Saturday 19 July 2014

மல்லிகை என்றும் மணக்கும் 19


நான் இருவருடைய சுன்னிகளை ஒரே நேரத்தில் பிடித்து கொண்டு தண்ணீருக்குள் உட்கார்ந்து முதலில் மோகனுடைய சுன்னியை என் வாயால் கவ்வி நாக்கால் ருசி பார்ப்பதைப் போல வருடி பின்னர் வாய்க்குள் விட்டு சப்ப, சிவகுமார் என் வாய் வேலையயை ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். 'என்ன மோகன்... உன்னோடத்தைப் பார்த்தவுடனே ஜாஸ்மினுக்கு ரொம்ப ஆசையாயிட்டு போல....' 'அப்படியா ஜாஸ்மின்....' என்று மோகன் என் தலையைப் பிடித்தபடி கேட்க, நானும் வெட்கத்தை முற்றிலும் தொலைத்து விட்டவளைப் போல, 'ஆமா...உங்க சுன்னி எனக்கு இப்பவே வேணும்...' என்று சொல்லிவிட்டு கொஞ்சம் வேகமாக ஊம்ப ஆரம்பித்தேன். எங்களது இந்த விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளம் ஜோடியைப் பார்த்து மோகன் அவருக்கு தெரிந்த சொல்ப மலையாளத்தில் பேசினார். எனக்கும் சிவக்குமாருக்கும் மலையாளம் தெரியாவிட்டாலும் அவர் பேசுவதை புரிந்து கொள்ள முடிந்தது.

'நாங்க மூணுபேரும் ஒரே ஆபீசுல வேலை பார்க்கிறோம்... ஜாலி பண்றத்துக்குத்தான் இங்கே வந்திருக்கோம்... அதனால நீங்க எங்களைப் பார்த்து எதுவும் தப்பா நினச்சுக்க வேண்டாம்...' அவர் அப்படி சொன்னவுடன் அந்த ஜோடி அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். மோகனும் விடாமல் என்ன சிரிக்கிறீங்க... என்று கேட்டவுடன் அந்த ஆண் கொஞ்சம் நேரம் எடுத்து பதில் சொன்னார். 'இதுல என்ன இருக்கு... இங்க வரவங்க எல்லோருமே இந்த மாதிரி ஜாலி பண்ணதான் வர்றாங்க... நீங்க நினைப்பதை போல நாங்களும் புருஷன் பொண்டாட்டி கிடையாது. இது என் மனைவியோட தோழி. யாருக்கும் தெரியாமத்தான் நாங்க ஜாலி பண்றத்துக்குன்னு இங்கே வந்துருக்கோம்...' அவருடைய ஒளிவு மறைவு இல்லாத பதிலில் சந்தோசமடைந்து ஐந்து பேருமே ஒருவருக்கொருவர் மிகுந்த ஸ்நேகிதத்துடன் பார்த்து சிரித்துக் கொண்டோம். அந்தப் பதிலைக் கேட்டவுடன் மோகனுடைய சுன்னியில் இருந்து வாரை எதுவிட்டு எழுந்து நான் அந்த பெண்ணை நோக்கி சென்று அவளின் கையைப் பிடிக்க அவளும் பதிலுக்கு என் கையை பிடித்துக் கொண்டாள். பெண்கள் இருவரும் ஒரு பாறைக்கருக்கே நெருக்கமாக நிற்க அந்த ஆண் மேலும் எங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே மோகானையும் சிவகுமாரையும் நெருங்கினார். 'என் பெரு தாமஸ்... இவங்க பெரு ஷோபனா... என் மனைவியை பார்க்க அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாங்க... அப்படியே எங்களுக்குள் பழக்கமாயிட்டு... இன்னைக்கு நாங்க ரெண்டு பெரும் ஆபீசுக்கு லீவு போட்டுட்டு இங்கே வந்துட்டோம்..' நானும் ஷோபானாவும் இன்னும் நெருக்கமாக நின்று மொழிப் பிரச்சினை இருந்தாலும் சமாளித்தபடி பொதுவாக பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். நாங்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க ஆண்கள் மூவரும் அவர்களுக்குள் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே மோகன் பாறை மீது வைத்து இருந்த பேக்கை எடுத்து சிகரட் பாகத்தை எடுத்து தாமஸ் புகைப்பாரா என்று கேட்டு ஆளுக்கொரு சிகரட் எடுத்து பற்ற வைத்து கொண்டனர். சிவகுமார் என்னைப் பார்த்து வேண்டுமா என்று கேட்க நான் வேண்டாம் என்று அவசரமாக மறுத்து தலையாட்டி ஷோபனாவைப் பார்த்து 'என்ன நீங்க அப்படி பாக்கறீங்க...? எப்பவாவது ரொம்ப ஜாலியாக இருந்தால் பெருக்கு ஒரு சிகரட்டை பத்த வச்சு சும்மா இழுத்துப் பார்ப்பேன்... அதுதான் என்னை பார்த்து கிண்டல் பண்றார்....' நான் அப்படி சொன்னவுடன்....'பரவாயில்லை...இப்பவும் நாம் ஜாலியாதானே இருக்கோம்... நீங்க வேணும்னா சும்மா சிகரட் பிடிங்க....' 'அப்படின்னா.... நீங்களும் சும்மா ஜாலிக்கு ஒரு சிகரட் பிடிங்க...நீங்க சரின்னா நானும் சரி...' ஷோபனா கொஞ்சம் யோசித்து 'சரி.. எனக்கு ஓகே...