே வாயிக்குள்ளே போட்டுக்கணும் போல இருக்கு. அக்கா வரட்டா. மாமா வர்றேன்" என்று சொல்லி, சிரித்து, மான்குட்டி போல துள்ளி ஓடினாள். "ஏய்...என்னடி இந்த பொண்ணு சொல்லுது? ஏதாவது டபுள் மீனிங்லே உளறுதா?"

"ம்,…..உங்களுக்குத்தான் அந்த புத்தி. அவ ஏதோ விகல்பம் இல்லாமே பேசிட்டு போறா. அதைப் போய் தப்பா புரிஞ்சுக்காதீங்க. பாவம், அந்த பொண்ணுக்கு. சரியான வரன் கிடைக்காமே, மாமி எவ்வளவு கவலை படுறாங்க தெர்யுமா?" என்று கேட்டு, மாமி கவலைப் பட்ட விஷயத்தை அவரிடம் சொன்னேன். ஒரு நாள் காலை 8 மணி இருக்கும். மாமாவும், மாமியும் ஏதோ வேலையாக வெளியே கிழம்ப, என்னிடம் வந்த மாமி "ஏதோ வேலை இருக்குன்னு அவ வீட்டிலே இருக்கா. நாங்க வர்றதுக்கு சாயந்திரம் ஆயிடும். அவளை கொஞ்சம் பாத்துக்கோம்மா. அவ வேலை முடிஞ்சதும், உன்கிட்டே கூட்டிகிட்டு வந்து வச்சுக்கோ என்ன?" "சரி மாமி." நான் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, வாஷிங் மெஷினில் துவைத்திருந்த துணிகளை ஒரு பக்கெட்டில் எடுத்துக்கொண்டு, 4th ஃப்ளோருக்கும் மேலே இருந்த, மொட்டை மாடிக்கு காயப் போடச் சென்றேன். (மாமி வீட்டு கிட்செனில் வைத்திருக்கிற ஜன்னலை திறந்து வைத்தால், மாடி ஏறும் போது கிட்செனில் நடப்பது நன்றாக தெரியும்.) திறந்திருந்த கிட்சன் ஜன்னலில், தற்செயலாக பார்த்த போது, நித்யா சுவற்றில் சாய்ந்து, தலையை அன்னாந்தபடி, கண்களை மூடி ஈனஸ்வரத்தில் உதடுகள் துடிக்க முனகிக்கொண்டிருந்தாள். ஏன் அப்படி நித்யா முனகுகிறாள்? ஏதாவது அவளுக்கு உடம்பு சரி இல்லையா?என்று நான் பதறி, உற்று பார்த்த போது,......நித்யாவா இப்படி!!!... என்று ஆச்சரியப் பட்டேன். சுவற்றில் நன்றாக சாய்ந்து கொண்டு, பாவாடையையும், தாவணியையும் நன்றாக தொடைகளுக்கு மேலே சுருட்டி விட்டு, ஒரு கையால் தன் வளராத முலைகளை தடவி விட்டுக்கொண்டு, கையில் எதையோ பிடித்து, அவள் புண்டைக்குள் வைத்து சொருகி, சொருகி எடுத்துக்கொண்டிருந்தாள். இதற்க்கு மேல் எனக்கு ஒன்றும் புரியாமலில்லை. அவள் புண்டைக்குள் போய் வரும் பொருள் என்ன? என்று கூர்ந்து பார்த்தேன். நன்றாக 8 அங்குல நீளத்துக்கு வளர்ந்த முள்ளங்கி! பார்த்த எனக்கு, என்னவோ என் புண்டைக்குள் குறு குறுப்பது போல் இருக்க,...... சத்தம் போடாமல் படி ஏறி, மொட்டை மாடி கொடியில் துணிகளை காயப் போட்டு, கீழே இறங்கி, மாமி வீட்டு கிட்சன் ஜன்னலுக்குள் பார்வையை செலுத்தினேன். நித்யா அங்கே இல்லை. நித்யா வீட்டுக் கதவை தட்டி, "நித்யா...