Thursday, 9 April 2015

சுகன்யா... 110

"செல்வா... எங்கே இருக்கீங்க நீங்க?" பதைப்புடன் கேட்டாள் சுகன்யா.

"உன் மோதிரத்தை கழட்டிக்குடுத்தேனே அங்கதான் உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.."

"இவ்வளவு காலங்காத்தால பீச்சுல என்னப்பண்றீங்க?"

"சுகன்யா... இன்னைக்கு என்ன மீட் பண்ணறேன்னு நீ தானே சொன்னே?"

"சொன்னேன்... அதுக்காக... இப்பத்தானே பொழுதே விடியுது?"

"நேத்து ஈவினிங் ஏழு மணியிலேருந்தே நான் இங்கேத்தான் கிடக்கிறேன்'

"கிடக்கறீங்களா?”

“ஆமாம்டீ... இங்கதான் படுத்துக்கிடக்கிறேன்..” அவன் குரல் சூடாக வந்தது.

“சரி நேத்து நீங்க சாப்பிட்டீங்களா?"

"இல்லே..."

"ஏன்...?"

"நான் உன்கூட சாப்பிடலாம்ன்னு இருந்தேன்... டின்னருக்கு நீ ஏன் வரலே?" அவனிடமிருந்து எரிச்சலுடன் கேள்வி எழுந்தது.

"செல்வா நான் ஒரு முக்கியமான வேலையா போயிருந்தேம்பா.."



"பொய் சொல்றேடீ நீ... உன்னை நான் அழவெச்சதுக்கு பதிலுக்குப் பதில் என்னை அழவெக்கணுங்கறதுதான் உன் எண்ணம்..." செல்வா பசியில் வாயில் வந்ததை உளறினான். உளறியவன் தன் அடிவயிற்றைத் தடவிக்கொண்டான்.

"சத்தியமா இல்லடா செல்வா.."

இன்னைக்கு நான் அவன்கிட்டா தப்பா எதுவும் பேசிடக்கூடாது. தன் இடதுகைவிரல்களை கெட்டியாக மூடிக்கொண்டாள். மறு நொடி தன் கண்களை மூடி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள் சுகன்யா.

"நான் உன்னைப்பாக்கறதுக்காக துடியா துடிச்சிக்கிட்டு அங்கே டின்னர் ஹால்லே உக்காந்து இருந்தேன்; என்னை விட அப்படி என்னடீ உனக்கு முக்கியமான வேலை?"

"அய்யோ... ஏன் இப்படி விஷயம் தெரியாம பைத்தியம் மாதிரி என் மனசை நோகடிக்கிறியேடா?" அவசரமாக பேசிவிட்டு தன் நாக்கை அழுத்திக் கடித்துக்கொண்டாள் அவள்.

"ஆமாம்டீ... நான் இப்ப அரைப்பைத்தியம்தான்... நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்க.. நான் முழுப்பைத்தியம் ஆயிட்டா அதுக்கு காரணம் நீயும் உன் ஆசை அம்மாவும்தான்..." செல்வா அடிக்குரலில் கூவத்தொடங்கினான்.

"என்னங்க இது? ராத்திரி பூரா... யார்கிட்டவும் சொல்லாம கொள்ளாம, பீச்சுல, பட்டினியா, கடல் காத்துல இருந்திருக்கீங்க? உங்க உடம்பு என்னத்துக்கு ஆகறது? ஏன் இப்படி எல்லாரையும் தவிக்க விடறீங்கன்னு கேட்டா என்னன்னமோ பேசறீங்களே?"

"நான் படற தவிப்பை நீங்க யாரவது ஒருத்தர் புரிஞ்சுக்கிறீங்களா? இல்லே; நீதான் புரிஞ்சுக்கிட்டியாடீ? நான் தப்பு பண்ணேன்... தப்பு பண்ணேன்னு எல்லாரும் என்னையே குத்தம் சொல்றீங்களே?"

"செல்வா.. ஏன்டா நீ என்னை இப்படில்லாம் வதைக்கறே?"

“நீயும் நானும் சண்டை போட்டுக்கிட்டோம்.... தப்பு என் பேர்லதான்... அதை நான் ஒத்துக்கறேன்... ஆனா நீ என்னை வதைக்கறது போதாதுன்னு... இப்ப உன் அம்மாவும் உன்கூட சேர்ந்துகிட்டு என்னை கொல்றாங்களே? இந்தக்கொடுமையை யார்கிட்ட போய் சொல்லி அழறதுடீ நான்?”

“செல்வா... அவங்க ஏன் உன்னை கொல்லணும்? உன் மனசுல இருக்கறதை நீ என்கிட்ட சொல்லு... பொறுமையா நான் கேட்டுக்கறேன்.”

"ஏன்னா கேக்கறே? நீ சேலைடீ... உங்கம்மா நூலு... இந்த டயலாக்கை சொல்லி உன் அம்மா என்னை வதைக்கறாங்க... இப்ப அந்தக்கதையைப் பத்தியெல்லாம் பேச எனக்கு நேரமில்லே... உங்கம்மாவை கேட்டுக்கிட்டாடீ நீ என்னை காதலிச்சே? இப்ப ஏன்டீ அவங்க சொல்றதை நீ கேக்கறே?”

“செல்வா... நீ பேசறது கொஞ்சம்கூட சரியில்லே...?”

"சரி என் மனசுல இருக்கறதை கேட்டுக்கறேன்னு சொல்றேல்லா... அப்படின்னா நான் கூப்பிட்டா உடனே ஏன்டீ வரமாட்டேங்கறே?"

"..."

“நேத்து ராத்திரியிலேருந்து உனக்காக இங்க நான் காத்துக்கிட்டு இருக்கேன்... அடுத்த அரை மணி நேரத்துக்குள்ள இங்கே நீ வரணும்... இல்லே... இந்த கடல்லேயே குதிச்சுடுவேன்..."

"டேய் படுபாவீ.. நீ பீச்சுல உக்காந்துருக்கேன்னு எனக்கு எப்படீடா தெரியும்? ஏண்டா இப்டீல்லாம் உன் வாய்க்கு வந்ததை உளர்றே?" சுகன்யாவும் அவன் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பதிலுக்கு கூவ ஆரம்பித்தாள்.

"இப்ப நீ வரப்போறியா இல்லையா?"

“சரி நான் வர்றேன்... எங்கே வரணும்?”

“கடைசியா நீயும் நானும் சண்டை போட்டுக்கிட்டோமே அங்க வா... வரும் போது கையோட அந்த மோதிரத்தையும் எடுத்துக்கிட்டு வா?”

“எந்த மோதிரம்?”

“நான் கழட்டிக்குடுத்தனே அந்த மோதிரம்; அது எனக்கு இப்ப வேணும்... திரும்பவும் நீ அதை என் விரல்லே போட்டு விடணும்...” செல்வா ஒரு குழந்தையைப் போல் அடம் பிடித்தான்.

“நீ கழட்டியாடா குடுத்தே? என் மூஞ்சியிலே விசிறியடிச்சேடா... அது எங்கேயோ மண்ணுல போய் விழுந்திச்சி.. அன்னைக்கு நான் இருந்த நிலைமையிலே அதையா நான் தேடிக்கிட்டு இருந்தேன்?”

“சரி... நீ மொதல்லே கிளம்பி வா... ரெண்டு பேருமா அதை சேர்ந்து தேடலாம்.... இப்ப நான் கரையில நிக்கணுமா? இல்லே கடல்லே இறங்கணுமா? செல்வா சுகன்யாவை மிரட்ட ஆரம்பித்தான்.

"சனியனே அது மாதிரி எதையும் பண்ணித் தொலைச்சுடாதே... அப்புறம் உன் ஆத்தாகாரி மூஞ்சியிலே இந்த ஜென்மத்துலே என்னால முழிக்க முடியாது... நீ எங்கே இருக்கியோ அங்கேயே இரு.. இப்பவே நான் வந்து தொலைக்கறேன்..."

"வாடீ.. என் நாட்டுக்கட்டை.. சீக்கிரமா வாடீ.." செல்வா மகிழ்ச்சியுடன் பாட ஆரம்பித்தான்.

"என்னாது... நாட்டுக்கட்டையா?"

"ஒண்ணுமில்லேடீ தங்கம்... நீ நேல வாடீச்செல்லம்.. விலாவரியா சொல்றேன்." செல்வாவுக்கு பித்தம் தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது.

"டேய் செல்வா உனக்கு பித்து பிடிச்சு போயிருக்குடா"

"ஆமாம்... உன் மேலதான் நான் பித்தனா இருக்கேன்.."

பாவி... எந்தக்காலத்து கடனோ... இவன்கூட இப்படியெல்லாம் நான் கிடந்து அவஸ்தை படவேண்டியதா இருக்கு... சுகன்யா தன் தலையில் அடித்துக்கொண்டாள். செல்லை அணைத்து இடுப்பில் இருந்த பாக்கெட்டில் செருகிக்கொண்டாள். தடதடவென ஓடி மாடிப்படிகளை இரண்டிரண்டாக தாவி தாவி குதித்திறங்கி ஹாலுக்குள் வந்தாள்.

“குடியா முழுகிப்போச்சு... கொஞ்சம்கூட அடக்கம்ங்கறதே இல்லை உனக்கு... ஏன்டீ இப்படி குதிச்சிக்கிட்டு வர்றே?” சோஃபாவில் தன் கணவன் எதிரில் அமர்ந்திருந்த சுந்தரி திடுக்கிட்டு எழுந்தாள்.

“எல்லாம் என் தலையெழுத்து... நீ கொஞ்சம் நேரம் சும்மா இரும்மா...” ஹால் சுவரில் டீவிக்கு பக்கத்தில், ஆணியில் மாட்டியிருந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு தெருவை நோக்கி கண் மண் தெரியாமல் ஓடினாள் சுகன்யா.

"இப்பத்தான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சா... அதுக்குள்ள கார் சாவியை எடுத்துக்கிட்டு எங்கேயோ போறாளே?" சுந்தரி குழம்ப ஆரம்பித்தாள்.

"என்னங்க... நான் சொல்றது உங்க காதுலேயே விழலையா?" அன்றைய பேப்பரில் மூழ்கியிருந்த குமாரசுவாமி தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். வேகமாக ஓடும் தன் பெண்ணின் பின்னால் அவரும் எழுந்து ஓட ஆரம்பித்தார். அவர் தோட்டத்தில் இறங்கியபோது, கார் தெருக்கோடியில் திரும்பி கண் பார்வையில் இருந்து மறைந்தது.

மேல் மூச்சு வாங்க கார் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தவர், தன் தலையை ஒரு முறை திருப்தியுடன் ஆட்டிக்கொண்டார். பின் நிதானமாக காம்பவுண்ட் கேட்டை மூடிக்கொண்டு, நீளமான ஒரு பெருமூச்சுடன் வீட்டுக்குள் திரும்பவும் வந்தார் குமாரசுவாமி.


"என்னங்க... நான் பதறிப்போய் நிக்கறேன்... நீங்க என்னமோ பெருமாள் கோவில் மாடு மாதிரி சாவகாசமா தலையை ஆட்டிக்கிட்டு வர்றீங்க?" போர்வைகளை உதறி மடித்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, கட்டிலில் வந்து உட்கார்ந்த தன் கணவரின் தோளை உலுக்கினாள் சுந்தரி.

"ஏன்டீ... என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கே நீ? இந்த வயசுல வேகமா போற கார் பின்னால என்னால ஓடவா முடியும்?" தன் தோளை உலுக்கியவள் இடுப்பில் இரு கரங்களையும் தவழவிட்டு சுந்தரியைத் தன்னருகில் இழுத்து உட்கார வைத்துக்கொண்டார் குமார். 

"எல்லாம் நீங்க அவளுக்குக்குடுக்கற செல்லம்.... அவ யாரையும் மதிக்கறதே இல்லே.. அதுவும் நான் கேக்கற கேள்விக்கு ஒழுங்கா எப்பவுமே பதில் சொல்றதே இல்லை; பத்தாக்குறைக்கு தாத்தா செல்லம் வேற அவளுக்கு நாளுக்கு நாள் அதிகமாயிகிட்டே போவுது.... காலங்காத்தால வயித்துக்கு எதுவும் திங்கமாக்கூட எங்கப்போறான்னு தெரியலையே?" தன் இடுப்பிலிருக்கும் அவர் கைகளை விலக்க முயற்சித்தாள் சுந்தரி. அவள் திமிற திமிற குமாரின் பிடியும், விரல்களின் அழுத்தமும் அவள் இடுப்புச்சதையில் அதிகமானது. 

