Thursday 12 September 2013

ஆண்மை தவறேல் 2


அன்றிலிருந்து அடுத்த ஆறு வருடங்களுக்கு அசோக்கின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை, இந்த அத்தியாயத்தில் பரபரவென ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்யப் போகிறேன். இந்த அத்தியாயம் முடிகையில், அந்த ஆறு வருடங்களில் அசோக்கின் மாற்றம் பற்றியும், அவனுடைய குணங்கள் பற்றியும் உங்களால் தெளிவாக ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நம்புகிறேன். ஓகே.. லெட்ஸ் ஸ்டார்ட்.. எல்லோரும் சீட் பெல்ட் மாட்டிக் கொள்ளுங்கள்..!! ஹிஹி..!! அசோக்கும் புருஷோத்தமனும், குனியமுத்தூரில் இருக்கும் அந்த ஒதுக்குப்புறமான வீட்டுக்குள் நுழைந்தார்கள். 'இவன் என் ஃப்ரண்ட் அசோக்' என்று புருஷோத்தமன் அறிமுகம் செய்து வைத்ததும்.. கருத்த மலைப்பாம்புக்கு கைகால் முளைத்த மாதிரி இருந்த அந்த பெண்மணி.. தனது கனத்த மார்புகள் நசுங்க அசோக்கை இறுக்கி அணைத்துக் கொண்டாள்..!! அசோக்கிற்கு அனகோண்டாவின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட மாதிரியான ஒரு உணர்வு..!!

நாலைந்து பெண்கள் வந்து வரிசையில் நிற்க.. 'யாருப்பா வேணும் உனக்கு..?' என்று அந்த பெண்மணி கேட்க.. 'இதுல யாருக்கு நெறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு..?' என்று கேட்டு அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தான்..!! 'இங்க வந்து நெறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற பொம்பளையை கேட்ட மொத ஆள் நீதாண்டா..' என்று புருஷோத்தமன் நக்கலடித்தான். 'இதுதான் உனக்கு ஃபர்ஸ்ட் டைமா..?' சிவப்பாகவும், களையாகவும் இருந்த அந்த முப்பத்திரண்டு வயது பெண்.. தனது ப்ளவுசின் மூன்றாவது கொக்கியை நீக்கிக்கொண்டே கேட்க.. 'இல்ல.. டிராயிங்ல பாத்திருக்கேன்..' என்று அந்தப்பெண்ணின் கழுத்துக்கு கீழே பார்த்தவாறே சொன்னான் அசோக்..!! 'அட.. நான் பாக்குறதை பத்தி கேக்கலைப்பா..!!' அந்தப்பெண் சலிப்பாக சொல்லிக்கொண்டே ப்ளவுசை உருவி கையில் எடுத்தாள். 'ஏன் இவ்வளவு மட்டமான சென்ட் யூஸ் பண்றீங்க..?' என்று கேட்டு அந்தப்பெண்ணை எரிச்சலடைய செய்தான். 'ஐயோ.. அப்படி பாக்காதீங்க.. எனக்கு வெக்கமா இருக்கு..' என்றவாறு முட்டிக்கொண்டு நின்ற தன் உறுப்பை மூடிக்கொள்ள முயன்றான். 'உங்களுக்கும் இங்கல்லாம் முடி வளருமா..?' என்று பிடித்து இழுத்து, அந்தப்பெண்ணை 'ஷ்ஷ்ஷ்ஷஷ்..' என்று வலியில் நெளிய வைத்தான். 'இதென்ன சுருட்டி வச்சிருக்காங்க.. இதை எப்படி பிரிக்கிறது..?' என்று காண்டம் பாக்கெட்டை பிரித்தவன் கன்ஃப்யூஸ் ஆனான். 'ஆஆஆஆஆ.. மெல்லடா.. பொறுமையா.. வலிக்குது..' அந்தப்பெண் அலறியது காதிலே விழாத மாதிரி அதிவேகத்தில் இயங்கினான். எல்லாம் முடிந்த பிறகு, 'எனக்கு நல்லாருந்தது.. உங்களுக்கு நல்லாருந்ததா..?' என்று அசோக் இளிக்க.. 'வெறி புடிச்ச பயலே..' என்று அந்தப்பெண் அசோக்கின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். 'உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கவா..?' என்று அசோக் செல்போனை எடுக்க, 'ஏய் ச்சீய்.. வேணாம்..' என்று அந்தப்பெண் வெற்று மார்பை இருகைகளாலும் மூடினாள். 'ஐயையோ.. இப்படியே இல்லங்க.. ட்ரஸ் போட்டப்புறம்..' என்றதும், 'ஓஹோ..?' என்று அவள் நிம்மதியாக சிரித்தாள். 'அடிக்கடி வர்றேன்.. கொஞ்சம் டிஸ்கவுன்ட் கொடுக்க கூடாதா..?' என்று கேட்டவாறே புருஷோத்தமன் பர்ஸை திறந்து கரன்சியை அள்ள, 'நீ வைடா புருசு.. நான் கொடுத்துடுறேன்..' என்ற அசோக், அந்த மலைப்பாம்பிடம் திரும்பி 'கார்ட் அக்ஸப்ட் பண்ணுவீங்கல்ல..?' என்று அப்பாவியாக கேட்டான். 'நல்லவேளை.. கேட்டதோட விட்டான்.. ஏடாகூடமா எதுலயும் வச்சு தேய்க்காம..!!' - இது அவர்கள் சென்ற பிறகு அந்த மலைப்பாம்பு. அடுத்த நாள் ரயில்வே ஸ்டேஷனில், புருஷோத்தமன் கட்டிப்பிடித்து வழியனுப்ப சென்னைக்கு கிளம்பினான். 'சொன்னதை மறந்துடாத அசோக்.. அடுத்த தடவை உன்னை நான் பாக்குறப்போ நீ இந்த மாதிரி இருக்க கூடாது..' என்ற புருஷோத்தமனிடம், 'கண்டிப்பா மாறிடுவேன் புருசு.. நீ சொன்ன எல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. எனக்கு இனிமேயும் இந்த மாதிரி அப்பாவியா இருக்க விருப்பம் இல்ல..' என்றான். வீட்டுக்கு திரும்பிய அசோக்கை அவன் அப்பா மஹாதேவன் 'பரீட்சைலாம் நல்லா எழுதிருக்கியா..?' என்று கேட்டவாறே, பாசத்துடன் அணைத்துக் கொண்டார். 'பரீட்சைக்கு படிக்கிறேன், பரீட்சைக்கு படிக்கிறேன்னு புள்ளை சாப்பிடாம துரும்பா இளைச்சு போயிடுச்சு.. நல்லா எடுத்து வச்சு சாப்புடு அசோக்..' என்று வீட்டு வேலைக்காரி கௌரம்மா லெக்பீஸை அவனுடைய தட்டில் வைத்துக்கொண்டே சொன்னாள். 'எதுக்குடா அவ்வளவு பணம்..?' என்று கேட்ட அப்பாவிடம், 'வீட்டுலயே எனக்கு ஒரு ஜிம் வச்சுக்க போறேன் டாட்..' என்றான். ஆண்கள் அழகு நிலையத்துக்கு சென்று அமர்ந்து கொண்டு, 'அந்த மாதிரி..' என்று மேலே ஒட்டப்பட்டிருந்த ஒரு படத்தை காட்டினான். ஒரே நேரத்தில் இரண்டு கையின் இரண்டு விரல்களால், காண்டாக்ட் லென்ஸ் தொட்டு எடுத்து கண்களுக்கு கொடுத்தவன், மூக்குக்கண்ணாடியை கப்போர்டுக்குள் போட்டு மூடினான். மகனின் மாற்றத்தை மஹாதேவன் வியப்புடன் பார்த்தார். 'சென்னைல அந்த மாதிரி ஏதாவது காண்டாக்ட் உனக்கு தெரியுமா புருசு..?' என்று செல்போனில் கேட்டான். 'ம்ம்ம்.. மஹேஷ்னு நம்ம ஃப்ரண்ட் ஒருத்தன் இருக்கான்.. அவன் ஹெல்ப் பண்ணுவான்.. நம்பர் சொல்றேன்.. நோட் பண்ணிக்கோ..' என மறுமுனை சொல்ல, பேப்பர் பேனா தேடினான். மறுநாள் இரவே அந்த மஹேஷ் மூலம் அறிமுகமான பெண், அவனுடைய மார்பில் ப்ளவுஸ் இழந்து கவிழ்ந்து கிடக்க, அசோக் அவளுடைய முதுகுப்புறம் கைவிட்டு ப்ரா ஹூக் தேடினான்.கிஷ்கிந்தாவில் அட்வெஞ்சர் ரைடில்.. அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபோது.. விடாப்பிடியாக விழிகளை திறந்து வைத்து.. பயத்தை விலக்க முயன்றான்..!! கார் ஓட்டக் கற்றுக்கொண்ட அடுத்த வாரம்.. மகாபலிபுரம் பீச்சில் காரை பார்க் செய்துவிட்டு.. முழுமதியின் வெளிச்சத்தில் அரைபாட்டில் விஸ்கியை முழுங்கினான்..!! தனியாக அமர்ந்து தண்ணியடித்துவிட்டு சென்னை திரும்புகிற வழியில்.. நள்ளிரவில் ஒரு சுடுகாட்டுக்கு அருகே காரை நிறுத்தி.. சற்று தூரத்தில் எரிகிற பிணத்தை பார்த்தவாறே பிஸ் அடித்தான்..!! 'இங்க ரெஸ்டாரன்ட்ல.. ஒரு பொண்ணு என்னையே ஒருமாதிரி பாக்குது புருசு..' அசோக் செல்போனில். 'பக்கத்துல போய் பேச்சு கொடுத்து பாரு மச்சி.. த்தா.. சிக்குச்சுனா என்ஜாய் பண்ணு..' இது மறுமுனையில் புருஷோத்தமன். ஐந்து நிமிடம் கழித்து 'அவளுக்கு புடிச்ச சீரியல் புருஷலட்சணம்னு சொல்றா புருசு..' என்றான் அசோக். 'ஓகே மச்சி.. பில்.. பே பண்ணிட்டு கெளம்பு..!!' இது புருஷோத்தமன். 'இது என் ஒரே பையன் அசோக்.. எஞ்சினியரிங் முடிச்சிருக்குறான்.. ஹார்வர்ட் யுனிவர்சிட்டில MBA சீட் கிடைச்சிருக்கு.. அடுத்த வாரம் பாஸ்டன் போறான்..' மஹாதேவன் தனது தொழில் நண்பர் ஒருவரிடம் அசோக்கை பெருமிதமாய் அறிமுகம் செய்து வைத்தார். 'மச்சி.. யூ.எஸ் போற.. ஒரு வெள்ளைக்காரியை விட்டுடாத.. எல்லாரையும் என்ஜாய் பண்ணு..' செல்போனில் புருஷோத்தமன் சந்தோஷமாக சொன்னான். 'ஆவக்கா ஊறுகா பண்ணித்தரேன்.. எடுத்துட்டு போறியா அசோக்கு..?' அன்பாக கேட்டது கௌரம்மா. 'உடம்பை கவனமா பாத்துக்கோங்க டாட்..' என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு ஃப்ளைட் ஏறிய அசோக், உள்ளே சென்று சீட்டில் அமர்ந்ததுமே, அங்கே அழகாய் இருந்த ஒரு ஏர்ஹோஸ்டசின் உடம்பை பார்த்தான்.. கவனமாக.. காமமாக..!! 'நான் ஸ்டே பண்ணிருக்குற வீட்டுல கொஞ்சம் ப்ராப்ளம்.. இஃப் யூ டோன்ட் மைன்ட்.. நானும் உங்ககூட ஸ்டே பண்ணிக்கலாமா..? ப்ளீஸ்..!!' உடன் படித்த இரண்டு இந்திய மாணவர்களிடம் ஆங்கிலத்தில் கெஞ்சினான். அடுத்த வாரம் ஒரு மெக்ஸிகன் பெண்ணின் மேலுதட்டை உறிஞ்சியவாறே அறைக்குள் நுழைந்த அசோக், 'எங்களுக்கு கொஞ்சம் ப்ரைவசி வேணும்.. இஃப் யூ டோன்ட் மைன்ட்.. நீங்க கொஞ்ச நேரம் எங்கயாவது வெளில போயிட்டு வர்றீங்களா..? ப்ளீஸ்..!!' என்று அதே மாணவர்களிடம் மிஞ்சினான். 'ஐ லைக் யூ அசோக்.. ஆல்வேஸ்..!!' ஒயினை உறிஞ்சிக்கொண்டே புன்னகையுடன் சொன்னாள் அந்த முடி வெளுத்த அமெரிக்க பெண்மணி. அசோக் படிக்கும் கல்லூரியில் ஒரு பாடத்திற்கு அவள் ஃபேகல்ட்டி..!! அவள் ஐ லைக் யூ சொன்ன அடுத்த நிமிடமே, அசோக் அவளுடைய தொடையில் கை வைத்து தடவி, ஆர்கனைஷேஷனல் பிஹேவியர் பற்றி பாடம் எடுப்பவளிடம், அசிங்கமான முறையில் பிஹேவ் செய்துவிட்டான். அந்தப்பெண்ணும் பளார் என ஒரு அறைவிட்டு 'ஐ லைக் யூ' சொன்ன அதே வாயால் 'ஐ ஹேட் யூ' சொல்லிவிட்டு சென்றது. அறை நண்பர்கள் வாய் பிளந்து பார்த்திருக்க, காலில் ரப்பர் கயிறைக் கட்டிக்கொண்டு பங்கீ ஜம்ப் அடித்தான். அந்தரத்தில் குதித்து மேலும் கீழும் ஊசலாடி திரும்பி வந்தான். ரேஸ் கார் ஓட்டக் கற்றுக்கொண்டான். ரேஸ் ஒன்றில் கலந்துகொண்டு, ஒரு வளைவில் திரும்புகையில் இன்னொரு காருடன் மோதி ஏழெட்டு குட்டிக்கரணம் அடித்து.. அப்புறம் தனது கார் தீப்பற்றி எரிவதை ஹெல்மட்டை கழற்றி கையில் வைத்துக்கொண்டே வேடிக்கை பார்த்தான்.ஹார்வர்ட் அவென்யூவில் இருக்கும் பப் ஒன்றில்.. சந்தித்து பத்து நிமிடங்கள் ஆவதற்கு முன்பே.. 