நித்யா..." குரல் கொடுத்தேன். கதவை திறந்து, பேயறைந்தது போல முகம் ஒரு மாதிரி இருக்க, "வாங்க அக்கா!!" என்று சொல்லி உளறினாள். அவளை உற்று பார்த்தேன், உடல் வேர்த்திருக்க, ஒரு வித பட படப்போடு இருந்தாள். "இல்லை,......நீ தனியா இருக்கேன்னு, உங்க அம்மா பாத்துக்க சொன்னாங்க. உனக்கு இங்கே இருக்க கஷ்டமா இருந்தா என் வீட்டுக்கு வந்திடேன். ஏதோ உனக்கு வேலை இருக்குன்னு சொன்னியாமே... முடிச்சுட்டியா?" "ம்,...முடிச்சுட்டேன் அக்கா." (எந்த வேலையை முடித்தாள் என்பது எனக்கு தானே தெரியும்.) "அப்போ...எங்க வீட்டுக்கு வா. எனக்கும் போரடிக்காமல் இருக்கும்." வீட்டை பூட்டி விட்டு, நித்யாவும், நானும் எங்க வீட்டுக்கு வந்தோம். வாங்கி வைத்திருந்த சிறு கீரையை அவளிடம் கொடுத்து பறிக்க சொல்லி, கொஞ்சம் வெங்காயத்தை எடுத்து அவளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து, வெங்காயத்தை உரித்துக்கொண்டே அவளிடம் பேச்சு கொடுத்தேன். "நீ வீட்டுலே தனியா இருக்கியே, உனக்கு போர் அடிக்கலையா?" "இல்லை அக்கா" "உனக்கு யாராவது பாய் ஃபிரண்ட் இருக்கிறானா?" "யாரும் இல்லை அக்கா. எதுக்கு கேக்குறீங்க?" "இல்லை...இந்த கால பொண்ணுங்க காலேஜ் போக ஆரம்பிச்சதுமே பாய் ஃபிரண்ட் வச்சுக்கிட்டு, டேடிங், சாட்டிங் அது, இதுன்னு ஊரை சுத்த ஆரம்பிச்சுடுவாங்க. அதான் கேட்டேன்." "பாய் பிரன்ட் வச்சிருந்தா தப்பா ஆண்டி?" "பாய் பிரன்ட் வச்சிருக்கிறது தப்பில்லை. ஆனா அவங்க ஆசைக்கு, அளவுக்கு மீறி இடம் கொடுத்து, ஏமாந்து நிக்கிறது தான் தப்பு. சரி,...அது போகட்டும். நான் கேக்கப்போற இந்த கேள்வியை கேட்டா தப்பா எடுத்துக்கக் கூடாது. உன் மேலே பாசம் வச்சிருக்கிற அக்கான்ற முறையிலே கேக்கிறேன். மறைக்காமே பதில் சொல்லணும்." ஒரு நிமிஷம் யோசித்தவள், "கேளுங்க அக்கா." “நேரிடையாவே கேக்கிறேன்” என்று சொன்ன நான் கொஞ்சம் தயக்கத்திற்கு பிறகு, மெதுவாக "யாரோடையாவது செக்ஸ் வச்சிருக்கியா?" கொஞ்சமாக அதிர்ந்தவள், சுதாரித்து, "ஐயோ!...இல்லை ஆண்டி. உண்மையை சொல்லனும்னா செக்ஸ் புத்தகங்களை படிச்சுருக்கேன். அவ்வளவுதான்." "மறைக்காமே சொல்லு...அவ்வளவு தானா?" "என் பிரண்ட்ஸ் எல்லாம். கல்யாணமாகி, 'அந்த' சுகத்தை அனுபவிச்சதை பத்தி சொல்லுவாங்க. அதைக் கேக்க கேக்க எனக்கு என்னவோ போல இருக்கும். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையேன்னு வருத்தமா இருக்கும். என்ன செய்யறது? அந்த நினைப்பே, என்னை மன நோயாளி ஆக்கிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு. எதிலேயும் விருப்பமில்லே. சாப்பிடக் கூட பிடிக்கலை." "உன் நிலைமை எனக்கு புரியுது நித்யா. உன் வயசைத் தாண்டி வந்தவ தானே நானும். பாதி தான் சொல்லி இருக்கே. இன்னும் மீதியை சொல்ல மாட்டேன்கிறே." "அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே." "சரி...