Saturday 19 July 2014

மல்லிகை என்றும் மணக்கும் 20


இப்போது சிவகுமார் காரை ஓட்ட, நான் அவர் பக்கத்தில் முன்சீட்டில் இருக்க, மோகன் எனக்குப் பின்னாலும் அவருக்குப் பக்கத்தில் ஷோபானாவும் உட்கார்ந்திருந்தார்கள். காரை ஓட்டிக் கொண்டே என் தொடை மீது கை வைத்து சில்மிஷம் செய்து கொண்டிருக்க பின்னால் இருந்த இருவரும் முத்தமிட்டுக் கொண்டும் சரசமாடிக் கொண்டும் இருக்க, நான் அவ்வப்போது ஷோபானாவிடம் திரும்பி பார்த்து பேசியபடி பயணம் செய்து கொண்டிருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து ஏதோ கேட்பதற்காக நான் பின்னால் திரும்பி பார்த்த போது மோகன் மடியில் சாய்ந்து படுத்தபடி அவருடைய சுன்னியை வெளியே எடுத்து ரசித்து ஊம்பிக் கொண்டிருந்தாள். ஷோபானாவுக்கு மோகனுடைய சுன்னியின் மீது தீராத காதல் கொண்டிருப்பாள் போலும். அவளை அப்படி பார்த்தவுடன் எனக்கும் சிவக்குமாரிடம் அப்படி செய்ய ஆசை வந்தது. ஆனால் மனுசன் கர்மசிரத்தையுடன் காரோட்டிக் கொண்டிருக்கிறாரே...?

நான் சிவகுமாரிடம் பின்னால் பார்க்கச் சொல்லி அவரும் திரும்பி பார்த்து விட்டு, 'சரிதான்... அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா...?' என்று கேட்டு சிரித்தபடி முன்னால் பார்த்து காரை ஓட்டினார். நான் பின்னால் நடப்பதை பார்த்து ரசிக்க வசதியாக பின்னோக்கி திரும்பி இருந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். மோகன் என்னைப் பார்த்து, 'என்ன ஜாஸ்மின்... நாங்க புது ஜோடி... கொஞ்சம் சந்தோசமா இருக்கலாம்னா இப்படி டிஸ்டர்ப் பண்றீங்களே...' என்று சொல்ல, நான் அவரைப் பார்த்து பதிலுக்கு, 'ஓஹோ...கதை அப்படி போகுதா....? என்ன இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம்... அவளுக்கு உங்க சுன்னி மேல ரொம்ப ஆசை... ஆனா நீங்கதான் அவளுக்கு அதை குடுக்க மாட்டேன்றீன்களே...?' 'இதோ...குடுத்துகிட்டுதானே இருக்கேன்...' 'நான் இதை சொல்லலை...' 'வேற என்ன சொல்றீங்க...' 'ம்ம்...இவருக்கு ஒண்ணுமே தெரியாது பாருங்க... உள்ளே விடறதைப் பத்திதான் சொல்றேன்...' 'ஓ...அதை சொல்றீங்களா.... ஷோபனா இப்போ உள்ளே விடலாமா...." என்று அவளை நோக்கி குனிந்து கேட்க அவள் அவர் சுன்னியில் இருந்து வாயை எடுத்து நிமிர்ந்து 'ம்ம்...நான் ரெடி...' என்றாள். 'இங்க வச்சு இப்போ எப்படி ....?' என்று நான் கேட்க 'அதெல்லாம் செய்யலாம்... இப்போ பாருங்க...' என்று என்னிடம் சொல்லி விட்டு ஷோபானாவிடம் அவள் ட்ரெஸ்ஸை கழட்டச் சொல்ல, அவளும் ஓடி கொண்டிருக்கும் காருக்குள்ளேயே சீட்டில் இருந்தபடி முழுவதுமாக கழட்டி விட்டு அவரை பார்க்க, அவரும் அவளைப் போலவே ட்ராக் சூட்டையும் டீ-ஷர்ட்டையும் கழற்றி விட்டு சீட்டில் நல்ல சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ஷோபனாவை பார்த்து தலையசைத்து அழைத்தார். எனக்கு அவர்கள் எப்படி என்ன செய்யப் போகிறார்கள் என்று ஆவலாக இருக்க ஷோபனா பழக்கப்பட்டவள் போல, வலது காலை அவர் மடி மீது தூக்கிப் போட்ட படி அவர் மீது ஏறி உட்கார்ந்தாள். இப்போது இருவரும் நெஞ்சோடு நெஞ்சு அழுத்தும் படி இறுக்கமாக இரு புறமும் கால்களை போட்டபடி அவர் மடி மீது அவள் உட்கார அவளுடைய குண்டிக்கு கீழே கையை கொண்டு போய் தனது சுன்னியை அவளது புண்டைக்கு நேராக பிடித்து அவளை அழுத்தினார். இப்போது ஷோபானாவும் அவருக்கு ஒத்துழைக்கும் வகையில் அவரை கொஞ்சம் வயிற்றால் முட்டி அவரது சுன்னி தனக்குள்ளே நுழையும்படி செய்து கொண்டாள். அது உள்ளே போய் விட்டதென்று நினைக்கிறேன்... இப்போது ஷோபனா அவர் கழுதை சுற்றி கை போட்டுக் கொண்டு குண்டியை திரும்பி பார்த்துக் கொண்டிருந்த என் முகத்துக்கு நேராக தூக்கி தூக்கி அவரை ஓத்துக்கொண்டிருந்தாள். சிவக்குமாரும் ஒரு தடவை திரும்பி பார்த்து என்னையும் பார்த்து சிரித்தபடி முன்னோக்கி திரும்பிக் கொண்டார். அந்த சுமாரான ரோட்டில் கார் குலுங்கி குலுங்கி ஓடி கொண்டு அவ்வப்போது சிறு பள்ளங்களில் விழுந்து குலுங்கியது அவர்களுக்கு மிகவும் எதுவாக இருந்தது போல அந்த நேரங்களில் இருவரிடம் இருந்தும் சின்ன சின்ன