'வில் யூ டான்ஸ் வித் மீ..?' என்று.. அந்த தாய்லாந்துக்காரி மறுக்கவே முடியாத வகையில் செக்ஸி வாய்ஸில் கேட்டான். ஆடிக்கொண்டிருக்கையிலே அவளுடைய இடுப்பை வளைத்திருந்த கையை கீழே நகர்த்தி.. அவளது பின்புறத்தை அழுத்தமாய் பற்ற.. அவள் அதிர்ந்து போய் 'ஓ..'வென வாயை திறந்தாள். அப்புறம் ஒரு மணி நேரம் கழித்து அசோக் அவனுடைய ஆணுறுப்பை அவளது பெண்மைக்குள் திணிக்கும்போதும், அதே மாதிரி 'ஓ..'வென வாயை திறந்தாள். கார்கள் பரபரவென பறக்கும் ட்ராஃபிக்குக்கு இடையில் ஓடி.. தன்னிடம் இருந்து பர்ஸ் பிடுங்கிச் சென்ற அந்த ஆப்ரிக்கக்காரனை.. விரட்டிப் பிடித்தான்..!! அவனுடைய முகத்தில் குத்து விட்டு உதடு கிழிந்து ரத்தம் கொட்ட வைத்தான். அப்புறம் ஐந்து நிமிடங்கள் கழித்து, அந்த ஆப்ரிக்கக்காரன் பயத்துடன் பர்கர் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்த அசோக், பர்சில் இருந்த பணத்தை அள்ளி அவன் கையிலேயே திணித்துவிட்டு நடந்தான். 'எப்படிடா உன்னால மட்டும் எல்லா சேட்டையும் பண்ணிட்டு எக்ஸாம்லயும் ஸ்கோர் பண்ண முடியுது..?' என்று புகைச்சலாக கேட்ட அறை நண்பர்களுக்கு பதில் சொல்லாமல், சிகரெட் புகையை ஊதினான். அதில் ஒரு நண்பனுக்கு.. புருஷோத்தமன் தனக்கு சொன்ன அதே பாடத்தை அசோக் சொல்லிக் கொடுத்தான். 'ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு விதம்டா சிங்குப்பையா..' என்று அவன் மண்டை மேல் இருந்த கொண்டையை திருகிக்கொண்டே சொன்னான்.'என்னாச்சுப்பா.. திடீர்னு கத்துற..?' கேட்ட அப்பாவிடம், 'ஒண்ணுல்ல டாட்.. இங்க லைட்டா இடிச்சுக்கிட்டேன்..' என்ற அசோக், செல்போன் வாயை பொத்திவிட்டு, தன் இடுப்புக்கு கீழே முகம் புதைத்திருந்த அந்த அமெரிக்க கால்கேர்லின் தலையில் குட்டி, 'டோன்ட் பைட் இட் பேபி.. ஓகே..?' என்று செல்லமாக கண்டித்தான். அப்புறம் மீண்டும் செல்போனை காதுக்கு கொடுத்து, 'ஆமாம் டாடி.. நாளைக்கு இந்தியா வர்றேன்..' என்றான். ஏர்ஹோஸ்டசை பார்வையாலேயே கரெக்ட் செய்து, ஏகப்பட்ட தடவை விஸ்கி வாங்கி ஊற்றினான். சென்னையில் தரையிறங்கியதும் உற்சாக மிகுதியில் 'ஹாய் டாட்..' என்று அவரை அலேக்காக தூக்கி சுற்றினான். 'என்னப்பா.. ஏதோ ட்ரிங்க்ஸ் ஸ்மெல் வருது..' என்றவரிடம் 'ஃப்ளைட்ல ஒயின் சாக்லேட் தந்தாங்க டாட்.. தெரியாம வாங்கி சாப்பிட்டேன்..' என்று சமாளித்தான். 'இந்த எடத்துல அம்மாவோட ஃபோட்டோ ஒன்னு பெருசா என்லார்ஜ் பண்ணி மாட்டுனா.. நல்லாருக்காது..?' சுவற்றில் பெரிதாக வெறுமையாக இருந்த இடம் ஒன்றை காட்டி அப்பாவிடம் கேட்டான். 'உனக்கும், ராமண்ணாவுக்கும் பட்டுசேலை, பட்டுசட்டை எடுத்துட்டு வந்தேன்.. இதை போட்டுட்டுத்தான் நீங்க பங்க்ஷனுக்கு வரணும்..' ஜவுளிக்கடை பையை கௌரம்மாவிடம் நீட்டினான். 'ஐ ஆம் சசிதரன் நாயர்.. நம்மகிட்ட எல்லா ரேஞ்சிலயும் காண்டாக்ட்ஸ் இருக்குது மிஸ்டர் அசோக்.. ஸ்டூடண்ட்ஸ், வொர்கிங் விமன்ஸ், ஹவுஸ்வைப்ஸ், மாடல்ஸ்.. எனிடைப் யு வான்ட்..!! நம்ம சர்வீஸ் எல்லாருக்கும் கிடையாது.. ரொம்ப லிமிட்டட்.. ஒன்லி ஃபார் டீசன்ட் கஸ்டமர்ஸ் லைக் யூ..!! கேர்ல்ஸ் போட்டோ கொண்டு வந்திருக்குறேன்.. பாக்குறீங்களா..?' என்று மலையாள வாடை தமிழுடன் அறிமுகமான சசிதரன் நாயர், கொச்சின் ஹனிபாவை ஞாபகப்படுத்தினார். 'மைல்ட் அட்டாக்தான்.. பயப்படுறதுக்கு ஒண்ணுல்ல.. ஹீ நீட் ஸம் ரெஸ்ட்..' என்ற டாக்டரை கவலையாக பார்த்தான் அசோக். 'பிசினஸ் இனிமே நான் பாத்துக்குறேன் டாட்.. நீங்க ரொம்ப உழைச்சுட்டீங்க.. போதும்.. இனி ராஜா மாதிரி ரெஸ்ட் எடுங்க..' அப்பாவின் கையை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தவாறே சொன்னான். பார் ஒன்றில் தள்ளாடி நடக்கையில், அமர்ந்திருந்த ஒருவருடைய காலை தவறுதலாக மிதித்து விட்டு, 'ஸாரி..' கேட்டான். அந்த ஆளும் 'இட்ஸ் ஓகே..' என்றுவிட்டு எதிரே இருந்தவரிடம் பேச ஆரம்பித்தான். அசோக் அவனை கடந்து இரண்டு எட்டு எடுத்து வைக்க, 'பாஸ்டர்ட்..' என்று பின்னால் இருந்து சப்தம் கேட்டது. 'யாருடா பாஸ்டர்ட்..' என்று அசோக் பீர் பாட்டிலை எடுத்து அவன் மண்டையில் உடைத்தான். 'ஐயையோ.. நான் உங்களை சொல்லலைங்க.. இங்க வேறொருத்தனை பத்தி பேசிட்டு இருந்தோங்க..' அந்த ஆள் தலையில் தக்காளி சட்னி வழிய மயக்கமுற்றான். ஷூட்டிங் முடிந்ததும் அந்த பிரபல நடிகையை பிக்கப் செய்துகொண்டு கெஸ்ட் ஹவுஸ் சென்றான். 'போன வாரம் உங்க பேட்டி பார்த்தேன்.. முத்தக்காட்சிலலாம் நடிக்க மாட்டீங்களாமே..?' அசோக் கேட்டதற்கு 'ஆமாம்.. எனக்கு அப்படி நடிக்கிறது பிடிக்காது..' என்றவள் அடுத்த நொடியே 'இச்..' என்று முத்தம் வைத்த இடம், அசோக்கின் அடிவயிறில் இருந்து அரை அடி கீழே இருக்கிறது. 'நம்ம இடத்துல டேரா போட்டுட்டு ஒருத்தன் பிரச்னை பண்றான்.. ம்ம்ம்.. ஆமாம்..!! இல்ல இல்ல.. லைட்டா தட்டுனா போதும்..' ராயபுரத்தில் வசிக்கும் ஒரு ரவுடியிடம் செல்போனில் பேசினான். 'இல்ல டாட்.. அந்த ப்ராஜக்ட் அந்த அளவுக்கு வொர்த் இல்ல.. நாம் ரிஸ்க் எடுக்க வேணாம்னு நெனைக்கிறேன்..' அப்பாவுடன் பிசினஸ் பேசினான். 'இதுல நீங்க சைன் போட்டா.. இது உங்களுக்கு..!!' ஒரு அரசு அதிகாரி முன்பு, ஒப்பந்த கோப்பையும், ஒரு பெண்ணின் போட்டோவையும் ஒன்றாக வைத்தான். வெளியே வந்ததும் செல்போன் அமுக்கி, 'சைன் போட்டுட்டான்.. நைட்டு வருவான் நல்லா கவனிச்சு அனுப்பு..!! முடிஞ்சா போட்டோ, வீடியோ ஏதாவது எடுத்து வச்சுக்கோ.. பின்னாடி யூஸ் ஆகும்..' என்றான். மிரட்சியாய் பார்த்த அந்த சிறுமியை காட்டி, 'எளசு.. பன்னெண்டு வயசுதான் ஆகுது.. போன வாரந்தான் சமைஞ்சா.. புடிச்சிருக்கா..? ரேட்டு டபுள் ஆகும்..!!' என்று இளித்தாள் அந்த விபச்சார விடுதி நடத்தும் பெண். அசோக் அந்தப் பெண்ணின் கன்னத்திலேயே 'சப்.. சப்.. சப்..' என்று அறைந்து இழுத்து சென்று.. போலீசில் ஒப்படைத்தான். 'அப்பா அம்மா செத்துப் போயிட்டாங்க..' பன்னை தின்றுகொண்டே பரிதாபமாக சொன்ன அந்த சிறுமியிடம், 'நான் படிக்க வைக்கிறேன்.. ஸ்கூல் போறியா..?' என்றான் கருணையில் தோய்ந்த புன்னகையுடன்.'பிஞ்சுப்பொண்ணை வச்சு தொழில் பண்ணிட்டு இருக்குறா நாயர்.. நல்லா பொளேர் பொளேர்னு விட்டேன்..!! இந்த மாதிரி ஆளுக கூடலாம் நீ காண்டாக்ட் வச்சிருக்கியே..?' கோவப்பட்டான் அசோக். 'ஐயையோ.. சத்தியமா எனக்கு அதுலாம் தெரியாது அசோக்.. தெரிஞ்சிருந்தா உன்னை அங்கல்லாம் அனுப்பிருக்கவே மாட்டேன்..' நிஜமான வருத்தத்துடன் சொன்னார் நாயர். 'ம்ம்.. நீ அனுப்பினதும் ஒருவகைல நல்லதா போச்சு.. ஒரு சின்னப்பொண்ணு வாழ்க்கை சீரழியாம காப்பாத்த முடிஞ்சது..!!' அசோக் அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான். 'ஒரு வருஷம் கழிச்சு பண்ணிக்கிறேன் சொல்லு.. இல்லனா ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணிக்கிறேன்னு சொல்லு.. ஒரேடியா கல்யாணம் வேணாம்னா என்ன அர்த்தம் அசோக்கு..?' கெஞ்சலாக கேட்டாள் கௌரம்மா. 'ப்ச்.. அவர் பேசிப்பாத்து முடியலைன்னு உன்னை தூது அனுப்பிருக்காரா..? எனக்கு கல்யாணமே வேணாம் கௌரம்மா.. சும்மா என்னை தொந்தரவு பண்ணாம.. என் போக்குல விட சொல்லு அவர்கிட்ட..' என்று எரிச்சலாக சொன்னான் அசோக். இரண்டு டெலிபோன்களும் ஒரே நேரத்தில் அலற, ஒரு காலை அட்டன்ட் செய்தான். 'ஹலோ.. ம்ம்.. சொல்லு நாயர்.. ம்ம்.. ம்ம்.. ஓ.. கேரளத்து பெண்குட்டியா..? ம்ம்.. வொர்க் பண்றாளா..? எங்க..? ஓ.. ம்ம்.. ம்ம்.. நீ ஃபோட்டோ பாத்தியா..? என் டேஸ்ட் உனக்கு தெரியும்ல..? ம்ம்.. ஓகே.. நீ அவளை பிக்கப் பண்ணிட்டு கெஸ்ட் ஹவுஸ் போயிடு.. நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடும்.. ம்ம்.. நான் வாட்ச்மேன்ட்ட சொல்லிடுறேன்.. சாப்பிட்டு வெயிட் பண்ணுங்க.. நான் பத்து மணிக்குள்ள வந்துடுறேன்.. சரியா..? ஓகே.. இங்க எனக்கு இன்னொரு லைன்ல கால் வருது.. நான் திரும்ப கூப்பிடுறேன் நாயர்..' அந்த ரிசீவரை வைத்துவிட்டு, விடாமல் அலறிக்கொண்டிருந்த அடுத்த ரிசீவரை அசோக் கையிலெடுத்தான். கையிலெடுத்த ரிசீவரை காதுக்கு கொடுத்தவன், 'எஸ்.. ஐஆம் அசோக்..!!!' என்றான் கம்பீரமாக.