நேராவே விசயத்துக்கு வர்றேன். இங்கே வர்றதுக்கு முன்னாடி, உன் வீட்டுலே என்ன பண்ணிக்கிட்டு இருந்தே?" "ப்ராஜெக்ட் வொர்க் பண்ணிட்டு இருந்தேன்." "சமையல் கட்டுலே தான் உன் ப்ராஜெக்ட் வொர்கா?" "அக்கா!!!!" அதிர்ந்தாள். "சொல்லுடி நித்யா. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன்." "என்னை தப்பா நெனைக்காதேக்கா. ப்ராஜெக்ட் வொர்க் பண்ணிட்டு TV போட்டு பாத்தேன். அதிலே ஏதோ ஒரு சானல்லே ஒரு பாட்டு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அது கொஞ்சம் கிளாமராவும் ரொமாண்டிக்காவும் இருந்ததாலே, எனக்குள்ளே அந்த ஆசை வந்துடுச்சு. நானும் எவ்வளவோ கட்டுப் படுத்தி பாத்தேன். முடியலை. கடைசியாதான்,.......என் பிரன்ட் சொன்னது ஞாபகத்துக்கு வந்து, அதை செஞ்சு பாத்தேன். இனிமே அப்படி செய்ய மாட்டேன்க்கா...அம்மா கிட்டே சொல்லிடாதீங்க." என்று சொல்லி கெஞ்சினாள். "அசடு!...உன் ஏக்கங்களுக்கு, இதுவும் ஒரு வடிகால் தாண்டி. இதுவும் இல்லைன்னா, உனக்கு நிச்சயம் பைத்தியம் தான் பிடிக்கும்." "அப்போ,...நான் பண்ணது சரின்னு சொல்றீங்களா?!" "உனக்கு தேவைப் பட்டப்போ செஞ்சுக்கோ. ஆனா அதுக்காக கண்டதையும் எடுத்து அதுக்குள்ளே சொருகாதேடி. எவ்வளோ சாப்ட் ஆன இடம் தெரியுமா?...புண்ணாகி, செப்டிக் ஆயிடப் போகுது." "வேறே...எப்படிக்கா செஞ்சுக்கறது?" "ஏன்.. அது செய்யாமே இருக்க முடியாதா? என்கிட்டேயே எப்படி செய்யறதுன்னு கேக்கிற அளவுக்கு தைரியம் வந்திடுச்சு உனக்கு. சரி...இனிமே அப்படி செய்ய மாட்டேன்னு சொன்னே?!" "உண்மையைச் சொல்லனும்னா...நீங்க சொல்ற மாதிரி, அது செஞ்சா எனக்கு ஒரு ரிலீப் கிடைக்குது. அதனாலே, அது எனக்கு அவசியம் தேவைன்னும் சொல்ல முடியலை. தேவை இல்லைன்னும் சொல்ல முடியலை. நான் என்ன பண்ணட்டும்? நீங்களே சொல்லுங்க அக்கா." "உன் அம்மாவை கேட்டுட்டு, இதுக்கு ஒரு வழி சொல்றேன். அது வரைக்கும் பொறுத்துக்கோ.என்ன?” இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, மாமியும்,அவங்க வீட்டுக்காரரும் வந்து விட,... நித்யா அவர்களோடு போய் விட்டாள். அடுத்த நாள் காலை சுமார் 10.30 மணி இருக்கும். "மீனா...மீனான்னு” கூப்பிட்டுக்கிட்டே மாமி வந்தாங்க. வேலை எல்லாம் முடிச்சுட்டு,'மகளிர் மட்டும்' புத்தகத்தை படிச்சுக்கிட்டு இருந்தேன். "வாங்க மாமி.