சும்மா ஜாலிக்குத்தானே....' என்று சொன்னதை கேட்டு மூன்றுபேரும் 'ஹோ...' வென்று குதூகலித்து சப்தமிட்டு மோகன் எங்களை நோக்கி வந்து இரண்டு சிகரத்தை எடுத்து எங்களிடம் தந்து லைட்டரை உயிர்பித்து பற்ற வைக்க நான் அதை உள்ளுக்குள் இழுத்து புகை விட, ஷோபானாவும் என்னைப் போலவே அனுபவித்து புகைத்தாள். அவளும் என்னைப் போலவே புகைப்பதில் பழக்கம் உள்ளவள் என்பது எனக்கு புரிந்து அவளைப் பார்த்து சிரிக்க நான் புரிந்து கொண்டதை அறிந்து அவளும் என்னைப் பார்த்து பதிலுக்கு சிரித்தாள். எங்களுக்கும் ஆண்களுக்கும் இடையே நான்கைந்து அடி இடைவெளிதான் இருந்தது. நாங்கள் இருவரும் இந்தப் பக்கம் ஒரு பாறையில் சாய்ந்தபடி அவர்களைப் பார்த்து நிற்க அவர்கள் அந்தப் பக்கமிருந்த ஒரு உயரம் குறைந்த பாறையில் சாய்ந்தபடி எங்களைப் பார்த்து நின்றார்கள். இந்த குறைந்த நேர அறிமுகத்தில் இப்போது அனைவரும் மனத்தால் மிகவும் நெருங்கிப் போனதைப் போல உணர்ந்தோம். ஐந்து பெருக்குமிடையில் கொஞ்சம் கூட கூச்சமோ வெட்கமோ இல்லாதத்தைப் போலவே உணர்ந்தோம். சிகரட் தீர்ந்ததும் மோகன் என்னைப் பார்த்து இரண்டு கைகளையும் நீட்டி அழைக்க நான் ஷோபனாவைப் பார்த்து சிரித்துக் கொண்டே மோகனைப் பார்த்து நடந்தேன். நான் அவரருகில் போனதும் என்னை இடுப்பில் கை வைத்து தூக்கி தோமசை சற்று நகரச் சொல்லி அந்த உயரம் குறைந்த பாறையின் மேல் இருக்க வைத்தார். நான் இப்போது அந்த மூன்று ஆண்களையும் பின்னால் நின்று கொண்டிருந்த ஷோபனாவையும் பார்த்தபடி பாறையின் மேல் ஆனால் அவர்கள் கழுத்து உயரத்துக்கு கால்கலை தொங்கப் போட்டபடி உட்கார்ந்து இருந்தேன். இப்போது தாமஸ் எங்கள் பக்கமிருந்து அவசரமாக நகர்ந்து ஷோபனாவை நெருங்கி என்னவோ குசுகுசுப்பாக சொல்ல ஷோபனா கொஞ்சம் வெட்கத்துடன் தலையசைத்து ஆமோதிக்க, அவள் கையைப் பிடித்து எங்கள் பக்கம் அழைத்து வந்து அவளையும் தூக்கி அந்த பாறையிம் மேல் என்னருகில் உட்கார வைத்தார். இரண்டு பெண்களும் உடம்பில் ஒரு போட்டு துணி இல்லாமல் கால்களை தொங்கப் போட்டு முன்னால் நின்ற மூன்று ஆண்களுக்கும் தரிசனம் கொடுத்தபடி உட்கார்ந்து இருக்க, இப்போது சிவகுமார் பேசினார்... 'தாமஸ்... ஷோபனா... நாம எல்லாரும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் செக்ஸ் அனுபவிக்கதான் வந்திருக்கோம்... அதனால இப்போ நாம் ஒரு விளையாட்டு விளையாடாலாமா...?' 'நாங்களும் என்ன விளையாட்டுக்கும் ரெடிதான்....' என்று தாமஸ் சொல்ல, சிவகுமார் என்னையும் ஷோபனாவையும் பார்த்து சொன்னார். 'அப்படி அந்த பாறை மேலே இருந்துகிட்டு நீங்க ரெண்டு பெரும் யூரின் போகனும்... யார் ரொம்ப தூரம் அடிக்கிறீங்கன்னு பார்ப்போம்.... சரியா..?' அவர் அப்படி சொன்னதும் நானும் ஷோபானவும் தாழ்ந்த குரலில் சிரித்து பேசிக் கொண்டு சிவகுமார் சொன்ன விளையாட்டுக்குத் தயாரானோம். தொங்க விட்டிருந்த கால்களை மேலே தூக்கி பாறையின் மேல் ஊன்றி 'V' ஷேப்பில் விரித்து வைத்து அடிவயிற்றை முக்கி சிறுநீரை வெளியேற்ற ஏறக்குறைய ஐந்தடி உயரத்தில் நாங்கள் இருந்ததால் எங்கள் முன்னால் தண்ணீரில் நின்ற மூன்று பேரின் முகத்திலும் தோளிலும் விழுந்தது. இன்னும் அடிவயிற்றை முக்கி அழுத்தம் கொடுக்க இப்போது அவர்களை தாண்டி ஓடும் தண்ணீரில் எங்கள் சிறுநீர் பாய்ந்தது. அவர்களைத் தாண்டி விழுந்ததும் மூவரும் கை தட்டி கூச்சலிட்டபடி திரும்பி பார்க்க, ஷோபனாதான் என்னை விட கூடுதலான தூரத்துக்கு யூரின் அடித்தாள். சிவக்குமாரும் மோகனும் 'ஜாஸ்மின் .... என்ன ஆச்சு... ஷோபனாதான் ஜெயிச்சாங்க....' என்று என்னவோ ஓட்டப் பாததயந்தில் ஜெயித்ததைப் போல சர்டிபிகேட் கொடுத்தார்கள். கீழே நின்ற மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி எங்களின் சிறுநீர் விழுந்த உடம்பை கழுவி எழுந்தார்கள். காமம் தலைக்கேறி விட்டால் மனத்தில் உள்ள வக்கிரங்கள் வெளிப்படும்தானே....? சிவகுமார் மோகனிடமும் தோமசிடமும் மெதுவான குரலில் என்னவோ சொல்ல மற்ற இருவரும் சம்மதித்து தலையாட்ட, இப்போது தாமஸ் மோகன் இருவரும் எங்கள் அருகில் வந்து எங்களை பாறையில் இருந்து கீழே இறக்கி விட்டு கரைக்கு அருகில் அழைத்து வந்தார்கள். எங்கள் இருவரையும் தண்ணீரில் நிறுத்தி விட்டு மூவரும் கரைக்கு ஏறி எங்களைப் பார்த்து திரும்பி நிற்க, நாங்கள் இப்போது அவர்களுக்கு இரண்டடி தாழ்வாக நின்றோம். அப்படி நின்று கொண்டு, சிவகுமார் எங்கள் இருவரையும் பார்த்து சொன்னார். 