முனகல் வெளிப்பட்டது. கொஞ்ச நேரம் அந்த நிலையிலேயே ஷோபனா இயங்கிக் கொண்டிருக்க மோகன் சிவக்குமாரிடம் காரை நிறுத்தச் சொன்னார். அவர் உச்சமடைந்து விட்டார் என்று எனக்கும் சிவக்குமாருக்கும் புரிந்தது. சிவகுமார் ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று கவனித்து ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தினார். மோகன் மேல் ஷோபனா அப்படியே சாய்ந்து கொண்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு இடது புறம் கதவைத் திறந்து இறங்க மோகனும் அவளை தொடர்ந்து இறங்கினார். நிலைமை அறிந்து நான் உள்ளே இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து கொடுத்தேன், அதை வாங்கி காருக்கு அருகிலேயே நின்று இருவரும் கழுவிக் கொண்டு உள்ளே இருந்த உடைகளை எடுத்து அணிந்து கொண்டார்கள். அவர்கள் ஏறிக் கொண்டதும் சிவகுமார் காரை கிளப்பி வேகமாக செலுத்தினார். கொஞ்ச நேரத்தில் ஷோபனா இறங்கக் கூடிய இடம் வந்ததும் அவள் இறங்க ஆயத்தமானாள். அது ஒரு நடுத்தரமான ஊர் போல தெரிய அங்கேயே சாப்பிட்டு விடலாம் என்று தீர்மானித்து ஷோபனாவையும் எங்களோடு சாப்பிட அழைத்துக் கொண்டு ஒரு சுமாரான ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டோம். நான் போட்டிருந்த ட்ரெஸ் உள்ளே உள்ளாடை ஒன்றும் இல்லாததால் ரொம்ப ஆபாசமாக தெரிந்ததால் காரிலிருந்து இறங்கி ஹோட்டலுக்குள் போகும் வரை எதிர்ப்பட்ட அனைவரது பார்வையும் என் மீதுதான் இருந்தது. வெளியே மட்டுமல்லாது ஹோட்டலுக்குள்ளும் அங்கிருந்த அனைவரது பார்வையும் என் மீதே நிலைத்திருந்தது. ஷோபனா அதை கவனித்து என்னை கிண்டலடித்துக் கொண்டு இருக்க நானும் பதிலுக்கு சற்று கர்வத்தோடும் பெருமையோடும் ரசித்தபடி சாப்பிட்டு முடித்தேன். சாப்பிட்டு முடித்தவுடன் ஷோபானவிடம் அவளுடைய செல்போன் நம்பரை வாங்கி கொண்டு விடை கொடுத்து காருக்கு வர ஷோபனா கொஞ்ச தூரம் நடந்து சென்று ஆட்டோ பிடித்து ஏறிச் சென்றாள். மோகன் காரை ஓட்ட நானும் சிவக்குமாரும் பின்னால் எறிக்கொள்ள எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். கார் ஓடிக் கொண்டிருக்கும் போதே மோகன் வைத்திருந்த சின்ன பேக்கை சிவகுமார் வாங்கி அதை திறந்து இரண்டு மாத்திரைகளை எடுத்து தண்ணீர் பாட்டிலைத் திறந்து ஒரு மாத்திரையை விழுங்கி விட்டு மோகனிடம் ஒரு மாத்திரையை கொடுக்க அவரும் காரை ஓட்டியபடியே ஒரு கையால் மாத்திரையை வாங்கி விழுங்கி தண்ணீர் குடித்துக் கொண்டார். நான் அவர்கள் இருவரையும் பார்த்து, 'என்ன மாத்திரை... ரெண்டுபேரும் சாப்புடுறீங்க....?' என்று கேட்டேன். சிவகுமார் என் தொடையில் கைவைத்து பிடித்து தடவிக் கொண்டே, 'எல்லாம் என் ஜாஸ்மினுக்காகத்தான்....' என்றார். 'புரியலையே... எனக்காக நீங்க ரெண்டுபேரும் எதுக்கு மாத்திரை சாப்புடுறீங்க...?' மோகன் எங்களை கவனித்துக் கொண்டிருக்க சிவகுமார் என்னைப் பார்த்து சொன்னார். 'அது ஒரு எனர்ஜி மாத்திரை... டெம்பர் குறையாம இருக்கிறதுக்காக...' 'இதுக்கெல்லாம் இந்த மாதிரி மாத்திரை இருக்கா...? ஐயோ... சும்மாவே ரெண்டு பெரும் இந்த பாடு படுத்தறீங்க... இதை சாப்பிட்டா என் நிலைமை என்ன ஆகும்னு தெரியலையே....' என்று பயப்படுவது மாதிரி சொன்னேன். அதற்கு சிவகுமார் உடனே பதில் சொல்லாமல் கொஞ்ச நேரம் குனிந்து சிரித்து விட்டு, 'நீங்க சொல்றது சரிதான் ஜாஸ்மின்... நீங்க நாளைக்கு திரும்பி போகும் போது உங்க புண்டை கிழிஞ்சு போய்தான் இருக்கும்....' அவர் அப்படி பச்சையாகப் பேசியதும் அந்த கிக் எனக்கும் தொற்றிக் கொள்ள, நான் இப்போது அவரைப் பார்த்து, 'நீங்க என் புண்டையை மட்டுமா கிழிக்கப் போறீங்க...? என் குண்டியையும் சேர்த்துதானே கிழிக்கப் போறீங்க...?' 'அப்படின்னா எல்லாத்துக்கும் நீங்க தயார்தானே...?' 'பிறகு என்ன... எல்லாத்துக்கும் தயாராத்தானே வந்திருக்கேன்....' 'என்ன மோகன்... இப்ப உனக்கு எந்த டவுட்டும் இல்லையே... ஜாஸ்மினே அவங்க வாயால சொல்லிட்டாங்க...' 'ம்ம்... நானும் கேட்டுகிட்டுதானே இருக்கேன்... நீ அதையும் சொல்லிட்டியா...?' 'இல்லை... அதை அங்க போய் சொல்லிக்கலாம்...?' 