"விடுங்களேன்... விடிஞ்சதும் விடியாததுமா இது என்ன அழிச்சாட்டியம்?"

"என் பொண்டாட்டி இடுப்புல நான் கையைப்போட்டா அதுக்கு பேரு அழிச்சாட்டியமாடீ?" சட்டென அவள் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி தன்னுடன் இறுக்கிக்கொண்டார் குமார்.

"வயசுக்கு வந்த பொண்ணு வீட்டுல இருக்கா.. நம்பளைப் பெத்தவங்க நம்மகூட வீட்டுல இருக்காங்க... உங்களுக்கு நேரம் காலம் எதுவுமே கிடையாதா...?" உதட்டில் வார்த்தைகள் சூடாக வந்தாலும், புருஷனின் மார்பை தன் மார்பால் மென்மையாக உரசிக்கொண்டே, தன் உதடுகளின் ஈரத்தை அவர் கன்னத்தில் இழைத்தாள் சுந்தரி. 

"குழந்தை இன்னைக்கு ஊருக்குப் போயிடுவாளேங்கற ஏக்கத்துலத்தான்டீ உன்னை நான் உரசறேன்..." குமாரின் குரல் தழைந்தது. சுந்தரியின் இடுப்பில் இருந்த அவருடைய கரம் மெல்ல மெல்ல அவள் இடது மார்பை நோக்கி மேலேறத் தொடங்கியது. 

"ராத்திரில்லாம் நான் கிட்ட வந்து கட்டிப்புடிச்சதுகூட தெரியாமா, காலை கெளப்பிக்கிட்டு தூங்கினீங்க..? கொழந்தை மேல இருக்கற பாசத்தை விடிஞ்சதும்தான் பொண்டாட்டி மேல காட்டுவீங்களா?" சுந்தரி குமாரை நெருங்கினாள். தன் இடதுமார்பின் காம்பை ரவிக்கையோடு சேர்த்து வருடிய அவர் கரத்தை தன் இடது கரத்தால் அங்கேயே அசையவிடாமல் நிறுத்தி இறுக்கமாக அழுத்தினாள். 

'ஏன்டீ நீயும் அவ வயசுல என்னைக் காதலிச்சவதானே? உன் பொண்ணோட மனசு உனக்குப் புரியலியா? என்னைப் பாக்கப்போனா, உன் காலை வெட்டுவேன்னு உன் அம்மா சொன்னதை நீ கேட்டியா?"

"ஆமாம்.. அதுக்கென்ன இப்ப...? நான் என் ஆத்தா சொன்னதை சொன்னதை கேக்கலேன்னா... நான் சொல்றதை அவளும் கேக்கக்கூடாதா?" கண்களில் மிதமிஞ்சிய ஆசையுடன் தன் கணவனை நோக்கினாள் சுந்தரி. கணவனின் தடித்த கீழுதட்டை மெல்லக்கடித்தாள்.



"உன் பொண்ணு வேற எங்கடீ போயிடுவா... மிஞ்சி மிஞ்சிப் போனா, நமக்கு வரப்போற அந்த அரை லூசு மருமவனைப் பாக்கத்தான் அவ ஓடிகிட்டு இருப்பா...."

"அந்தக்கூறு கெட்டவனைப்பத்தி எங்கிட்ட எதுவும் நீங்க பேசாதீங்க்க்.." சுந்தரி தன் வார்த்தையை முடிக்குமுன் அவள் இதழ்கள், குமாரின் உதடுகளுக்குள் முழுமையாக சிறைப்பட்டுவிட்டன. அவளுடைய இடது மார்பு கசங்கிக்கொண்டிருக்க, கண்களுக்குப் பின்னால் அவளுக்கு இருட்டிக்கொண்டு வந்தது. 

"அந்த பையனை எதுக்குடீ மல்லு குடுக்கறே? நேத்து அய்யோன்னு டின்னர் ஹால்லே தனியா உக்காந்து இருந்தவனை பாக்கறதுக்கே எனக்கு பாவமா இருந்திச்சிடீ... காதலிக்கற பொம்பளையோ, கட்டிக்கிட்ட பொண்டாட்டியோ கொஞ்சம் பாக்கறமாதிரி கண்ணுக்கு நிறைவா இருந்துட்டா... பசங்களுக்கே மனசுக்குள்ள கொஞ்சம் பயம் இருக்கத்தான்டீ செய்யும்..." குமார் அவளைத் தன் மடியில் தள்ளிக்கொண்டார். 

"நீங்க இப்ப அவனுக்கு எந்த வக்காலத்தும் வாங்க வேணாம்..." சுந்தரி தன் கரங்களால் அவர் கழுத்தை வளைத்து அவர் முகத்தை தன் உதடுகளை நோக்கி இழுத்தாள். தன் உதடுகளில் வந்து மோதிய அவர் கன்னத்தை மென்மையாக கடித்தாள். 

"என்னமோ தெரியாம பேசிட்டான்... ஒழிஞ்சிப்போறான்... பிடிவாதம் பிடிக்காம விட்டுத்தொலைடி" விருட்டென தன் மடியில் கிடந்தவளை வாரி தன் மார்போடு இறுக்கி அணைத்து அவள் மூச்சு திணற திணற வெறியுடன் முத்தமிட்டார்.

"சரிங்க... செல்வா இன்னொரு தரம் நம்ம பொண்ணுகிட்ட கோவமா, எக்குத்தப்பா எதுவும் பேசறதுக்கு முன்னாடி, அவன் ஒண்ணுக்கு ரெண்டு தரம் யோசனை பண்ணணுங்க; யாராவது ஒருத்தர் நம்ம வீட்டுலே முறுக்கா இருந்தாத்தான், அவன் மனசுலேயும் ஒரு பயம் இருக்கும்..." அவர் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் சுந்தரி. 

"எழுந்து போய் கதவை கொஞ்சம் ஒருகளிச்சுட்டு வாயேன்.." குமாரின் பிடி தன் மனைவியின் உடலில் அதிகமானது.

"வேணாம் குமரு... சொன்னாக் கேளு... நம்ம வீட்டுலேருந்து அவங்க வீடு எவ்வளவு தூரம்? காரை எடுத்துக்கிட்டு போனவ, சட்டுன்னு அவனை கையோட இழுத்துக்கிட்டு இங்க வந்துட்டா அசிங்கமா போயிடும்... எதுவாயிருந்தாலும் ராத்திரிக்கு வெச்சுக்கலாம்... இப்ப என்னை விட்டுடுங்க.." 

சுந்தரி அவர் பிடியிலிருந்து துள்ளி எழுந்தாள். தன் ரவிக்கையை இழுத்துவிட்டுக்கொண்டாள். கணவன் விலக்கிய கொக்கியை பொருத்திக்கொண்டாள். முந்தானையை நீவி தோளில் போட்டுக்கொண்டாள். குமாரசுவாமி அவள் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்னப்பா... என்ன வேணும்?" கணவனின் கண்ணில் தெரிந்த ஏக்கத்தை உதாசீனப்படுத்த முடியாமல், சுந்தரி அவரை நெருங்கினாள்.

"ஒரு முத்தமாவது குடேன்டி.. சின்னப்பொண்ணு மாதிரி ரொம்பத்தான் அல்டிக்கிறே நீ"

கதவை ஓசையெழுப்பாமல் மூடியவள், தன் கணவரின் மடியில் உட்கார்ந்தாள் சுந்தரி. தோளை சுற்றியிருந்த முந்தானையை எடுத்து தன் மடியில் போட்டுக்கொண்டாள். குமாரின் முகத்தை தன் மார்பில் புதைத்துக்கொண்டு அவர் உச்சியில் முத்தமிட்டாள். தன் முலைகளை இதமாக ரவிக்கையுடன் சேர்த்து கடித்த கணவனின் கழுத்தை வளைத்து, முகத்தை நிமிர்த்தி, தன் உதடுகளை ஈரமாக்கிக்கொண்டு, குமாரின் தடித்த இதழ்களை கவ்வி நீளமாக முத்தமிடத்தொடங்கினாள்.

கடற்கரை சாலையில், நடைபாதையில், அலையடிக்கும் மணல் பரப்பில், ஊதிப்போயிருக்கும் தங்கள் உடலை குறைக்கும் முயற்சியில் மக்கள் நடந்து கொண்டும், ஓடிக்கொண்டும் இருந்தார்கள். யோகாசனம் என்ற பெயரில் பலர் உடலை வளைத்து நெளித்து தங்களையும் வருத்திக்கொண்டு, பார்ப்பவர்களையும் வருத்திக்கொண்டிருந்தார்கள்.

அருகம்புல் ஜூசை குடித்துக்கொண்டிருந்தவர்களின் எதிரில், வாழ்க்கையில் மனதிலிருந்து எப்போதும் சிரித்தே அறியாதவர்கள் வாயால் மட்டுமே சிரிக்க முயன்று தங்கள் முகத்தைக் கோணலாக்கிக்கொண்டிருந்தார்கள்.

தன்னைச்சுற்றி நடக்கும் இந்தக்கூத்துகளை, அழுக்குச் சட்டையுடன், சோர்ந்த முகத்துடன், சிவந்த கண்களும், வீங்கிய இமைகளுமாக, பசியால் களைத்து உடல் துவண்டு போனவனாய், மூடிக்கிடந்த சிறியக்கடையொன்றின் மரபெஞ்சில் உட்கார்ந்தவாறு வெறித்துக்கொண்டிருந்தான், செல்வா. மாலையில் அலுவலகம் முடிந்ததும், வழக்கமாக அந்தக் கடையில் சூடாக கிடைக்கும் வாழைக்காய் பஜ்ஜியை வாங்கித்தின்றவாறு, சுகன்யாவும் செல்வாவும், அரட்டையடித்துக் கொண்டிருப்பது வழக்கம்.

கடற்கரையின் மணல் பரப்பையொட்டியிருந்த கிளைச்சாலையில் கார் திரும்பியதுமே, சுகன்யாவின் கண்களில் செல்வா தென்பட்டுவிட்டான். தன்னைப்பார்க்க சுகன்யா காரில் வருவாள் என்று அவன் எதிர்பார்த்திராததால், தனக்குப்பின்னால் வந்து நின்ற வண்டியின் மேல் அவன் கவனம் உடனடியாகச் செல்லவில்லை.

"செல்வா..." சுகன்யா அவன் தோளை மென்மையாக அழுத்தினாள்.

தன் மனதுக்குள்ளிருந்த இனம் புரியாத இயலாமையின், ஏமாற்றத்தின் உச்சத்தில் இருந்த செல்வாவுக்கு, சுகன்யாவைக் கண்டதும் பேசமுடியாமல், தொலைந்து போன தன் பொம்மை திடிரென கிடைத்த சந்தோஷத்தில் விசும்பும் சிறு குழந்தையைப் போல், விசித்து விசித்து அழ ஆரம்பித்தான்.

"நான்தான் வந்துட்டேன்ல்லா... இப்ப எதுக்கு நீ அழறே?

விசித்துக்கொண்டிருந்த செல்வாவை, விருட்டென இழுத்து தன் காரின் பின் சீட்டில் தள்ளி கதவை மூடினாள். விம்மிக் கொண்டிருந்தவனை தன் மடியில் கிடத்திக்கொண்டு அவன் முதுகை மென்மையாக வருடத்தொடங்கினாள். செல்வாவின் விம்மலும், கேவலும் மெல்ல மெல்ல அடங்க, அவன் முகத்தைத் திருப்பி சினேகமாக சிரித்தாள் சுகன்யா.

சுகன்யாவின் மென்மையான சிரிப்பை எதிர்கொள்ளமுடியாமல் மீண்டும் தன் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு, கண்களை மூடிக் கொண்டான் செல்வா. விழிமூடி தன் மடியில் கிடந்தவனின் முகத்தை நோக்கி குனிந்த சுகன்யா அவன் இமைகளில் மென்மையாக முத்தமிட்டாள் அவள். அவள் இதழ்கள் தன் முகத்தில் பட்டதும் உடைந்தான் செல்வா.

“சாரிம்மா சுகன்யா... உன்னை நான் ரொம்பவே படுத்திட்டேன்... செல்லம்... என்னை மன்னிச்சுடும்மா... செல்வாவின் உதடுகள், சுகன்யாவின் மெலிதாக வேர்வையில் நனைந்திருந்த மேல்சட்டையில், அவளுடைய வயிற்றருகில் புதைந்து அசைந்தன. அவன் கரங்கள் அவள் இடுப்பில் இயல்பாக ஊர்ந்து கொண்டிருந்தன.