அடுத்த நாள் காலை.. அதாவது டெலிபோனில் 'ஐ ஆம் அசோக்' என்று அவன் கம்பீரமாக சொன்னதற்கு அடுத்த நாள் காலை..!! அசோக் அந்த ஃபோம் மெத்தையில் ஹாயாக சாய்ந்து அமர்ந்திருந்தான். அவனுடைய இரண்டு கைகளும் அகலமாக விரிந்து கட்டிலின் தலைப்பகுதி மரவிளிம்பில் படர்ந்திருந்தன. ஒரு கையில் இருந்த க்ளாஸின் கால்பாகத்தை, விஸ்கி நிறைத்திருக்க, அரைபாகத்தை ஐஸ்கட்டிகள் ஆக்கிரமித்திருந்தன. இன்னொரு கையில் இருந்த சிகரெட், தலையில் நெருப்புடன், புகையை நூல் மாதிரி மேலே அனுப்பிக் கொண்டிருந்தது. அவனது தலை சீலிங்கை நோக்கி அண்ணாந்திருந்தது. கண்கள் பாதி செருகியிருக்க, முகம் அவன் ஏதோ சுகத்தில் மூழ்கியிருக்கிறான் என்று காட்டியது. அசோக் இடுப்பு வரை நிர்வாணமாக இருந்தான். அவனது வெற்று மார்பு சீராக மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. இடுப்புக்கு கீழே சுற்றப் பட்டிருந்த வெண்ணிற பூந்துவாலை முழங்கால் வரை நீண்டிருந்தது. அவனுடைய கால்கள் இரண்டும் மெத்தையில் இருந்து சற்றே மேலெழும்பி, அந்தப்பெண்ணின் தொடைகள் மீது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. அவள்.. நேற்று அசோக் நாயரிடம் கூட்டி வர சொன்ன.. அந்த மலையாள பெண்குட்டி..!! அந்தப்பெண் இடுப்பில் அணிந்திருந்த பிங்க் நிற உள்ளாடையை தவிர மற்ற உடைகளை துறந்திருந்தாள். ஈரமான கூந்தலை டவலுடன் சுற்றி கொண்டை போட்டிருந்தாள். அவ்வளவு நேரம் அசோக்கின் பாதங்களை பிடித்து மசாஜ் செய்து விட்டவள், இப்போது அவனுடைய கால் விரல்களில் எக்ஸ்ட்ராவாக வளர்ந்திருந்த நகங்களை, பொறுமையாகவும் கவனமாகவும் நறுக்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய கை அசைவிற்கு ஏற்ப, அவளது கனத்த மார்புகளும் அவ்வப்போது மெலிதாக ஆடிக்கொண்டிருந்தன. அசோக் விழிகளை திறந்தான். தலையை நேராக்கி தனக்கு கால்நகம் வெட்டிக் கொண்டிருந்தவளை ஏறிட்டான். அழகாகத்தான் இருக்கிறாள் என்று அசோக்கிற்கு தோன்றியது..!! அவளுடைய முகத்தில் ஒரு குழந்தைத்தனம். ஆனால் கழுத்துக்கு கீழே இருந்த பாகங்கள் வேறுவிதம்..!! இடுப்பில் இருந்த மடிப்பு இவளுக்கே ஒரு குழந்தை இருக்குமோ என சந்தேகிக்க தூண்டுகிறது. ஒருவித கலவையான அழகு இவளிடம்..!! இவளுக்குள் புதைந்திருக்கும் இன்பங்களை எல்லாம் தேடித்தேடி உணர்ந்தாயிற்று. நேற்று இரவு இதே படுக்கையில் இரண்டு முறை..!! இன்று காலை கொட்டும் நீருக்கடியில் ஒருமுறை..!! அசோக் அவ்வாறே அவளுடைய அழகை கொஞ்ச நேரம் ரசித்தான். அப்புறம் விஸ்கி க்ளாஸை டேபிளில் வைத்தான். சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் வைத்து நசுக்கினான். சற்றே நிமிர்ந்து அமர்ந்துகொண்டான். இப்போது அவள் தன் தலையை திருப்பி அசோக்கை பார்த்தாள். அசோக் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்ததும், மெலிதாக புன்னகைத்தாள். உடனே அசோக்கும் ஒரு புன்னகையை சிந்திவிட்டு, சற்றே தயக்கமான குரலில் கேட்டான். "உ..உன் பேர் என்ன சொன்ன..?" "அப்பா.. இப்பவாவது கேக்கனும்னு தோணுச்சே..?" அவளுடைய குரலில் லேசான கிண்டல் தொணித்தது. "ஹேய்.. பாத்தியா..? யூசுவலா நான் எல்லா பொண்ணுக்கிட்டயும் மொதல்ல கேக்குற கேள்வியே 'உன் பேர் என்ன..?'தான்.." "அப்புறம்..? என் கேஸ்ல எப்படி மிஸ் ஆச்சாம்..?" "அ..அது.. நேத்து நைட்டு.. நான் வர்றப்போவே செம மூட்ல இருந்தேன்.. அதான்.. வந்ததுமே ஆரம்பிச்சாச்சு..!! அதில்லாம வர்றப்போவே நெறைய ட்ரிங்க்ஸ் சாப்பிட்டிருந்தேன்.. பேர் கேக்கனும்னு தோணவே இல்லை..!!" "ம்ம்.. தெரிஞ்சது..!!" "என்ன தெரிஞ்சது..?" "நீங்க செம மூட்ல இருந்தீங்கன்னு.. நெறைய ட்ரிங்க்ஸ் சாப்பிட்டிருந்தீங்கன்னு..!! அப்புறம்.." அவள் இழுக்க, "ம்ம்.. அப்புறம்..??" அசோக் புருவத்தை சுருக்கினான். "அசோக்ன்ற ஆளு.. அந்த மேட்டர்ல கில்லாடின்னு..!!" அவள் நாணத்துடன் சொன்னாள். "ஹேய்.. என் பேர் எப்படி உனக்கு தெரியும்..?" "ம்ம்ம்..?? நேத்து.. 'கமான் அசோக்..'னு காதோரமா ஹஸ்கி வாய்ஸ்ல சொல்ல சொன்னீங்களே..? நானும் நைட்டு பூரா.. ரேஸ் குதிரையை கூப்பிடுற மாதிரி சொல்லிட்டே இருந்தேனே.. எல்லாம் மறந்து போச்சா..??" "ஓ..!! நானேதான் சொன்னனா..??" "ஆமாம்.. பின்ன என்ன டிடக்டிவ் வச்சா கண்டுபிடிச்சாங்க..? ம்ம்ஹ்ஹ்ம்ம்.. நைட்டு பண்ணுனதெல்லாம் காலைல மறந்துட்டீங்க.. ஆனா.. எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்குப்பா.. ஒவ்வொரு செகண்டும் ஞாபகம் இருக்கு..!!""ஹேய்.. அப்டிலாம் இல்ல.. எனக்கும் நடந்ததெல்லாம் நெறைய ஞாபகம் இருக்கு..!!" "என்ன ஞாபகம் இருக்கு.. கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.." அவள் இப்போது நகம் நறுக்கி முடித்து, நகவெட்டியில் இருந்த அந்த சிறிய அரத்தால், பிசிறடித்திருந்த அசோக்கின் கால்விரல் நகங்களை, மழுங்க செய்துகொண்டே கேட்டாள். அசோக் சற்று யோசித்துவிட்டு தொடர்ந்தான். "ம்ம்ம்.. நைட்டு இன்சர்ட் பண்றப்போ.. 'ஆ'ன்னு கத்திக்கிட்டே உதட்டை கடிச்சுக்கிட்ட.. 'எடுத்துடவா'ன்னு கேட்டப்போ, 'வேணாம் இருக்கட்டும்'னு அவசரமா சொன்ன.." அசோக் சொல்லிவிட்டு கண்ணடிக்க, "ச்சீசீசீய்ய்...!!" அவள் அழகாக வெட்கப்பட்டாள். "ஹாஹாஹாஹா.." "நீங்க ரொம்ப மோசம்..!! அ..அது.. எனக்கு இதுதான் ஃபர்ஸ்ட் டைம்ல..? அதான் அப்படி..!!" "ஓஹோ..!! ம்ம்.. எர்ணாகுளமா நீ..?" "நாயர் சொன்னாரா..?" "ஆமாம்.. சென்னை வந்ததும் குடும்பத்துக்காக உழைக்க ஆரம்பிச்சுட்டியாக்கும்..?" "எஸ்..!!" "அதான் ஏதோ அட்வர்டைசிங் ஏஜன்சில வொர்க் பண்றியாமே.. அதுல வர்ற வருமானம் பத்தலையா..?" "அதுல எதுவும் பெருசா ஸேவ் பண்ண முடியலை.. அதான்.. கொஞ்சநாள் குயிக்கா கொஞ்சம் பணம் சேர்க்கலாம்னு.." "ஓ.. எவ்வளவு சேர்த்திருக்குற இதுவரை.. குயிக் மனி..?" அசோக் கிண்டலாக கேட்டான். "ஹேய்.. என்ன விளையாடுறீங்களா..? நீங்கதான் ஃபர்ஸ்ட்னு சொன்னேன்ல..?" அவள் போலிக்கோபத்துடன் அசோக்கை அடிக்க பாய, "ஹாஹா.. சும்மா சொன்னேன் டியர்.." என்றவாறே அவன் அவளுடைய கைகள் இரண்டையும் பற்றி இழுத்து, அவளை தன் மார்பு மீது போட்டுக் கொண்டான். பஞ்சுப்பொதிகள் போல இருந்த அவளுடைய மார்புகள் ரெண்டும் இப்போது அசோக்கின் பரந்த மார்பில் அழுந்தி நசுங்கியிருந்தன. அசோக் அவளுடைய மார்பு ஒத்தடத்தின் சுகத்தை அனுபவித்துக்கொண்டே, அவனுடைய வலதுகையை அவளுக்கு பின்புறம் செலுத்தி.. அங்கிருந்த மேடு பள்ளங்களை இதமாக தடவி.. மென்மையாக மசாஜ் செய்து கொடுத்தான். அவனுடைய இடதுகை அவளது காதுமடல்களையும், கழுத்துக் குழைவையும் தேய்த்து விட்டன. இருவித செய்கைகளுமே அவளுக்கும் மிக இதமாக இருந்தன. கண்களில் ஒருவித கிறக்கத்துடனே கிசுகிசுப்பாய் சொன்னாள்.

"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... ஹ்ஹ்ஹாஹா.. நல்லாருக்கு...!!!" "பிடிச்சிருக்கா..??" "ம்ம்ம்.. ரொம்ம்ப..!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....!!!! ஆக்சுவலா.. எ..எனக்கு ரொம்ப ஹேப்பி தெரியுமா..?" "எதுக்கு..?" "என்னோட ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸே.. தி பெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸா அமைஞ்சிடுச்சே.. அதுக்கு..!! யு ஆர் ரியல்லி க்ரேட் அசோக்.. விஷயம் தெரிஞ்ச ஆளு நீங்க..!!" "ஹஹா.. விஷயமா..? என்ன விஷயம்..?" "ம்ம்..?? பொண்ணுகளை எங்கல்லாம் தொட்டா, அவங்களுக்கு என்னல்லாம் சுகம் உண்டாகும்னு.. நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க..!!" "நெஜமாவா சொல்ற..?? ம்ம்.. தேங்க்ஸ்..!!" "பொண்ணுகளை மயக்குற வித்தை உங்களுக்கு அத்துபடி போல.. மனசுல ஒரு பொண்ணை நெனச்சுட்டா, ஈசியா அவளுக்கு ப்ராக்கெட் போட்டு மடக்கிருவீங்கன்னு நெனைக்கிறேன்..!!" "ஹாஹா..!! அப்டிலாம் ஒன்னும் இல்ல.. இதுவரை நெறைய பொண்ணுககிட்ட நான் அறை வாங்கிருக்கேன்.. தெரியுமா..?" "அறை வாங்கிருக்கீங்களா..? நெஜமாவா..?" அவள் சற்றே ஆச்சரியமாக கேட்டாள். "எஸ்.. நான் போன மொத பொண்ணே என் கன்னத்துல பளார்னு விட்டிருக்கா..!! அப்புறம் யு.எஸ் போய்.. வேற வேற நாட்டு பொண்ணுககிட்ட.. விதவிதமா அறை வாங்கிருக்கேன்..!!" "ஹாஹாஹாஹா..!! ம்ம்ம்.. நீங்க இந்த மாதிரி ஃப்ராங்கா பேசுறது கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.." "ஓ.. அதுவும் பிடிச்சிருக்குதா..? வேற என்னலாம் பிடிச்சிருக்கு..?""ம்ம்ம்... உங்க மேல இருந்து வர்ற இந்த மேன்லி ஸ்மெல் பிடிச்சிருக்கு.. உங்க மேல இப்படி சாஞ்சிருக்குறது பிடிச்சிருக்கு.. நீங்க என்னை எங்க தொட்டாலும் அது பிடிச்சிருக்கு.. ம்ம்ம்ம்.. அப்புறம்.. இப்படியே இருந்திடலாம் போல இருக்கு..!! லவ் யூ அசோக்.." அவள் ஒருமாதிரி போதையாக சொல்ல, "ஹோ பேபி.. ஐ டூ லவ் யூ ஸோ மச்..!!" என்று குழைந்தவாறு அசோக் அவளை இறுக்கி அணைத்தான். அவளுடைய மேலுதட்டில் மென்மையாக முத்தமிட்டான். அப்புறம் மெல்ல அந்த உதட்டை தன் உதடுகளுக்குள் வைத்து உறிஞ்சினான். சில வினாடிகள் தன் உள்ளங்கைகளுக்குள் அவளுடைய முகத்தை தாங்கிப்பிடித்து, அவளது அழகை ரசித்தவன், பின்பு திடீரென ஞாபகம் வந்தவனாய் கேட்டான். "ஹேய்.. நீ இன்னும் உன் பேரே சொல்லலை..??" "ஹாஹாஹாஹாஹா..!!" "ப்ச்.. சிரிக்காத ப்ளீஸ்.. பேரை சொல்லு.." "ம்ம்ம்.. என் பேரு.. நான்ஸி..!!" அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக்கின் செல்போன் கிணுகிணுத்தது. உடனே அவன், "எக்ஸ்க்யூஸ்மீ பேபி.." என்றவாறு தன் செல்போனை எட்டி எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்தான். அப்பாவிடம் இருந்து கால்..!! அவசரமாய் காலை பிக்கப் செய்தான். தன் மார்பின் மையத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்த அந்த நான்ஸியை ஒரு கையால் விலக்கியவாறே, செல்போனை காதுக்கு கொடுத்தவன், "ஹாய் டாட்.. குட்மார்னிங்..!!" என்றான். "குட்மார்னிங் அசோக்..!! எங்க இருக்குற நீ..?" "ஐ'ம் ஜஸ்ட்.. ஆக்சுவல்லி.. ஐ'ம் ஆன் தி வே டு ஆபீஸ் டாட்.." என்று திணறலாக பொய் சொன்னான். அவன் சொன்ன பொய்க்கு நான்ஸி மெலிதாக புன்னகைத்தாள். 