'என்ன ரெண்டுபேரும் எங்கிட்ட எதையோ மறைக்கிற மாதிரி தெரியுது.... என்ன..?' 'அது ஒண்ணுமில்லை.. ஜாஸ்மின்... நாம் போறது ஒரு ரிஸார்ட்... எங்களுக்கு தெரிஞ்ச ரிஸார்ட்தான்... அங்கே இருந்து ராத்திரி முழுக்க போட் ஹவுசுக்கு போய் இருந்துட்டு நாளைக்கு திரும்ப ரிஸார்ட்டுக்கு வருவதுதான் நம்ம ப்ளான்... நீங்க அங்க போய் இறங்கியதில் இருந்து நாளைக்கு திரும்பும் வரை எந்த ட்ரெஸ்ஸும் போடக் கூடாது.... அங்கே யார் இருந்தாலும் நீங்க அவங்களை எல்லாம் கண்டுக்காம வித்தவுட்டாததான் இருக்கணும்....' அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதில் இருக்கும் விபரீதத்தை விட அந்த மாதிரி வெட்ட வெளியில் மற்றவர்களுக்கு முன்னால் நிர்வாணமாக திரிவதில் எனக்கு கிடைக்கப் போகும் கிக்கை நினைத்து எனக்கு இப்போதே அடியில் ஈரமாகியது. 'சரி... அப்புறம்....' என்று நான் கேட்க,... 'அதுதான் ஜாஸ்மின்... அந்த மாதிரி நீங்க வித்தவுட்ல அங்கே இருக்கிற போது யாராவது வந்து உங்களை டச் பண்ணினா நீங்க ஒன்னும் சொல்லக் கூடாது... சரியா....?' 'டச்...அப்படின்னா எப்படி சொல்றீங்க... வெறும் டச் மட்டும்தானா... இல்லை புல்லா செய்வாங்களா...?' 'எப்படின்னாலும் இருக்கலாம்... நீங்க என்ன சொல்றீங்க... உங்களுக்கு சம்மதமா...?' 'இப்படி பாதி வழியில வச்சு கெட்ட நான் என்ன சொல்ல...?' 'அப்படி இல்லை ஜாஸ்மின்... உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா வேண்டாம்... நாம் இப்படியே திரும்பிரலாம்... நாம் மூணு பேரு மட்டும் எங்கியாவது வது சந்தோசமா இருந்துட்டு போய்ரலாம்...' நான் அவரையும் மோகனையும் கொஞ்ச நேரம் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்து விட்டு 'அப்படின்னா நீங்க பெரிய திட்டத்தோடத்தான் என்னை வர வச்சீங்களா...?' அவர் பதிலுக்கு என்னைப் பார்த்து லேசாகச் சிரித்து, 'உங்ககிட்ட நான் இப்போ எதையும் மறைக்க விரும்பலை ஜாஸ்மின்... உங்க ஊர்ல வச்சு உங்களைப் பாத்ததுமே எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுப் போச்சு... இந்த மாதிரி அழகும் கூடவே செக்ஸுல இந்த அளவுக்கு விருப்பமும் உள்ள பெண்ணை சாதாரணமா பாக்க முடியாது... அதே சமயம் காசுக்காக யார் கூடவும் போற பொம்பளையா இருந்த எனக்கு உங்க மேல இந்த அளவுக்கு பிடிப்பு வந்திருக்காது. உங்க கிட்ட என்னன்னு சொல்ல முடியாத ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கு ஜாஸ்மின்...' அவர் என் கண்களைப் பார்த்து பேசிக் கொண்டிருப்பதை வானத்தில் பறப்பதை போல் பரவசத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன். 'அன்னைக்கு நீங்க எனக்கு குடுத்த சந்தோசம் இப்ப நினச்சாலும் எனக்கு எப்படி இருக்கு தெரியுமா...? அதுதான் எனக்கு ஒரு சின்ன ஆசை வந்துச்சி... இந்த காம தேவதையை என்னோட க்ளோஸ் ப்ரெண்ட்ஸுக்கும் முன்னால வச்சு அனுபவிக்கணும்... அது மட்டுமில்லாம அவங்களுக்கும் காண்பிக்கணும்... குடுக்கணும்னு..... என்ன ஜாஸ்மின்.... நான் நினைக்கிறது தப்பா..?' நானும் அவருக்கு உடனே பதில் சொல்லாது அவரை அப்படியே உற்றுப் பார்த்து கொண்டிருந்து விட்டு 'இது தப்ப சரியான்னு எனக்கு சொல்லத் தெரியலை.... ஆனா இதை பத்தி எங்கிட்ட முதலிலேயே சொல்லி இருக்கனுமா... இல்லையா.... சொல்லுங்க...?' என்று கேட்டேன்.. 'அப்படி இல்லை ஜாஸ்மின்... முதலிலேயே உங்ககிட்ட சொன்னா நீங்க பயந்துருவீங்களோன்னு நினச்சுதான் சொல்லல...நேர்ல சொல்லிக்கலாம்னு இருந்தேன்.,.. அது மட்டுமில்லாம நீங்க சம்மதிச்சாலும் உங்க ஹஸ்பெண்ட் சம்மதிப்பாரான்னு எனக்கு சந்தேகமா இருந்திச்சு... அதான்...' 'நீங்க சொல்றது சரி... எத்தனை பேர் ....?' என்று நான் முடிக்காமல் நிறுத்த, 'அங்கே இன்னும் ரெண்டு பேர்... என்னோட க்ளோஸ் ப்ரெண்ட்சுதான்....' 'ஐயோ நாலுபேரா... நான் எப்படி தாங்குவேன்....' 'அதெல்லாம் நீங்க தாங்குவீங்க... ஜாஸ்மின்.... எனக்கு தெரியும் உங்களைப் பத்தி...' 'என்னைப் பத்தி என்ன தெரியும்....?' 'நாலு பேர் இல்லை... நாப்பது பேர்னாலும் நீங்க தாங்குவீங்க...' 'அப்படின்னா என்னைப் பத்தி நீங்க என்னதான் நினைக்கிறீங்க...?' 