மெல்ல நிமிர்ந்த செல்வாவை தன் மார்புடன் சேர்த்தணைத்துக் கொண்டு தன் கண்கள் கலங்க அவனை முத்தமிட்டாள் சுகன்யா. முத்தமிட்டவள் அவன் தலைமுடியில் தன் விரல்களை நுழைத்து இறுக்கினாள். சுகன்யாவின் தீண்டலின் சுகத்திலும், எச்சிலில் மினுமினுக்கும் அவள் உதடுகளின் மென்மையிலும் மயங்கிக் கிடந்தான் செல்வா.

"செல்வா... எங்கிட்ட மன்னிப்பெல்லாம் நீ கேக்கவேணாம்பா... பழசெல்லாத்தையும் மறந்துடு... அதுவே போதும் எனக்கு..." சுகன்யா செல்வாவின் முகத்தை நிமிர்த்தி அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள்.

"திரும்பவும் கேக்கறேன் என்னை நீ அழவிடமாட்டியே?" சுகன்யா அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.

"...."

"ஏம்பா திரும்பவும் டல்லாயிட்டே...?" சுகன்யா அவன் கண்களைத் துடைத்தாள்.

"இப்பதானே சொன்னே எல்லாத்தையும் மறந்துடுன்னு..?"

"சரி.. சரி... இனிமே இப்படி பேசமாட்டேன்..." சுகன்யா சிரித்தாள். செல்வா அவள் மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். அவள் தோளில் தன் கையை போட்டுக்கொண்டான்.

"தேங்க் யூ சுகும்ம்மா..."

"ஏன்டா இப்படி ராத்திரி பூரா கொலைப்பட்டினி கிடந்தே... எதுக்கு உன் வீட்டுக்கும் போகாமே டிராமா பண்ணே?" வாடிய முகத்துடன் தன்னருகில் அமர்ந்திருந்த செல்வாவை வேகமாக இழுத்து மீண்டும் தன்னோடு அனைத்துக்கொண்டாள் சுகன்யா. செல்வா அசையாமல் அவள் அணைப்பில் மவுனமாகக் கிடந்தான்.

"இல்லேன்னா நீ என்னைப் பாக்கறதுக்கு இப்படி அடிச்சி பிடிச்சிக்கிட்டு ஓடி வந்திருப்பியா?" வெகு நாட்களுக்குப்பிறகு மனம்விட்டு சிரித்த செல்வா தன் முகத்தை அவள் கழுத்தில் புதைத்தான்.

"தண்ணீல குதிச்சு சாகறேன்னு மிரட்டினியே நாயே... ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போயிட்டேன்." சுகன்யா அவன் முதுகில் பளீரென ஓங்கி அறைந்தாள்.

"சுகு... இப்ப மட்டும் நீ வந்திருக்கலே... கண்டிப்பா நான் இன்னைக்கு எக்குத்தப்பா ஏதாவது பண்ணித்தான் இருப்பேன்..." அவன் அவளை வெறியுடன் இறுக்கினான். சுகன்யாவின் முலைகள் அவன் மார்பில் அழுந்தி நசுங்கின. செல்வாவின் கரங்கள் அவள் முதுகில் தவழ்ந்தன.

"பிரா போடலியாடீச் செல்லம்.." செல்வா முணக, மீண்டும் முதுகில் அடிவாங்கினான் அவன்.

"சனியன் புடிச்சவனே கையை வெச்சுக்கிட்டு சும்மா இரேன்... அப்பத்தான் குளிச்சுட்டு வந்தேன்.. நீ சாகப்போறேன்னதும்... அப்படியே பதறிப்போய் ஓடியாந்தேன்.." சுகன்யா தன் வலுகொண்டமட்டும் அவனை இறுக்க, அவளுக்கும் அவனுக்குமிடையில் காற்று புகமுடியமால் தவித்தது.

“சுகு... திரும்பவும் உன்னை நான் தொலைக்க விரும்பலேடீ... உங்க அம்மாகிட்ட என்னை அழைச்சிட்டுப்போறியா?" சுகன்யாவின் காது மடலை அவன் கடித்தான்.

"ஏன் எங்க வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு வழி தெரியாதா?"

"எனக்கு பயமா இருக்குடீ..."

“நாம லவ் பண்ண ஆரம்பிச்சப்ப உங்கம்மா என் மேல கோவமா இருந்தாங்க. இப்ப என் அம்மா உன் மேல கோவமா இருக்காங்க.”

“உங்கம்மாவை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு சொல்லும்மா...” செல்வா சிணுங்கினான்.

“சாகறேன்னு சொல்லி சுகன்யாவை மிரட்டுடான்னு ஒருத்தன் சொன்னானே அவன் எங்க அம்மாவை டீல் பண்றது எப்படீன்னு சொல்லிக்குடுக்கலியா?” சுகன்யா களுக்கென சிரித்தவள், செல்வாவை உதறிவிட்டு காரின் கதவைத் திறந்து முன் சீட்டில் சென்று அமர்ந்தாள்.”

“சுகு நான் சீரியஸா பேசறேம்மா...” செல்வா அவளை கொஞ்சினான்.

“யோசிக்கலாம்... இப்ப வந்து சட்டுன்னு வண்டியை எடு... உன்னை உன் வீட்டுல ட்ராப் பண்ணிட்டு நான் கிளம்பியாகணும்...?

“சுகு... அந்த மோதிரம் எங்கேடி செல்லம்?” கார் அவன் வீட்டை நெருங்கியதும் செல்வா அவளை நோக்கி கெஞ்சலாக கேட்டான்...

“நீங்க எங்க வீசி அடிச்சீங்களோ அங்கேயேப் போய் தேடுங்கன்னு சொன்னேன்... இப்ப காரை ஒழுங்கா, ஜல்தியாப் பார்க் பண்ணிட்டு உள்ளே வந்து சேருங்க...” சுகன்யாவின் அதட்டலைக்கண்ட செல்வா ஒரு நொடி திகைத்தான்.

“என்னப் பாக்கறீங்க...?” காரிலிருந்து மறுபுறம் இறங்குபவனை நோக்கி வலது கண்ணை குறும்பாக சிமிட்டினாள் சுகன்யா. கண்ணைச்சிமிட்டியவள், தன் உடலை மிடுக்குடன் நிமிர்த்தி, துருத்திக் கொண்டிருக்கும் மார்புகள் அழகாக இட வலமாட, உதடுகளில் தவழும் இனிமையான புன்னகையுடன் தன் வீட்டுக்குள் நுழைந்தாள். 


"அம்மா... சுகன்யா வந்திருக்காம்ம்ம்மா..." வெராண்டாவில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த மீனா ஹாலை நோக்கி கூச்சலிட்டவள், விருட்டென எழுந்து வந்து சுகன்யாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

"வாம்மா... வா..." நடராஜனின் கண்கள் வெகு இயல்பாக வாசலைத் துழாவ, செல்வா சுகன்யாவின் பின்னால் தயக்கமாக தன் தலையை குனிந்து கொண்டு வந்ததைக் கண்டதும் மனதுக்குள் நிம்மதியானார்.

"வாடியம்மா... இப்பத்தான் உனக்கு இந்த வீட்டுக்குள்ள வர்றதுக்கு வழி தெரிஞ்சுதா...?" மல்லிகா முகம் மலர்ந்தாள். விறுவிறுவென சுகன்யாவின் பக்கம் நடந்தாள். அவள் கையை வாஞ்சையுடன் பற்றிக்கொண்டாள்.

"அத்தே இப்ப உங்க ஒடம்புக்கு ஒண்ணுமில்லையே?"

"இல்லடீம்மா... இப்ப எனக்குத் தேவலை... நீதான் கொஞ்சம் இளைச்சிட்டே... உன் ஃப்ரெண்டு எப்படியிருக்கா?"

"வேணிக்கு பையன் பொறந்திருக்கான்... ராத்திரி பூரா ஹாஸ்பெட்டல்லேதான் இருந்தேன். காலையில அஞ்சரை மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்..." சொல்லிக்கொண்டே செல்வாவைப் பார்த்தாள்.

"ஏம்ம்மா... இது என்னம்மா சுகன்யா...? சட்டைக்குள்ளே ஒண்ணும் போடலியா?" காதில் கிசுகிசுத்தாள்.

"சாரி அத்தே... அப்பத்தான் குளிச்சிட்டு வந்தேன்... உங்க பிள்ளை போன் பண்ணி... பத்து நிமிஷத்துல நீ வரலேன்னா கடல்லே குதிச்சிடுவேன்னு மிரட்டல் விடவே... கதிகலங்கி ஓடினேன்... தப்புதான் அத்தே... இனிமே இப்படி நடக்காது..." அவளும் மல்லிகாவின் காதில் குசுகுசுவென்றாள்.

"என்னம்மா ரகசியம்... கொஞ்சம் சத்தமாத்தான் பேசுங்களேன்?" நடராஜன் முகத்தில் குழப்பத்துடன் வினவினார்.

"பொட்டைச்சிங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்... எல்லாத்துக்கும் உங்களுக்கு விளக்கம் குடுத்தே ஆகணுமா இப்ப... பெத்தப்புள்ளையை கட்டுல வைக்க முடியலே!!?"

"மாமா... நீ எப்ப என் வீட்டுக்கு வர்றேன்னு கேட்டீங்க... நான் வந்துட்டேன்... இதுக்கு மேல உங்க விருப்பம் எதுவானாலும் அதுல எனக்கு பூரண சம்மதம்..." சுகன்யாவின் முகம் செந்தாமரையானது.

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா... உன்னோட இந்த ஒரு வார்த்தைக்காகத்தான் நான் காத்துக்கிட்டு இருக்கேன்...."

"மல்லிகா... சட்டுன்னு டிஃபனை எடுத்து வைம்மா... வீட்டுக்கு வந்த குழந்தை நம்ம கூட உக்காந்து சாப்பிடட்டும்..."

"ராத்திரி பூரா எங்கடா சுத்திக்கிட்டு இருந்தே? புள்ளையாடா நீ... உன்னால வீட்டுல இருக்கறவங்க வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்குது? பத்தாக்குறைக்கு இவளை வேற மிரட்டியிருக்கே?" இதுவரை பொறுமையாக இருந்த மல்லிகா சீறினாள்.



"போய் சட்டுன்னு குளிச்சுட்டு வாங்களேன்... எல்லாருமா ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம்... எனக்கு நிறைய வேலை இருக்கு... இன்னைக்கு சாயந்திரம் நான் ஊருக்கு போறேன்... இப்பவே சொல்றேன்... நல்ல ஞாபகம் வெச்சுக்கோங்க... நீங்கதான் என்னை ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப்போகணும்..."

சுகன்யா திரும்பி செல்வாவை அதட்டினாள். என்னாச்சு இவளுக்கு... வீட்டுக்குள்ள வந்ததுலேருந்து விரட்டு விரட்டுன்னு என்னை விரட்டறா? சட்டுன்னு அம்மா இவகூட சேர்ந்துக்கிட்டாங்க?செல்வா திகைத்தான்...

"அத்தே... ப்ளீஸ்... என் எதிர்ல அவரை நீங்க எதுவும் சொல்லாதீங்க.. இனிமே எப்பவும் இப்படி நடக்காது... எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்." சுகன்யா மல்லிகாவை இழுத்துக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். கிச்சனுக்குள் நுழையும் முன் திரும்பினாள். ஹாலில் விக்கித்துப்போய் நின்றவனை நோக்கி தன் உதட்டை சுழற்றி "வெவ்வே.." என்றாள். 



சுகன்யா... 109

சம்பத்துடன் சுகன்யா விருந்தளிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹாலுக்குள் நுழையும் போதே அவளுடைய செல் சிணுங்க ஆரம்பித்தது. அத்தான்... நீங்க அனுவை அழைச்சிக்கிட்டு உள்ளே போங்க... பின்னாடியே நான் வர்றேன்.

"ஹலோ... சுகன்யாவா...?"

"யெஸ்... யெஸ்... சொல்லுங்க சங்கர்... ஹவ் ஆர் யூ?"


"நல்லாருக்கேன்... சுகா; உன் அத்தானோட மேரேஜ்ல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சா..." சங்கரின் குரலில் உற்சாகமில்லை.

"எந்த கொறையும் இல்லாம கல்யணம் முடிஞ்சுது... நீங்க இன்னைக்கு டின்னருக்கு வர்றீங்தானே?"

"இப்ப நீ எங்கேருக்கே சுகன்யா?"