'பொய்.. பொய்..' என்று கிசுகிசுத்தவள், அசோக்கின் இடதுபக்க மார்புக்காம்பை பிடித்து திருகினாள். அசோக் தன் உதட்டில் விரல் வைத்து அவளை செல்லமாக எச்சரித்தான். "சொல்லுங்க டாட்.. என்ன விஷயம்.." "ஒன்னுல்லப்பா.. சீக்கிரம் ஆபீஸ் போ.. நான் சில மெயில்ஸ் அனுப்பிச்சிருக்கேன்.. செக் பண்ணு.." "ஓகே டாட்.." "ம்ம்.. அப்புறம்.. அந்த மஞ்சுநாத் இண்டஸ்ட்ரீஸ்க்கு இன்னைக்கு மார்னிங்கே எஸ்டிமேஷன் ஃபேக்ஸ் அனுப்பிரு.. அவங்களுக்கு ஒரு நாள் டைம் கொடுக்குறது நல்லது.. நாளைக்கு நீ அங்க போறப்போ.. அவங்களும் கொஞ்சம் ப்ரிபேர்டா இருப்பாங்க..!!" "சரி டாட்.. அனுப்பிர்றேன்.." "நைட்டு வீட்டுக்கு வருவியா.. இல்ல.." "இல்ல டாட்.. ஆபீஸ்ல இருந்து அப்படியே கிளம்பிருவேன்.. ராமண்ணாட்ட சொல்லி என் ட்ராவல் பேக் ஆபீஸ்ல வந்து கொடுக்க சொல்லுங்க.." "சரிப்பா.. சொல்லிர்றேன்.." "பை டாட்..!!" காலை கட் செய்தவன், திரும்பி நான்ஸியை ஓரக்கண்ணால் முறைத்தான். அவளோ குறும்பு கொப்பளிக்கும் முகத்துடன் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். முறைத்துக் கொண்டிருந்த அசோக்கின் முகம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் புன்னகைக்கு மாறியது. குரலில் ஒருவித குறும்பை குழைத்துக்கொண்டவாறே, "என் நிப்பிளையா கிள்ற..? இப்போ உன் நிப்பிளை என்ன பண்றேன் பாரு.." என்றவன் அவள் மீது பாய்ந்தான். "ஆஆவ்வ்வ்..!! நோ நோ நோ.. ப்ளீஸ் அசோக்..!! நோ.. நோ..!!!!!! ஆஆஆஆஆஆ...!!!!!!!" அவளுடைய இரண்டு காம்புகளும் ஒரே நேரத்தில் நசுக்கப்பட, அலறினாள்..!! அப்புறம் நசுக்கப்பட்ட காம்புகளில், மாறி மாறி அசோக்கின் நாக்கு ஈரமாக தடவ, முனகினாள்..!! "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. ஹ்ஹ்ஹஹாஹா..!!" அவளுடைய வலது கை இப்போது அசோக்கின் அடிவயிறை தடவியது. அவனுடைய இடுப்புக்கும் டவலுக்கும் இடையில் இருந்த சின்ன இடைவெளியை தளர்த்தி, அந்தக்கை உள்ளிறங்கியது. அங்கே ஏற்கனவே முழு விறைப்பை எட்டியிருந்த அசோக்கின் ஆண்மையை கெட்டியாக பிடித்தது. உடனே பதறிப்போன அசோக், கவ்வியிருந்த காம்பை விட்டுவிட்டு எழுந்தான்."ஏய்.. என்ன பண்ற..? கையை எடு..!!" என்றான் நெளிந்துகொண்டே. "ஏன்.. நான் புடிக்க கூடாதா..?" "அதுக்கில்ல.. அப்புறம் எனக்கு மூடு மாறிடும்.. அதான்..!!" "ஹாஹா.. மாறட்டும்..!! ஐ'ஆம் ரெடி ஃபார் தி நெக்ஸ்ட் இன்னிங்க்ஸ்.. கமான்..!!!" சொன்ன நான்ஸி இப்போது தன் தொடைகளை அகலமாய் விரித்துக் கொண்டாள். தன் இடுப்பை ஒருமாதிரி வல்கராக உயர்த்தி காட்டினாள். அசோக்கின் முகம் இப்போது சற்றே இறுக்கமாக மாறியது. சீரியசான குரலில் சொன்னான். "இங்க பாரு ஜென்ஸி.." "ப்ச்.. ஜென்ஸியா..??? என் பேரு நான்ஸி..!!!" அவளுடைய குரலில் இப்போது ஒரு நிஜமான எரிச்சல். "ஓகே.. நான்ஸி..!! எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு.. நான் உடனே கிளம்பனும்.. இன்னொரு இன்னிங்க்ஸ் ஆடுறதுக்குலாம் இப்போ எனக்கு நேரம் இல்லை.. புரியுதா..?? கமான்.. கெட் அப்.. ட்ரஸ் பண்ணிக்கோ..!!" சொன்ன அசோக் அவளுடைய பதிலுக்காக காத்திராமல் அவள் மீதிருந்து எழுந்து கொண்டான். வார்ட்ரோப் திறந்து, ஒரு உடையை தேர்வு செய்து, அவசரமாய் அணிந்து கொள்ள ஆரம்பித்தான். சில வினாடிகள் ஏமாற்றமாய் மெத்தையில் கிடந்த நான்ஸி, அப்புறம் எழுந்து கொண்டாள். தன்னுடைய பேக் திறந்து நேற்றே கொண்டுவந்திருந்த மாற்று உடையை எடுத்து அணிந்து கொள்ள ஆரம்பித்தாள். அசோக் ரெடியாகி நிமிர்ந்தபோது, நான்ஸி இரண்டு கைகளையும் பின்புறம் விட்டு ப்ரா ஹூக் மாட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய இறுக்கத்தை இப்போது தளர்த்திக்கொண்டு, அசோக்கை பார்த்து அழகாக புன்னகைத்தாள். டி-ஷர்ட் எடுத்து அணிந்து கொண்டாள். ஜீன்ஸ் மாட்டிக் கொண்டாள். அசோக் தன் செல்போன் கேமிராவால் அவளை படம் பிடிக்க, சிரித்தபடி போஸ் கொடுத்தாள். "என் ஃபோட்டோ எதுக்கு உங்களுக்கு..?" "ம்ம்..?? பூஜை ரூம்ல வைக்கிறதுக்கு..!!" "ப்ச்.. சொல்லுங்க அசோக்..!!" "ஆல்பத்துல ஆட் பண்றதுக்குப்பா..!! போதுமா..??" "ஆல்பமா..? என்ன ஆல்பம்..??" "ப்ச்.. உனக்கு புரிய வச்சுட்டு இருக்க இப்போ எனக்கு டைம் இல்ல.. கெளம்பு..!!" எரிச்சலாக சொன்ன அசோக் டேபிள் மீதிருந்த க்ளாஸில் மிச்சமிருந்த விஸ்கியை தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டான். 'க்கஹ்ஹ்..!!' என்று கனைத்தவன், கதவை நோக்கி நடந்தான். அதுவரை நெற்றியை சொறிந்துகொண்டிருந்த நான்ஸி இப்போது, "அடப்பாவி..!! என்ன ஆல்பம்னு இப்போ எனக்கு புரிஞ்சு போச்சு..!! அனுபவிச்ச பொண்ணுக போட்டோ எல்லாம் ஆல்பம் போட்டு வச்சிருக்கீங்களா..? சரியான கேடிப்பா நீங்க..!!" அவள் சொல்லிக்கொண்டே அவன் பின்னால் நடந்தாள். இருவரும் ஹாலுக்கு வந்தார்கள். ஹாலில் இருந்த டிவியில் கைரளி ந்யூஸ் ஓடிக்கொண்டிருந்தது. சோபாவில் அமர்ந்தவாறு காபி உறிஞ்சிக்கொண்டிருந்த நாயர், இவர்களை பார்த்ததும் எழுந்து கொண்டார். "என்ன நாயர்.. நல்லா தூங்குனியா..?" "ஆங்.. நல்ல தூக்கம் அசோக்..!!" "டிஃபன் ஆச்சா..?" "இ..இல்ல.. ஜஸ்ட் காஃபி மட்டும்..!! அப்புறம்.. அசோக்குக்கு பிடிச்சிருந்ததில்லே..?" "ப்ச்.. காஃபி சாப்பிட்டது நீ.. பிடிச்சிருந்ததான்னு என்னை கேக்குறியா..?" "ஐயோ.. நான் காஃபியை பத்தி கேக்கலை.." "அப்புறம்..??" "நான்ஸி.. நான்ஸி..!!" "ஓ..!! நான்ஸியா..? ஷீ இஸ் ஃபெண்டாஸ்டிக்..!!" அசோக் அருகில் இருந்த நான்ஸியின் பின்புறத்தில் கைவைத்து தடவிக்கொண்டே உற்சாகமாக சொன்னான். அதைப்பார்த்த நாயர் வெட்கப்பட்டு, வேறுபக்கமாக பார்வையை திருப்பிக் கொண்டார். நான்ஸியோ கொஞ்சமும் வெட்கமில்லாமல் பற்களை காட்டி புன்னகைத்தாள்.அசோக் பர்ஸ் திறந்து பணம் எடுத்துக் கொடுக்க நான்ஸி வாங்கிக் கொண்டாள். தனது செல்நம்பரை அசோக்கிடம் கொடுத்துவிட்டு, 'ஐ வில் வெயிட் ஃபார் யுவர் கால்..' என்று செக்ஸியாக சொல்லிவிட்டு சென்றாள். அவள் சென்ற சிறிது நேரத்திலேயே அசோக்கும் நாயரும் வீட்டிலிருந்து கிளம்பினார்கள். அசோக் தனது வால்க்ஸ்வேகனில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ய, அவனுக்கு அருகில் இருந்த சீட்டில் நாயர் அமர்ந்து கொண்டார். வீட்டை விட்டு வெளியே வந்து, மெயின் ரோட்டை அடைந்ததும் கார் வேகம் எடுத்தது. அசோக் ஸ்டியரிங்கை வளைத்து, காரை கவனமாக செலுத்திக்கொண்டே நாயரிடம் சொன்னான். "இன்னைக்கு நைட்டு பேங்ளூர் போறேன் நாயர்.." "ஓ.. எப்போ ரிட்டர்ன்..?" "நாலஞ்சு நாள் ஆகும்.." "பிசினஸ் ட்ரிப்பா..?" "ம்ம்.. ஒரு பெரிய காண்ட்ராக்ட்.. க்ளைன்யன்ட்கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணி.. எப்படியாவது அந்த காண்ட்ராக்ட்டை வாங்கணும்.." "நீ வாங்கிடுவ அசோக்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.." "ப்ச்.. உனக்கு நம்பிக்கை இருந்தா எனக்கென்ன .. தும்பிக்கை இருந்தா எனக்கென்ன..?? அதுக்காகவா உன்கிட்ட சொன்னேன்..??" "வேற எதுக்கு..?" "எனக்கு அங்க போரடிக்கும் நாயர்.. கம்பெனிக்கு ஆள் வேணும்..!!" "நான் வேணா கூட வரவா..?" நாயர் நக்கலாக கேட்க, அசோக் கடுப்பானான். "நீயா..?? போயா யோவ்.. உன்னை கூட்டிட்டு போய் என்ன பண்றது..??" "ஹாஹா.. சும்மா சொன்னேன்.. அசோக்கொட மனசு எனக்கு புரியாம வேற யாருக்கு புரியும்..?? பெங்களூர்ல நைட்டெல்லாம் அசோக்குக்கு கம்பெனி கொடுக்க.. ஒரு வள்ளிய பெண்குட்டி வேணும்.. அதானல்லே..?" "அதேதான்..!!" "ம்ம்ம்.. இந்த நான்ஸி எப்படி..?? ஆபீசுக்கு நாலு நாள் லீவ் போட்டுட்டு வர முடியுமான்னு கேட்டு பார்க்கவா..??" "இவ வேணாம் நாயர்.. இவளை எனக்கு புடிக்கலை..!!" அசோக் பட்டென சொல்ல, நாயர் சற்று குழப்பமானார். "புடிக்கலையா..? அப்புறம் அவ பெடக்ஸ்ல கை வச்சுக்கிட்டு பெண்டாஸ்டிக்னு சொன்னது..?" "அதுக்காக.. அவளை புடிக்கலைன்னு அவ முன்னாடியே சொல்ல சொல்றியா..?" "ஏன்.. என்னாச்சு.. கோவாப்ரேஷன் பத்தலையோ..?" "கோவாப்ரேஷனுக்குலாம் ஒன்னும் கொறைச்சல் இல்ல..!!" "அப்புறம்.. வேற என்ன பிரச்னை..?" "வந்த மொதநாளே.. எனக்கே ப்ராக்கெட் போட ட்ரை பண்ணுறா.. நெறைய பொய் சொல்றா..!!" "பொய்யா..? என்ன பொய்..??" "நான்தான் அவளுக்கு ஃபர்ஸ்ட்டாமாம்..!!" "ஐயையோ.. அப்படித்தானே அவ எங்கிட்ட சொன்னா..!!" "என்னன்னு..?" "ஃப்ரெஷ்ஷ்ஷ்ஷ்னு..!!" "நாயர்.. நான் ஒரு பொண்ணை தொட கூட வேணாம்.. பார்வைலயே சொல்லிடுவேன்.. சுடுசோறா, ஆறுன கஞ்சியான்னு.." "இல்ல அசோக்.. அவ போன வாரந்தான் எர்ணாகுளத்துல இருந்தே வந்தது.. எனக்கு நல்லா தெரியும்..!!" "அவ எர்ணாகுளத்துலேயே ஏகப்பட்ட அடி வாங்கிருக்குறா நாயர்..""அப்படியா சொல்ற..?" "ஆமாம்.. நைட்டு நான் போதைல இருக்குறேன்னு நெனச்சுக்கிட்டு.. அவ ரெண்டு மூணு வார்த்தையை விட்டுட்டா.. அதை வச்சுத்தான் சொல்றேன்.." "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இந்தக்காலத்துல யாரையுமே நம்ப முடியலையே..!! அப்போ இந்த நான்ஸி சுத்த வேஸ்ட்டா..?" "ம்ம்.. அப்படியும் சொல்லிட முடியாது.. நல்லா நகம் வெட்டி விடுறா..!!" "ஹாஹாஹாஹாஹாஹா..!! காமடி பண்ணாத அசோக்..!!" "காமடியா..? கடுப்புல இருக்குறேன்யா நான்..!! வேற எவளாவது புதுசா இருந்தா சொல்லு..!!" அசோக் எரிச்சலாக கேட்க, "ம்க்கும்.. இருந்த பொண்ணெல்லாம் ருசி பார்த்துட்ட.. இனி புதுசுன்னா.. ஆர்டர் கொடுத்துதான் செய்யணும்..!!" நாயர் சலிப்பாக சொன்னார். "வெளையாடாத நாயர்..!! ம்ம்ம்ம்.. ரெண்டு மாசம் முன்னாடி நீ ஒரு பொண்ணு கூட்டிட்டு வந்த.. ஞாபகம் இருக்கா..?" "பேரு..??" "பேரு மறந்து போச்சு.. ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிறதா சொன்னா.." "இந்த ஃபேஷன் டெக்னாலஜி.. மோஷன் டெக்னாலஜி எல்லாம் ஞான் அறியில்லா அசோக்.. பேரு சொல்லு.. இல்லனா ஆள் எப்படி இருப்பான்னாச்சும் சொல்லு.." "ம்ம்ம்ம்ம்ம்.. ஆங்.. கொஞ்சம் பாவனா சாயல்ல இருப்பா.." "பாவனான்னா..??" "ஹோம்லியா அழகா இருப்பா.. உங்க ஊர் பொண்ணுதான்.." "ஓ.. கேரளத்து ஐட்டமோ..?" "ஐயோ.. கொழப்பாத நாயர்..!! நீ கூட்டிட்டு வந்தது தமிழ்ப்பொண்ணுதான்..!! நான் கேரளான்னு சொன்னது பாவனாவை.. ஷீ இஸ் பாப்புலர் ஆக்ட்ரஸ்..!!"