'ஐயோ... உடனே நீங்க ஏதாவது தப்பா சொல்றேனேன்னு நினச்சுக்காதீங்க....' 'என்னவோ சொல்றீங்க... இப்போ எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு....நாலுபேர் என்னை ரெண்டு நாள்ல என்னெல்லாம் செய்யப் போறாங்களோன்னு...' ------------- 'நீங்க அதை பத்தி பயப்படாதீங்க... கவலைப்படாதீங்க... நான் அந்த மாதிரி உஙகளை விட மாட்டேன்... என் மேல உஙகளுக்கு நம்பிக்கை இருக்குதானே...' 'உங்க மேல நம்பிக்கை இல்லாமலா தனியா இவ்வளவு தூரம் வந்திருக்கேன்...?' 'இது போதும் எனக்கு.....' என்றபடி என்னை இழுத்து உதட்டைக் கடித்தார்.... 'அது சரி.. இன்னும் ரெண்டு பேர் எங்கே இருந்து வர்றாங்க...?' 'அந்த ரெண்டு பெரும் அங்கேதான் இருக்காங்க... அந்த ரிசார்ட்ஸ் ஓனரோட தம்பியும் அவரோட ப்ரெண்டும்...' 'இன்னும் என்னை யாருக்கெல்லாம் விருந்து வைக்கலாம்னு இருக்கீங்க...?' 'என்ன ஜாஸ்மின் இப்படி வருத்தமா கேக்குறீங்க...?' இப்போது மோகன் எனக்கு ஆறுதல் தரும் படி பேசினார். 'இல்லை சிவா... ஜாஸ்மின் வருத்தப் படுறதுல அர்த்தம் இல்லாமல் இல்லை.. என்னதான் இருந்தாலும் நீ அவங்ககிட்ட இதை எல்லாம் முதலிலேயே சொல்லி இருக்கணும்...' 'என்ன மோகன் நீயும் இப்படி சொல்ற..?' 'ஆமா சிவா... ஜாஸ்மின் அதை நினச்சுதான் வருத்தப் படுறாங்க... என்ன ஜாஸ்மின் நான் சொல்றது...?'

'ஆமாங்க... இந்த மாதிரி எங்கிட்ட முன்னாலயே சொல்லாமல் இப்படி உங்க ப்ரெண்ட்ஸை எல்லாம் வச்சு என்னை செய்யச் சொன்னா நீங்க என்னை அந்த மாதிரி பொம்பளைன்னுதானே நினைக்கறீங்க..?' இப்போது மோகன் என்னை இடைமறித்து, 'ஜாஸ்மின்... நீங்க இது வரைக்கும் சொன்னதெல்லாம் சரிதான்... நானும் அதை ஒத்துக்கிறேன்... ஆனால் கடைசியா நீங்க சொன்னதும் மட்டும் ரொம்ப தப்பு ஜாஸ்மின்..' 'நான் என்ன அப்படி தப்பா சொன்னேன்...?' 'சிவா உங்களை பத்தி அந்த மாதிரி எல்லாம் கண்டிப்பா நினைக்கலை... உங்களை பாத்துட்டு வந்த நாள்ல இருந்து எங்கிட்ட போண்லயும் நேர்லயும் உங்களைப் பாதிதான் ஒரே புலம்பல்... நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஒன்னு சொல்றேன்...' 'என்ன .. சொல்லுங்க...' 'நீங்க சம்மதிச்சீங்கன்னா உங்களை அவங்க வீட்டிலேயே கொண்டு வச்சுக்க ரெடியா இருக்கான்...' மோகன் அப்படி சொன்னதும் நான் ஒன்றும் சொல்லாமல் கொஞ்ச நேரம் அப்படியே யோசனை செய்யும் விதமாக தலையை குனிந்து உட்கார்ந்திருந்தேன்.. சிவா என்னை நெருங்கி உட்கார்ந்து என்னை தொழில் கை போட்டு அனைத்தபடி, 'என்ன ஜோஸ்மின்... என்ன இப்படி ரொம்ப நேரம் யோசிச்சிகிட்டு இருக்கீங்க...?' 'ஒண்ணுமில்லை... என்னென்னவோ சொல்றீங்க... சரி.. உங்களை நம்பித்தான் வந்திருக்கேன்... பாத்துக்கோங்க... 'இது போதும் ஜாஸ்மின்... ஆனா இந்த மாதிரி முகத்தை வச்சுக்காம சிரிங்க பாக்கலாம்...' நானும் அவர் மேலே சாய்ந்தவாறு அவரையும் திரும்பி என்னை பார்த்த மோகானையும் பார்த்து சிரித்து, 'ம்ம்... நாளைக்கு வரை என்னை கொஞ்ச நேரமாவது உறங்க விடுவீங்களா...?' என்று கேட்க, மோகன் என்னைப் பார்த்து திரும்பி பதில் சொன்னார். 'அது கஷ்டம்தான்... அந்த ரெண்டு பேருக்கும் எங்களை விட பெரிய சைஸ்... அது மட்டுமில்லாம அவங்களுக்கும் பின்னாடி விட்டு சேய்றத்துலதான் ரொம்ப இஷ்டம்...நாங்க நாலுபேரும் அடிக்கடி இந்த மாதிரி ஜாலியா போறதுண்டு... அப்போ நான் பாத்து இருக்கேன்...' 'என்ன இப்படி பயம் காட்டறீங்க...?' 'பயம்லாம் காட்டலைங்க...உண்மையைத்தான் சொன்னேன்...' எனக்கு இப்போது அந்த இருவரையும் உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது. மோகனை விடவும் பெரிய சைஸ் என்றால் எப்படி இருக்கும் ...? 'சரி..நான் இப்போ கொஞ்சம் உறங்கிக்கட்டுமா... அங்கே போனாத்தான் உறங்க விட மாட்டீங்களே..' என்று சொல்ல சிவகுமார் தனது மடியில் தலை வைத்து படுத்துக் கொள்ளும்படி சொல்ல, நானும் அந்த மாதிரியே படுத்து இன்றும் நாளையும் நான் நாலு பேரிடமும் என்ன பாடு படப் போகிறேனோ என்று கொஞ்சம் கலக்கமாகவும் கொஞ்சம் ஆசை கலந்த எதிபார்ப்புடனும் அப்படியே உறங்கிப் போனேன். ஓடிக் கொண்டிருந்த கார் நிற்பது போல தெரிய எனக்கு விழிப்பு வந்தது. என்னை மடியில் போட்டு கொண்டு சிவக்குமாரும் சீட்டில் சாய்ந்தபடியே உறங்கி விட்டார் போல... நான் விழித்து தலையை தூக்கிப் பார்க்க அவரும் விழித்து நிமிர்ந்து உட்கார்ந்தார். 'இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு மோகன்...?' 'வந்துட்டோம் சிவா... இன்னும் பத்து நிமிசத்துல அங்கே போய்டலாம்... நீங்க ரெண்டு பெரும் தூங்கிட்டு இருக்கீங்களேன்னுதான் வண்டியை நிறுத்தினேன்.... எதாவது ரெஃப்ரஷ் பண்ணனுமா... இல்லை எதாவது ட்ரெஸ் மாத்தனுமா...?' 'அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை... நேரா ரிசார்ட்டுக்குத்தானே போறோம்...அங்கே போய் பாத்துக்கலாம்...' என்று சிவகுமார் சொல்ல, நான் உறக்கம் கலைந்து எழுந்து, 'நான் கொஞ்சம் ஃபேஸ் வாஷ் பண்ணிக்கிறேன்...' என்று சொல்லிக் கொண்டு வாட்டர் பாட்டிலை எடுத்து கதவை திறந்து வைத்துக் கொண்டு லேசாக முகம் கழுவிக் கொண்டு டவலை எடுத்து துடைத்துக் கொண்டே, 'நான் இப்படியே வரவா... இல்லை வேற ட்ரெஸ் போட்டுக்கவா?' 'எதுக்கு...அங்கே போய் ட்ரெஸ் இல்லாமதானே இருக்கப் போறீங்க... அப்புறம் எடுத்துக்கு வேற ட்ரெஸ்...?' என்று சிவகுமார் கேட்க, மோகன் இப்போது சொன்னார்... 'இல்லை சிவா....அதை அங்கே போனப்புறம் பாத்துக்கலாம்....ஜாஸ்மின் சொல்ற மாதிரி வேற ட்ரெஸ் பொட்டுக்கட்டும்... அங்கே போய் இறங்கும் போது நாம தேவதையை பாத்து எல்லாரும் அசந்து போக வேண்டாமா...?' என்று சொல்ல, சிவக்குமாரும் கரக்ட் என்று ஆமோதிக்க, நான் மோகனிடம் தீக்கியை திறக்கச் சொல்லி, என் பேக்கை எடுத்து அதில் எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வைத்திருந்த ஒரு காட்டன் எம்ப்ராய்டரி சேலையையும் அதற்கு மேட்ச்சாக வைத்திருந்த ப்ளவுசையும் காரின் மறைவில் நின்று அந்த ஷார்ட்ஸ் மற்றும் ட்-ஷர்ட்டை அவிழ்த்து விட்டு சற்று நேரமெடுத்து நிதானமாக கட்டிக் கொண்டேன். உள்ளே இருந்த சின்ன மேக்கப் செட்டை எடுத்து லேசாக டச்சப் செய்து பேக்கை கூடி உள்ளே வைப்பதற்காக மோகனை அழைக்க, அவரும் சிவக்குமாரும் என்னைப் பார்த்து திரும்பி கையில் வைத்திருந்த சிகரட்டை மறந்து என்னை ஏற இறங்க பார்த்து முகத்தில் ஆச்சரியம் காட்டினார்கள். மோகன்தான் முதலில் பேசினார்... 'ஐயோ... இது யாரு... அங்க ஜாஸ்மினா... என்ன சிவா... காலைல இருந்து இவங்களை பாத்துகிட்டு இருக்கேன்... ஆனா இப்போ கம்ப்ளீட்டா புதுசா இருக்காங்களே சிவா... இப்படி ஒரு அழகா...?' ஆனால் சிவகுமார் ஒன்றுமே பதில் சொல்லாமல் உதட்டில் புன்னகையோடு என்னை வெறித்து பார்த்துக் கொண்டே நின்றார். 'இந்தாங்க...உள்ள வைங்க...' என்று சொன்னவுடன் என் மேல் இருந்து பார்வையை அகற்றாமலேயே என்னிடமிருந்து பேக்கை வாங்கி உள்ளே வைத்து டிக்கியை அடைத்தார். நான் சிவக்குமாரை வெட்கம் கலந்த சிரிப்போடு பார்த்து....'ஹலோ... என்ன அப்படி பாக்குறீங்க...? போலாமா...?' என்று கேட்டவுடன் அதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து என் எதிர்பக்கம் கதவை திறந்து உள்ளே ஏறினார். நானும் இந்தப் பக்கம் எறிக்கொள்ள, மோகன் உள்ளே இருந்த என்னைப் பார்த்து குனிந்து ஜன்னல் வழியாக 'சூப்பர் ஜாஸ்மின்...அங்கே எல்லார்ட்டயும் என்ன சொல்லி உங்களை அறிமுகப் படுத்துறதுன்னு தெரியலையே...' 'புதுசா என்ன அறிமுகப் படுத்த போறீங்க...? அதான் உங்க ப்ரெண்ட்ஸ்கிட்ட என்னை எதுக்கு கூட்டிட்டு வாறிங்கன்னு ஏற்கனவே சொல்லி இருக்கீங்களே...' 'அது அந்தே ரெண்டு பெருக்கு மட்டும்தானே தெரியும்... அங்கே உள்ள மத்தவங்களுக்கு ஒன்னும் தெரியாதுதானே...?' 'அப்போ அங்கே நிறைய பேர் இருப்பாங்களா...?' 'ஆமா....நம்மளை மாதிரி வேற ஆட்கள் வந்திருப்பாங்கதானே..' 'என்னவோ போங்க... சரி போலாமா...?' என்று நான் சொன்னவுடன் மோகன் காரில் ஏறி ஸ்டார்ட் செய்து கிளப்ப, கொஞ்ச தூரம் போனதும் சின்ன பஜார் மாதிரி வந்தது. அங்கே ரோட்டின் ஓரத்தில் இருந்த ஒரு பூக்கடை பக்கம் நிறுத்த சொல்லி 'பூ' வாங்கி தலையில் வைத்து கொண்டு அவர்ரை பார்த்து போகலாம் என்று சொல்ல, 'சரி... மேடம்...' என்று போலியான பணிவுடன் என்னிடம் சொல்லி திரும்பி வண்டியை கிளப்பினார். 