"மாம்பலத்துலே, ஃபங்கஷன் நடக்கற இடத்துலேதான் இருக்கேன். நாளைக்கு நைட் டெல்லிக்குப் போறேன். காலையில உங்க வீட்டுக்கு வரலாம்ன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன்."

"ம்ம்ம்.. சாரி சுகன்யா... இன்னைக்கு டின்னருக்கு எங்களால வரமுடியாது.... " சங்கரின் குரலில் சிறிது கலக்கமும், பதட்டமும் இருப்பது போல் அவளுக்குப்பட்டது.

"என்னாச்சு.. ஏன்...? எதுவாயிருந்தாலும் சொல்லுங்க... சங்கர்..." சுகன்யா பரபரப்படைந்தாள்.

"வேணிக்கு உடம்பு சரியில்லே... இடுப்பு வலி ஸ்டார்ட் ஆயிடுச்சி... இது அந்த பெயின்தான்னு சொன்னா; இப்பத்தான் ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஹாஸ்பிட்டல்லே அட்மிட் பண்ணேன்... நார்மல் டெலிவரி ஆகுமான்னு தெரியலே... சிசேரியன் பண்ணவேண்டியிருக்கலாம்னு டாக்டர் சொல்றாங்க;"

"இதுக்கு ஏன் பயப்படணும்...?"

"சுகன்யா... எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு..."

"இந்த நேரத்துல நீங்கதானே அவளுக்குத் தைரியம் சொல்லணும்... அதை விட்டுட்டு கொழந்தை மாதிரி கலங்கறீங்க..!"

"அப்பாவும் அம்மாவும் பெங்களூர் போயிருக்காங்க... நாளைக்கு காலையில வர்றாங்க..."

"இப்ப அவ கூட லேடீஸ் யார் இருக்கறது?"

"நம்ம பக்கத்து வீட்டம்மா இருக்காங்க... ராத்திரிக்கு அவங்க திரும்பி போகணுமில்லே..."

"சரி..."

"ஆஸ்பத்திரியிலே எல்லாத்தையும் நாங்க கவனிச்சுக்கறோம் அப்படீங்கறாங்க... ஆனாலும் வேணி... உன்னை கொஞ்சம் கூப்பிடுங்கறா... உங்க வீட்டு பங்கஷனை விட்டுட்டு உன்னால எப்படி வரமுடியும்ன்னேன்?"

"சங்கர்.. என்ன பேசறீங்க நீங்க...? டின்னரை விடுங்க... நான் இல்லேன்னா அது நடக்காதா? அது பாட்டுல அது நடக்கும்... எந்த ஹாஸ்பிட்டலே வேணி இருக்கா? மொதல்லே அதைச் சொல்லுங்க..."

"என் வீட்டுக்கு பக்கத்துலேதான்.. உனக்கு ஞாபகம் இருக்கா... செல்வாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆனப்ப அவர் இருந்தாரே அதே ஹாஸ்பெட்டல்தான்..." 

"டோண்ட் வொர்ரீ... ட்வ்வென்டி மினிட்ஸ்லே நான் வந்துடறேன்.. வேற ஏதாவது வேணுமா... சொல்லுங்க... வர்ற வழியிலே வாங்கிட்டு வந்துடறேன்..."

"ஓண்ணும் வேண்டாம்... வேணியோட அம்மாவும் சென்னைக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க... விடியறதுக்குள்ள வந்து சேர்ந்துடுவாங்க.. இப்போதைக்கு அவளுக்கு தெரிஞ்ச ஒருத்தர்... ஒரு மாரல் சப்போர்ட் எனக்கு வேணுங்கறா... அவ்வளவுதான்...."

"ராத்திரி பூரா வேணியோட நான் இருக்கேன்... நீங்க எதுக்கும் கவலையே படாதீங்க..." சுகன்யா எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தினாள். போகவேண்டிய இடத்தைச்சொல்லி சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். 

* * * * *

"வந்துட்டியாடீ சுகா.. ரொம்ப தேங்ஸ்டீ... உன்னைப் பாத்ததும் எனக்கு நிம்மதியா இருக்குடீ" சுகன்யாவின் கைகளை பற்றி இறுக்கினாள் வேணி. 

"வேணி.. உரல்லே தலையை விட்டுட்டே.. உலக்கைக்கு பயந்தா முடியுமாடீ?" வேணியின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள் சுகன்யா.

"வலி உயிர் போவுதுடி ... உனக்கு கிண்டலா இருக்கா?" சுகன்யாவின் இடுப்பைக் கிள்ளினாள் வேணி.

"சாரி டியர்.. தமாஷுக்கு சொன்னேன்.."

"நான் பயப்படலேடி.. அதுதான் ரொம்ப பயப்படுது... உன்னை கூப்பிடறேன்னு சொன்னதே அதுதான்... அதும் மூஞ்சைப்பாத்தேல்ல... 'வேணீ ரொம்ப வலிக்குதாம்மா..?' இனிமே உன்னை நான் தொடவே மாட்டேன்னு அழுவுது... சிஸ்டருங்க வாயைப் பொத்திக்கிட்டு சிரிக்கறாங்க.. என் மானத்தை வாங்காதே... வெளியிலே போன்னு அதுங்கிட்ட கத்திட்டேன்..." அத்தனை வேதனையிலும் தன் கணவனை நினைத்து பெருமையுடன் சிரித்தாள் வேணி.

"பிரசவ வைராக்கியம் பொம்பளைக்குத்தான்னு என் பாட்டி சொன்னாங்க.. இங்கே கதை தலை கீழா இருக்கு.." வேணியின் பறக்கும் தலைமுடியை அவள் காதுக்குப்பின்னால் தள்ளினாள்.

"எனக்கு வைராக்கியம்ல்லாம் இல்லடீ.. எத்தனை வலிச்சாலும் பொறுத்துக்குவேன்.. எனக்கு ஒண்ணு இல்லே; நாலு குழந்தை வேணும்டீ..." வேணி தன் இடது கண்ணை சிமிட்டினாள்.

"ஒண்ணைப் பெத்தேன்.. அதுக்கு ஒரு கல்யாணத்தை ஒழுங்காப்பண்ண முடியலேன்னு... என் அம்மா சலிச்சிக்கிறாங்க..!" சுகன்யாவும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள்.

"உங்க ரெண்டு பேரோட லடாய் இன்னும் முடியலியாடீ... யம்மா..." வேணி தன் கேள்வியை முடிக்க முடியாமல் முனகினாள்.

"என்னடீ வேணி..?"

"சுகா... என்னமோ நழுவுற மாதிரி இருக்குடி... சீக்கிரமா டாக்டரை கூப்புடுடீ...யம்ம்ம்மா..." வேணி கூவினாள். 

சங்கர் கையை பிசைந்து கொண்டு அறையின் உள் ஓடிவந்தான். மிஸ்டர்... நீங்க கொஞ்சம் வெளியிலே ஹால்லே உக்காருங்க... முழுசாக இருபது கூட முடியாத ஒரு வெள்ளை கவுன் அணிந்திருந்த இளசு சங்கரை வெளியில் துரத்தியது. வேணி லேபர் ரூமுக்கு உடனடியாக மாற்றப்பட்டாள். லாபியில் இரும்பு சேர்கள் காலியாக கிடக்க சங்கர் தன் கண்களை மூடிக்கொண்டு ஒற்றைக்காலில் சுவரில் சாய்ந்தவாறு நின்றிருந்தான். 

ஏன் இவன் இப்படி பரிதவிச்சிப்போறான்...? அழுதாலும் பிள்ளையை அவதானே பெத்து எடுக்கணும்? பொண்டாட்டி மேல இவ்வளவு ஆசையா இவனுக்கு? சங்கரின் அருகில் சென்று நின்றாள் சுகன்யா... ஏனோ தெரியவில்லை அவளுக்கு அடக்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு சிரிப்பு பொங்கிக்கொண்டு வந்தது. 

"என்ன சுகன்யா... என்னைப்பாத்தா உனக்கு சிரிப்பு வருதா?"

"ரொம்பவே பயப்படறீங்களே...?" சுகன்யா ஆதரவாக அவன் கையைப் பற்றி இழுத்து சேரில் உட்கார வைத்தாள். தானும் அவன் அருகில் உட்கார்ந்து கொண்டாள். 

"சுகன்யா... ஐ லவ் வேணி வெரி மச்... யூ நோ... அவ வலியிலே துடிக்கிறாளே...?" சங்கரின் குரல் தழுதழுத்தது. 

"ஐ நோ..." தன் விழிகளால் பதிலளித்தவள் சங்கரின் இடது கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள் சுகன்யா.

"இந்தாங்க... இந்த காஃபியை சாப்பிடுங்க... யூ சீம் டு பி வெரி டயர்ட்..." சுகன்யா அவனை நோக்கி புன்னகைத்தாள்.

"சாரி சுகன்யா... நீ எப்படி இருக்கேன்னுகூட உன்னை ஒரு வார்த்தை கேக்கலே நான்... அயாம் ஸோ செல்ஃபிஷ்... "வெட்கத்துடன் சிரித்தான் அவன்.

"வேணியை நினைச்சா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு? சுகன்யா இனிமையாக புன்னகைத்தாள். காஃபியை நீளமாக உறிஞ்சி, ரசித்து குடித்தாள். 

"ஏன்...?" 



"உங்களை மாதிரி ஒரு கேரிங் ஹஸ்பெண்டு எத்தனை பேருக்கு கிடைப்பாங்க?"

"இல்லை சுகன்யா... வேணி மாதிரி ஒரு பொம்பளை கிடைக்க நான்தான் குடுத்து வெச்சிருக்கணும்..." சுகன்யா நீளமாக ஒரு பெருமூச்சு விட்டாள். செல்வாவின் முகம் அவள் மனதில் வந்தாடியது..

"உங்களை எங்கெல்லாம் தேடறேன் நான்?" வெள்ளை கவுன் ஒன்று அவர்களை நோக்கி வந்தது. சங்கர் வேகமாக அவளை நோக்கி ஓடினான். 

"கங்கிராட்ஸ்... உங்களுக்கு ஆண் குழந்தை பொறந்திருக்கான்... உங்க வைப் ரொம்ப கோஆப்ரேட் பண்ணாங்க... நார்மல் டெலிவரிதான்..." சிரித்தாள் அந்த இளம் பெண்.

"என்னோட வாழ்த்துக்கள்" சங்கரின் கையை இறுகப்பற்றி குலுக்கினாள் சுகன்யா. 

"தேங்க் யூ சுகா..." சுகன்யாவின் வலது கையை உயர்த்தி, கண்களில் நட்புணர்ச்சி ததும்பி வழிய, மென்மையாக அவள் புறங்கையில் முத்தமிட்டான் சங்கர்.

மெல்லிய வாடைக்காற்று உடலுக்கு இதமாக வீசிக்கொண்டிருந்த விடிந்தும் விடியாத நேரத்தில் சுகன்யா தன் வீட்டையடைந்தாள். வீட்டின் முன்புறத்திலிருந்த சிறிய தோட்டத்தில் நீலமும், வெண்மையுமாக, பூத்திருந்த சங்குப்பூக்களை, சுந்தரி பறித்துக்கொண்டிருக்க, புல் தரையில் விழுந்திருந்த பவழமல்லிகளை திரட்டி மாலையாக கோத்துக்கொண்டிருந்தாள் பாட்டி கனகா. தான் வந்த ஆட்டோவை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவள் பூத்தொடுத்துக்கொண்டிருந்த பாட்டியை இறுக கட்டிக்கொண்டாள்.

"குளிச்சிட்டு சுத்தபத்தமா பூஜைக்காக பூ கட்டறவங்களை ஆஸ்பத்திரியிலே வந்ததும், வராததுமா கட்டிப்புடிக்கறியே?ஏன்டீ... கொஞ்சமாவது புத்தி இருக்கா உனக்கு?" சுந்தரி தன் விழிகளை உருட்டி, புருவத்தை நெறித்தாள். னாள்.

"சுந்து... கொழந்தையை விரட்டாதேடீ... எனக்கு தெய்வமெல்லாம் இந்தக்கொழந்தைக்கு அப்புறம்தான்..."

"அப்படி சொல்லுங்கப்பாட்டீ..." சுகன்யா தன் தாயை நோக்கி வாயைக்கோணி பழிப்புக்காட்டினாள்.

"வேணி எப்படி இருக்காடீ?"

