Wednesday 30 July 2014

ரோகினி M.Com., M.B.A 1


என் பெயர் ரோகினி, நான் ஒரு M.Com., M.B.A பட்டதாரி.. வயது 25, நல்ல நிறமாகவும் (மாம்பழம் நிறத்தில்) அழகாகவும், ஒல்லியாகவும் இருப்பேன்.. ஒல்லியாக இருந்தாலும் என் உடலுக்கு ஏற்ற 32 இஞ்ச் மார்பகம், 28 இஞ்ச் இடுப்பு, 34 இஞ்ச் பிருஷ்டங்களுடன் இருப்பேன்.. நான் ஏழ்மையான குடும்பத்தைச்சேர்ந்தவள்.. என் தந்தை ஆட்டோ ஓட்டுனர், பெயர் சசிக்குமார், வயது 5ஒ, தாய் லீலாவதி வயது 44, ஒரு தங்கை பெயர் ஜானகி, வயது 22, கல்லூரியில் BA ஆங்கில இலக்கியம் முடித்து விட்டு ஒரு ஜவுளிக்கடையில் கேஷியராக வேலை...

இந்தக்கதை ஒவ்வொரு இல்லத்தரசிகள் மனதில் இருக்கும், மனதில் புதைக்கப்பட்ட ஆசைகளின் பிரதிபளிப்பு.. எல்லா பெண்களும் பத்தினிகள் தான், அவளுக்கு தனிமையில் ஒரு இடமும், பாதுகாப்பான ஆண் நண்பனும் கிடைக்கும் வரை.. சூழ்னிலைகள் சாதகமாக அமைந்து, அருகில் நம்பிக்கையான நண்பனும், ஒன்றாக அமைந்தாள் கன்னகியும் சபலப்படுவாள்.. இதுவே இந்தக்கதையின் கரு.. ரோகினி பெயருக்கு ஏற்றார் போல அழகாகவும், அம்சமாகவும் இருப்பேன்.. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் எங்கள் கிராமத்தில் தான்.. ஆட்டோ ஓட்டுனரான என் தந்தை என்னையும் என் தங்கையையும் நல்லா வளர்த்தார்.. நான் படித்தது எங்கள் ஒர்ரில் உள்ள பெண்கள் பள்ளியில், நான் +2 முடித்த உடன் என்னை திருமணம் செய்ய சொல்லி என் உறவினர் வர்புருத்தினர், ஆனால் பெண்கள் கண்டிப்பாக ஒரு டிகிரி முடித்தாள் அது அவர்களை காப்பாற்றும் என்று கூறி என்னை மதுரையில் உள்ள ஒரு அரசு கல்லூடியில் சேர்த்தார்.. அங்கு உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்தேன்.. 82% BCom முடித்தேன்.. கல்லூரி படிப்பை முடிக்கும் முன்பே என் தந்தை எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்.. ஒரு டிகிரி குடித்து நல்ல வேலையில் இருக்கும் மாப்பிள்ளை கள் அனைவரும் மினிமம் 25 பவுன் நகைகள் கேட்டனர்.. ஆனால் என் தந்தை ஆட்டோ ஓட்டி சேர்த்து வைத்திருந்த மொத்த பணமே 1 லட்சம் தான்.. பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் இருந்த நாங்கள் சமிபத்தில் தான் 4 லட்சம் செலவு செய்து ஒரு சிறிய நிலத்தை வாங்கி அதை கட்டி குடி பெயர்ந்தோம்.. ஆகையால் நான் படிப்பை முடித்த முதல் வாரத்தில் எங்கள் நெருங்கிய உறவுக்காரப்பையனை எனக்கு பேசிமுடித்தனர்.. 