'இப்போ நாங்க மூணு பேரும் உங்களை மாதிரி யூரின் இருக்கப் போறோம்... யார் அதிக தூரம் அடிக்கிறோம்னு நீங்க பார்த்து சொல்லுங்க...' பெண்கள் நாங்கள் இருவரும் அவர்களைப் போலவே செக்ஸ் விளையாட்டுக்கு தயாராக இருந்ததால் அதற்கு அமோதிக்க, அவர்கள் மூவரும் தங்கள் சுன்னிகளை ஒரு கையால் பிடித்தபடி யூரின் அடிக்க முதலில் எங்கள் மேல் சூடான சிறுநீர் வேகமாக விழிந்தது. முகத்தில் விழாமல் மார்புக்கு கீழே இருவர் உடம்பையும் முழுவதுமாக நனைக்க இப்போது இருவரும் இரு பக்கமாக விலக மூவருடைய நீர்ப்பாய்ச்சலும் எங்களைத் தாண்டி தண்ணீரில் ஆறேழு அடி தூரத்துக்கும் அப்பால் போய் விழுந்தது. மூன்று பேருமே ஒரு நிமிட நேரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க, மோகன்தான் மற்ற இருவரையும் விட சற்று அதிக நேரமும் அதிக தூரமும் அடித்து ஓய்ந்தார். இப்போது பெண்கள் நாங்களிருவரும் மோகனைப் பார்த்து கை தட்டி சிரித்தோம். இப்போது மூவரும் தண்ணீருக்குள் இறங்கி வர நாங்கள் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கி உடம்பை கழுவிட்டு எழுந்தோம். தாமஸ் ஷோபனா அருகில் போய் அவள் காதில் மெதுவாக என்னவோ சொல்ல அவளும் சம்மதம் என்ற பாவனையில் தலையை ஆட்டினாள். இப்போது தாமஸ் எங்களைப் பார்த்து திரும்பி, 'வின்னர்ஸ் ரெண்டு பேரும் எங்க முன்னால வச்சு என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க... நானும் ஷோபானாவும் ரெடி....' என்று சொல்ல, மோகன் உடனடியாக, 'ஓ...அப்படி எல்லாம் வேண்டாம்... தாமஸ்... இந்த மாதிரி விளையாட்டு மட்டும் போதும்.... ஃபக்கிங்க் எல்லாம் வேண்டாம்... வேணும்னா நான் ஒன்னு சொல்றேன்....' 'என்ன சொல்லுங்க...நாங்க எதுக்குன்னாலும் ரெடி...' என்று தாமஸ் கேட்க, 'ஜெயிச்சதால ஷோபானாவுக்கு நாம மூணு பேரும் வாய் வச்சு சந்தோசப்படுத்தலாம்... எனக்கு அவங்க ரெண்டுபேரும் வாய் வச்சு விடட்டும்... என்ன சொல்றீங்க....?' 'ஓகே.. இதுவும் நல்லாதான் இருக்கு....' இப்போது தாமஸ் ஷோபனாவை அழைத்து நடுவிலிருந்த உயரம் குறைந்த சற்று அகலமான பாறையின் மேல் படுக்க வைத்து அவள் கால்களை விரித்துப் பிடிக்க அவளது தேன்கூடு நன்றாக விரிந்து நால்வருக்கும் சிவந்த நிறத்தில் காட்சி கொடுத்தது. சிவகுமார்தான் முதலில் அவளை நோக்கி போய் தண்ணீருக்குள் மண்டியிட்டு அமர்ந்து அவள் தேன் கூட்டில் வாயை வைத்து நாவால் நக்கி விட்டு பின்னர் நாக்கை உள்ளே நுழைத்து வேலையை ஆரம்பிக்க நாங்கள் மூவரும் சுற்றி நின்று அந்த கண்கொள்ளாக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தோம். நான் சிவகுமாருக்குப் பின்னால் நடுவில் நிற்க என் வலப்புறம் தாமசும் இடது புறம் மோகனும் தங்கள் சுன்னிகளை கையாய் ஆட்டியபடி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த சூழ்நிலையை மேலும் சூடேற்றும் வகையில் நான் இரண்டு பேருடைய சுன்னிகளையும் ஒரே நேரத்தில் பிடித்தேன். தாமஸ் என்னை விட ஆறேழு வயது குறைந்தவராகத்தான் இருக்க வேண்டும். முகத்திலும் உடம்பிலும் அந்த வயதுக்கே உரிய நல்ல பளபளப்பு தெரிந்தது. --- ஆனால் மோகனுடைய சுன்னிக்கு ஈடாக இல்லாமல் அவரது சுன்னி என் கணவரின் அளவுக்குத்தான் இருந்தது. மோகன் சுன்னியை பார்த்த பிறகு கண்டிப்பாக ஷோபானாவுக்கு அவரிடம் படுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கும். ஆனால் மோகன் என்னிடம் மட்டுமே உறவு கொள்ள தயாராக இருந்ததை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் .... ஷோபனா என்னை விட நிறத்திலும் அழகிலும் சுமாராக இருந்தாலும் அவளது முலைகள் இரண்டும் கொஞ்சம் கூட சரியாமல் நன்றாக உருண்டு திரண்டு கும்மென்று இருந்தது. மேலும் தன்னை அனுபவிக்க அவளும் சம்மதம் சொன்ன நிலையில் மோகன் அதற்கு மறுத்து விட்டதை நினைத்து என் மனத்தில் அவர் மேல் இனம் புரியாத காதலோ.. காமமோ...என்னவென்று சொல்ல முடியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. இந்த பயணத்தில் அவரை என்னால் முடிந்த வரை உறவு கொண்டு சந்தோசப் படுத்த வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். நான் அப்படி மனதுக்குள் தீர்மானித்த போது என்னை அறியாமலேயே அவரது சுன்னியை பிடித்திருந்த எனது இடது கை தானாகவே வேகமாக இயங்கத் தொடங்க, மோகன் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டார். சிவகுமார் ஏறக்குறைய பத்து நிமிடங்களுக்கு மேல் ஷோபானாவின் பெண்னுறுப்பை துழாவி விட, அவள் உச்சமடைந்து அவளுடைய தேன்கூடு சொத சொதவென்று ஈரமாக தெரிந்தது. ஒரு வழியாக சிவகுமார் அவள் உறுப்பிலிருந்து வாயை எடுத்து நகர்ந்து குனிந்து கையால் தண்ணீர் வாரி எடுத்து வாயை கழுவியபடி விலக இப்போது மோகன் முன்னே போய் தண்ணீர் எடுத்து அவள் உறுப்பில் விட்டு லேசாக சுத்தப் படுத்தி விட்டு குனித்து வாயை அவள் தேன்கூட்டில் வைத்து நக்கத் தொடங்கினார். இப்போது ஷோபனா பாறையில் படுத்தபடி தன்னுடம்பை ஆடியபடி மலயாளத்தில் ஏதோ சொல்லி முனகினாள். அங்கே எங்களுக்கிடையில் பாஷை ஒரு பிரச்சினையாக இல்லை. இந்த விளையாட்டுக்கு பாஷை எதற்கு...?