"ஓ..!! நான் மலையாளம் மூவிஸ் பார்த்து ரொம்ப நாளாச்சல்லே.. ஐ வாட்ச் ஒன்லி தமிழ் மூவிஸ்..!!" "கிழிஞ்சது.. அவ மலையாளத்தை விட தமிழ்லதான் நெறைய நடிச்சிருக்குறா..!! ம்ம்ம்ம்.. உனக்கு வேற எப்படி சொல்றது..??? ம்ம்ம்.. ஆங்.. அவ உதட்டுக்கு கீழ, இந்த இடத்துல ஒரு குட்டி மச்சம் இருக்கும்.. செம செக்ஸியா..!!" "ஓ.. புடிச்சுட்டேன்..!! 'மச்சினியே மச்ச மச்சினியே.. மாலினியே அவ பேர் மாலினியே'..!!" நாயர் தோளை குலுக்கி டான்ஸ் ஆடியவாறே ராகத்துடன் பாடினார். "எஸ்.. மாலினி..!!! அவதான்.. அவளை கேட்டுப் பாரேன்..??" "இதே கேட்டுர்றேன்.." என்ற நாயர் தன் செல்போன் எடுத்து, காண்டாக்ட்ஸ் தட்டி அந்த மாலினிக்கு கால் செய்தார். கால் பிக்கப் செய்யப்பட்டதும், "ஹலோ.. இஸ் திஸ் மிஸ் மாலினி..??" என்றார் குழைவான குரலில். அசோக் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். நாயர் அந்த மாலினியுடன் டீல் பேசிக்கொண்டிருக்க, அசோக் புகைத்துக்கொண்டே காரை செலுத்தினான். 'ஐந்து நாளுக்கு எவ்வளவு அமவுண்ட் தரமுடியும்..?' என்று நாயர் சைகையால் கேட்க, அசோக் கைவிரல்களை விரித்து சைகையாலேயே அமவுண்ட் என்னவென்று சொன்னான்.தொழிற்சாலைகளில் பைப்லைன்கள் என்பவை ஒரு அங்கம்..!! எண்ணெய்யோ, நீரோ, ஏதோ ஒரு திரவமோ.. காற்றோ, புகையோ, ஏதோ ஒரு வாயுவோ.. அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடத்த பைப்லைன்கள் மிக அவசியம்..!! எல்லா பைப்லைன்களிலும் ஏதோ ஒரு திரவமோ, வாயுவோ ஓடிக்கொண்டிருக்கும்..!! அந்த ஓட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க.. வால்வுகள், மீட்டர்கள், ஃபில்ட்டர்கள் என.. ஏகப்பட்ட உபகரணங்கள் தேவை..!! அத்தகைய உபகரணங்களை உற்பத்தி செய்து விற்பதுதான், A-ONE Flow Controls (P) Ltd-ன் தொழில்..!! A-ONE இல் இருக்கும் 'A' அசோக்கை குறிக்கும்..!! அசோக் பிறந்த ஒரு வருடத்தில், கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் மஹாதேவன் சிறிய அளவில் அந்த தொழிற்சாலையை ஆரம்பித்தார். அவருடைய தொழில் அறிவும், கடுமையான உழைப்பும் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவின. ஆயிரம் சதுர அடியில் ஆரம்பமான தொழிற்சாலை.. இன்று பதினைந்தாயிரம் சதுர அடிக்கும் மேலாக பரந்து விரிந்திருக்கிறது..!! நான்கு வேலையாட்களுடன் ஆரம்பித்த கம்பெனியில், இன்று ஊழியர்களின் எண்ணிக்கை நூறை நெருங்கியிருக்கிறது..!! ஹார்ட் அட்டாக் வந்த பிறகு, மஹாதேவன் தொழில் ஈடுபாட்டை குறைத்துக்கொண்டார். பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாய் இப்போது அசோக்கின் தலைக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார். தொழிற்சாலை கிண்டியில் என்றால், அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீஸ் அடையாறில் உள்ளது..!! அசோக்கிற்கு தினமும் அலுவல் அடையாறில்தான்.. கிண்டிக்கு எப்போதாவதுதான் செல்வான்..!! வசிக்கும் வீடு ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கிறது.. விருந்தினர் மாளிகை பெசன்ட் நகரில்.. விருந்தினர் மாளிகையில் இருந்துதான் இப்போது அடையாறுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறான்..!! விருந்தினர் மாளிகை என்று பேர்தானே ஒழிய, விருந்தினர் அதிகமாக அங்கே புழங்குவதில்லை. அசோக்தான் தனது வாலிப விருந்துக்கு அந்த வீட்டை வசதியாக்கிக் கொண்டிருக்கிறான். ஆபீசுக்கு அருகே இருப்பதால், அவன் கெஸ்ட் ஹவுஸில் தங்குவதை மஹாதேவனும் சந்தேகிப்பதில்லை. வாட்ச்மேனைஅவ்வப்போது பணத்தால் கவனித்துக் கொள்வதால், அவனும் வாயை திறப்பது இல்லை..!! நாயரை பாம்பு பார்க் அருகே இறக்கிவிட்டு, அசோக் ஆபீசை அடைந்தபோது மணி பத்தை நெருங்கியிருந்தது. வந்ததுமே பரபரப்பாக அலுவல்களை கவனிக்க துவங்கினான். மஹாதேவன் சொன்ன மெயில்களை முதலில் செக் செய்தான். அவர் கேட்ட சில டீட்டேயில்களுக்கு ரிப்ளை செய்தான். அவர் இட்ட சில உத்தரவுகளை குறித்துக் கொண்டான். பிறகு அன்று என்னென்ன வேலைகள் என்று ஒரு அட்டவணை போட்டுக் கொண்டான். ஆபீசில் வேலை செய்யும் சில ஊழியர்களுக்கு 'இந்த மாதிரி வேலை.. இந்த நேரத்துக்குள் முடிக்கவேண்டும்' என்று உத்தரவு போட்டான். அதில் ஒரு வேலை.. மஞ்சுநாத் இண்டஸ்ட்ரீஸ்க்கு எஸ்டிமேஷன் தயார் செய்யும் வேலை..!! அவனுடைய ஆபீசில் வேலை பார்ப்பவர்களிலேயே மிகவும் வயதானவர் சதானந்தம். அவரிடம்தான் அசோக் அந்த வேலையை ஒப்படைத்திருந்தான். ஒரு அரை மணி நேரம் கழித்து எஸ்டிமேஷன் டாகுமண்டுடன், சதானந்தம் அசோக்கின் அறைக்குள் நுழைந்தார். வேறு ஒரு ஃபைலை புரட்டிக் கொண்டிருந்த அசோக்கிடம் டாகுமன்ட்டை நீட்டினார். "எஸ்டிமேஷன் ரெடி அசோக்.. இதுல ஒரு ஸைன் பண்ணிட்டா ஃபேக்ஸ் பண்ணிடலாம்..!!" அசோக்கும் மேலோட்டமாக அந்த டாகுமன்ட்டை ஒருமுறை பார்வையிட்டான். கீழே அவனுடைய கையொப்பத்திற்காக காலியாக விடப்பட்டிருந்த இடத்திற்கு, பேனாவை கொண்டு செல்லும்போதுதான் அதை கவனித்தான். உடனே பார்வையை சற்று கூர்மையாக்கி, டாகுமன்ட்டை திரும்ப கவனமாக வாசித்தான். வாசித்தவன் எரிச்சலுடன் சதானந்தத்தின் பக்கம் திரும்பினான். "ப்ச்.. ஒரு கோடி ரூபாய்க்கு எத்தனை ஸைஃபர் ஸார்..?" "ஏ..ஏழு.." அவர் திணறலாக சொன்னார். "அப்புறம் ஏன் ஆறுதான் போட்டிருக்கீங்க..?" "ஓ..!! ஸாரி அசோக்.. ஏதோ கவனத்துல.. ஸாரி.." "ஸாரியா..? உங்க ஸாரியை வச்சு நான் எதுவும் பண்ணப்போறதில்ல ஸார்..!! வேலைல கவனமா இருங்க.. அதுதான் எனக்கு வேணும்..!! இதை இப்படியே ஃபேக்ஸ் பண்ணிருந்தா என்னாயிருக்கும்.. நாளைக்கு ஒருமணி நேரம் நான் உக்காந்து, அவனுகளுக்கு கன்னடத்துல விளக்கம் கொடுத்துட்டு இருக்கணும்.. தேவையில்லாத தலைவலி எனக்கு..!! என் வேலையை ஈஸியாக்கத்தான் ஸார் உங்களை எல்லாம் வேலைக்கு வச்சிருக்குறோம்.. கூடக்கொஞ்சம் கஷ்டம் உண்டாக்குறதுக்கு இல்ல..!!" அசோக் கடுமையாக பேச, "ஸா..ஸாரி அசோக்.. இ..இனிமே இப்படி நடக்காது.. நான் இப்போவே போய் கரெக்ட் பண்ணி கொண்டு வர்றேன்.." அவர் நடுக்கமும், பதற்றமுமாக சொன்னார். "ம்ம்.. ம்ம்.. அதுலாம் ஒன்னும் வேணாம்.. நான் பாத்துக்குறேன்..!! கற்பகத்தை வர சொல்லுங்க.. நீங்க வேற ஏதாவது வேலை இருந்தா போய் பாருங்க.. போங்க..!!" "ஓகே.. அ..அசோக்.." சதானந்தம் சுருங்கிப்போன முகத்துடன் அறையை விட்டு வெளியேறினார். அசோக்கின் மூளைக்குள் இப்போது சின்னதாய் ஒரு டென்ஷன் முளைத்திருந்தது. 'ப்ச்..' என்று எரிச்சலை உதிர்த்தவன், பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்தான். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாய் புகையை இழுத்து, நுரையீரலுக்கு அனுப்பினான்.ஓரிரு நிமிடங்களிலேயே கற்பகம் அந்த அறைக்குள் நுழைந்தாள். பழுப்பு நிற காட்டன் புடவையில் பாந்தமாக காட்சியளித்தாள். அவள் உள்ளே நுழைந்ததுமே அசோக், "ஹாய் கற்பு.." என்று சற்றே இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தான். ஆனால் அவளோ "சேச்சேச்சே.. எத்தனை தடவை உனக்கு சொல்றது..? ஆபீஸ்ல தம்மடிக்காதன்னு..!! சொல்ற பேச்சை கேக்கவே மாட்டியா நீ..?" என்று சிடுசிடுத்தாள். "ஐயோ.. விடு கற்பு.. எனக்கு கொஞ்சம் டென்ஷன்..!!" "ஓஹோ.. அதான் அவரை புடிச்சு கடிச்சு விட்டியாக்கும்..? வந்து பொலம்புறாரு பாவம்..!!" "ப்ச்.. டென்ஷனே அவராலதான்.. வயசான காலத்துல வேலைக்கு வந்து.. நம்ம உசுரை வாங்குறாரு..!!" "ஐயோ பாவண்டா அவரு.. அப்படிலாம் சொல்லாத.. நல்ல மனுஷன்..!!" "இங்க பாரு கற்பு.. எனக்கும் பர்சனலா அவரை புடிக்கும்.. நல்லவர்தான்.. இல்லைன்னு சொல்லலை.. ஆனா வேலைன்னு வர்றப்போ நான் இந்த சென்டிமன்ட்லாம் பார்க்க மாட்டேன்.. புரியுதா..?" "இப்போ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற..? அப்படி என்ன அவரு பெருசா தப்பு பண்ணிட்டாரு.. ஒரே ஒரு ஸைஃபர் விட்டுட்டாரு.. அவ்வளவுதான..?" "ஓஹோ..?? ம்ம்ம்... நீ சொல்றதும் சரிதான்..!! ஆமாம்.. என்ன சம்பளம் வாங்குற நீ..??" "பதினஞ்சாயிரம்..!! ஏன் கேக்குற..??" "அடுத்த மாசத்துல இருந்து அதுல ஒரு ஸைஃபரை கட் பண்ணிடலாமேன்னுதான்..!!" "அடப்பாவி..!! ஏதோ அவர் மேல ஒரு பரிதாபத்துல சொன்னா.. நீ என் தலைலேயே கை வைக்கிறியா..? சரி விடு.. அவருக்கு சப்போர்ட் பண்ணலை..!! உனக்கு எஸ்டிமேஷன் பிரிப்பேர் பண்ணனும்னா என்கிட்டே சொல்ல வேண்டியதுதான..? எதுக்கு அந்த வேலைலாம் அவர்ட்ட கொடுக்குற..?" "சும்மாதான இருக்கார்னு குடுத்தேன்..!! தப்பா..?" "ம்ம்ம்.. சரி.. நானே திரும்ப ப்ரிப்பேர் பண்ணி தர்றேன்.. இனிமே இந்த வேலைக்குலாம் என்னை கூப்பிடு.. சரியா..?" சொன்னவள் ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு, அசோக்கின் டேபிள் மீதிருந்த கம்ப்யூட்டர் முன்பே, அவனுக்கு பக்கவாட்டில் அமர்ந்து கொண்டாள். அமர்ந்ததுமே, அசோக்கிடம் திரும்பி, "அந்த கருமத்தை கொஞ்சம் வெளில தூக்கி போடு.. நாத்தம் தாங்க முடியலை..!!" என்றாள் முகத்தை சுளித்தவாறே. அசோக்கும் ஒரு புன்னகையுடன் சிகரெட்டை அணைத்து வெளியில் தூக்கி எறிந்தான். கற்பகம் சதானந்தத்திடம் இருந்து காப்பி செய்து வாங்கிக்கொண்டு வந்திருந்த டாகுமன்ட்டை ஆரம்பத்தில் இருந்து சரி பார்த்து திருத்த ஆரம்பித்தாள். அசோக் கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக அவளையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். கற்பகத்துக்கு வயது முப்பதுகளின் ஆரம்பம். திருமணமானவள். இன்னும் குழந்தை இல்லை. நான்கு வருடங்கள் முன்பு மஹாதேவனுக்கு செக்ரட்டரியாக இந்த கம்பெனியில் சேர்ந்தவள், இப்போது அசோக்கிற்கு செகரட்டரியாக இருக்கிறாள். அழகான, களையான முகவெட்டு.. சற்றே புஷ்டியான தேகக்கட்டு..!! அவளுக்கும், அசோக்கிற்கும் இருக்கும் ஒருவித நட்பும், புரிதலும் சற்று வித்தியாசமானது..!! 