'என்ன புதுசா மேடம்னு....' 'இல்லைங்க...உங்களை இப்படி பார்க்கும்போது அப்படிதான் கூப்பிட்ட தோணுது...' நான் பதில் ஒன்றும் சொல்லாமல் அவர் சொன்னதை நினைத்து மனதுக்குள் சந்தோசம் நிறைய தலையைக் குனிந்த படி சிரித்துக் கொண்டேன்... 'மோகன் சொன்னது உண்மைதான்... இந்த சேலைல உங்களைப் பார்த்தா அப்படிதான் தெரியுது.,...அதுவும் நீங்க போட்டு இருக்கிற இந்த மூக்குத்தியும் தலையில் வச்சு இருக்கிற பூவும் உங்களை இன்னும் அழகா காட்டுது ஜாஸ்மின்... உண்மையிலேயே இப்ப எனக்கு சுதாகரை நினச்சு பொறாமையா இருக்கு ஜாஸ்மின்...' எனக்கு மிகவும் பெருமையாகவும் கூடவே சங்கோஜமாகவும் இருக்க சீட்டில் உட்கார்ந்தபடியே லேசாக நெளிந்தேன். 'போதும்... போதும்.... தாங்க முடியலை...' என்று இருவரையும் பார்த்து முகம் முழுக்க சந்தோஷத்துடன் சொல்ல அவர்களும் என்னைப் போலவே முக மலர்ச்சியுடன் பார்த்தார்கள். கார் இப்போது வேகம் குறைய நான் வெளியே பார்த்தேன்.... ரோட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் தனி தனியாக இருந்த சின்ன சின்ன குடில்கள் மாதிரி உள்ள கட்டடங்கள் தெரிய அதற்குப் பின்னால் அடர்ந்த மரங்களும் அதன் மறைவில் நீர்ப்பரப்பும் கண்ணுக் தெரிந்தது. கார் இப்போது பக்கவாட்டில் திரும்பி இரு புறமும் செயற்கையாய் வளர்த்த மரங்கள் நிற்க சுத்தமான சிமெண்ட் சாலை தெரிந்தது. அதில் காரை இறக்கி செலுத்த கொஞ்ச தூரத்தில் 'க்ரீன் ரிஸார்ட்' என்று போர்டு தெரிந்தது. முழுவதும் பலகையும் கண்ணாடியும் தெரியும்படி இருந்த அழகான ஒரு கட்டிடத்துக்கு முன்னால் சென்று அரை வட்டமடித்து காரை நிறுத்த உள்ளே இருந்து ஒரு சிறு வயது பையன் வந்து காருக்கருகில் நின்றான். நாங்கள் மூவரும் இறங்கிக் கொள்ள மோகன் பின்னால் சென்று டிக்கியை திறந்து அந்த பையனிடம் பெட்டிகளை எடுத்து கொடுத்து விட்டு காரை கொஞ்சம் முன்னால் இருந்த பார்க்கிங்க் இடத்தில் கொண்டு விட்டு விட்டு எங்கள் அருகில் வர மூன்று பெரும் உள்ளே சென்றோம். மிகவும் ரம்மியமான சூழலில் அந்த கட்டடம் அமைந்து இருந்தது. நல்ல விசாலாமான அழகான வரவேற்பறை. ஒரு ஆணும் இரண்டு பெண்களும் மிக நேர்த்தியான உடையில் முகம் முழுக்க சிரிப்புடன் நின்று எங்களை வரவேற்றார்கள். நாங்கள் பக்கத்தில் போனவுடன்...'வெல்கம் மிசர்ஸ். & மிஸ்டர். குமார்... & மிஸ்டர். மோகன்' என்று வரவேற்று வணக்கம் சொன்னார்கள். ன்னை அவருடைய மனைவி என்று சொல்லித்தான் ரூம் புக்கிங்க் செய்து இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். எங்களை வரவேற்ற போது அங்கே இருந்த அனைவருடைய பார்வையும் என் மீது இருந்ததை நான் கவனிக்கத் வறவில்லை. நான் புடவை கட்டியிருந்த நேர்த்தி என்னை எந்த அளவுக்கு அழகாகக் காட்டும் என்பது எனக்கும் நன்றாக தெரியும்.. அங்கே இருந்த ரிசர்வேஷன் ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்டு விட்டு நாங்கள் எங்கள் ரூமுக்குப் போக அந்த பையன் எங்கள் பேக்குகளை எடுத்துக் கொண்டு எங்களோடு வந்து அந்த கட்டிடத்தின் உள்புறம் செல்ல அங்கும் அழகான புல்தரையின் நடுவே இருந்த சிமெண்ட் நடை பாதையில் கொஞ்சம் நடந்து தனியாக இருந்த ஒரு குடில் வடிவ ரூமை திறக்க நானும் சிவக்குமாரும் உள்ளே செல்ல பக்கத்தில் இருந்த அடுத்த ரூமுக்குள் மோகன் சென்றார். அப்போதிருந்தே எங்கள் சல்லாபம் தொடங்கியது. ரூமுக்குள்ளே போனதும் சிவகுமார் என்னிடம் குடிக்க சாப்பிட ஏதாவது வேண்டுமா எனக் கேட்டு என் விருப்பதைக் கேட்டு பெல் அடித்து ஆர்டர் செய்து விட்டு, மோகனையும் இன்டர்காமில் அழைத்தார். கொஞ்ச நேரத்தில் அவரும் வர அவர்கள் இருவரும் கொஞ்சம் தாழ்ந்த குரலில் ஏதோ பேசி விட்டு என்னை பார்த்து, 'ஜாஸ்மின்... உங்களைப் பார்க்க எங்க ப்ரெண்ட்ஸ் ரொம்ப நேரம் காத்துகிட்டு இருக்காங்க... வரச் சொல்லட்டுமா...?' 'அதுக்கென்ன... வரச் சொல்லுங்க... அதுக்குத்தானே வந்திருக்கோம்...' 