மோகன் பின்னே இருந்து பார்க்கும் போது அவர் தலையை அவள் தொடைக்கு நடுவே முட்டி முட்டி எடுப்பது தெரிய, ஷோபானாவின் உறுப்பினுள் எந்த மாதிரியான நாக்கு விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் என்று யூகிக்க முடிந்தது. அவளது முனகல் நல்ல சப்தத்துடன் இப்போது வெளிப்பட, தாமஸ் என் இடுப்பில் கை வைத்து தன்னை நோக்கி இழுத்தார். நான் அவர் பக்கமாகச் சாய, என் முலையில் கை வைத்து கொஞ்சம் முரட்டுத் தனமாகவே அமுக்கி பிசைய நானும் அவருக்கு ஈடாக அவர் சுன்னியை வேகமாக ஆட்டியும் உருவியும் விட்டேன். என் முலையை கசக்கும் வேலையை தொடர்ந்து கொண்டு என் முகத்தை தன்னை நோக்கி திருப்பி முரட்டு தனமாக என் உதட்டை கடித்து நாகை என் வாய்க்குள் விட்டு சப்பி எடுக்க சிவகுமார் எங்களுக்கு அருகில் நின்று பார்த்துக் கொண்டு தனது சுன்னியை தானாகவே ஆட்டிக் கொண்டிருந்தார். மோகனுடைய நாக்கு ஷோபானாவின் உறுப்பினுள் வேகமாக துளாவிக் கொண்டிருக்க நான் மிகவும் வேகமாக ஆட்டியும் உருட்டியும் எடுத்ததால் தாமஸ் உச்சமடைந்து அடக்க முடியாமல் 'ம்ம்ம்...' என்ற முனகளோடு அவர் சுன்னியை பிடித்திருந்த என் கையிலேயே விந்தை கொட்டி விட்டார். பிசுபிசுப்பான என் கையை அவர் சுன்னியிலிருந்து எடுத்துப் பார்த்து அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, 'உங்களை செய்யவே வேண்டாம்... உங்க கை வேலையே எனக்கு போதும்....' என்று சிரித்தபடி சொல்ல, நான் குனிந்து தண்ணீரில் கையை நனைத்து கழுவினேன். நான் கைகளை கழுவிக் கொண்டே தண்ணீரில் மூழ்கி எழுந்தேன். என்னுடன் தோமசும் தண்ணீரில் மூழ்கி எழுந்து மோகன் அருகில் செல்ல என்னை சிவகுமார் கூப்பிட்டார். நான் சிவகுமார் அருகில் சென்றவுடன் அவர் என்னை இழுத்து இறுக்கி அனைத்து விட்டு அப்படியே என் தோளைப் பிடித்து தண்ணீருக்குள் அமுக்க அவர் நோக்கமறிந்து நானும் அவர் முன்னே மண்டியிட்டு தண்ணீரில் அமர்ந்து அவருடைய சுன்னியை வாயால் கவ்வி ஊம்பினேன். கொஞ்ச நேரம் ஊம்பியவுடன் என்னை மீண்டும் எழச் செய்து இரண்டடி நகர்த்தி கரையில் இருந்த புல்தரையில் என்னை படுக்க வைத்தார். என் உடம்பு புல்தரையிலும் இடுப்புக்குக் கீல் கால்கள் தண்ணீரிலும் இருக்க அவர் என் மீது படர்ந்து என் கால்களை விரித்து அவர் சுன்னியை என் பிளவுக்குள் நுழைத்தார். எதற்கு இவ்வளவு அவசரப் படுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. அவசரமாக உள்ளே நுழைத்து எடுத்தவுடனேயே வேகமாக இடிக்கத் தொடங்க நானும் அவருக்கு வசதியாக என் கால்களை அவர் இடுப்பை சுற்றி போட்டுக் கொண்டேன். அப்படி நான் மேல்நோக்கி கால்களை சுற்றி போட்டுக் கொண்டதால் அவரும் குப்புறப் படுத்த நிலையிலேயே சற்று மேலெழுந்து இடிக்க தரையில் துளை போடுவதைப் போல இருந்தது. மனுசனுக்கு சாதாரணமாகவே நல்ல நீளமான சுன்னி... அதுவும் இந்த பொசிஷனில் அவர் வேகம் கூட்டி இடிக்க என் புறம் வழியாக வந்து விடுமோ என்கிற மாதிரி இருந்தது. எதனால் இந்த வேகம் என்று தெரிய வில்லை... ஒருவேளை காலையில் என்னைப் பார்த்ததில் இருந்து இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்ததால் மிகுந்த வெறி ஏறி இருக்குமோ... எப்படி இருந்தாலும் அவருடைய வேகம் எனக்கும் மிகுதியான இன்பத்தை கொடுத்தது. அவர் இடிப்பதற்கு ஏற்றாற்போல் நானும் என் இடுப்பை தூக்கி தூக்கி கொடுக்க அவர் என் இரு கை புஜங்களிலும் இறுக்கமாக பிடித்து தனது இடுப்பை மேலும் கீழும் அசைத்து என்னை துவம்சம் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் மிகவும் வேகமாக என் உறுப்பை கிழித்து விடுவதைப் போல இடிக்க நான் உணர்ச்சி மேலிட, சத்தமாக கத்தினேன். என் சத்தம் கேட்டு தாமஸ் என்னை நோக்கி வந்து என் பக்கத்தில் வந்து அமர்ந்து என் வலது பக்க முலையை பிடித்து கசக்கி விட, என் உணர்ச்சி அதிகமாகியது. நான் மேலும் சத்தமாக பெருமூச்சுதான் காத்திக்கொண்டு சிவகுமாரின் முதுகை எண்ணிரு கைகளாலும் சுற்றி வளைத்து விரல்கலால் இருக்கப் பற்றினேன். என் சத்தம் கேட்டு மோகன் ஷோபானாவிடம் இருந்து வாயை எடுத்து விளகி அவளையும் இறக்கி விட்டு இருவருமாக என்னருகில் வந்து இடப்புறமாக உட்கார நானும் சிவக்குமாருக்கு இணையாக இடுப்பை தூக்கி தூக்கி கொடுத்து இடி வாங்கி கூச்சலிட்டேன். என்ன இந்த மனுசன் இத்தனை நேரம் தாக்குப் பிடிக்கிறார் என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்கும் போதே என் தோள்பட்டையை அமுக்கிய படி அவரும் 