'நெறைய பொண்ணுககிட்ட அறை வாங்கிருக்கேன்..' என்று, சற்று முன் அசோக் நான்ஸியிடம் பெருமையாக சொன்னான் அல்லவா..? அவனுக்கு அறை கொடுத்த பெண்களில் இந்த கற்பகமும் ஒருத்தி..!! அமெரிக்காவில் இருந்து திரும்பிய அசோக்கிற்கு அப்பாவின் செகரட்டரி மீது ஒரு கண்..!! அவளுடைய அசத்தும் அழகைப் பார்த்து ஒரு அடங்காத மோகம்..!! அடுத்தவன் மனைவி என்பதையும் பொருட்படுத்தாது தன் ஆசையை அவளிடம் ஒருநாள் வெளிப்படுத்திவிட்டான்..!! அவளும் பளார் என ஒரு அறைவிட்டு 'அக்கா தங்கச்சி இல்லையா உனக்கு..?' என்று வெறுப்பாக கேட்டாள்..!! அசோக்கும் 'எனக்கு அக்கா தங்கச்சி இல்ல.. உங்களுக்கு இருக்காங்களா.. அட்லீஸ்ட் அவங்களாவது இதுக்கு ஒத்துக்குவாங்களா..?' என்று கூலாக கேட்டான். அடுத்த நாள் அந்த வெறுப்புடனே கற்பகம் ஆபீசுக்கு வந்தாள். ஆனால், அசோக்கோ முதல் நாள் அப்படி ஒரு விஷயம் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடந்து கொள்ள, அவள் சற்றே குழம்பி போனாள். அதன் பிறகு வரும் நாட்களில் அசோக்கிடம் இருந்து செக்ஸ் டார்ச்சர் வரப்போகிறது என்று எதிர்பார்த்து ஏமாந்தாள். அவளிடம் அறை வாங்கிய பிறகும், அவன் மிக இயல்பாகவும் டீசண்டாகவும் நடந்து கொள்ள.. அவனுடைய குணம் ஏனோ அவளுக்கு பிடித்து போனது. அவளும் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் அவனுடன் இயல்பாக பேச ஆரம்பித்தாள்.இப்படித்தான் ஆரம்பித்தது அவர்களது நட்பு..!! இந்த இரண்டு வருடங்களில் அவர்களுடைய நட்பும், புரிதலும் நிறைய வளர்ந்திருக்கின்றன. இன்று அசோக் தன் பர்சனல் விஷயங்களை பகிர்ந்துகொள்வதில், இந்த கற்பகம் மிக முக்கியமான ஆள்..!! கற்பகம் என்ற பேரை சுருக்கி கற்பு என்றுதான் கூப்பிடுவான். 'பேர் உனக்கு கரெக்டாத்தான் வச்சிருக்காங்க உன்னை பெத்தவங்க..' என்பான் கிண்டலாக. இப்போதும்.. கற்பகத்திற்கு நூல் விட்டுப் பார்த்து அவளை சீண்டுவது அசோக்கிற்கு மிகவும் பிடிக்கும். அவளும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், 'ஈஈஈஈ' என்று இளித்தவாறு முகத்தை வைத்துக்கொண்டே, அவனை கேவலமாக திட்டுவாள். "என்னடா.. சைட் அடிக்கிறியா என்னைய..?" கற்பகம் மானிட்டர் மீதிருந்து பார்வையை விலக்காமலே கேட்டாள். "ஆமாம்.. இவங்க பெரிய அழகுரதி அம்சவேணி.. சைட் அடிக்கிறாங்க..!! ஒழுங்கா வேலையை பாரும்மா மங்கம்மா மஹாராணி..!!" அசோக் கிண்டலாக சொன்னான். அவனுடைய கிண்டலுக்கு கற்பகம் எளிறுகள் தெரிய அழகாக சிரித்தாள். "ஹாஹாஹாஹா.. ம்ம்ம்ம்.. அப்புறம்..?? இன்னைக்கு பேங்ளூர் போற போல..?" "ஆமாம் கற்பு.. அந்த மஞ்சுநாதா டீல் விஷயமாத்தான்..!! திரும்ப வர நாலஞ்சு நாள் ஆகும்.. இனி நெக்ஸ்ட் வீக்தான் ஆபீஸ் வருவேன்.." "ம்ம்.. டிக்கெட்லாம் புக் பண்ணியாச்சா..?" "ப்ளைட்ல போகலை.. கார்லதான் போறேன்..!!" "அதான் எனக்கு தெரியுமே..?" "அப்புறம் டிக்கெட் புக் பண்ணியாச்சான்னு கேக்குற..?" "நான் ப்ளைட் டிக்கெட்டை பத்தி கேக்கலை.. நீ கார்ல கூட்டிட்டு போகப்போற டிக்கெட்டை பத்தி கேட்டேன்.." சொல்லிவிட்டு கற்பகம், அசோக்கை ஏறிட்டு குறும்பாக புன்னகைக்க, அசோக்கின் முகத்திலும் இப்போது புன்னகை. "ஹாஹா.. பயங்கரமான ஆளு கற்பு நீ.. என்னை பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்குறவ நீதான்..!!" "அதான் ரெண்டு வருஷமா உன்னை பாத்துட்டு இருக்கேனே.. எனக்கு தெரியாதா..? சரி.. கேட்ட கேள்விக்கு பதிலை காணோமே.. டிக்கெட் புக் பண்ணியாச்சா இல்லையா..??" "ம்ம்.. பண்ணியாச்சு.. பண்ணியாச்சு..!!" "டிக்கெட்டு பேர்..?" "ப்ச்.. அதை தெரிஞ்சு இப்போ என்ன பண்ணப்போற..?" "சும்மாதான்.. ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்கு..!!" "ஒன்னும் தேவையில்ல.." "ஏய்.. சொல்லுடா..!!" "ப்ச்.. சொல்லமாட்டேன் போ..!!" "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. ஏண்டா இப்படி குட்டி, புட்டின்னு சீரழிஞ்சு போற..? ஒழுக்கமா இருக்குறதுல அப்படி என்னதான் பிரச்னை உனக்கு..?" "ஒழுக்கத்துக்கு ஒவ்வொருத்தனும் ஒரு டெஃபனிஷன் வச்சிருக்கானுக.. நீ எந்த ஒழுக்கத்தை ஃபால்லோ சொல்ற..?" "ம்ம்ம்.. நான் சொல்ற ஒழுக்கத்தை ஃபால்லோ பண்ணு..!!" "என்ன பண்ணனும்..?" "புக் பண்ண டிக்கெட்டை கேன்சல் பண்ணு..!! பேங்ளூர் போய் எந்த சேட்டையும் பண்ணாம.. போன வேலையை மட்டும் பாத்துட்டு வா..!!" "முடியாது.. வேணுன்னா ஒன்னு பண்ணு..!!" "என்ன..?" "அந்த டிக்கெட்டை வேணா நான் கேன்ஸல் பண்ணிடுறேன்.. நீ வர்றியா..??" அசோக் கேட்டுவிட்டு கண்சிமிட்ட, "செருப்படி விழும் ராஸ்கல்..!!" கற்பகம் டென்ஷனானாள். "ஹாஹா.. ஏன்மா டென்ஷன் ஆகுற..? நல்ல அமவுண்ட் தர்றேன்..!!" அசோக் சிரித்தபடி சொல்ல, "ஓஹோ.. எவ்வளவு தருவ..?" கற்பகம் எள்ளலாக கேட்டாள்."எவ்வளவு வேணும்..? உனக்காக எவ்வளவு வேணா தர நான் ரெடியா இருக்கேன்..!! உன்னோட ஒரு வருஷ சம்பளம்..!! டீல் ஓகேவா உனக்கு..??" "போடா பொறுக்கி..!! நீ உன் சொத்து மொத்தத்தையும் எழுதி வச்சாலும் நான் வர மாட்டேன்..!!" "தெரியுமே.. அதான் உன்னை கற்பு கற்புன்னு சொல்றது..!!" "அப்புறமும் ஏன் அப்பப்போ நூல் விட்டு பாக்குற..?" "நீ சிக்கமாட்டேன்னு தெரிஞ்சாலும்.. உன் மேல இருக்குற ஆசை அடங்க மாட்டேன்னுதே.. என்ன பண்ண சொல்ற..? அவ்வளவு அழகா இருக்குற நீ..!!" "ம்ம்.. இந்த 'பிறன்மனை நோக்காத பேராண்மை பேராண்மை'ன்னு வள்ளுவர் ஏதோ சொல்லிருக்காரு.. கேள்விப் பட்டிருக்கியா..?" "சொல்லிட்டாரா..? சும்மா இருக்க மாட்டாரே அவரு..!! பிறன்மனையை நோக்க கூட கூடாதா..?? அவர் சொன்னதுக்காகலாம் நான் உன்னை நோக்காம இருக்க முடியாதுமா.. நான் நோக்கிட்டேதான் இருப்பேன்.. வேணுன்னா ஒன்னு பண்ணு..!!" "என்ன..?" "உன் புருஷனை டைவர்ஸ் பண்ணிடு.. வள்ளுவருக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு தீந்துரும்..!!" "ஹாஹா.. என் புருஷன் மட்டும் கேக்கணும் இதை.. உன்னை கொன்னே போட்டுருவாரு..!!" கற்பகம் சிரிப்புடன் சொல்ல, அசோக்கும் சிரித்தான். அப்புறம் அவள் வேலையில் கவனமாக இருக்க, இவன் அவளுடைய அழகு முகத்தையே ரசித்துக் கொண்டிருந்தான். 'இவளை முதன்முதலில் பார்த்தபோது.. இவளிடம் அறை வாங்கி கன்னம் சிவந்தபோது.. இவளுடன் இத்தனை தூரம் நெருங்குவோம் என்று எதிர்பார்க்கவே இல்லையே..?' என்று தோன்றியது. கொஞ்ச நேரம் அந்த மாதிரி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன், அப்புறம் தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தான். "உ..உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன் கற்பு.." "என்னது..??" "நீ ஒரு கலியுக கண்ணகி.. நான் ஒரு கலியுக கண்ணன்..!! நான் இப்படிலாம் பிஹேவ் பண்ணியும்.. நீ இன்னும் இந்த கம்பெனியை விட்டு போகாம இருக்குறியே.. ஏன்..?" "வெளில போனா வேற வேலை கெடைக்குமோன்ற பயந்தான்..!!" "வெளையாடாத கற்பு..!! உனக்கு இருக்குற திறமைக்கு ரொம்ப ஈசியா வேலை கெடைக்கும்..!! இருந்தும்.. நான் மோசமான ஆள்னு தெரிஞ்சும்.. இன்னும் ஏன் இங்க வேலை பாக்குற..? உன் கற்புக்கு இது ரிஸ்க் இல்லையா..??" அசோக்குடைய கேள்விக்கு இப்போது கற்பகம் சற்று யோசித்துவிட்டு பதில் சொன்னாள். "ம்ம்ம்ம்.. நான் இன்னும் இங்க வேலை பாக்குறதுக்கு காரணம் ரெண்டு பேர் மேல நான் வச்சிருக்குற நம்பிக்கை அசோக்..!!" "ஓஹோ..?? யாரு அந்த ரெண்டு ஹமாம் சோப்புக..??" "ஹாஹா..!! ஒன்னு நான்.. எந்த நிலமைலையும் நான் தப்பான வழிக்கு போகமாட்டேன்னு என் மேல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு.. என் புருஷனை நான் அந்த அளவுக்கு லவ் பண்றேன்.. யாரும் என்னை சலனப்படுத்தவே முடியாது..!!" "ம்ம்ம்.. குட்..!! அப்புறம்.. யாரு அந்த ரெண்டாவது ஆளு..? உன் ஹஸ்பண்டா..? இல்ல என் அப்பாவா..?" அசோக் புன்னகையுடன் கேட்க, கற்பகம் இப்போது சற்றே நிதானித்தாள். ஒரு சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே அமைதியாக பார்த்தவள், அப்புறம் அழுத்தம் திருத்தமாய் சொன்னாள். "நீதான் அந்த இன்னொரு ஆள்..!!" அவளுடைய பதில் அசோக்கிற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது."நா..நானா..?? எ..என்ன சொல்ற கற்பு..?? எனக்கு புரியலை..!!" "ஆமாம் அசோக்.. உன் மேலயும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு..!!" "ஹாஹா.. என் மேல நம்பிக்கையா.. அப்படி என்ன நம்பிக்கை என் மேல..?" "விருப்பம் இல்லாத பொண்ணை.. எந்த சூழ்நிலையும் நீ தொட மாட்டேன்ற நம்பிக்கை..!! அவங்களை கட்டாயப் படுத்தி உன் காரியத்தை சாதிச்சுக்க மாட்டேன்ற நம்பிக்கை..!!" கற்பகம் சொல்ல, அசோக்கிற்குள் ஒருவித உணர்ச்சி சிலிர்ப்பு..!! "க..கற்பு.." "இன்னும் சொல்லப்போனா.. உன்கூட ஒரே கட்டில்ல படுத்து தூங்க கூட நான் ரெடி அசோக்..!! என்னைப் பொறுத்தவரை.. என் மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லாத வரை.. உன்னால என் கற்புக்கு எந்த ஆபத்தும் வராது..!!" "ம்ம்ம்.. என் மேல அவ்வளவு நம்பிக்கையா ..?" அசோக்கின் குரலில் இப்போது ஒரு புதுவித பெருமிதம் ஏறியிருந்தது. "ம்ம்ம்.. ரொம்ப ரொம்ப..!!" கற்பகம் சொல்லிவிட்டு அசோக்கை பார்த்து அன்பாக புன்னகைத்தாள். "அதான் என்னோட செக்ஸ் டார்ச்சர்லாம் தாங்கிட்டு இருக்குறியா..?" அசோக் சற்றே வாஞ்சையாக கேட்க, கற்பகம் ஏதோ பெரிய ஜோக்கை கேட்டவள் மாதிரி கலகலவென சிரித்தாள். "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!" "ஏ..ஏன் சிரிக்கிற கற்பு..?" அசோக் புரியாமல் கேட்டான். "பின்ன என்ன..? நீ பண்றதுலாம் செக்ஸ் டார்ச்சரா..? ஹாஹா..!! போங்க பாஸ்.. காமடி பண்ணாதீங்க.. உங்களுக்கு ஒழுங்காவே செக்ஸ் டார்ச்சர் குடுக்க தெரியலை.. யார்கிட்டயாவது போய் நல்லா கத்துக்கிட்டு வாங்க..!!" அவளுடைய கிண்டலுக்கு இப்போது அசோக்கிற்கும் சிரிப்பு வந்தது. "ஹாஹா.. யார்கிட்ட போய் கத்துக்குறதாம்..?" "ம்ம்ம்.. உனக்கு ஒருநாள் பொம்பளை வேஷம் போட்டு, டவுன் பஸ்ல ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வர சொல்லணும்.. க்யூல நின்னு டிக்கெட் வாங்க சொல்லணும்.. ரங்கநாதன் தெருவுல போய் பர்ச்சேஸ் பண்ண விடணும்.. அப்போ தெரியும் உனக்கு.. செக்ஸ் டார்ச்சர்னா என்னன்னு..!! நான் தெனமும் அதை அனுபவிச்சுட்டுதான் இருக்கேன் அசோக்.. பள்ளிக்கூடம் போற பொடுசுகள்ல இருந்து.. பல்லு போன பெருசுக வரை..!! அதுக்கெல்லாம் பயந்தா எந்தப் பொம்பளையும் வீட்டை விட்டு வெளிய வரவே முடியாது..!! கற்புன்றது உடம்புல இல்லை அசோக்.. மனசுல இருக்குது.. ஏதோ ஒரு வக்கிர புத்தி புடிச்ச மிருகம் என் உடம்பை உரசுறதால என் கற்பு ஒன்னும் கெட்டுப்போகப் போறது இல்ல..!! அந்த மிருகங்களை எல்லாம் கம்பேர் பண்றப்போ.. நீ எவ்வளவோ தேவலாம்..!! தெய்வம் நீ..!!" கற்பகம் சொல்ல சொல்ல அசோக்கிற்கு மனதுக்குள் ஒரு பெருமித உணர்ச்சி கொப்பளித்தது.