'இதுதான் இந்த வெளிப்படையான பேச்சுதான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது...' என்று சொல்லி என் கண்ணத்தை செல்லமாக சிவகுமார் கிள்ளினார். நானும் 'ஆ...' வென்று சிணுங்கிய படி, 'உங்க ப்ரெண்ட்ஸ் பேர் என்ன...?' 'ஒருத்தன் பேரு பாபு... இந்த ரிசாட்டோட ஓனரோட தம்பி... இன்னொருத்தன் பேரு சோமன்... பாபுவோட ப்ரெண்ட்... அவனுக்கு மட்டும் இல்லை.. எங்களுக்கும் ப்ரென்ட்டுதான்... நாங்க எல்லாருமே ஏறக்குறைய ஒரே வயதுதான்...' என்று சின்னதாக விளக்கி விட்டு அவருடைய மொபைல் போனை எடுத்து டயல் செய்து பேசி வைத்தார். 'இப்போ வந்துருவாங்க...' 'சரி...' என்று நான் ஜன்னல் ஓரம் இருந்த ஒரு சேரில் உட்கார்ந்தேன்... நல்ல பெரிய ரூமாக இருந்ததால் நிறைய இடம் இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. படுக்கைக்கு அருகே இருந்த ஒரு மேஜையில் ஏற்கனவே இரண்டு மது பாட்டில்களும் அருகே ஐஸ் பாக்ஸ் இன்னும் பிற இத்யாதிகளும் வைக்கப் பட்டிருந்தது. எல்லாம் முன்னேற்பாடுடன்தான் நடக்கிறது என்பது எனக்குப் புரிந்தது. அதுவும் இந்த ரிசார்ட்டுக்கு சொந்தமானவர் இவர்களுக்கு ப்ரெண்ட் என்பதால் எந்த விதமான வசதி குறைவும் இருக்காது என்றும் புரிந்து கொள்ள முடிந்தது.

இவர்கள் அனைவருமே வசதியான ஆட்கள்தான் என்பதும் இந்த மாதிரி சந்தோஷத்துக்காக நிறைய பணம் செலவு செய்வார்கள் என்பதும் சொல்லாமலே எனக்கு தெரிந்தது. என்னை என்ன பாடு படுத்துவார்களோ என்று ஒரு சின்ன பயமும் எனக்கு இல்லாமல் இல்லை... ஒரு தேர்ந்த விபச்சாரியைப் போல இந்த மாதிரி இவ்வளவு தூரம் ஒரே ஒரு முறை மட்டும் பழக்கமான ஒருவருடன் வந்திருக்கிறேன் என்பதை நினைத்தபோதும் மனசுக்குள் லேசாக வலித்தது. எதற்காக இப்படி இவர் கூப்பிட்டவுடன் கிளம்பி வந்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. முரட்டுத் தனமான செக்ஸில் எனக்கு இருக்கும் அதீத நாட்டத்திலா அல்லது இவர் எனக்காக செலவாழிக்கும் பணத்திற்காகவா என்று குழப்பமாக இருந்தது. ஆனாலும் என்னை எந்த விதத்திலும் மோசமாக துன்புறுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. கொஞ்ச நேரத்தில் கதவு தட்டப் படும் ஓசை கேட்க சிவகுமார் 'எஸ்' என்று சத்தம் கொடுக்க அந்த பையன் ஒரு மூடப்பட்டிருந்த பெரிய ப்ளேட்டை கொண்டு வந்து அந்த மேஜையின் மேலே வைத்தான். ----------- அப்படி என்றால் அந்தப் பையனுக்கும் இங்கே எதற்காக நாங்கள் வந்து இருக்கிறோம் என்று தெரிந்திருக்கலாம் . அவன் வேறு எதாவது வேண்டுமா என்று கேட்ட்டு சிவகுமார் ஒன்றும் வேண்டாம் என்றதும் என்னை ஒரு விநாடி பார்த்து விட்டு வெளியே போனான். அவன் போன இரண்டு நிமிடத்தில் மீண்டும் கதவு தட்டப்பட எனக்கு இப்போது என் இதயத்தை தட்டியது போல மனசு படபடவென்று அடித்துக் கொண்டது. என்னை சாப்பிடப் போகும் இரண்டு புதிய அரக்கர்கள் வரப் போவதைப்போல ஒரு எண்ணம் மனத்தில் ஓடி மறைந்தது. சிவகுமார் மீண்டும் 'எஸ்' என்று சதம் கொடுக்க, கதவை திறந்து கொண்டு இரண்டு பேர் உள்ளே என்னை தேடும் பார்வையோடு வந்தார்கள். மலையாளிக்கே உரித்தான நிறத்தில் அரை டிராயரும் அரைக்கை பனியனும் போட்டு கொண்டு வெள்ளை வெளேர் என்ற முடி நிறைந்த கால்களில் கருப்பு நிறத்தில் செருப்பு அணிந்திருந்தார்கள். அளவான அடர்த்தியான மீசையோடு இருவருமே பார்க்க மிக வனப்புடன் தெரிந்தார்கள். சிவகுமாயையும் மோகனையும் விட வயது குறைந்தவர்களைப் போல தெரிந்தார்கள். நால்வரும் ஒருவருக்கொருவர் கை கொடுத்து குசலம் விசாரித்து விட்டு சிவகுமார் என்னை நோக்கி கைகாட்டி என்னை அறிமுகப் படுத்தும் விதமாக, 'ஷீ இஸ் அவர் ஏஞ்சல்...... ஹவ் இஸ் ஷீ...?' என்று சிரித்தபடி கேட்க, நான் எழுந்து அவர்களைப் பார்த்து நட்புடன் சிரித்து வணக்கம் சொன்னேன். நான் எழுந்து நிற்க அவர்கள் இருவரும் என்னை தலை முதல் கால் வரை நன்றாகப் பார்த்துஎனக்கு பதில் வணக்கம் சொல்லி விட்டு, சிவகுமாரையும் மோகனையும் நோக்கி திரும்பி, 'மார்வலஸ்... இவங்க யாரு... இவங்களை எங்கே பாத்தீங்க... எங்க ஊர்ல கூட இந்த மாதிரி ஒரு பியூட்டியை பாக்குறது கஷ்டமாச்சே...' என்று வியந்து சொல்ல அவர்கள் பேசிய மலையாளம் எனக்கு ஓரளவு புரிந்து எனக்கு