5 பவுன் நகை பேசி முடித்தோம்.. ஆனால் தங்கம் விற்கும் விலையில் அதை வாங்கக்கூட என் தந்தையிடம் காசு இல்லை.. கடன் வாங்கி தான் திருமணத்தை நடத்தினார்.. என் கனவரின் பெயர் முருகன், திருமணத்தின் போது அவர் வயது 24, எனக்கு வயது 20.. அவருக்கு அப்பா இல்லை, அம்மாவும் ஒரு அண்ணனும் தான்.. அண்ணன் ஒரு அரிசிக்கடையில் வேலை பார்க்கிறார், அவருக்கு 2 பெண் குழந்தைகள்.. என் கனவருக்கு 10 வயதாகும் போதே அவர் தந்தை இறந்துவிட்டார், அவரை வளர்த்தது அவர் அண்ணன் தான்.. இப்பொழுது அண்ணன் தனியாக உள்ளார், மதுரையில் ஒரு புறனகர் பகுதியில் ஒரு ஓட்டு வீட்டில் மாதம் 1000 ரூபாய்க்கு என் கனவரும் அவர் அம்மாவும் வாடகைக்கு இருந்தனர்.. எப்படியாவது வியாபாரம் செய்து முன்னேற வேன்டும் என்று என் கனவர் கடின உழைப்புடனும், நேர்மையாகவும் போராடினார்.. அவர் மதுரையில் ஒரு வத்தல் கடையில் வேலை பார்த்தார், அவர் சம்பளம் மாதம் 6000 ரூபாய், என் கனவர் 8ஆம் வகுப்பு வரை தான் படித்தவர், அதற்கு மேல் படிக்க வசதியில்லை.. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமனம் முடிந்தது.. என் கனவர் அந்த அளவுக்கு அழகானவர் இல்லை.. குட்டையான உருவம், உயரம் 5.4 அடி, கொஞ்சம் சாதுவான தோற்றம், தொப்பை, எப்பொழுது கைலியும் வெள்ளை சட்டையும் தான் அனிவார்.. நான் பார்க்க ரொம்பவும் அழகாக இருப்பதால் என் மேல் மிகுந்த பாசத்துடன் இருப்பார்.. கிராமத்தில் பிறந்து பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி என்று வளர்ந்த எனக்கு செக்ஸ் பற்றி ஒன்னுமே தெரியாது.. என் கனவர் காலை 8 மணிக்கு கடைக்கு சென்றாள் இரவு 10 மணிக்கு தான் வருவார்.. அதுவும் வாரம் மூன்று நாள் அவர் வேலை பார்க்கும் கடையில் வத்தல் லோடு வந்து இறங்கும், அன்று இரவு 1 மணிக்கு தான் வருவார்.. என் அழகைப்பார்த்தும், என் படிப்பை பார்த்தும் முதலிரவில் என்னை தொடவே கூச்சப்பட்டார்..

திருமணம் முடிந்த முதல் மாதத்தில் எனக்கு ரிசல்ட் வந்தது, நான் 82% எடுத்ததை அவர் கடை முதலாளியிடம் சொல்லியிருக்கார், அதற்கு அவர் என்னை மேலும் படிக்க வைத்து ஏதேனும் அரசு வேலையில் சேரும் படி அறிவுரை கூறியிருக்கிறார்.. 12 வருடம் அந்தக்கடையில் என் கனவர் விசுவாசமாக வேலை பார்த்துள்ளதால் என் படிப்பு செலவை அவரே ஏர்பதாக கூறினார்.. ஆகையால் மீண்டும் ஒரு பெண்கள் கல்லூரியில் நான் MCom சேர்ந்தேன்.. 2 வருடத்தில் MCom முடித்தேன்.. பின்பு எங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு காமர்ஸ் டீச்சராக வேலை பார்த்தேன்.. எனக்கு மாதம் 3000 சம்பளம்.. அந்த பள்ளியில் த்லைமை ஆசிரியையின் அறிவுரையின் படி மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வி முறையில் MBA சேர்ந்தேன், வருடம் 10000 பீஸ்.. இரண்டு ஆண்டுகளில் MBAவும் முடித்தேன்.. என் கனவரின் சம்பளம் 8000 மாக உயர்ந்தது.. நான் MBA இறுதித்தேர்வு எழுதியிருந்த