"நல்லா இருக்காம்மா... இப்போதைக்கு ஒண்ணும் பிரச்சனையில்லே... வசந்தி அத்தை வந்தாச்சு... அவளோட பேரண்ட்ஸும் அரைமணி நேரத்துக்கு முன்னாடீ வந்து சேர்ந்துட்டாங்க.. அதான் நான் கிளம்பி வந்துட்டேன்.."

"கண்ணு.. இந்தக் காப்பியை குடிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கும்மா... சாயந்திரம் நீ ஊருக்கு கிளம்பணும்மா..." சிவதாணு அவளிடம் ஒரு கப்பை நீட்டினார்.

"தேங்க்ஸ் தாத்தா..." காஃபியை வாங்கிக்கொண்டவளின் கண்கள் இலேசாகக் கலங்கியது.

"ஏம்மா?"

"உங்களைல்லாம் விட்டுட்டு போகணுமே... அதை நெனைச்சேன்.. கண்ணுல தன்னால தண்ணி வருது தாத்தா..." சுகன்யா கண்களைத் துடைத்துக்கொண்டவள் தாத்தாவின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

சூரியனின் கதிர்கள் மெல்ல மெல்ல வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தன. தோட்டத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருந்த சொர்ணபட்டி பூக்கள் தங்கமாக மின்ன ஆரம்பித்தன.

"அப்புறம் எப்பம்மா வருவே..?"

"அடுத்த மாசம் மீனா கல்யாணத்துக்கு வரலாம்ன்னு இருக்கேன் தாத்தா..." அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவளுடைய செல் சிணுங்க ஆரம்பித்தது. எழுந்து மாடியிலிருந்த தன் அறையை நோக்கி நடக்கத்தொடங்கினாள்.

* * * * *

"சுகன்யா... குட் மார்னிங்..." சீனுதான் லைனில் வந்திருந்தான்.

"வெரி குட்மார்னிங்... ஹவ் ஆர் யூ சீனு?"

"சுகா... இப்ப நீ எங்கேருக்கே?"

"வீட்டுலேதான் இருக்கேன்.."

"லாஸ்ட் நைட் செல்வா உங்கிட்ட பேசினானா?"

"இல்லையே சீனு..."

"நேத்து ராத்திரி அவன் வீட்டுக்கே வரலையாம்.... இப்பத்தான் மீனா போன் பண்ணா..."

"ஓ மை காட்..."

"டின்னர்ல உன்னைக் காணோம்ன்னு ரொம்பவே எரிச்சலோட இருந்தான். "எழுந்து வாடா சாப்பிடலாம்னு' எட்டுமணிக்கு கூப்பிட்டப்ப, 'ப்ச்ச்ச்க்குன்னான்..." நானும் மீனாவும் சாப்பிட்டு திரும்பி வந்தப்ப ஹால்லே அவனைக் காணோம். வீட்டுக்கு போயிருப்பான்னு நினைச்சோம்...."

"அவரைக் கொஞ்சம் பாத்துக்குங்கோன்னு உங்ககிட்ட சொன்னேன்ல்லா...??"

"அயாம் சாரி சுகன்யா... ஆனா அவன் என்னக் கொழந்தையா...? இருபத்து நாலு மணி நேரம் அவன் பின்னாடியா ஒருத்தன் நிக்கமுடியும்...? அவன் செல் அடிக்குது... யார் காலையும் எடுக்காம அடம் பிடிக்கிறான்...!?"

"என்னை என்னப் பண்ணச் சொல்றீங்க...?" சுகன்யாவுக்கு இலேசாக கால்கள் நடுங்கின. நிற்கமுடியாமல் தன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

"சுகன்யா... யூ ஆர் ஆல்சோ நாட் எ சைல்ட்.... நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது? மீனா சொன்னதை உனக்குச் சொல்லிட்டேன்..."

"கோச்சிக்காதீங்க...சீனு "

"ப்ளீஸ்... சுகன்யா... திரும்பவும் சொல்றேன்... இன்னைக்கு நீ தில்லிக்கு கிளம்பறதுக்குள்ள, ஒரு ரெண்டு நிமிஷம் அவனை தனியா சந்திச்சி, அவன் என்னதான் சொல்றாங்கறதை கேளு..."

"ம்ம்ம்..."

"இதுக்கு மேல உன் பாடு... அவன் பாடு..." சீனுவின் கால் சட்டென அணைந்தது. 


சுகன்யா மணியைப் பார்த்தாள். நேரம் ஆறு நாற்பதாகியிருந்தது. சட்டென பாத்ரூமை நோக்கி விரைந்தாள். இருபதே நிமிடங்களில் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, ஷவரைத் திறந்து கொண்டு நின்றாள். முன்னிரவு சரியாக உறங்காததால் கண்களில் மிச்சமிருந்த எரிச்சல் இலேசாக விலக, முதுகில் கோடாக வ்ழியும் தண்ணீர் வரிகளுடன் அறைக்குள் நுழைந்தாள்.

"எங்கேப் போயிருப்பான் செல்வா? சீனு சொன்ன மாதிரி அவன் என்ன கொழந்தையா..?. எதுக்காக இப்படி சில்லியா பிஹேவ் பண்றான்?"

ஈரம் சொட்டும் தலையில் மெல்லிய பருத்தித் துணியை சுற்றியிருந்தாள் சுகன்யா. விம்மித் ததும்பும் மார்புகளை இளம் ரோஜா நிற தேங்காய்ப்பூ துவாலையில் மூடி மறைத்திருந்தாள். நடந்த வேகத்தில் அவள் முன்னழகும், பின்னழகும், சீரான கதியில் அசைய, ஆளுயரக் கண்ணாடி முன் நின்று தன் உடலழகை ஒரு கணம் நோட்டம் விட்டாள்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் சுகன்யா தன் புருவங்களை கவனத்துடன் ஒதுக்கியிருந்தாள். வலுவான முழங்காலுக்கு கீழ் ஆடுசதையில் மெலிதாக ஓடும் பூனை முடிகளையும் வழித்து எடுத்து இருந்தாள். அக்குள்களையும் கவனமாக சுத்தமாக்கியிருந்தாள். தன் தலைமுடியின் முனைகளை சீராக வெட்டியிருந்தாள். நகங்களில் வெளிர் நிற ரோஜா வண்ணத்தைப் பூசியிருந்தாள்.

பாட்டி தனக்கு கொடுத்திருந்த தங்க வளையல்களை இரு கைகளிலும், எடுத்து மாட்டிக்கொண்டிருந்தாள். கழுத்தில் மின்னும் மெல்லிய தங்கச்சங்கிலி, குலுங்கும் மார்புகளின் பிளவுகளுக்கு நடுவில் சென்று நாபிக்குழிக்கு மேல் தஞ்சமடைந்திருந்தது. இந்திரலோகத்துல ரம்பை, ஊர்வசின்னு இருந்தாங்களாமே.. அவங்கள்ளாம், இந்தக்காலத்து பொண்ணுங்க மாதிரி தங்களோட உடம்புல இருக்கற முடியையெல்லாம் எடுத்திருப்பாங்களா?இந்த எண்ணம் மனதில் எழுந்ததும், சுகன்யாவின் உதடுகள் இலேசாக விரிந்தன.

அலமாரியைத்திறந்து மேலும் கீழும் துழாவி கருப்பு நிற பிராவை தேடினாள். அம்மாவைக் கேக்கலாமா? உன் பிராவை நான் ஏன்டீ எடுக்கறேன்... அம்மாவின் முகம் போகும் போக்கை அந்த நேரத்தில் பார்க்க விரும்பாமல், சோம்பேறித்தனத்துடன், மார்புக்கச்சையைத் தேடுவதை நிறுத்திவிட்டு, வெற்று மார்பில் வெள்ளை நிற காட்டன் சட்டையைப் போட்டுக்கொண்டாள். இடுப்பில் காக்கி நிற ஜீன்சை ஏற்றிக்கொண்டாள்.

சுகன்யாவின் உடல் அசைவுகளுக்கு ஏற்ப, அவள் தோளில் கிடந்த மெல்லிய வெள்ளை நிற பருத்தி சட்டையின் பின்னால், அவள் நெஞ்சுக்கனிகள் ஊசலாடிகொண்டிருந்தன. சிறிதே உற்றுக் கவனித்தால் அவளுடைய செழித்த முலைகளின் கருத்த காம்புகளின் அழகையும் அந்த சட்டை மறைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தது.

கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தையும், இயற்கையாகவே கொழுத்து குலுங்கும் தன் முன் அழகையும், இடுப்புக்கு கீழ் அணிந்திருந்த டைட்டான் ஜூன்சுக்குள் பிதுங்கிக் கொண்டிருக்கும் பின்னழகுகளையும் தொட்டுப் பார்த்துக்கொண்ட சுகன்யாவின் மனதில் லேசாக ஒரு கர்வம் சட்டென எழுந்தது. அழகாத்தான் இருக்கேன் நான். பின்னாடியும் நான் கொஞ்சம் பெரிசாத்தான் ஆயிருக்கேன்.

நாலு மாசமா அரிசியை கொறைச்சு, சப்பாத்தியும், தாலும், வெஜீடபிள்ஸ், பால், தயிர்ன்னு, ருசியா சாப்பிட்டது செரிக்கறதுக்கு, தினமும் விடாம காலையில, மாலையிலேன்னு பத்து கிலோ மீட்டர் நடந்த நடை, அதோட வேலையை நல்லாத்தான் காமிச்சி இருக்கு. தேவையில்லாத சதையெல்லாம் கொறைஞ்சு, உடம்பே ஒரு மாதிரி சிக்குன்னு புடிச்சு விட்டமாதிரி ஆயிடிச்சே.. சுகன்யாவின் உதடுகளில் குறுநகையொன்று எழுந்தது.

"ரொம்பத்தான் அல்டிக்காதேடீ?" மனதில் எழுந்த குதூகலம் சட்டென வடிந்தது.

"என்ன சொல்றே நீ... சும்மா என்னை ஊசியா குத்தறேதே உன் தொழிலாப் போச்சு..." மனதிடம் அன்று சண்டையிட முடிவு செய்தாள் சுகன்யா.

"யாருக்குடீ பிரயோசனம்?"

"புரியலே.."

"உன் அழகால யாருக்குப் பிரயோசனம்ன்னு கேக்கிறேன்...? அழகை ஆராதிக்கறதுக்கு ஒரு ஆள் வேணாமா? காட்டுல பூவா பூத்து குலுங்குது... ஆளில்லாத காட்டுல பூத்துக்குலுங்கறது செடிக்கு பலனா? இல்லே காட்டுக்குத்தான் பலனா? எதுக்கு பலன்..? யாருக்குப் பலன் அதனால...?"

"ம்ம்ம்... நீ சொல்றது சரிதான்..." தலையில் சுற்றியிருந்த துணியை உதறி, நீளமான தன் முடியை தட்டி உலர வைத்தாள்.

"தோட்டத்துல பூக்கற பூவை உன் அம்மாவும் பாட்டியும் மெனக்கெட்டு ஏன் கிள்ளித் தொடுத்து தெருக்கோடி பிள்ளையாருக்கு போடறாங்க; மிஞ்சிப் போனதையும், உன் அம்மாத் தலையில சூட்டி அழகு பாக்கறாங்க உன் பாட்டி... இதெல்லாம் ஏன்? அந்த பூக்கள் மலர்ந்ததுக்கு ஒரு அர்த்தம் வேணுமில்லையா? அதுக்காகத்தான்..."

"அதுக்காக என் ஒடம்பு அழகை, பாருங்க... பாருங்கன்னு யாருக்காவது அவுத்தா காமிக்க முடியும்..?" சர் சர்ரென தன் இரு அக்குள்களிலும் சந்தன வாசனையை பீய்ச்சிக்கொண்டாள்.

"அவுத்து காட்டவேண்டாம்... நீ பொத்தி பொத்தி வெச்சிருக்கற அழகையும் ஒருத்தன் ரசிச்சாத்தான் அந்த அழகுக்கும் கவுரம்டீ... பாத்து ரசிச்சு... நீ அழகா இருக்கேன்னு ஒருத்தன் உன்னைப் பாராட்டினாத்தான் உனக்கும், உன் அழகுக்கும் மதிப்புடீ.."

"புரியுது... நீ சொல்றதும் உண்மைதான்.."காலில் கேன்வாஸ் ஷுவை எடுத்து மாட்ட ஆரம்பித்தாள்.

"என்னப் புரிஞ்சுது...?"