"தேங்க்ஸ் கற்பு.." என்றான் உணர்ச்சிமயமான குரலில். இப்போது கற்பகம் கிண்டலாக சொன்னாள். "ஒய் ஒய்.. என்ன.. அப்படியே மேல பறக்க ஆரம்பிச்சுட்டியா..? வா வா.. பறந்தது போதும்.. கீழ வந்து தொலை..!!" "ஹாஹா.. சரி நான் கீழ வந்து தொலைக்கிறேன்.. நீ எஸ்டிமேஷன் ரெடி பண்ணி தொலைச்சுட்டியா..?" "ஓ எஸ்..!! எஸ்டிமேஷன் ரெடி பண்ணி தொலைச்சாச்சு.. இப்போ பிரிண்ட் அவுட் எடுத்து தொலைக்கிறேன்.. நீங்க ஸைன் பண்ணி தொலைங்க.. அப்புறம் அதை ஃபேக்ஸ் பண்ணி தொலைப்போம்.. இதை பாத்துட்டு அவனுக காண்ட்ராக்டை குடுத்து தொலைக்குறானுகளான்னு பாக்கலாம்..!!" கற்பகம் அவ்வாறு படபடவென சொல்ல, "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!" அசோக் மனம் விட்டு சிரித்தான்.அன்று மாலை ஐந்து மணிக்கெல்லாம் ராமண்ணா வீட்டிலிருந்து ஆபீசுக்கு வந்தார். அசோக்கின் உடைகள் அடங்கிய ட்ராவல் பேகை கொடுத்துவிட்டு சென்றார். ராமண்ணா கௌரம்மாவின் கணவர். மஹாதேவனுக்கு கார் ஓட்டுனர். அசோக்கிற்கு ஐந்து வயது ஆகும்போதிலிருந்தே, ராமண்ணாவும் கௌரம்மாவும் அவர்கள் வீட்டில்தான் வேலை செய்கிறார்கள். மஹாதேவனும் சரி.. அசோக்கும் சரி.. அவர்கள் இருவரையும் வேலைக்காரர்களாக பார்ப்பதில்லை. அவர்களையும் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே கருதினார்கள். இரவு ஏழு மணி வாக்கில் அசோக் ஆபீசில் இருந்து கிளம்பினான். மாலினியின் வீடு மைலாப்பூரில் இருக்கிறது. லஸ் கார்னர் சென்று அவளை பிக்கப் செய்து கொண்டான். நாயருக்கு டாட்டா காட்டிவிட்டு, காரை ஸ்டார்ட் செய்தான். ராதா கிருஷ்ணன் சாலையில் திரும்பியதும், பூந்தமல்லி ஹைரோட் நோக்கி கார் சீறியது. மாலினியிடம் திரும்பி திரும்பி ஏதாவது பேசிக்கொண்டே, அசோக் காரை செலுத்திக் கொண்டிருந்தான். மாலினி நான்ஸியை போல கிடையாது. அதிகம் பேச மாட்டாள். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க மாட்டாள். அதற்காக வந்தாளோ அந்த வேலையை மட்டும் சரியாக செய்வாள். ஸ்ரீபெரும்புதூரில் இருவரும் இரவு உணவு அருந்தினார்கள். சாப்பிட்டுவிட்டு காரில் சாய்ந்து கொண்டு அசோக் புகைக்க, சாலையில் போகிற வருகிற வாகனங்களை மாலினி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். "பசிக்குது..!!" என்றான் அசோக். "இப்போத்தான சாப்பிட்டீங்க..?" "இது வேற பசி..!!" சொல்லிவிட்டு அசோக் கண் சிமிட்ட, மாலினி புன்னகைத்தாள். "என்ன பண்ணலாம்..?" "என்ன பண்றது.. கும்ம்ம்முனு நீ பக்கத்துல உக்காந்திருக்குற.. கம்ம்ம்முனு நான் கார் ஒட்டிக்கிட்டு இருக்கேன்.. கடுப்பா இருக்குது..!!" "ஹாஹா..!! சரி.. வாங்க.. வந்து காரை ஸ்டார்ட் பண்ணுங்க.. நான் ஒன்னு பண்ணுறேன்.. புடிக்குதான்னு பாருங்க..!!" இருவரும் காரில் ஏறிக்கொண்டார்கள். அசோக் காரை ஸ்டார்ட் செய்ய.. மாலினியும் தான் வந்த வேலையை ஸ்டார்ட் செய்ய ஆரம்பித்தாள். அவன் ஹேண்டில் பற்றி கியர் மாற்ற.. அவள் அசோக்கின் பேன்ட் ஜிப் பற்றி கீழே இழுத்தாள். கார் சாலையில் நகர நகர.. மாலினியின் கையும் ஊர்ந்து ஊர்ந்து உள்ளே சென்றது..!! அப்போது கிளம்பிய கார்.. நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு.. ஆம்பூரை தாண்டி ஒரு அத்துவான காட்டுக்குள் நின்றது..!! பின்விளக்கை மட்டும் எரியவிட்டு.. இருவரும் காரின் பின்புறம் புகுந்துகொள்ள.. அந்த கார் அப்புறம் நெடுநேரம் குலுங்கிக்கொண்டே இருந்தது..!! அவர்களது அந்த களியாட்டம், அடுத்த ஐந்து நாட்களுக்கு அடங்கவே இல்லை..!! அசோக் பகல் முழுதும் வேலை விஷயமாக வெளியில் சுற்ற, மாலினி முதல் நாள் இரவு அசோக் ஏற்படுத்திய களைப்பை உறங்கி கலைவாள். மாலை வந்ததும் MG ரோட் சென்று பார், பப் என்று சுற்றித் திரிவார்கள். அசோக் விஸ்கி அருந்த மாலினி பீர் அருந்தி கம்பனி கொடுப்பாள். இரவு ஹோட்டலுக்கு திரும்பியதும், இன்பம் தேட ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று முறை உச்சத்தை எட்டிய பின்னரே உறங்கச் சென்றார்கள். மஞ்சுநாதா இண்டஸ்ட்ரீசுக்கு எக்கச்சக்க பார்ட்னர்கள். அந்த ஐந்து நாட்களும் அசோக் பலரிடம் பேச வேண்டியிருந்தது. பேசி அவர்களை கன்வின்ஸ் செய்ய வேண்டி இருந்தது. தங்களுடைய தயாரிப்பின் மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டி இருந்தது. அவனுடைய உழைப்புக்கு ஐந்து நாட்கள் முடிவடைகையில் ஊதியம் கிடைத்தது. கோடி சொச்ச ரூபாய்க்கான காண்ட்ராக்ட் கையெழுத்திடப்பட்டது. அசோக் உடனே அப்பாவுக்கு கால் செய்தான். உற்சாகமாக பேசினான். "ஹாய் டாட்.. வந்த வேலை சக்சஸ்.. காண்ட்ராக்ட் ஸைன் பண்ணிட்டாங்க.." "ஓ.. அப்படியா.. சந்தோஷம்..!!" மஹாதேவனின் குரலோ உற்சாகமிழந்து ஒலித்தது. "ம்ம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஃபேக்ஸ் வரும்.. ஆபீசுக்கு கால் பண்ணி ரிஸீவ் பண்ண சொல்லுங்க..!!" "ஓகே.. சொல்லிர்றேன்..!!" "ஆங்.. அப்புறம்.. அவங்க ஒரு கன்ஃபர்மேஷன் லெட்டர் கேட்டாங்க டாட்.. சதானந்தம் ஸார்ட்ட சொல்லி.. ஃபேக்ஸ் ரிஸீவ் பண்ணினதும், ஒரு லெட்டர் அனுப்ப சொல்லுங்க..!!" "நான் கற்பகத்துட்ட சொல்றேன்.. சதானந்தம் இல்லை.. " "ஏன் டாட்.. என்னாச்சு அவருக்கு..?" அசோக் குழப்பமாக கேட்க, மஹாதேவன் அந்த குண்டை தூக்கி போட்டார். "சதானந்தம் ரெண்டு நாள் முன்னாடி இறந்து போயிட்டாரு அசோக்...!!" மஹாதேவன் சொல்ல, அசோக் அப்படியே அதிர்ந்து போனான்."டாட்.. எ..என்ன சொல்றீங்க நீங்க..? என்னாச்சு அவருக்கு.. ந..நல்லாத்தான இருந்தாரு..?" "ம்ம்.. நல்லாத்தான் இருந்தாரு.. திடீர்னு ஹார்ட் அட்டாக்..!! போயிட்டாரு..!!" "என்ன டாட் இவ்வளவு கேஷுவலா சொல்றீங்க..? அன்னைக்கே சொல்லிருக்கலாம்ல.. நான் கெளம்பி வந்திருப்பேன்ல..? ஏ..ஏன் ரெண்டு நாளா எங்கிட்ட எதுவுமே சொல்லலை..?" "சொல்லிருக்கலாம்.. ஆனா.. நீதான் அங்க ஒரு பொண்ணோட கூத்தடிச்சுட்டு இருக்கியே.. உன் சந்தோஷத்தை கெடுக்க வேணாம்னுதான்..!! ஃபோனை வச்சிர்றேன்..!!" மஹாதேவன் வெறுப்பான குரலில் சொல்லிவிட்டு, பட்டென காலை கட் செய்ய.. அவர் சொன்ன வார்த்தைகளை கிரஹித்துக் கொள்ளவே அசோக்கிற்கு சிறிது நேரம் பிடித்தது. அப்புறம் அந்த வார்த்தைகளின் அர்த்தம் அவனது மூளையில் சுள்ளென்று உறைக்க, அதிர்ச்சியாக இருந்தது..!! 'அப்பாவுக்கு எப்படி விஷயம் தெரிந்தது..? புகையும், குடியும் ஏற்கனவே அவர் அறிந்திருந்தார். இப்போது பெண்கள் சகவாசம் பற்றியும் தெரிந்துவிட்டதா..? யார் சொல்லியிருப்பார்கள்..? கற்பு சொல்லியிருப்பாளோ..? ச்சேச்சே.. இராது.. அப்படி என்னை பற்றி வத்தி வைப்பவளாக இருந்திருந்தால்.. அதை என்றோ செய்திருப்பாளே..? அப்பாவுடைய தொழில் நண்பர்களில் யாரோ ஒருவர், அவனையும் மாலினியையும் சேர்த்து வைத்து பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அப்பாவிடம் சொல்லியிருக்க வேண்டும்..!! யெஸ்.. அப்படித்தான் இருக்கும்..!!' தனது குட்டு வெளிப்பட்டதில், அசோக்கிற்கு அதிர்ச்சியாகவும், குழப்பமாகவும் இருந்ததே தவிர, அதற்காக அவன் பெரிதாக கவலைப்படவில்லை. 'எத்தனை நாள்தான் ஏமாற்ற முடியும்..? எப்படியும் ஒருநாள் தெரியத்தானே போகிறது..? அது இன்று தெரிந்துவிட்டது.. அவ்வளவுதான்..!!' என்பது மாதிரி இலகுவாக எடுத்துக்கொண்டான். அசோக் சென்னை திரும்பியதில் இருந்து மஹாதேவன் அவனிடம் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. பிசினஸ் விஷயங்களை தவிர வேறு எதைப் பற்றியும் அவர் கேட்கவில்லை. அவனை பார்க்க நேர்ந்த போதெல்லாம் முகத்தை திருப்பிக்கொண்டார். அன்பை மட்டுமே வெளிக்காட்டுகிற அப்பா, இப்படி வெறுப்பை உமிழ்ந்தது அசோக்கிற்கு கஷ்டமாக இருந்தது. கொஞ்ச நாட்களில் அவர் கோபம் குறைந்து இயல்புக்கு திரும்பிவிடுவார் என்று நம்பினான். அசோக் சென்னை திரும்பி ஒரு வாரம் கழித்து ஒருநாள்.. அவன் மஹாதேவனை மாதாந்திர செக்கப்புக்காக ஹாஸ்பிட்டல் அழைத்து செல்ல வேண்டி இருந்தது..!! அந்த ஹாஸ்பிட்டல் வேளச்சேரியில் இருக்கிறது. மஹாதேவனை ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து ராமண்ணா காரில் அழைத்து வர.. அசோக் அடையாறில் இருந்து காரில் கிளம்பி வந்தான். இரண்டு கார்களும் தரமணி ரோட்டில் சந்தித்துக் கொண்டன. அசோக் தனது காரை ரோட்டரமே பார்க் செய்துவிட்டு, அப்பாவுடைய காரில் ஏறிக்கொண்டான். இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டு பேசாமலே வர, ராமண்ணா விஜயநகர் நோக்கி காரை செலுத்தினார். ஹாஸ்பிட்டலில்.. "BP எக்கச்சமா ஏறிப் போயிருக்கு..? என்னாச்சு..?" டாக்டர் ரப்பர் குமிழை அமுக்கிக்கொண்டே கவலையாக கேட்க, மஹாதேவன் பதில் சொல்லாமல் அசோக்கை திரும்பி முறைத்தார். அவனோ பார்வையை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டான். மகனை பார்க்க பார்க்க மஹாதேவனுக்கு அழுத்தம் இன்னும் அதிகரித்தது. டாக்டரோ எதுவும் புரியாமல் நெற்றியை சொறிந்தார். டாக்டர் எழுதி தந்த மருந்துகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். மீண்டும் ஒரு மௌனமான பயணம். தரமணி ரோட் ஜங்க்ஷன் வந்ததும், அசோக் சொன்னான். "நிறுத்துங்க ராமண்ணா.. நான் இறங்கிக்குறேன்.." கார் வேகம் குறைந்து சாலையோரமாய் நின்றது. அசோக் கதவை திறக்க முற்பட, மஹாதேவன் இப்போது இறுக்கமான குரலில் சொன்னார். "இரு அசோக்.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!!" "எ..என்ன டாட்..?" அசோக் சற்றே உதறலாக கேட்க, மஹாதேவன் அவனுக்கு பதில் சொல்லாமல் முன்புறம் பார்த்து, "ராமு.." என்றார். இப்போது ராமண்ணா கார்க்கதவை திறந்து கீழே இறங்கிக்கொண்டார். கதவை அறைந்து சாத்திவிட்டு, காரை விட்டு சற்று தூரமாக சென்று நின்றுகொண்டார். இப்போது அசோக்கே அப்பாவிடம் கேட்டான். "எ..என்ன விஷயம் டாட்..?" "பார்த்தேல.. ப்ரெஷர் எங்க போய் நிக்குதுன்னு..!!" "ம்ம்.." "எல்லாம் உன்னாலதான்.. எனக்கு உன்னை நெனச்சா ரொம்ப கவலையா இருக்கு அசோக்..!!" "ப்ளீஸ் டாட்.. என்னை பத்தி வொர்ரி பண்ணிக்கிட்டு.. நீங்க உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க..!!" "ஹ்ஹா.. ரொம்ப ஈஸியா சொல்லிட்ட.. வொர்ரி பண்ணிக்காதீங்கன்னு..!! எனக்கு வொர்ரி பண்ணிக்க உன்னை விட்டா வேற யாரு இருக்கா அசோக்..? ம்ம்..??" அப்பாவுடைய கேள்விக்கு அசோக்கால் அமைதியாகவே இருக்க முடிந்தது. அசோக்கின் அமைதியை பார்த்துவிட்டு அவரே மீண்டும் தொடர்ந்தார். "இன்னொரு தடவை அட்டாக் வந்தா.. நான் தாங்க மாட்டேன்னு நெனைக்கிறேன் அசோக்..!!" அவர் அப்படி சொல்ல அசோக் இப்போது பதறினான். "ஐயோ டாட்.. ஏன் இப்படிலாம் பேசுறீங்க..? உங்களுக்கு ஒன்னும் ஆ..!!" அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மஹாதேவன் இடைமறித்தார். "ப்ளீஸ் அசோக்.. என்னை பேச விடு.." "சரி.. சொல்லுங்க.." "நான் கண்ணை மூடுறப்போ.. நிம்மதியா கண்ணை மூட நெனைக்கிறேன்.. என் பையன் எந்தக்குறையும் இல்லாம சந்தோஷமா இருப்பான்ற நம்பிக்கையோட கண்ணை மூட நெனைக்கிறேன்..!! நான் போனப்புறம் நீ சந்தோஷமா இருப்பேன்ற நம்பிக்கை.. இப்போ எனக்கு சுத்தமா இல்லாம போச்சு அசோக்..!!" "டாட்.. தேவையில்லாம நீங்க மனசை போட்டு குழப்பிக்கிறீங்க.. நான் எப்போவும் ஹேப்பியா இருப்பேன்.. ஐ வில் பீ ஆல்ரைட்..!! நம்புங்க ப்ளீஸ்..!!" "உண்மையான சந்தோஷம் எதுன்னு கூட உனக்கு தெரியலை அசோக்.. நீ எப்படி சந்தோஷமா இருப்பேன்னு நான் நம்புறது..? நான் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடுத்திருக்கேன்.. எனக்காக நீ ஒன்னு பண்ணனும்.. நான் போறப்போ நிம்மதியா போகனும்னு நெனசேன்னா.. நீ அதை கண்டிப்பா பண்ணியே ஆகணும்..!!" "எ..