'ம்ம்....' என்ற நீண்ட முனகளோடு எனக்குள் விந்தைப் பாய்ச்சினார். அவர் விந்து நீரின் சூடு என்னுள் இறங்கி உச்சக்கட்ட இன்பத்தை கொடுக்க நானும் அவரை என்னுடன் இறுக்கி அப்படியே கொஞ்ச நேரம் வைத்திருந்தேன். அவருக்க்மெ என்னுடைய அந்த இறுக்கமான அணைப்பு தேவைப் பட்டிருக்க வேண்டும். என் மீது கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருந்தது எழ எத்தனிக்க நான் அவரை விடாமல் இருக்க என் மனமறிந்து மேலும் கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருந்தார். கொஞ்ச நேரம் கழிந்து நான் என்னை ஆசுவாசப் படுத்தி அவர் மேல் என் பிடியைத் தளர்த்தினேன். ------- என் பிடி தளர்ந்தவுடன் சிவகுமார் குனிந்து என் இரு உதடுகளையும் சேர்த்து கடித்து உறிஞ்சி என்னை விட்டு எழுந்தார். நான் என்னை சுற்றி இருந்த நான்குபேர் முகத்தையும் வெட்கத்துடன் பார்த்துக் கொண்டே எழுந்து அப்படியே தண்ணீருக்குள் சறுக்கி உட்கார்ந்து இளைப்பாற, இப்போது மோகன் என்னை பார்த்து கேட்டார். 'என்ன ஜாஸ்மின்... ரொம்ப டயர்டாயிட்டீங்களா....?' 'ம்ம்... அப்பாடி எல்லாம் இல்லை... கொஞ்சம் கிரகாமாயிருக்கு... அவ்வளவுதான்....' 'அப்படின்னா இன்னும் ஒரு ரவுண்ட் போகலாமா...?' நான் அவர் அப்படி கேட்டவுடன் தண்ணீருக்குள் கை விட்டு என் உறுப்பை கழுவிக் கொண்டு, 'நான் ரெடி....' என்று சொல்லி எழுந்து மீண்டும் அந்த புல் தரையில் போய் உட்கார, மோகன் என் முன்னால் வந்து கரையை ஒட்டி தண்ணீரில் கால் வைத்து நிற்க, அந்த இடம் சரிவாக இருந்ததால் அவருடைய சுன்னி என் முகத்துக்கு நேராக நீட்டிக் கொண்டிருந்தது. ஆனாலும் அதனை டெம்பர் இல்லாததால் அவர் சுன்னியை பிடித்து ஆட்டி விட்டு வாயால் பற்றி ஊம்பத் தொடங்கினேன். சிவகுமார் எங்களிடமிருந்து விலகி இடுப்பளவு தண்ணீரில் உட்கார்ந்து நீரை அடித்து விளையாடிக் கொண்டு இருக்க தாமஸ் ஷோபனா இருவரும் எண்ணிரு புறங்களிலும் உட்கார்ந்து இருந்தனர். கொஞ்ச நேரம் ஊம்பி விட்டதும் ஷோபனா என்னருகில் வந்து என்னை தோளைப் பிடிக்க நான் ஊம்புவதை நிறுத்தி அவளை திரும்பி பார்த்தேன். அவள் ஒன்றும் சொல்லாமல் என்னை பார்த்து சிரித்தபடி என் பின்னாலிருந்து எனக்கு மேலாக சரிந்து மோகன் சுன்னியை அப்படியே வாயால் கவ்வினார். அவளுக்கு மோகன் சுன்னியைப் பார்த்ததில் இருந்து அதன் மேல் ஆசையாய் இருந்திருப்பாள் போலும். இப்போது நான் சற்று குனிந்து விலகி அவளுக்கு வசதி செய்து கொடுக்க இப்போது இரண்டு காள்களையும் மடித்து உட்கார்ந்து மோகன் சுன்னியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு தலையை முன்னும் பின்னும் ஆட்டி ஊம்பத் தொடங்கினாள். என் அருகில் உட்கார்ந்திருந்த தாமஸ் என்னை பற்றி இழுக்க நான் அவருடைய சுன்னியை பிடித்து உருவி விட்டேன். பதிலுக்கு அவர் என் முலைகளை முரட்டுத் தனமாக பிடித்து அமுக்கி பின்னர் அப்படியே கையை கீழிறக்கி என் அடிவயிற்றில் கை வைத்து அழுத்தமாக தடவிக் கொடுத்தார். நான் அவரை மோகன் மாதிரியே எழுந்து நிற்க செய்து அவர் சுன்னியை பிடித்து ஊம்பினேன். ஷோபனா மோகனுக்கும் நான் தாமஸ்-க்கும் அடுத்தடுத்து அமர்ந்து ஊம்பிக் கொண்டிருந்ததை சிவகுமார் தண்ணீருக்குள் இருந்த படி ரசித்துக் கொண்டிருந்தார். நானும் ஷோபானாவும் போட்டி போடுவது போல் ஊம்ப, ஐந்து நிமிடத்திற்கு பிறகு மோகன் அவளுடைய தலையைப் பிடித்து நிறுத்தி என்னை பார்க்க, நானும் ஊம்புவதை நிறுத்தி அவரை ஏறிட்டுப் பார்த்தேன். இப்போது அவர் அவளிடம் இருந்து நகர்ந்து என்னிடம் வந்து என்னை படுக்கச் சொன்னார். ஷோபனா கண்களில் கொஞ்சம் ஏமாற்றம் தெரிய, அவர் அவளைப்பார்த்து மலையாளத்தில் அது மட்டும் ஜோடி மாற்றி செய்ய வேண்டாம்...என்று விளக்கம் சொல்லி சமாதானப் படுத்த தாமஸ் எழுந்து அவளிடம் சென்று மோகன் சொல்வது சரிதான்...என்று ஆமோதித்து அவளை என்னருகில் படுக்க செய்து அவள் மேல் படற, நானும் அனிச்சையாக என் கால்களை விரித்துக் கொடுக்க மோகன் என் மேல் படர்ந்தார். சிவகுமாரைப் போலல்லாது நிதானமாக வேலையை தொடங்கினார். குனிந்து என் பெண்ணுருப்பில் அழுத்தமாக முத்தமிட்டு பின்னர் தனது சுன்னியை என் உறுப்பின் மேல் வைத்து கதவை தட்டுவது போல தட்டி அழுத்தி உள்ளே நுழைத்தார். ஷோபனா ஏமாற்றமடைந்தது காரணம் இல்லாமலில்லை. -------------- அவருடைய சுன்னி அதனை நீளமாகவும் பருமனாகவும் இருந்தது. அவர் உள்ளே நுழைக்கும் போதே என்னால் வித்தியாசத்தை உணர முடிந்தது. ஆரம்பத்தில் நிதானமாகத்தான் தொடங்குகிறார்....