வெட்கமாயிருந்தது. அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டே சிவக்குமாரை நெருங்கி மீண்டும் அவர் கைகளைப் பற்றி நன்றி சொல்லும் விதமாக குலுக்கினார்கள். என்னை பார்த்து ரசித்தபடி பேசிக் கொண்டிருக்க, மோகன் அந்த ரூமை ஒட்டியிருந்த அடுத்த ரூமுக்குப் போனார். பாபுவும் சோமனும் என் அருகில் வந்து 'இந்த ரிசார்ட்டுக்கு உங்களை வரவேற்கிறோம்' என்று பொருள் படும்படி மலையாளத்தில் சொல்ல எனக்கு புரிந்து நட்புடன் சிரித்தபடி 'தேங்க்ஸ்' என்றேன். பிறகு சிவக்குமாரிடம் கார் பிரயாணம் எப்படி இருந்தது ... எதனால் தாமதம் என்று விசாரித்து விட்டு மீண்டும் என்னிடம் திரும்பி, இந்த இடமும் ரூமும் உங்களுக்கு பிடித்து இருக்கா என்று கேட்டதற்கு நான் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று கூறினேன். அதனைத் தொடர்ந்து பாபு என்னிடம்... 'முதல்ல சிவக்குமாருக்கு உங்க முன்னாடி வச்சு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்...எதுக்கு தெரியுமா...? இந்த மாதிரி ஒரு பியூட்டியை .. அதான்... உங்களை இங்கே கூட்டிட்டு வந்ததுக்கு... அப்புறம் சிவகுமார் உங்களை பத்தி எங்ககிட்ட எல்லாம் சொல்லி இருக்கார்... இங்கே உங்களுக்கு எந்த குறையும் இல்லாம பாத்துக்கிறோம்.. நீங்க எதுக்கும் பயப்பட தேவை இல்லை...' என்று எனக்கு தைரியம் சொல்லி சிவகுமாரைப் பார்க்க, அவர் பதிலுக்கு, 'இது போதும் பாபு... என்னோட ப்ரெண்ட் வைஃப்.. நான் ரொம்ப கெஞ்சி கேட்டுதான் இங்கே வந்திருக்காங்க... அதனால அவங்களுக்கு எந்த குறையும் இல்லாம பதுக்க வேண்டியது உங்க பொறுப்பு...' என்று சொன்ன உடன், சோமன் அவரையும் என்னையும் பார்த்து, 'நீங்க எந்த கவலையும் பட வேண்டாம்..' என்று சொல்லி அதை தொடர்ந்து, 'sari... ட்ரிங்க்ஸ் ஆரம்பிக்கலாமா...?' என்று கேட்க பாபு அந்த ரூமின் மறுபுறம் இருந்த கதவை திறக்க ரூமுக்கு வெளியே டைல்ஸ் பாதிக்கப் பட்ட வராண்டா இருக்க, அதற்கு அப்பால் குட்டிக்கடல் மாதிரி தெரிந்த நீற்பரப்பை தொட்டபடி ஒரு அகன்ற புல்வெளி தெரிந்தது. கதவை திறந்தவுடன் ஜிலுஜிலுவென காற்று உள்ளே வந்தது. மிகவும் ரம்மியமாக இருந்தது அந்த சூழ்நிலை. நால்வரும் ஆளுக்கொன்றாக அந்த மேஜையிலிருந்து மது பாட்டில்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக் கொண்டு போய் அந்த வராண்டாவில் இருந்த உயரம் குறைந்த மேஜையில் வைத்தார்கள். அங்கே இருந்து குடிக்கப் போகிறாரகள் என்று புரிந்தது. இது சீசன் இல்லாத நேரம் என்பதால் அவ்வளவாக கூட்டம் இல்லை என்றும் எங்களை தவிர இரண்டு ஜோடிகள் மட்டுமே வந்து தங்கி இருக்கிறார்கள் என்றும் பாபு சொல்லிக் கொண்டே, என்னருகில் வந்து என் கையைப் பிடித்து குலுக்கி 'நீங்களும் வாங்க...' என்று அழைத்தார். நான் சிவகுமரைப் பார்க்க அவர் என்னைப் பார்த்து 'ஆமா ஜாஸ்மின்... வாங்க.. ட்ரிங்க்ஸ் சாப்பிடுவீங்கதானே...?' என்று அழைத்தார். 'சரி நீங்க போங்க... நான் ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்..' என்று அவர்களை வெளியே அனுப்பி விட்டு உள்ரூமுக்கு போய் புடவையை அவிழ்த்து விட்டு மணியிடம் காண்பித்த அந்த குட்டையான சின்ன கவுனைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.

வேண்டுமென்றே உள்ளே ஒன்றும் போடாமல் தலையில் இருந்த பூவை எடுத்து படுக்கையில் வீசி விட்டு ரூமுக்கு வெளியே வந்தேன். என்னைப் பார்த்த அந்த இருவரும் சத்தமாக விசில் அடித்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்துதான் விசில் அடிக்கிறார்கள் என்று எனக்கு தெரிந்து அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக அவர்களை பார்த்து சிரித்தேன். நான் போட்டிருந்த குட்டியான கவுன் உள்ளே ஒன்றும் போடாததால் எப்படி தெரியும் என்பது எனக்கு தெரியும். என்னை அப்படி பார்த்ததும் சோமன் எழுந்து மேல் சட்டையை அவிழ்த்து விட்டு உட்கார்ந்தார். அவர் அப்படி செய்ததும் மற்ற மூவரும் அதே போல சட்டையை அவிழ்த்து விட்டு ஷார்ட்ஸ் மட்டும் போட்டபடி இருந்தார்கள். மோகனும் ட்ராக் சூட்டை கழற்றி விட்டு ஷார்ட்ஸ் அணிந்து இருந்தார்.

No comments:

Post a Comment