"சென்னைக்கு வந்து ரெண்டு நாளாச்சு... என் அழகுக்கு சொந்தக்காரனை நான் இன்னும் பாக்கவேயில்லே. எப்பவும் டிப் டாப்பா டிரஸ் பண்றவன் , தெனமும் பள பளன்னு ஷேவ் பண்ணிக்கறவன், பத்து நாள் தாடியோட, பரதேசி மாதிரி ஒரு அழுக்குப் பேண்ட்டையும், அக்குள்ல்ல தையல் பிரிஞ்ச சட்டையும், போட்டுக்கிட்டு ஆஃபிக்கு வர்றானாம்."

"அப்டியா?"

"அவன் ஷூவை தொடைச்சு பாலீஷ் போட்டு... எத்தனை நாள் ஆச்சோ? பாக்கறதுக்கு பைத்தியக்காரன் மாதிரி இருக்கான்னு என் ஃப்ரெண்டு வித்யா சொன்னா..."

"யாரைப் பத்திடீ சொல்றே..?" மனசு எக்காளமாக கூவியது.

"நிஜமாவே தெரியலியா நான் யாரை சொல்றேன்னு..?" காய்ந்த தலை முடியை வகிடெடுக்காமல் நெற்றிக்குப் பின்னால் தள்ளி ரப்பர் பேண்டால் இறுக்கினாள் சுகன்யா.

"எங்கிட்ட கொஞ்சாதடீ... உன் மனசுல யார் இருக்கறதுன்னு எனக்கெப்படித் தெரியும்...?"

"அதான்.. என் செல்வா...?"

"என்னது... உன் செல்வாவா?"

"பின்னே.. எங்களுக்குள்ள ஆயிரம்தான் இருந்தாலும் அவன் என் செல்வாதான்.."

"அட்ரா சக்கை... உன் கையைப் பிடிச்சு நெறிச்சவன்... தனியா வாடீன்னு கூப்டானே... அன்னைக்கு ஏன்டீ நீ அவன் பின்னால போவலே?"

"அதான் இன்னைக்கு அவனை மீட் பண்றேன்னு சொல்லியிருக்கேனே?"

"நல்லா இருக்குதுடீ உன் கூத்து... நீ டெல்லியில இருக்கும் போது... நாலு தரம் உனக்கு போன் பண்ணான். நீ தானேடீ திமிர் பிடிச்சிப் போய் செல்லை ஆஃப் பண்ணே..?

"அப்ப எனக்கு அவன் மேல இருந்த கோவம் முழுசா தீரலை.."

"இப்பத் தீந்து போச்சா..?"

"கோவமா... அவனைப் பாத்தா என் வயிறு எரியுது..? முகத்தில் இலேசாக ரோஸ் பவுடரை அள்ளி அப்பிக்கொண்டாள்.

"எதுக்குடீ..?"

"என் செல்வா யாருமேயில்லாத அனாதை மாதிரியில்லா ராத்திரி பூரா எங்கேயோ சுத்திக்கிட்டு இருக்கானாம்?" கன்னங்களில் படிந்திருந்த பவுடரை மெல்ல உள்ளங்கைகளால் அழுத்தி தேய்த்தாள்.

"அவன் மேல இவ்வளவு அக்கறை இருக்குல்ல உனக்கு?"

"ம்ம்ம்..."

"என்னடீ முனகறே..? வாயைத் தொறந்து சொல்லேன்..?"

"ஆமாம்.. ஐ லவ் ஹிம் சோ மச்... எப்பவும் என் மனசுக்குள்ளவேதான் அவன் இருக்கான்... அவன் எனக்கு பிரசண்ட் பண்ண மோதிரத்தை இன்னைக்கு வரைக்கும் நான் என் விரல்லேருந்து கழட்டவேயில்லே..." சுகன்யாவின் மனதில் பனியாக உறைந்திருந்த காதல் மெல்ல மெல்ல உருக ஆரம்பித்தது.

"சரி.. இப்ப அவன்... அதான்டீ உன் செல்வா... உன் வீட்டுக்கு வந்தா.. அவனை வான்னு கூப்பிட்டு பேசுவியா?"

"ம்ம்ம்.. என் அம்மா பெர்மிஷன் குடுத்தா... அவங்க பேசவிட்டா பேசுவேன்..?'

"அப்புறம்...?"

"அவனைக் என் ரூமுக்கு இழுத்துக்கிட்டு வந்து அப்படியே கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பேன்.. அவன் கிட்ட முத்தம் வாங்கிப்பேன்..?"

"அம்மா என்னடீ அம்மா நடுவுலே? ரொம்பத்தான் நல்லப்பொண்ணு மாதிரி ஆக்டிங் குடுக்கறே?"

"எனக்கு என் அம்மாவும்தான் ரொம்ப முக்கியம்... என்னை வளத்த அவங்களும்தான் எனக்கு முக்கியம். மொதல்லே அவங்க; அப்புறம்தான் செல்வா; நான் டெல்லிக்கு போறதுக்கு முன்னாடீ எங்கம்மாதானே எனக்கு புத்தி சொல்லி அனுப்சாங்க?"

"என்ன சொன்னாங்க...?"

"நீங்களா அடிச்சிக்கிறீங்க... நீங்களா கூடிக்கிறீங்க.. திரும்பவும் அடிச்சிக்கிறீங்க.. அடிச்சிக்கிட்டு என் நிச்சயதார்த்தை கேன்சல் பண்ணுன்னு இங்க வந்து எங்கிட்ட ஏன்டீ குதிக்கறே... கல்யாணங்கறது குழந்தைங்க விளையாடற சொப்பு விளையாட்டான்னு திட்டினாங்க?"

"ம்ம்ம்..."

"செல்வாவே திரும்பி வந்து... சுகன்யாவை எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்கன்னு என்னைக்கேக்கற வரைக்கும்... நீ பொத்திகிட்டு இருக்கணும்டீன்னு சொன்னாங்க..."

"அப்புறம்...?"

"என் புருஷனுக்காக முழுசா பதினைஞ்சு வருஷம் நான் பொறுமையா காத்து இருந்தேன்டீ... கடைசியா என் புருஷன்தான் என்னைத் தேடிகிட்டு வந்தான்; அதே மாதிரி அவன்தான் உன்னைத் தேடி வரணும்; திரும்பவும் நீயா போய் அவங்கிட்ட ஜொள்ளு விடற வேலை வெச்சுக்கிட்டேன்னு எனக்குத் தெரிஞ்சுது... உன்னை வெட்டிப்போட்டுடுவேன்னு தீத்து சொன்னாங்க..."

"ஸோ... அவன் கிட்ட நீ பேசாததுக்கு இதுதான் காரணமா.."

"இதுவும் ஒரு காரணம்..."

"அவன் உன்னை தப்பா புரிஞ்சிக்கிட்டான்னு நீ சொன்னது; உன் நடத்தையை அவன் சந்தேகப்பட்டான்னு குதிச்சது; இதெல்லாம் இப்ப என்ன ஆச்சு...?"

"அதையெல்லாம் நான் மறந்துட்டேன்..."

"நாளைக்கு அவன் திரும்பவும் உன்னை இவன் கிட்ட பேசாதே... அவன் கிட்டே சிரிக்காதேன்னு சொன்னா என்னடீ பண்ணுவே?"

"தெரியலை..."

"திரும்பவும் அவனை விட்டு பிரிவியா?"

"அதை அப்ப பாத்துக்கலாம்...?"

"அப்டீன்னா இன்னைக்கு நீ உன் அம்மாவை மீறி, அவங்க சொன்னதையெல்லாம் காத்துல பறக்கவிட்டுட்டு, அவனைப் போய் பாக்கப்போறே...??"

"இவ்வளவு நேரமா என் கூட பேசற நீ யாரு? நீ என் மனசுதானே...? நீ என் மனசாட்சிதானே? என் மனசுல இருக்கறது உனக்குத் தெரியலையா?"

"தெரியும்டீ.. உன் திருட்டுத்தனமெல்லாம் எனக்கு நல்லாத் தெரியும்..."

"நான் என்ன திருட்டுத்தனம் பண்றேன்...?"

"அடங்குடீ... சும்மா எகிறாதே... உன் ரெண்டு மாருக்கும் நடுவுல ஆடிகிட்டு இருக்கே அந்த டாலருக்குள்ள, யார் கண்ணுக்கும் தெரியாம, குட்டியா, வெட்டி ஒட்டி பதுக்கி வெச்சிருக்கியே அந்த போட்டோ யாருதுடீ?"

"அது என் ஆளோட போட்டோ... என் செல்வாவோட போட்டோ.."

"அப்ப இத்தனை நாளா உன்னை நீயேத்தானே ஏமாத்திக்கிட்டு இருந்திருக்கே..?"

"இன் எ வே.. யெஸ்..." சுகன்யா சிறிய சிவப்பு நிற பிந்தியை நெற்றியில் ஒட்டிக்கொண்டாள்.

"நிஜம்மா...?"

"நிஜம்மாத்தான்.. அவனும் என்னை விட்டு பிரிஞ்சு இருந்ததுலே சுத்தமா எரிஞ்சுதான் போயிருக்கான்... அவன் மூஞ்சைப் பாத்தாலே தெரியலையா?"

"ம்ம்ம்..."



"ராத்திரி பூரா வீட்டுக்கேப் போகலையாமே? அவனுக்கு வேண்டியவங்கள்ளாம், தவிச்சுப் போறாங்களே? எங்கே இருக்கான்னு அவனுக்கு நான் வேணா போன் பண்ணட்டுமா?" சுகன்யா இரும்பு அலமாரியைத் திறந்து கையில் கிடைத்த கரன்சி நோட்டை தன் ஜீன்ஸின் பேக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டாள்.

"சும்மா இருடீ... இவ்வளவு நாளா உன் அம்மா சொன்னதை கேட்டுக்கிட்டு பொறுமையா இருந்தே இல்லே... இன்னும் கொஞ்சம் பொறுடீ..."

"என்னால முடியலியே... நானும் தான் தவிச்சுப்போறேன்!?"

சுகன்யாவின் செல் சிணுங்கியது... ஓ.. மை காட்... செல்வாவா இருக்குமா? கட்டிலின் மேல் கிடந்த தன் செல்லை பாய்ந்து எடுத்தாள் சுகன்யா.




Wednesday, 8 April 2015

சுகன்யா... 108

“மச்சான்… வெண்பொங்கல் சூப்பரா இருக்கு. அப்புறம் சுகன்யா என்னடா சொன்னா...?” நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு சீனு சாப்பிடுவதில் கவனமாக இருந்தான்.

“என்னத்த சொன்னா... வேணும்ன்னே என்னை வெறுப்பேத்தறா... பூஜை நேரத்துல கரடியா அவளோட அம்மாவும் வந்துட்டாங்க...”

“மாமா... இவருக்கு கொஞ்சம் கொத்சு போடுங்க... டேஸ்டா இருக்காம்; ஆனா கேக்கறதுக்கு கூச்சப்படறார்.” செல்வாவின் மனத்தவிப்பை புரிந்துகொள்ளாதது போல், அவன் இலையைக் காட்டினான் சீனு.

“மாப்ளே... சுந்தரி அத்தை முகத்தைப்பாத்தியா...? என் ஆளு கையை நான் புடிச்சிக்கிட்டு இருந்ததைப் பாத்ததும் உர்ன்னு என்னை மொறைச்சாங்க... என் மேல ரொம்பவே கோவமா இருக்காங்கன்னு தோணுது...” செல்வா தன் புலம்பலை ஆரம்பித்தான்.

“பேஷா... வேணுங்கறதை கேட்டு பொறுமையாச் சாப்பிடுங்கோ சுவாமி... உங்க ரெண்டு பேரையும் ஸ்பெஷலா கவனிக்கச் சொல்லி எனக்கு உத்தரவு ஆயிருக்கு...”

“யார் சொன்னது மாமா?” சீனுவின் கண்களில் ஏகத்திற்கு வியப்பு.

“ரகு சாரோட அக்கா உங்களுக்கு என்ன உறவு ஆகணும்? அவாதான் சொன்னா...”

“ஓய்... இங்கே பாரும்... சாரோட பேரு செல்வா... இவர்தான் அவாளோட மருமகனா ஆகப்போறார்....”

“அப்படியா பேஷ் பேஷ்... உங்களுக்கும் ஒரு அரை கரண்டி பொங்கல் போடட்டுமா? சூடா இருக்கு இட்லி.. இல்லே முறுகலா ஊத்தப்பம் ஒண்ணு சாப்பிடறேளா... ?” பரிசாரகர் தன் வெற்றிலைக்காவி ஏறிய பற்களை சீனுவிடம் காட்டினார்.