போது மதுரையில் ஒரு பிரபல கல்லூரியில் ஆசிரியர் வேலை காலியாக இருப்பதாகவும், மாதச்சம்பளம் 12000 என்ற விளம்பரத்தை என் உடன் பயிலும் ஆசிரியை காண்பித்தார், மேலும் நான் MCOM, MBA முடித்திருந்ததால் எனக்கு வேலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறினார்.. உடனே அந்த வேலைக்கு நான் அப்லை பன்னினேன்.. அதன் உடன் என் bcom, mcom மற்றும் MBAவின் முத்ல் ஆண்டு சர்டிபிகேட் மற்றும் 2 ஆண்டுகள் பள்ளியில் வேலை பார்த்த அனுபவச்சான்றிதளையும் வைத்து அனுப்பினேன்.. என் கனவர் தன் அண்ணன் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக நினைத்தார்,, தன்னை வளர்த்த அண்ணனின் குழந்தைகளை அவர் நல்லா சம்பாரித்து பெரிய இடத்தில் கட்டிக்கொடுக்க நினைத்தார்.. ஆகையால் பணத்தை அதிகமாக செலவழிக்காமல் சேமிப்பார். இந்த வேலை கிடைத்தால் நல்லது என்று நான் இரவும் பகலும் படித்தேன்.. இன்டெர்வியு கார்டு வந்தது.. அது நான் படித்த கல்லூரியை விட பெரியது.. என் கனவர் என் உடன் வந்தார்.. நான் உள்ளே சென்றேன்.. என்னை 3 ஆசிரியர்கள் இன்டெர்வியு செய்தனர்.. நானும் இரண்டு ஆண்டுகள் ஆங்கில மீடிய பள்ளியில் பாடம் நடத்தியிருந்ததால் நல்லா ஆன்ஸ்வர் பன்னினேன்.. பிறகு என்னை வெளியே அமரச்சொன்னார்கள்.. இன்டெர்வியூவுக்கு வந்த பலர் திரும்பி வீட்டுக்கு சென்றனர், சிலர் மற்றும் காத்திருந்தோம்.. மணி 12, மொத்தம் 8 பேர் காத்திருந்தோம், அதில் 6 ஆண்கள், 2 பெண்கள்.. வெளியே வந்த ஒரு சார், "கரஸ்பான்டன்ட் 2 மணிக்கு தான் வருவார், சோ நீங்கள் சாப்பிட்டு வாங்க, என்று அனைவருக்கும் டோக்கன் கொடுத்து கேன்டீனுக்கு சென்றனர்.. என்னிடம் வந்த அவர், என் கனவரைப்பார்த்து யார் என்று கேட்டார்.. சார், ஹி இஸ் மை ஹஸ்பன்ட் என்றேன்.. ஒகே மா என்றவர் அவருக்கும் ஒரு டோக்கன் கொடுத்து கேன்டீன் செல்லும் வழியை காண்பித்தார்.. கரெக்டா 2 மணிக்கு இங்க வாங்க என்றார்.. அங்கு இருந்த ஒவ்வொரு ஆண்களையும் பார்த்து என் கனவர் கூச்சப்பட்டார், காரணம் ஒரு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, ஷேவ் செய்யாத முகம், பரட்டை தலை, என் அழகுக்கும் அவருக்கும் கொஞ்சமும் ஒத்துப்போகவில்லை, அதே நேரம் அங்கிருந்த அனைத்து ஆண்களும், பேன்ட் சர்ட், ஷூ என்றிருந்தனர்.. என் கனவரின் தயக்கத்தைப்புரிந்த நான் அவர் கையை பிடித்துக்கொன்டு நடந்தேன்.. கேன்டீனில் சாப்பிட்டோம்.. என் உடன் இன்டெர்வியூ வந்த அந்தப்பெண்ணின் பெயர் சுபானா, வயது 23, திருமணம் ஆகவில்லை, என்னைவிட நிறம் மற்றும் அழகு கம்மி தான், ஆனால் காஸ்ட்லி புடவை, காஸ்ட்லி ஹேன்ட் பேக், காஸ்ட்லி செருப்பு, பெரிய செல் போன் என்றிருந்தாள்.. அங்கிருந்த