போக போக என்ன ஆட்டம் போடப் போகிறாரோ என்று பயமாகவும் எதிர்பார்ப்பும் இருந்தது. தாமஸ் அவளிடம் வேலையை தொடங்க மோகன் எனக்குள் இறக்கி ஆடத் தொடங்கினார். நான்தான் மோகனையும் என்னருகில் இயங்கிக் கொண்டிருந்த தாமஸையும் பார்த்து சொன்னேன். 'இப்ப ஒரு போட்டி வைக்கலாமா...ரெண்டு பேர்ல யார் ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்கிறீங்கன்னு பாக்கலாமா...?' நான் சொன்னதை கேட்டு தங்கள் இயக்கத்தை சற்று நிறுத்தி ஒருவரை ஒருவர் பார்த்து பிறகு என்னையும் ஷோபனாவையும் பார்த்து 'ஓகே...' என்றார்கள். இப்போது சிவகுமார் எங்கள் அருகில் வந்து 'இந்த போட்டிக்கு நான்தான் ஜட்ஜ்....' என்று சொல்லிக் கொண்டு எங்கள் பின்னால் வந்து எனக்கும் ஷோபானாவுக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டார். அவர்கள் இருவரும் சிவகுமாரைப் பார்க்க, சிவகுமார் 'ரெடி... ஸ்டார்ட்...' என்று சொல்ல, ஓட்டப் பந்தய வீரர்களைப் போல இருவரும் தங்கள் புட்டங்களை ஆட்டி இடிக்கத் தொடங்கினர். சிவகுமார் என்னை செய்தபோது செய்தது மாதிர்யே நான் மோகன் இடுப்பை சுற்றி என் கால்களை பின்னிக் கொள்ள ஷோபானாவும் தாமஸ் இடுப்பை சுற்றி தனது கால்களை பின்னிக் கொண்டாள். சிவகுமார் அவர்களுக்கு கை தட்டி உற்சாகமளிக்க இருவருமே தங்கள் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டினார்கள். நாங்கள் அடித்துக் கொண்டிருக்கும் கூத்துக்கு இடைஞ்சலாக அங்கே யாருமே இது வரை வர வில்லையாதலால் எங்களுக்கு எந்த வித தயக்கமோ பயமோ இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தோம். ஐந்தாறு நிமிடங்களுக்கு மேல் மோகனால் தாக்குப் பிடிக்க முடிய வில்லை. குனிந்து என் முலைகளின் மேல் கையை ஊன்றி என்னுள் நீர் பாய்ச்ச எனக்கு முலைகளில் வலித்தது. ஆனாலும் விந்து நீரை உள்வாங்கிய இன்பப் பெருக்கில் அந்த வலி ஒரு பொருட்டாக தெரியவில்லை. விந்து நீர் எனக்குள் பாய்ந்து நாங்கள் இருவரும் பின்னிப் பிணைந்து பின்னர் விலகி எழ, அவர்கள் மிகுந்த உச்சத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். தாமஸ் கொஞ்ச நேரம் முன்புதான் என் கையிலேயே விந்தை வெளியேற்றி இருந்ததால் அதிக்க நேரம் தாக்குப் பிடிக்கிறார் போலும். நானும் மோகனும் எழுந்து அவர்களைப் பார்க்க ஷோபனா ஏதோ சொல்ல தாமஸ் அவள் மேல் இருந்து எழுந்திருத்து பக்கத்தில் மல்லாந்து படுக்க அவருடைய சுன்னி இன்னும் டெம்பர் குறையாமல் மேல் நோக்கி நிற்க ஷோபனா எழுந்து அவர் மேல் தனது கால்களை விரித்து இரு பக்கத்திலும் வைத்து அவர் சுன்னிக்கு நேராக குத்த வைத்து இருப்பதைப் போல இருந்து தனது பிளவுக்குள் வைத்து அழுத்த இப்போது அவர் சுன்னி முழுவதும் அவளுக்குள் ஏறி மறைந்தது. இப்போது ஷோபனா தாமஸ் தோள்களின் மீது கைவைத்துக் கொண்டு தனது இடுப்பை மேலும் கீழுமாக ஆட்டி அவரை செய்தாள். எனக்கு இந்த காட்சி புது விதமாக இருந்தது. நானும் என் கணவரும் ஓரிரு முறை இந்த மாதிரி செய்திருந்தாலும் இவ்வளவு வாகாக செய்ததில்லை. ஷோபனா மிகவும் கைதேர்ந்த வீராங்கனை போல வேகம் கூட்டி இயங்க அவளது முலைகள் அளவான சைஸில் இருந்ததால் அங்கும் இங்கும் ஆடாமல் லேசாக குதித்து குலுங்கி ஆடியது. தாமஸ் அவள் கைகளை பற்றிக் கொண்டு அவளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டிருந்தார். இந்த விசயத்தில் யாரையும் இப்படி அப்படி என்று எதை போட முடியாது போலும். மனுசன் எவ்வளவு நேரம் விந்தை வெளியேற்றாமல் தாக்குப் பிடிக்கிறார்,,,,? சிவகுமாருக்கும் மோகனுக்கும் உள்ளது போல அதனை பெரியதான அளவு சுன்னி இல்லை என்றாலும் அவர்களை விட அதிக நேரம் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எனக்குமே அவரிடம் படுத்து அவர் சுன்னியாலும் இடி வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் மோகனும் சிவக்குமாரும் அதற்கு சம்மதிப்பார்களா என்று சந்தேகமாக இருந்ததால் அந்த ஆசையை அடக்கிக் கொண்டேன். ஐந்து நிமிடத்துக்கு மேல் ஷோபனா அந்த நிலையில் இயங்கி நிறுத்தி அவரை குனிந்த நிலையில் இறுகப் பற்றியதை பார்த்தவுடன் தாமஸ் விந்து நீரை ஏற்றி இருப்பார் என்று புரிந்தது. அவர்களும் நிதானமடைந்து எழுந்தவுடன் ஐந்து பெரும் ஓரளவு திருப்தி அடைந்து ஒன்றாக குளித்து இடையில் ஆளுக்கொரு சிகரட் பற்ற வைத்து மாற்றி மாற்றி புகைத்து அந்த நீரோடையை விட்டு வெளியே வந்தோம். எங்களுக்கு இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் என்பதால் நாங்கள் கிளம்ப