"மாமா... ஊத்தப்பம் வாக்கறதுல நீங்க எக்ஸ்பர்ட்டுன்னு கேள்விப் பட்டிருக்கேன்.." சீனு தன் முகமெங்கும் புன்னகையை ஓடவிட்டான்.

“யாருடா இது? எனக்குத் தெரியாம பாண்டிச்சேரில புது மாமா உனக்கு?

“மச்சான்... பூணூல் போட்ட ஆளை மாமான்னு கூப்பிடறது எங்களுக்குள்ள சகஜம்டா.. மாமான்னு மரியாதை கொடுத்ததும் என்னை அந்தாளு எப்படி விழுந்து விழுந்து உபசரிச்சான் பாத்தியா... ரெண்டு நிமிஷம் பொறு... நெய் ஊத்தப்பம் வரப்போவுது பாரு...”

"சார்... இவாளோட மேரேஜ் டேட் பிக்ஸ் ஆயிடுத்தோ?" சூடாக நெய் ஒழுகும் வெங்காய ஊத்தப்பம் இருவரின் இலையிலும் வந்து விழுந்தது.

"மாமா... கவலையே படாதேள்... இவரோட கல்யாணம் சுவாமிமலையிலத்தான்... மூணு நாள் சாப்பாட்டை நீர்தான் கவனிச்சுகணும்.. ரகு சார் கிட்ட இன்னைக்கே சொல்லிடறேன்." சீனு செல்வாவை நோக்கி கண்ணடித்தான்.

“டேய்... நீ கொட்டிக்கறதுலேயே இருடா..” எரிந்து விழுந்தான் செல்வா.

“ஏன்டா எரிஞ்சு விழறே? இந்த கல்யாணத்துல சாப்பிடறதைத் தவிர வேறே என்னடா வேலை நம்ம ரெண்டு பேருக்கும்?”

"எனக்கு என் ஆளோட கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்டா... அதுக்கு ஒரு வழி சொல்லுடா நாயே..."

"என்னை முழு நேர மாமாவா ஆக்கிட்டீங்கடா...! சீனுவின் சிரிப்பை செல்வா ரசிக்கவில்லை.

“சுந்தரி அத்தை என்னை எரிக்கற மாதிரி பாத்தாங்கன்னு சொன்னேன்... அதை நீ கண்டுக்கவே இல்லே...”

“பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்... அவங்க பொண்ணு கையை நீ முறுக்கி நெறிச்சா அவங்களுக்கு கோவம் வராதா?” பில்டர் காஃபியை சர்ர்ரென ஓசையெழுப்பி உறிஞ்சினான் சீனு.

“நீதானேடா அவ கையை புடிச்சிக்கிட்டு கதறுன்னே?”

“நாலு பேரு எதிர்லேயா புடிக்க சொன்னேன்? கொஞ்சமாவது உனக்கு புத்தி இருந்தாதானே?”

“மாப்ளே... இப்ப என்னடா பண்றது?”

"இதோ பாரு... சுகன்யா உன்னைப்பாத்ததும் மெழுகா உருகி நீ கையைப்புடிச்சு இழுத்ததும், சத்தம் போடாம உன் பின்னால வந்தாளே அதை நெனைச்சு சந்தோஷப்படு..."

"ஆமாம் மாப்ளே... சுகன்யா என்னை நேர்ல பாத்ததும் பிண்ணி பெடல் எடுப்பான்னுதான் நினைச்சேன். நடு ஹால்லே தகராறு பண்ணிடப்போறாளேன்னும் பயந்தேன்... ஆனா உன் தாடி மீசை எங்கடான்னு சிரிச்சிக்கிட்டே போங்கேத்தறா... இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலைடா..."

"மச்சான்.. என் கிட்ட உளர்ற மாதிரி அவ எதிர்லே "பொண்ணுங்களை"ன்னு சொல்லி அவ மூடை சொதப்பிடாதே... "

"தேங்க்ஸ்டா மாப்ளே... என் நாக்குல சனிதாண்டா இருக்கான். பேசி பேசியே கெடறேன் நான்."

“சரி விஷயத்துக்கு வா... அவகிட்டே சாரின்னு சொன்னியா நீ..?”

“என்னை மன்னிச்சுடு சுகன்யான்னு சீரியஸா மன்னிப்பு கேட்டுட்டேன்டா...”

“அனு கழுத்துல தாலி ஏறினதும், அவங்கவங்க அக்காடானு ஓய்ஞ்சு போய் உக்காருவாங்க... சுந்தரி அத்தைக்கிட்ட நான் ஏதாவது பேச்சு குடுக்கறேன்... அப்ப உன் ஆளை, சத்திரத்து மாடிக்குத்தள்ளிட்டுப் போடா...”

“தள்ளிட்டு போயி...” செல்வா மெல்லியகுரலில் இழுத்தான்.

“டேய்... இப்ப நீ என்னை வெறுப்பேத்தறே? சீனு தன் தலையில் அடித்துக்கொண்டான்.

“மாப்ளே என் நேரம் சரியில்லடா.. புது எடத்துல என்னை ஒதை பட வெக்காதேடா... நான் எது பண்ணாலும் அது தப்பாயிடுதுடா... சீரியஸா கேக்கறேண்டா...” அதற்கு மேல் ஏதாவது சொன்னால் செல்வா அழுதுவிடுவான் என சீனுவுக்குத் தோன்றியது. 



“எல்லாம் என் தலையெழுத்துடா... உனக்கு எல்லாத்தையும் புட்டு புட்டு வெக்க வேண்டியதா இருக்கு..." சீனு துளிர் வெற்றிலையை, வாசனைப்பாக்குடன் மெல்ல ஆரம்பித்தான். ஹேவ்... என நீளமாக ஏப்பம் விட்டான்.

"மாப்ளே... கோச்சிக்காதடா..." செல்வா சீனுவின் கையை பிடித்துக்கொண்டான்.

"உன் கண்ணால பாத்தேல்லா... உன் அப்பாவை சுகன்யா எவ்வளவு பாசமா உபசரிச்சா...? அதான்டா உனக்கும் அவளுக்கும் இருக்கற வித்தியாசம்...”

“ம்ம்ம்...”

“அவ உன் பக்கத்துலே ஆசையா வந்து நின்னாளே, நாயே... நீ அவ இடுப்பைத்தானே மொறைச்சுக்கிட்டு இருந்தே... நாலு மாசம், உன்னை நெனைச்சு நெனைச்சு தனியா உருகிகிட்டு இருந்தாளே, ஒரு தரமாவது நிமிர்ந்து நேரா அவ மொகத்தை பாத்தியாடா...? அவ கண்ணுல இருந்த ஏக்கத்தைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணியா?"

"மாப்ளே...?"

"மீனா, நாலு நாளைக்கு ஒருதரம் 'என் அண்ணனை வெறுத்துடாதே... வெறுத்துடாதேன்னு' அவகிட்ட அழுத கதையெல்லாம் உனக்கு என்னடாத் தெரியும்?"

"சுகன்யா... இளைச்சுப்போயிருக்கியே... ஒழுங்கா சாப்பிடறது இல்லையான்னு ஒரு வார்த்தை ஆதரவா கேட்டியாடா? அந்த மாதிரி ஒரு லுக்காவது வுட்டியாடா?"

"நான் ஒரு முண்டம்டா... ஒத்துக்கறேன்…"

“உன்னைப்பாத்ததும், நீ மெலிஞ்சிப் போயிருக்கேன்னு ஒரு அதிர்ச்சி; ஒரு பரபரப்பு அவ கண்ணுல வந்திச்சே... அதைக்கூட கவனிக்கலே நீ? கம்மினாட்டி... ஒரு பொம்பளை மனசை உனக்கு புரிஞ்சுக்கத் தெரியலே; உனக்குல்லாம் எதுக்குடா காதல்...?”

"சாரிடா மாப்ளே... இந்த நேரத்துல என்னை நீயும் வெறுப்பேத்தாதடா... ப்ளீஸ்..."

"அவ கையை புடிச்சியே... அவ விரலைப்பாத்தியா?"

"ஹூகூம்... இல்லைடா மாப்ளே?”"

“உன் தோள் உரச நின்னாளே... அவ கழுத்தைப் பாத்தியா?”

"மாப்ளே.. என்னடா சொல்றே?"

"நிச்சயதார்த்ததுலே நீ போட்டியே அந்தச்செயின் அவ கழுத்துலே இருந்திச்சின்னு சொல்றேன்.."

"சாரிடா... எனக்கு இருந்த பதட்டத்துலே அதை நான் கவனிக்கலேடா..."

"அவ விரல்லே நீ போட்ட மோதிரம் இருந்திச்சிடா.... அவ உன்னை எப்பவும் தன் மனசுக்குள்ளவே வெச்சிருக்கா... அதனுடைய அடையாளம்தான், அவ கழுத்துலே, அவ விரல்லே இருந்திச்சி... அவ உன்னை தூக்கி எறியவேயில்லே... நீதான் பெரிய மசுரு மாதிரி அவ போட்ட மோதிரத்தை கழட்டி எறிஞ்சே..."

“தப்புத்தாண்டா...”

“மச்சான்.... சுகன்யாவுக்கு உன் மேல எந்த கோவமும் இல்லே... இது எனக்கு நல்லாத் தெரியும். சும்மாங்காட்டியும் முறுக்கறா அவ... என்கிட்ட வம்பு பண்ணுடான்னு சொல்லாம சொல்லி உனக்கு அவ பூச்சிக்காட்டறா... நீ அவளை அழ வெச்சீல்லா... அதுக்கு உன்னை பதிலுக்கு அழவெக்கணும்ன்னு அவ நினைச்சா எவ்வளவு வேணா அழவெச்சிருக்கலாம்... உன்னை இந்த அளவோட விட்டாளே.. அதை நினைச்சு சந்தோஷப்படுடா.."

“அப்படித்தாண்டா தோணுது...”

"என்னத் தோணுது? நான் சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போடறே?

"மாப்ளே... எந்த பக்கம் போனாலும் கேட்டு போடறீயேடா...?"

“அந்த அளவுக்கு உன்னை அவ லவ் பண்றாடா... இப்ப அவளுக்குத் தேவை உன் உண்மையான அன்புடா... உன் உண்மையான அக்கறைடா...”

“மாப்ளே... அவளுக்காக நான் எது வேணா செய்யத் தயார்டா...”

“இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணை மட்டும் பண்ணு; நான் சொன்ன மாதிரி அவளை மாடிக்குப் அழைச்சிக்கிட்டு போய்....”

“அழைச்சிட்டு போய் ஒரு கிஸ் அடிக்கவா?”

“அலையாதடா நாயே...”

“என்னால உன்னைப் பிரிஞ்சு இருக்கமுடியலே... எனக்கு ஒரு வழி சொல்லிட்டு டில்லிக்கு போ.. இல்லேன்னா.. நான் செத்துடுவேன்னு ஒரு பிட்டைப் போடு...”

“ம்ம்ம்...”

“பிலிம் காட்டிக்கிட்டு இருக்கும் போதே, மெதுவா உன் ஆளை ஒரசிப்பாரு... பத்திக்கற மாதிரி தெரிஞ்சா. பட்டுன்னு கட்டிபுடிச்சி.. சட்டுன்னு பச்சக் பச்சக்குன்னு உதட்டுலேயே நாலு கிஸ் அடிச்சுடு... எந்த பொண்ணும் இந்தக் கட்டிபுடி வைத்தியத்துல நார்மல் ஆயிடணும்...”

“ஆயிடுவாளா?”

“உன் கட்டத்துல என்ன இருக்கோ? எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்...? நானும் தான் அவஸ்தை படறேன்...."

"என்னடா சொல்றே?"

"ஹேங்க்... உன் தங்கச்சியும் ஒரு பொண்ணுதான்; அவளை புரிஞ்சுக்கறதும் கஷ்டமாத்தான் இருக்குன்னு சொல்றேன். எப்ப சிரிப்பா.. எப்ப எட்டி ஒதைப்பான்னு ஒரு மண்ணும் புரியலே..."

"மீனாவுக்கும் எங்க அம்மாவுக்கு வர்ற மாதிரி சட்டு சட்டுன்னு கோவம் வருமே எப்படிடா சமாளிக்கறே அவளை...? "

"மச்சான்... வாழ்க்கையில அப்பப்ப கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் ஆவணும். எல்லாம் அந்த ஆண்டவன் விட்ட வழின்னு போயிகிட்டே இருக்கணும்...”

“நம்ம வேலாயுதமும் இதைத்தாண்டா சொன்னான்.”