அனைவரும் செல்போன் வைத்திருந்தனர்.. சாப்பிட்டுவிட்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந்தோம்.. ரோகினி, அவங்க வச்சுருக்கும் செல் எவ்வளவு வரும் என்று கேட்டார்.. அதெல்லாம் 10000 ரூபாய்க்கு மேல இருக்கும்ங்க என்றேன்.. சரி இன்னைக்கு உனக்கு வேலை கிடைச்ச உடன் உனக்கும் அப்படி ஒரு செல், நல்லா அழகா 4 சேலை வாங்கனும் என்றார்.. சரி பார்க்கலாம் என்றேன்.. மணி 2.. மீன்டும் இன்டெர்வியு ஆரம்பித்தது.. இப்பொழுது கரஸ்பான்டன்ட் மற்றும் 6 ஆசிரியர்கள் உள்ளே இருந்தனர்.. அவர்கள் முன் என்னை பாடம் எடுக்கச்சொன்னார்கள்.. நான் எடுத்தேன், அதில் அவர்கள் கேள்வியும் கேட்டனர்.. 15 நிமிடம் கழித்து என்னை வெளியே வெய்ட் பன்ன சொன்னார்கள்.. மணி 4:30, நாங்க 8 பேரும் பாடம் எடுத்து முடித்தோம்.. மணி மாலை 4:30, நாங்கள் 8 பேரும் வெளியே இருந்தோம், ஒரு ஆசிரியர் வெளியே வந்தவர் அதில் 6 பேரை வீட்டிற்கு செல்லுங்கள் என்றார்.. நானும் ஒரு ஆணும் மட்டும் இருந்தோம்..

அவரை உள்ளே அழைத்தனர்.. 10 நிமிடத்தில் வெளியே வந்தார்.. முகம் சந்தோசமாக இருந்தது.. அவன் வெளியே நடந்தான்.. அடுத்து என்னை உள்ளே கூப்பிட்டனர்.. "மே இ கம் இன் சார்" வாங்க மேடம், வாங்க, டேக் யுவர் சீட்" என்றார் ஒருவர்.. "கம்மிங்க் வெட்னஸ்டே ஜாய்ன் பன்னுமா" கரஸ்பான்டன்ட் சொன்னார்.. அத்துடன் என் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டரையும் கையில் கொடுத்தனர், அதில் என் சம்பளம் 13500 என்றிருந்தது.. நான் அதை வாங்கிக்கொன்டு வெளியே வந்தேன்.. மணி 4:50.. கனவரிடம் அதை காண்பித்தேன்.. "ஒன்னும் புரியல டீ என்றார்.. அய்யோ, எனக்கு மாசம் 13500 ரூபாய் சம்பளம்ங்க என்றேன்.. கை குடு டீ என்றவர், அதை மடித்து என் ஹேன்ட் பேக்கில் வைத்தார்.. இருவரும் நடந்து வெளியே வந்தோம்.. அங்கு எனக்கு முன் வேலையில் சேர்ந்தவர் நின்றார்.. எங்களைப்பார்த்த உடன் என் அருகே வந்தார்.. ஹாய் மேம் ஆர் யு அப்பாய்ன்டட் என்றார்.. எஸ் சார் என்றேன்.. கங்க்ராட்ஸ் என்று எனக்கு கை குடுத்தார்.. என் கனவருக்கும் கை குடுத்தார்.. மை நேம் இஸ் ராஜேஷ், MBA கிராஜுவேட் என்றார்.. ஆம் ரோகினி MCOM, MBA என்றேன்.. ஒகே மேம், லெட்ஸ் மீட் ஆன் வெட்னஸ்டே என்று தன் பைக்கில் கிழம்பினார்.. நாங்கள் பஸ்சில் ஏறினோம்.. அந்தக்கல்லூரியில் இருந்து எங்கள் வீட்டுக்கு வர 1 மணி நேரம் ஆகும், 2 பஸ் மாறி வர வேணும், என் கனவர் என் பக்கத்தில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்.. ரோகினி, சூப்பரா இங்கிலிஷ் பேசுற டீ என்றார்.. நான் சிரித்தேன்.. முதலில் பாஸ்கர கூட்டிட்டு போய் ஒரு