என்ன.." "நான் உனக்காக ஒரு பொண்ணு பாத்து வச்சிருக்கேன்.. அவளை நீ கல்யாணம் பண்ணிக்கணும்..!!" "டாட்.. ப்ளீஸ்.." அசோக் சலிப்பாகவும், கெஞ்சலாகவும் சொன்னான். "பொண்ணு வேற யாரும் இல்ல.. நம்ம சதானந்தத்தோட பொண்ணுதான்..!! எஞ்சினியரிங் படிச்சிருக்குறா.. அழகா, லட்சணமா இருக்குறா.. பணம் இல்லாட்டாலும் நல்ல குணமான பொண்ணு.. அமைதியான, மரியாதை தெரிஞ்ச பொண்ணு..!! உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா.. உண்மையான சந்தோஷம் என்னன்னு உனக்கு அவ புரிய வைப்பா..!! அவளை கல்யாணம் பண்ணிக்கோ..!!" "இல்ல டாட்.. என்னால முடியாது..!!" "ஏன்..?" "எனக்கு கல்யாணமே வேணாம் டாட்.. எ..எனக்கு.. எனக்கு அது பிடிக்கலை..!!" "அதான் ஏன்னு கேக்குறேன்..?" "நான் எப்போவும் சுதந்திரமா இருக்க நெனைக்கிறேன்.. இன்னொருத்தியை கட்டிக்கிட்டு அவளுக்காக என்னால வாழ முடியாது.. என்னைப் பொறுத்தவரை மேரேஜ்ன்றது கஷ்டத்துக்குள்ள காலெடுத்து வைக்கிறது.. எவளோ ஒருத்திக்காக என் சந்தோஷத்தை இழக்குறது..!! எனக்கு அது வேணாம்..!!" "ஹ்ம்.. தப்பு அசோக்.. ரொம்ப தப்பு..!! தாம்பத்தியத்தோட அர்த்தத்தை தலைகீழா புரிஞ்சு வச்சுக்கிட்டு பேசுற நீ..!! எடுக்குறதை விட குடுக்குறதுல இருக்குற சந்தோஷம்.. அந்த சந்தோஷத்தோட அருமை.. அதுலாம் உனக்கு புரியலை..!!" "எனக்கு எதுவும் புரிய வேணாம் டாட்.. என்னை விட்ருங்க.. நான் இப்படியே இருந்துட்டு போறேன்..!!" "இப்படியேன்னா..? கல்யாணம் செய்துக்காம.. கண்ட கழுதைகளோட சகவாசம் வச்சுக்கிட்டு.. காலம் பூரா இருந்திடலாம்னு பாக்குறியா..?? கஷ்டப்படுவ அசோக்.. பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவ..!!" "அந்தக்கவலையை என்கிட்டே விட்ருங்க டாட்.. இது என் லைஃப்.. எடுக்கப்போறது இம்பார்ட்டன்ட் டெஸிஷன்.. தயவு செஞ்சு அந்த டெஸிஷனை என்னை எடுக்க விடுங்க..!!" அசோக் தீர்க்கமாகவும், சற்றே கடுமையாகவும் சொல்ல, மஹாதேவன் இப்போது எதுவும் பேசவில்லை. வாயடைத்துப் போனார். அமைதியாக அசோக்கின் முகத்தையே பார்த்தார். அவனை ஊடுருவுகிற மாதிரி ஒரு பார்வை..!! சில வினாடிகள்..!! அப்புறம் கார்க் கண்ணாடியை மெல்ல கீழ இறக்கியவர், "ராமு.. வந்து வண்டியை எடு.. கெளம்பலாம்..!!" என்று தூரத்தில் நின்ற ராமண்ணாவை அழைத்தார். உடனே ராமண்ணா காரை நோக்கி ஓடிவந்தார். அசோக் காரில் இருந்து கீழே இறங்கிக்கொண்டான். ராமண்ணா காரில் ஏறி ஸ்டார்ட் செய்ய, அசோக் கண்ணாடி திறப்பு வழியாக தன் அப்பாவையே கவலையாக பார்த்தவாறு நின்றிருந்தான். கார் கிளம்பாமல் அங்கேயே நின்று உறுமிக்கொண்டு இருக்க, இப்போது மஹாதேவன் அசோக்கிடம் திரும்பி சொன்னார்."இது உன் வாழ்க்கைதான் அசோக்.. நீதான் முடிவெடுக்கணும்..!! ஆனா.. முடிவெடுக்குறதுக்கு முன்னாடி.. நான் சொல்றதை கொஞ்சம் நல்லா யோசி..!! நீயும், உன்னை சுத்தி இருக்குறவங்களும் சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சேனா.. நான் சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ..!! இல்ல.. அடுத்தவங்க சந்தோஷத்தை விட, உன்னோட அந்த அற்ப சந்தோஷம்தான் முக்கியம்னு நெனச்சேன்னா.. வேற மாதிரி முடிவெடு..!! இன்னும் ஒரு வாரம் டைம் எடுத்துக்கோ.. யோசிச்சு நல்ல முடிவா எங்கிட்ட வந்து சொல்லு..!! எனக்கு புடிச்ச மாதிரி முடிவுன்னா.. நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்..!! இல்ல.. வேற மாதிரி முடிவுன்னா.. நானும் வேற மாதிரி சில முடிவுகள் எடுக்கணும்..!!" அவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் அசோக்கை சற்று குழப்பின. "வே..வேற மாதிரி முடிவெடுக்கப் போறீங்களா..? வேற மாதிரின்னா.. என்ன அது..?? சொத்து எனக்கு இல்லைன்னு எழுதி வைக்க போறீங்களா..??" "ஹாஹா.. ஆமாம்.. அபப்டித்தான் எழுதி வைக்கப் போறேன்..!! ஆனா.. பணம்ன்ற சொத்து இல்ல.. உரிமைன்ற சொத்து..!!" "எ..என்ன சொல்றீங்க.. எனக்கு புரியலை.." "நீ என் புள்ளையே இல்ல.. நான் செத்தா கூட நீ கொள்ளி வைக்க கூடாதுன்னு.. எழுதி வைக்க போறேன்..!!" மஹாதேவன் சொன்னதை கேட்டு அசோக் அதிர்ந்து கொண்டிருக்க, அவர் ராமண்ணாவிடம் திரும்பி சொன்னார். "போலாம் ராமு.." கார் அசோக்கின் முகத்தில் புழுதியை வாரி இறைத்தவாறு, சீறி பறந்தது. 'டாட்.. டாட்..' என்று கார் போனபிறகும் அசோக் கத்திக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் நடுரோட்டில் அப்படியே பரிதாபமாக நின்றிருந்தவன், அப்புறம் அவனது காரை நோக்கி நடந்தான். ஸ்டார்ட் செய்து அடையாறு செல்லும் சாலையில் காரை செலுத்தினான். அப்பா வீசி சென்ற வார்த்தைகள் அவனுடைய மனதை வெகுவாக பாதித்திருந்தன. அவனது மூளையும் திரும்ப திரும்ப அதையே யோசித்துக் கொண்டிருக்க, அவனுக்கு தலை வலிக்க ஆரம்பித்தது. ஒரு அரை கிலோமீட்டர் கூட சென்றிருக்க மாட்டான். காரை அப்படியே அபவுட் டர்ன் அடித்து திருப்பினான். ஈஞ்சம்பாக்கம் நோக்கி காரை விரட்டினான். வீட்டுக்குள் நுழைந்த அசோக், எதிர்ப்பட்ட கௌரம்மாவிடம், அவசரமாகவும் சற்றே கோவத்துடனும் கேட்டான். "எங்க அவரை..?" "மாடிக்கு போயிருக்காரு அசோக்கு.. ஏன்..?" "அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றவாறு நகர முற்பட்ட அசோக்கை கௌரம்மா தடுத்தாள். "இரு இரு..!! டயர்டா இருக்கு, ரெஸ்ட் எடுக்குறேன்னு போயிருக்காரு.. அவரை தொந்தரவு பண்ணாத.. பாவம்..!!" "இவர் ஏன் இப்படி பண்றாரு கௌரம்மா..?" "என்ன பண்ணுனாரு..?" "ரொம்ப ஓவரா பேசுறாரு..!! புள்ளையே இல்ல.. அது இதுன்னு.. ஏதேதோ பேசுறாரு..!!" "அப்புறம்.. நீ பண்றது மட்டும் என்ன நல்லாவா இருக்கு..? எந்த அளவுக்கு மனசு நொந்து போயிருந்தா.. ஒரு பெத்த தகப்பன் புள்ளையை பாத்து.. இப்படி ஒரு வார்த்தை சொல்லிருப்பாரு..? அவர் சந்தோஷத்துக்காகவாவது நீ அந்தப்பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னவாம்..?"

"என்ன கௌரம்மா.. நீயும் அவர் கூட சேர்ந்துக்கிட்டு..??" "ஆமாம்.. இந்த விஷயத்துல நான் பெரியவர் பக்கந்தான்..!! உன் போக்கே ஒன்னும் சரியில்லை அசோக்கு.. உனக்கு ஒரு கால்க்கட்டு போட்டாத்தான்.. நீ மாறுவ..!!" "ப்ச்.. கல்யாணம் பண்ணி வச்சிட்டா.. உடனே ஒரு மனுஷன் மாறிருவானா..? என்ன முட்டாள்த்தனமான லாஜிக் இது..?" "ஏன் மாற மாட்டான்..? ஒரு பொண்ணு நெனச்சா என்ன வேணா பண்ண முடியும்.. சீரும் செறப்புமா இருக்குறவனையும் சீரழிக்க முடியும்..!! அதே பொண்ணால சீரழிஞ்சு போனவனையும்.. சீரும் செறப்புமா மாத்த முடியும்..!!" "ம்க்கும்.. அதெல்லாம் சினிமாலதான் நடக்கும்..!!""இங்க பாரு அசோக்கு.. நீ புடிச்ச புடிலையே நிக்காத.. நான் சொல்றதயும் கொஞ்சம் கேளு..!!" "ப்ச்.. நீ என்ன புதுசா சொல்லப் போற..?" "அந்தப்பொண்ணு மஹாலக்ஷ்மி கணக்கா இருக்குது அசோக்கு.. கொள்ளை அழகா இருக்குது.. கொழந்தை மாதிரி சிரிக்குது.. எங்கிட்ட கூட எவ்வளவு மரியாதையா பேசுச்சு தெரியுமா..??" "ஓஹோ..?? பொண்ணு பாக்குற படலம்லாம் ஏற்கனவே முடிஞ்சு போச்சு போல இருக்கு..??" "நேத்துத்தான் போய் நான் பாத்துட்டு வந்தேன் அசோக்கு.. அந்தப்பொண்ணு கெடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும் கண்ணு.. அவளை கட்டிக்கோயா.. என் ராசால்ல..?" "போ கௌரம்மா.. நீயும் அவர் மாதிரியே அர்த்தம் இல்லாம பேசிக்கிட்டு..!! யாருக்காகவும் நான் என் முடிவை மாத்திக்கிறதா இல்ல..!!" அசோக் அந்தமாதிரி பிடிவாதமாக சொல்ல, கௌரம்மா சற்றே எரிச்சலானாள். சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே சலிப்பாக பார்த்தவள், அப்புறம் அவனுடைய கையை பற்றி இழுத்தாள். "ஏய்.. என்ன.. எங்க இழுத்துட்டு போற என்னை..?" "என்கூட வா.. உனக்கு ஒன்னு காட்டுறேன்.." கௌரம்மா அசோக்கை வலுக்கட்டாயமாக பிடித்து, ஹாலுக்கு இழுத்து சென்றாள். அசோக்கும் என்னவென்று புரியாமலே அவளை பின்தொடர்ந்தான். ஹாலுக்கு கூட்டி சென்ற கௌரம்மா, டீப்பாய் மீதிருந்த அந்த புத்தகத்தை எடுத்தாள். அப்புறம் அந்த புத்தகத்துக்குள் செருகியிருந்த அந்த கவரை எடுத்தாள். "என்னது இது..?" அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை. "ம்ம்.. அந்தப்பொண்ணோட ஃபோட்டோ..!! இந்த மூஞ்சியை ஒரு தடவை பாத்துட்டு.. அப்புறம் புடிக்கலைன்னு சொல்லு பாக்கலாம் ..!!" சொன்ன கௌரம்மா அந்த கவருக்குள் இருந்த ஃபோட்டோவை எடுத்து, அசோக்கின் முகத்துக்கு முன்பாக காட்டினாள். அசுவாரசியமாக அந்த படத்தின் மீது பார்வையை வீசிய அசோக், அப்படியே உச்சபட்ச அதிர்ச்சியில் தத்தளிக்க ஆரம்பித்தான். அவனுடைய உடலெல்லாம் ஜிவ்வென்று ஒருவித சிலிர்ப்பு..!! அந்த போட்டோவில்.. அவள் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள். நந்தினி..!!!!!!! அசோக் அதை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை. அதிர்ச்சியில்.. பிரம்மை பிடித்தவன் மாதிரி உறைந்து போய் நின்றிருந்தான். 'நந்தினியை கல்யாணம் செய்து கொள்ளத்தானா எல்லோரும் என்னை கட்டாயப் படுத்துகிறார்கள்..? இரண்டு வருடங்களாக எனக்கு கீழே வேலை பார்த்த சதானந்தத்தின் மகள்தானா நந்தினி..? ஒரு காலத்தில் இவளை திருமணம் செய்து கொள்வதற்காக, இவளுடைய காலில் விழக்கூட தயாராக இருந்தேனே..? இன்று இவளை திருமணம் செய்து கொள்ள சொல்லி.. ஆளாளுக்கு என் காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார்களே..? நானும் வசதியான வீட்டுப் பெண்தான் என்று திமிராக சொன்னாளே..? அந்த வசதி எல்லாம் இப்போது எங்கே போயிற்று..?' அன்பு, ஆச்சரியம், கோபம், ஏக்கம், கருணை, வெறுப்பு.. என அசோக்கின் மனதுக்குள் ஒரு கலவையான உணர்ச்சிக் கொந்தளிப்பு..!! செய்வதறியாது திகைத்து அவன் அசையாமல் நின்றிருக்க, "என்ன அசோக்கு.. பேச்சையே காணோம்..? பொண்ணோட அழகுல அப்படியே மூச்சடைச்சு போயிட்டியா..??" கௌரம்மா இளித்தபடியே கேட்ட கேள்விக்கு அசோக்கிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. நந்தினியின் ஃபோட்டோவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் மட்டும், இங்க்லீஷில் எதையோ முணுமுணுத்தன. "IT'S INTRESTING..!!!!!"

No comments:

Post a Comment