வேலை எல்லாம் முடிஞ்சுதா?" "எல்லாம் முடிஞ்சிடுதுடிம்மா.நோக்கு வேலை எல்லாம் முடிஞ்சிடுத்தோ?" "இப்பதான் முடிச்சுட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா படுத்தேன்." "நான் ஏதாவது டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" "அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமி. நானே உங்க வீட்டுக்கு வந்து, கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க. அப்புறம்... போன இடத்துலே நல்ல படியா முடிஞ்சுதா?" "அதெல்லாம் நல்ல படியா முடிஞ்சுது. ஆனா, உங்க பொண்ணுக்கு ஏன் இன்னும் கல்யாணம் செய்யாமே வச்சிருக்கேள்ன்னு கேக்கரவாளுக்கு பதில் சொல்ல முடியலை. இதுக்கு ஏதாவது நல்ல யோசனை இருந்தா சொல்லேன்டிம்மா." "மாமி, இப்பதான் ஒரு புக்லே படிச்சேன். நல்ல சத்துள்ள உணவு. கொழுப்பு சத்து அதிகம் இருக்கிற உணவை சாப்பிட்டு, கொஞ்சம் அதுக்கேத்த மாதிரி எக்ஸ்சர்சைஸ் பண்ணினா, லேடீஸ் பாடி ஷேப்புக்கு வந்திடும்னு போட்டு இருக்கான். அது மாதிரி, சத்தான உணவை நித்யாவுக்கு கொடுத்து பாருங்களேன்" "எதை வேணும்னாலும், வாங்கிக்கொடுக்க தயாரா இருக்கோம். அவ சாப்பிட்டாத்தானே?" "அப்புறம்,.... இன்னொரு விஷயம் மாமி. தினைக்கும் மசாஜ் செஞ்சுக்கிட்டா, முன்னாலே கொஞ்சம் அழகாகும். அதை கொஞ்சம் டிரை பண்ணிப் பாக்கச் சொல்லுங்களேன்."

"இதை எப்படிம்மா நான் அவகிட்டே சொல்றது" என்று சொன்ன மாமி, கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, "உன் வீட்டுக்காரர் போனதும், அவளை உன் வீட்டுக்கு தினமும் வரச் சொல்றேன். என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ. அவ கற்புக்கு களங்கம் வராமே, ஏதாச்சும் பண்ணு. இன்னும் 3 மாசத்துலே அவ கல்யாணத்துக்கு தயாராயிடணும். எதை வாங்கிக் கொடுத்தாவது அவ உடம்பை தேத்து. செலவுக்கு பணம் நான் தந்திடறேன். சரியா." "சரி...மாமி. நாளைலேர்ந்தே வரச் சொல்லுங்க. பகல் பூரா எங்க வீட்டுலே இருக்கட்டும். சாய்ந்திரம் 6 மணிக்கு உங்க வீட்டுக்கு வந்திடுவா. நானும் ஒரு மாசம் மெடிக்கல் லீவ்லே தான் இருக்கேன். மாமாகிட்டே சொல்லிடுங்க." "நான்...அவர் கிட்டே சொல்லிக்கிறேன்....வரட்டா" என்று சொல்லி, மாமி அவர் வீட்டுக்கு போக, நான் யோசித்த படி இருந்தேன். அடுத்த நாள் காலையிலேயே நித்யா வந்து விட்டாள். "எங்கக்கா...மாமாவை காணோம்?ஸ்டேஷனுக்கு போயிட்டாரா?" "இல்லைடி, குளிச்சிட்டிருக்கார்." "நானும் இன்னும் குளிக்கலை. அவரோட சேர்ந்து குளிக்கவா?"

No comments:

Post a Comment