தயாரானோம். மணி பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது. அவர்களும் எங்களுடன் கிளம்பத் தயாரானார்கள். அந்த இடத்திலிருந்து கார் நின்ற ரோட்டுக்கு போக ஐந்து நிமிடத்துக்கு மேல் நடக்க வேண்டி இருந்ததால் எனக்கு ஒரு ஐடியா பளிச்சிட்டது. மோகனும் சிவக்குமாரும் ட்ரெஸ் போட்டுக் கொண்டு ரெடியான போது நான் அப்படியே அம்மணமாக நின்று கொண்டிருந்தேன். ------------- அவர்கள் என்னைப் பார்த்து ட்ரெஸ் போட்டு கிளம்பச் சொல்ல நான் பதிலுக்கு, 'இங்கேயிருந்து கார் நிக்கும் இடம் வரைக்கும் நான் இப்ப்டித்தான் வரப் போகிறேன்...' என்று சொன்னதும் இருவரும் முகம் மலர்ந்து கைதட்டி குதூகலிக்க, நான் சொன்னதைக் கேட்டு சுடிதார் அணிந்து கொண்டிருந்த ஷோபனா அதை திரும்ப கழற்றி விட்டு தானும் அப்படியே வருவதாகச் சொல்ல, தாமஸ் அவள் சொன்னதை கேட்டு ஒரு நிமிஷம் திடுக்கிட்டு பின்னர் சம்மதம் சொன்னார். ஆண்கள் மூவரும் ட்ரெஸ் அணிந்து மேலே ஏறி நடக்க, பெண்கள் நாங்கள் இருவரும் நிர்வாணமாக அவர்கள் கை பிடித்து மேலேறி நடந்தோம். தாமஸ் அங்கே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை உயிர்ப்பித்து ஷோபனாவை எங்களுடன் ரோடு வரை நடந்து வரச் சொல்லி கிளம்ப முற்பட, ஷோபனா அவரை நிறுத்தி மெதுவாக ஒரு நிமிடத்துக்கு மேல் என்னவோ சொன்னாள். அவள் சொல்வதை கேட்டு சம்மதம் சொல்வதைப் போல தலை அசைத்து, எங்களைப் பார்த்து திரும்பி, 'நீங்க இப்போ எந்த வழியாக போகிறீர்கள்?' என்று கேட்க மோகன் அவருக்குப் பதில் சொல்ல சிவகுமாரிடமும் தாமஸ் ஏதோ பேசி விட்டு மோட்டார் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி என்னை நோக்கி வந்து என்னை கட்டிப் பிடித்து முத்தமிட்டு பிரியா விடை கொடுத்து அவர்களிடமும் கை கொடுத்து விடை பெற்று பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினார். --------------- ஷோபனா இப்போது என்னை நோக்கி திரும்பி நடந்து வந்து என் கைகளைப் பற்றி சந்தோஷமாக சிரித்தாள். என்ன பேசினார்கள் என்ன முடிவெடுத்தார்கள் எதற்காக ஷோபனாவை எங்களுடன் விட்டு விட்டு தாமஸ் சென்றார் என்று எனக்கு புரிய வில்லை. நான் முகத்தில் குழப்பத்துடன் நிற்பதை கண்ட ஆண்கள் இருவரும் சிரித்துக் கொண்டே என்னருகில் வந்து சிவகுமார் என்னையும் மோகன் ஷோபனாவையும் எனைத்துக் கொண்டு என்னிடம் சொன்னார்கள். தாமஸ் இங்கே பக்கத்தில் இருக்கும் கிராமத்துக்குத்தான் போக வேண்டும். ஷோபானாவுக்கு நாங்கள் போகும் வழியில் உள்ள ஊருக்குப் போக வேண்டும். நாங்கள் வந்திருக்கா விட்டால் தோமஸ்தான் அவளை இங்கிருந்து முப்பது கிலோமீட்டர் வரை கூடிச் சென்று அங்கிருந்து பஸ் ஏற்றி விட வேண்டும். அங்கிருந்து 60 அல்லது 70 கிலோமீட்டர் பயணம் செய்தால்தான் ஷோபானவின் ஊர் வரும். ஆகவே எங்களுடன் ஷோபனா காரில் அவள் ஊர் வரை வருவாள் என்று சொன்னார்கள். ஷோபனா எங்களுடன் காரில் இன்னும் 100 கிலோ மீட்டர் வரை வரப் போகிறாள் என்று அறிந்ததும் எனக்கும் என்னவோ சந்தோஷமாகத்தான் இருந்தது. நானும் சந்தோஷமாக தலையாட்ட, நால்வரும் அந்த குறுகிய பாதையில் ரோட்டை நோக்கி நடந்தோம். தூரம் குறைவுதான். ஆனால் பெண்கள் இருவரும் ஆதிவாசிகள் போல் அம்மணமாக நடந்ததால் ஆண்கள் இருவரும் சில்மிஷம் செய்து கொண்டு வர ரோட்டுக்கு வர அரை மணி நேரத்துக்கும் மேலானது. இடையில் வேறு மோகன் என்னையும் ஷோபனாவையும் மாற்றி மாற்றி தூக்கிக் கொண்டு நடந்தார். அவர் தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளவராம். அது அவரைப் பார்த்தாலே தெரிந்தது. அந்த பழக்கத்தில் என்னையும் ஷோபனாவையும் மிக எளிதாக தூக்கி கொண்டு நடந்தார். ரோட்டுக்குப் பக்கத்தில் வந்துவிட, மோகன் என்னிடம் ட்ரெஸ் போடச் சொன்னார். ஆனால் நான் மறுத்து, நீங்க அங்கே காருக்குப் பக்கத்தில் போய் நில்லுங்க... ரெண்டு சைடும் பாத்துக்கோங்க... நான் கார் வரை இப்படிதான் வருவேன்...என்று சொன்னேன். நான் சொன்னதை கேட்ட ஷோபானாவும் நான் சொன்னதை ஆமோதிக்க, இப்போது மோகன் நிஜமாகவே கொஞ்சம் மிரண்டுதான் போனார். இந்த பெண் இந்த அளவுக்கு தைரியமாக வெட்கமில்லாமல் ரோட்டில் நடக்க ஆசைப்படுகிறாளே என்று நினைத்து இருப்பார் போலும். ஆனால் அந்த கல்லுளிமங்கன் சிவகுமார் நான் சொன்னதைக் கேட்டு வாய்க்குள்ளேயே சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். நான் ரோட்டில் அம்மணமாக நடப்பேன் என்று சொன்னது மோகனுக்கு வேண்டுமானால் வியப்பாக இருக்கலாம். ஆனால் எனக்கும் சிவக்குமாருக்கும் புதுசு இல்லையே...? மோகன் அவரைப் பார்த்து திரும்பி 'என்ன சிவா....ஒன்னும் பிரச்சினை இல்லையா...?' சிவகுமார் இப்போது மோகனுக்கு தைரியம் சொன்னார். 'ஒன்னும் பிரச்சினை இல்லை... நாம் ரெண்டுபேரும் கார் பக்கத்தில் போய் நின்னுக்குவோம்...இவங்க ரெண்டு பெரும் இப்படியே நடந்து வந்து காருக்குளே எரிக்கட்டும்... பாத்துக்கலாம் வா...' என்று மோகனை அழைத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தார். நான் ஷோபனாவைப் பார்த்து, 'உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே' என்று கேட்க. 'நீங்க என் கூட வரும்போது எனக்கு என்ன பிரச்சினை...' என்று தோளை குலுக்கி சொல்ல, அவர்கள் காருக்கு அருகில் செல்லும் முன்பே நானும் ஷோபானாவும் மறைவில் இருந்து வெளிப்பட்டு ரோட்டில் ஏறி கைகோர்த்து காரை நோக்கி நடந்தோம். காரை நெருங்கியதும் நாங்கள் ஏறுவதற்கு வசதியாக கதவை திறந்து வைத்துக் கொண்டு மோகன் நிற்க, நான் ஷோபனா கையை பிடித்து ஏற விடாமல் தடுத்து நிறுத்தினேன். எனக்கு பொதுவாகவே இந்த மாதிரி போது இடத்தில் எக்ஸிபிஸனிசம் செய்ய மிகுந்த ஆர்வம் உண்டென்பதால் இப்போது இங்கும் அந்த மாதிரி எதாவது செய்ய ஆசைப் பட்டேன். ------------- காருக்கு இடது புறம் அப்படியே நின்று ஷோபானவுவையும் கையால் பிடித்துக் கொண்டு முன்னாலும் பின்னாலும் ரோட்டை நோட்டம் விட்டேன். சிவக்குமாருக்கு நான் என்ன திட்டம் போடுகிறேன் என்று புரிந்து விட்டது போலும்... என் முகத்தைப் பார்த்து அமைதியாக சிரித்து கொண்டு காரில் சாய்ந்த படி நின்றார். இரண்டு புறமும் எந்த வாகனமோ ஆள் நடமாட்டமோ சுத்தமாக இல்லை. காலையில் வரும் போதே மோகன் இந்த இடத்தை குறி வைத்து குறுக்கு வழியில் வந்திருக்கிறார். இது மெயின் ரோடு இல்லை என்பதால்தான் இந்த மாதிரி ஆள் அரவம் இல்லாமல் இருக்கிறது போலும். எப்படி இருந்தாலும் எனக்கு சந்தோஷம்தான். நான் ஷோபனாவை பார்த்து, அந்த பாலம் வரை போட்டு வரலாமா...என்று கேட்க, அவள்...இப்படியேவா...? என்று பதிலுக்கு கேட்டால். நான் ஆமாம்...இப்படியேதான்...இப்படி போனால்தானே கிக்கா இருக்கும் என்று சொல்ல விநாடி நேரமெடுத்து முகம் மலர்ந்து அவளும் சரி என்று சொன்னாள். மோகனுக்கு இப்போது என்னை பற்றி 'இவள் கொஞ்சம் டேஞ்சரான ஆள்தான்' என்று புரிந்திருக்கும் போல. நான் சொன்னதை கேட்டு இப்போது அவர் ஒன்றும் ஆச்சரியப் பட வில்லை. மாறாக என்னை பார்த்துக் கேட்டார். அங்கே போய்ட்டு ரெண்டு பெரும் ஓடி வாங்க... நீங்க ஓடி வரும் போது போட்டோ எடுப்பேன் சரியா...? போட்டோ என்றதும் நாங்கள் இருவருமே அதற்கு சம்மதிக்க வில்லை. ஒரே குரலில் வேண்டாம் என்று மறுத்து விட்டு, இங்க இந்த நாடு ரோட்டுல வச்சு வேணும்னா எங்களை என்ன வேணும்னாலும் செஞ்சுகோங்க .... ஆனா போட்டோ மட்டும் கண்டிப்பா கூடாது என்று சொல்லி விட்டோம். மோகன் நாங்கள் சொன்னதை சரி என்று ஏற்று கொண்டவுடன் நான் ஷபானாவின் கையை பிடித்தபடி நடக்க முற்பட்ட, மோகன் எங்களைப் பார்த்து 'இப்படி நடக்கும் போது கையில சிகரட் வச்சிருந்தா பாக்க இன்னும் கிக்கா இருக்குமே...' என்று சொல்லி உசுப்பேத்த, 'அதுக்கென்ன....கொண்டாங்க...' என்று அவரிடம் ஆளுக்கொரு சிகரட் வாங்கி பற்ற வைத்து வாயில் வைத்து இழுத்து புகை விட்டுக் கொண்டே ரோட்டின் நடுவில் நிர்வாணமாக கை கோர்த்து நடந்தோம். ஆனாலும் அவர்கள் பார்வையிலிருந்து அகலாமல் நடந்தோம். நூறடி தூரத்தில் இருந்த அந்த பாலத்தின் அகலமான கைப்பிடி சுவற்றின் மீது உட்கார்ந்து நிதானமாக சிகரத்தை புகைத்து முடித்து எழுந்து திரும்பி காரை நோக்கி நடந்தோம். அங்கே அவர்களும் சிகரட் பிடித்தபடி எங்களையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள். ஒரு ஐம்பதடி தூரம் நடந்த பிறகு நான் ஷோபானாவிடம் ஓடிப் போகலாமா என்று கேட்க அவளும் சரி என்று சொன்னாள்.

ஷோபானாவும் ஆள் பரவாயில்லை. என்னைப் போலவே எதற்கும் தயாராகத்தான் இருக்கிறாள். இருவரும் திடீரென்று காரை நோக்கி ஓட, எங்கள் நிர்வாண ஓட்டத்தை அவர்கள் இருவரும் காருக்கருகில் நின்று கண்கள் விரிய ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் காரை அடைந்து என் ட்ரெஸ்ஸை வாங்கி வெளியே நின்று அணிய ஷோபானாவின் கைப்பையை மோகன் அவளிடம் கொடுக்க அதை திறந்து சுடிதார் எடுத்து அணிந்து கொண்டாள். நால்வருக்குமே நல்ல பசி எடுத்தது.

No comments:

Post a Comment