செல் வாங்கனும், அப்புரம், 4 புடவை என்றார்.. ரொம்ப காசுக்கு வாங்காதீங்க, என்றேன்.. இல்ல ரோகினி 13500 ரூபாய் சம்பளம், அதனால நல்ல போனா வாங்கனும் என்றார்.. மணி சரியாக 6:30, வீட்டுக்கு வந்தோம், அவர் பாஸ்கரை பார்க்க சென்றார்.. பாஸ்கர் அவர் வேலை பார்க்கும் கடை முதலாளியின் மகன், 20 வயது, கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கிறான்.. இவர் முதலில் முதலாளி வீட்டில் தான் எடுபிடி வேலையில் சேர்ந்தார், அப்பொழுது இவர் வயது 12, பாஸ்கர் வயது 3, இவர் தான் அவனை தினமும் பள்ளிக்கூடம் கூட்டிட்டு போவார், கூட்டி வருவார், 20 வயதாகும் போது தான் கடைக்கு வேலைக்கு வந்தார்.. இவர் அங்கு வேலைக்கு சேர்ந்து 17 வருடம் ஆனது.. ஆகையால் பாஸ்கர் இவரை அண்ணன் என்று தான் கூப்பிடுவான், என்னை அண்ணி என்று தான் கூப்பிடுவான்.. மணி இரவு 8 ஆனது.. என் கனவரும் பாஸ்கரும் வீட்டுக்கு வந்தனர்.. கையில் 2 கேரி பேக்.. ஒன்று பூர்விகா, அதில் இரண்டு தப்பா, ஒரு நோக்கியா லூமியா செல், விலை 12000, இன்னொரு சிறிய தப்பா, அதில் ஒரு சாதாரன சைனா போன், நோக்கியாவுக்கு இலவசம்.. பாஸ்கர் வந்த உடன் என் அருகில் உட்கார்ந்து வாழ்த்துக்கள் அண்ணி என்றான்.. நாங்கள் அவனை பாஸ் என்று தான் கூப்பிடுவோம்.. காபி குடி பாஸ் என்றேன்.. இல்ல அண்ணி, ஸ்வீட் இருக்கு என்று கொடுத்தான்.. அப்பொழுது பாஸ்கர் செல்லுக்கு போன் வந்தது, அது அவர் அப்பா.. டேய், முருகன குடோனுக்கு வர சொல்லுடா என்றார்.. என் கனவர், நீ அண்ணி கூட பேசிட்டு இரு, அப்புரம் போ, நான் குடோனுக்கு போறேன் என்று கிளம்பினார்.. எனக்கு திருமணம் ஆன போது பாஸ்கருக்கு 15 வயது, அப்போது என் கனவர் வர் லேட் ஆனால் இரவு எனக்கு துனைக்கு பாஸ்கர் தான் இருப்பான்.. ஆகையால் அவன் என் பக்கத்தில் உட்கார்ந்து என் செல்லில் ஒரு நம்பரையும், சைனா செல்லில் இன்னொரு நம்பரையும் போட்டான்.. அண்ணி இது உங்க அண்ணி நம்பர் என்று குடுத்தான்.. பின்பு எனக்கு வாங்கிய செல்லில் அவன் நம்பர், அவன் அப்பா நம்பர், என் கனவர் நம்பர் ஆகியவைகளை பதிந்தான்.. அண்ணி, உங்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கா என்று கேட்டான்.. இல்ல பாஸ் என்றேன்.. உடனே அவன் லேப்டாப்பை எடுத்தான்.. அதில் ஃபேஸ்புக்கை ஓப்பன் பன்னினான்.. அப்படியே எனக்கு ஒரு email id ஒபன் பன்னி "அண்ணி இது தான் உங்க email id என்று கூறி குறித்துக்கொள்ளச்செய்தான்.. பின்பு அதை வைத்து ஒரு ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஒபன் பன்னி அதில் என் மொபைல் நம்பரை சேர்த்து மொபைல் வெரிஃபிகேசன் செய்தான்.. பின்பு என்னை னிற்க வைத்து ஒரு சில போட்டோ எடுத்தான்.. பின்பு அவைகளை என் ஃபேஸ்புக்கில் ஏட்டினான்.. அண்ணி whatsapp யூஸ் பன்னுவீங்களா என்று கேட்டான்.. நான் இல்லை என்றேன்.. என் செல்லில் இருந்து அவன் நண்பனுக்கு கால் பன்னி அவன் நண்பனிடம் என் நம்பருக்கு 199 ரூபாய் இட்ன்டெர்னெட் ரீசார்ஜ் செய்யச்சொன்னான்.. நான் வேண்டாம் என்றேன்.. அண்ணி, நெட் கனெக்ஷன் இருந்தால் நீங்க யாருக்கு நாளும் ஃப்ரீயா மெசேஜ் பன்னலாம் என்றான்.. நானும் சரி என்றேன்.. பின்பு அதில் எனக்கு ஒரு யாகூ ஐடி கிரியேட் பன்னி அதையும் குறிக்கச்சொன்னான்.. பின்பு என் செல்லில் இருந்த gtalk, ymessanger ஆகியவைகளை காட்டி அதில் அவன் ஐடியை சேவ் பன்னினான்.. ஃபேஸ்புக்கிலும் எனக்கு ஃப்ரென்ட் ரெகொஸ்ட் குடுத்தான்.. மணி இரவு 9.. என்னிடம் செல்லை கொடுத்து விட்டு அண்ணி ஓனர்ஸ் மனுவல் பாருங்க புரியும் என்று கூறிவிட்டு சென்றான்.. எங்களுக்கு திருமனம் ஆகி 5 வருடம் ஆகியும் குழந்தை இல்லை.. டாக்டரிடம் செக் அப் பன்னிய போது எந்த பிரச்சனையும் இல்லை, சில பேருக்கு 10 வருடம் கழித்து கூட குழந்தை பிறக்கும் என்று சொன்னார்..

என் கனவருக்கு நான் குழந்தை, எனக்கு அவர் குழந்தை என்றி இருந்தோம்.. குழந்தை பிறக்காததுக்கு காரணம் என் கனவர் என்னை சரியாக ஓக்க மாட்டார் என்பது அந்த செல்லில் நான் ஆபாச படங்களை பார்த்த பிறகுதான் தெரிந்தது.. இதுவரை என் கனவரைத்தவிர வேறு எந்த ஆணின் கையும் என் மேல் படாமல் இருந்த என்னை என்னிடம் படிக்கும் சில மாணவர்கள், என் உடன் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், என் முதலாளி மகன் பாஸ்கர், என பலர் என்னை ரசித்து ருசித்து அனுபவிக்கப்போகிறார்கள் என்பது எனக்கு அப்போது தெரியாது.. அத்தனைக்கும் காரணம் செல் போனும் இன்டெர்னெட்டும்.. ஃபேஸ்புக், ஜிடால்க், யாஹூ போன்ற இனையதளங்களில் என் மாணவர்கள், பாஸ்கர், என் உடன் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் ஆகியோர் ஃபேக் ஐடி மூலமாக எனக்கு ஆபாச படங்களை அனுப்பி என்னிடம் பழகி, பிறகு எனக்கு நம்பிக்கையானவர்களாக மாறி எனக்கு காம சுகம் கொடுக்க ஆரம்பித்தனர்.. இவர்களில் என் துறைத்தலைவர் 45 வயது கோவிந்த ராஜுக்கு நான் ஆசை நாயகி ஆனதும், என் கனவரின் முதலாளி மகன் பாஸ்கர் எனக்கு ஆசை நாயகன் ஆவதும் இந்த செல்லினாள் தான்.. இந்தக்கதையில் நான் கூறுவது அனைத்தும் உன்மையே.. என்னை ஓத்த அனைவரும் முதலில் எனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி, பிறகு நண்பர்களாக மாறி அப்புரம் ஓப்பார்கள்.. பாதுகாப்பு காரணமாக பெயர்களை மட்டும் மாற்றி கொடுத்துள்ளேன்.. கதையை படித்து மகிழுங்கள் நண்பர்களே..

No comments:

Post a Comment