“ வேறென்ன சொல்லுவான்; நம்ம சிஸ்யன் தானே அவன்?” சீனு தன் காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.

“சாமீ... இப்ப எனக்கு சிம்பிளா ஒரு வழி சொல்லுங்களேன்? செல்வா தன் நண்பனை விரக்தியாகப் பார்த்தான்.

“உன் பிகரை கட்டிப்புடிக்கறதுக்கு முன்னாடி உன் குலதெய்வத்தை ஒரு தரம் வேண்டிக்கோ... எல்லாம் நல்லபடியா முடிஞ்சா, மாரியாத்தா கோவுல்லே கூழ் ஊத்தி... கொழுக்கட்டை படைக்கிறேன்னு... மஞ்சாத்துணியிலே ஒரு ரூவா முடிஞ்சி வெய்டா... கொஞ்சமாவா அழும்பு பண்ணியிருக்கே நீ?”

“டேய்... என் தலையெழுத்து உன் எதிர்லே கைகட்டிக்கிட்டு உன் பேச்சையெல்லாம் கேக்க வேண்டியதா இருக்குது..."

“மவனே... கிஸ் அடிக்கறதுக்கு முன்னாடி, இந்த பக்கம் அந்த பக்கம் ஒரு தரம் பாத்துகோ... நம்ம எதிர்வீட்டு ராமசாமி மாதிரி பண்டாரப்பய எவனாவது அங்கே இங்கே நின்னுக்கிட்டு இருக்கப்போறானுங்க... அய்யோ அம்மான்னு கூவிடுவானுங்க... அப்புறம் ஊர் தெரியாத ஊர்ல இது ஒரு பெரிய வம்பாயிடப்போவுது...” 


புரோகிதர்கள் மந்திரம் ஓத, பெற்றவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் தங்களைச் சுற்றி நின்று மனமார வாழ்த்த, பெரியோர்கள் குறித்திருந்த நல்ல நேரத்தில், அனுராதாவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் சம்பத்குமாரன்.

மாங்கல்யதாரணம் முடிந்ததும், புதுமணத் தம்பதியினர், குடும்பத்தில் மூத்தவர்களான சிவதாணு கனகா தம்பதியினரை முதலில் நமஸ்கரித்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்கள். நல்லசிவமும், ராணியும், சந்தோஷத்தில் கண்கள் கலங்க, தங்களின் ஓரே வாரிசின் திருமணத்திற்கு வந்து சிறப்பித்தவர்களுக்கு, நன்றிகூறி வழியணுப்பிக் கொண்டிருந்தார்கள்.

* * * * *

அனுவுக்கும், சம்பத்துக்கும் கல்யாண அன்பளிப்பாக வந்த பொருட்களை, ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தாள் சுகன்யா. உடன் தன்னுடைய துணிகளையும் சூட்கேஸில் அடுக்கியவாறு தன் அத்தை ராணியுடன் பேசிக்கொண்டிருந்தாள். சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் புதுமணத் தம்பதிகளுடன் அவளும் சுவாமிமலைக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

சுகன்யாவின் செல் ஒலிக்க ஆரம்பித்ததும், வரும் கால் செல்வாவிடமிருந்து இருக்குமோ என்ற உள்ளுணர்வினால், சுற்றுமுற்றும் பார்த்தாள். தானிருந்த அறையை விட்டு வெளியில் வந்தாள். நினைத்தது போல் செல்வாதான் அவளை அழைத்தான். சுகன்யா உதடுகளில் மெல்லிய சிரிப்புடன் கால் பட்டனை அழுத்தினாள்.

“...”

“சுகும்மா.... ப்ளீஸ்... காலை கட் பண்ணிடாதே..."

“நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”

டேய்... மாங்கா... சுகன்யா உனக்கு சொல்ற பதிலைப் பாத்தியாடா... பிஸியா இருக்காளாம்... செல்வா எல்லாம் உன் நேரம்டா... விதைச்ச வெனையை இப்ப அறுத்துத்தானே ஆகணும்... மனுசனா பொறந்தவன் எவளையும் காதலிக்கவே கூடாது... தன் மனசுக்குள் நொந்து போனான் செல்வா.

“நீ மட்டும்தான் எனக்கு வேணும்ம்மா..?” செல்வா செல்லில் கிசுகிசுக்க சுகன்யாவின் இதயம் வெகு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

“மிஸ்டர் செல்வா சினிமாவுல வர்ற ஹீரோ மாதிரி கன்னா பின்னான்னு உளறாதீங்க...?”

“உளர்றேனா?" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நான் கையைப்பிடிச்சி இழுத்ததும், நாய் குட்டி மாதிரி என் பின்னாடி வந்தா... நான் நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்கன்னு சிரிச்சா...? இப்ப எதுக்கு என்னை மிஸ்டர்ங்கறா? செல்வாவுக்கு இலேசாக மனதில் கிலி பிடிக்க ஆரம்பித்தது.

"பின்னே?” சுகன்யாவின் குரலில் சிறிது கேலி இருந்தது.

“சுகு... ப்ளீஸ் எங்கிட்ட பழையபடி கொஞ்சம் பிரியமா பேசும்மா..”

“உங்களுக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன்..."

"என்னம்மா சொல்றே?"

"எங்கிட்ட பேசவே பிடிக்கலைன்னு நீங்க சொன்ன மாதிரி எனக்கு ஞாபகம்... என் முகத்தை பாக்கவே பிடிக்கலேன்னு சொன்னதாகவும் நினைவு... அதான் எனக்கு ஒண்ணும் புரியலே” சுகன்யா தன் உதட்டை சுழித்துக்கொண்டே இழுத்தாள்.

“நான் அப்படி பேசினதெல்லாம் தப்புதாம்மா... இப்ப உன்கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசணும்மா... ப்ளீஸ்... ஒரு ரெண்டு நிமிஷம் அந்த ரூமை விட்டு ஹாலுக்கு வாயேன்..."

“நான் இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள எங்க ஊருக்கு போகணும்... திங்ஸ்ல்லாம் பேக் பன்ணிக்கிட்டு இருக்கேன்..." சுகன்யாவின் குரலில் இருந்த கிண்டலும், கேலியும் சற்றே குறைந்திருப்பதாக செல்வாவுக்குத் தோன்றியது.

"சுகு... ரொம்ப பிகு பண்ணாதடி."

"செல்வா... என்னை போடி வாடீன்னு பேசாதீங்க... பழசையெல்லாம் தயவு செய்து மறந்துடுங்க.."

"அயாம் சாரி சுகன்யா... கிவ் மீ ஃபைவ் மினிட்ஸ் பார் மீ.." செல்வாவின் குரல் கெஞ்சலாக வந்தது.

"எங்கம்மா என் பக்கத்துல இருக்காங்க... காலையில உங்கக்கூட நான் பேசிக்கிட்டு இருந்ததே அவங்களுக்கு பிடிக்கலேன்னு எனக்குத் தோணுது... இப்ப என்னால எங்கேயும் வரமுடியாது...”

“பொய் சொல்லாதே செல்லம்... உங்கப்பாவும் அம்மாவும், என் பாதரோட பேசிகிட்டு இருக்காங்க... அவங்க எதிர்லேதான் சீனுவும் நின்னுக்கிட்டு இருக்கான். அங்கேதான் ரகு மாமாவும் இருக்கார். நீ உங்க அத்தையோட ரூமுக்குள்ள உக்காந்து இருக்கே... எனக்கு எல்லாம் தெரிஞ்சுதான் உன்னைக்கூப்பிடறேன். சட்டுன்னு வெளியில வாம்மா...”

சரிதான்... இதெல்லாம் சீனுவோட பிளானாத்தான் இருக்கணும். செல்வா ஹால்லேதான் எங்கேயாவது இருக்கணும்... சுகன்யா தன் தலையிருந்த சற்றே வாடியிருந்த பூச்சரத்தை எடுத்து எறிந்தாள். செல்வா எங்கிருக்கிறான் என ஹாலில் தனது பார்வையை ஓட்டித் தேடினாள்.

“சரி... நீங்க சொல்ல நினைக்கறதை போன்லேயே சொல்லுங்க...”

“சுகன்யா என்கிட்ட பேசறதுக்கு, என்னப்பாக்கறதுக்கு உங்கம்மாவோட பர்மிஷன் நிஜமாவே உனக்குத் தேவைதானா?”

“அந்த தேவையை உண்டாக்கினதே நீங்கதான்.. நான் இல்லே..”

“ப்ளீஸ்... சுகு... நான் பண்ணதெல்லாம் தப்புதான்... உங்கம்மாவுக்கு என் மேல இருக்கலாம்... அதுக்காக என்னை நீ இப்ப கொல்லாதடீ...” செல்வா உருகினான்.

“...”

“சுகு... ஐ லவ் யூம்மா... பழையபடி என் கிட்ட நீ ஆசையோட பேசமாட்டியா...?” செல்வாவின் குரல் உடைந்து போயிருந்தது. 

என் செல்வா அழறானா என்ன? குரல் கலங்கின மாதிரி இருக்கே? மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்தாள் சுகன்யா. டைனிங் ஹாலில், காலையில் செல்வா தன் மணிக்கட்டைப் வலிமையுடன் இறுக்கிப்பற்றியது அவள் நினைவுக்கு வந்தது. அவன் கையின் வலிமையை நினைத்தபோது உடல் சிலிர்த்தது அவளுக்கு. இன்னமும் இலேசாக சிவந்திருந்த தன் புறங்கையை ஒரு முறைப் பார்த்தாள். அவன் தனக்கு ஆசையுடன் போட்ட மோதிரத்தை ஒரு முத்தமிட்டாள். செல்வா தொட்ட தன் புறங்கையை கன்னத்தில் ஒற்றிக்கொண்டு மனசுக்குள் இலேசாகக் கிளுகிளுத்தாள்

“நீங்க என்ன சொல்றீங்க... நீங்க... என்னை லவ் பண்றீங்களா?” சுகன்யா அவனை சீண்டி விளையாட விரும்பினாள்.

“சுகு... ஐ லவ் யூடாச்செல்லம்...”

“நிஜமாவா?”

“சத்தியமா சொல்றேன் சுகன்யா... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...” சுகன்யா தன் விழிகளை மூடிக்கொண்டு அவன் சொன்னதை ரசித்தாள்.

“உங்களை நான் நம்பலாமா?”

“சுகன்யா... உனக்கு என் மேல இன்னமும் கோவம் மீதி இருந்தா... நேரா வந்து என்னை நாலு அடி அடிச்சுடு... ஆனா இப்படில்லாம் பேசி என் மனசை புண்படுத்தாதே...”

"நான் எதுக்கு உங்களை அடிக்கணும்?"

"சரி... என் மேல உனக்கு கோவமில்லேன்னும் தெரியும்... எனக்கு உன்னைப் பாத்தே ஆகணும்... எனக்கு உங்கிட்ட பேசியே ஆகணும்... ஒரு அஞ்சு நிமிஷம் என்னை வந்து பாத்துட்டுப் போடீ..." செல்வாவின் குரலில் அவள் மேல் அவனுக்கிருந்த உரிமை கொப்பளித்துக்கொண்டு வந்தது.

"நான் எப்ப சொன்னேன்? உங்க மேல இருக்கற கோவம் எனக்குத் தீந்து போச்சுன்னு?"

"சரிம்மா... உனக்கு என் மேல கோவம் இருக்கு... ஆனா உனக்கு கோவம் தீந்து போச்சுன்னு நான் நெனைச்சேன்... அதுவும் என் தப்புதான்..."

"ஏன் அப்படி நினைச்சீங்க நீங்க?"

"என் அப்பாவை மாமா... மாமான்னு கூப்பிட்டு, அவர் திக்குமுக்காடி போற அளவுக்கு அவரை நீ உபசரிச்சே... காலையில உன் கையை பிடிச்சேன்... நீ எதுவுமே சொல்லலே... நான் கூப்பிட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம என் கூடவே வந்தே... நான் நல்லாயிருக்கேனான்னு சிரிச்சுக்கிட்டே விசாரிச்சே?"

"ஹால்லே நாலு பேரு முன்னாடி நீங்க என் கையை பிடிச்சீங்க... நான் சட்டுன்னு உங்க கையை உதறிட்டு போயிருந்தா அங்கே இருந்த முகம் தெரியாத நாலு பேரு என்னைத் தப்பா நினைச்சிருப்பாங்க... உங்களையும் தப்பா நினைச்சிருப்பாங்க...”

“சுகன்யா... எதையும் யோசிக்காம, புத்திக்கெட்டுப்போய், உன்னை நான் அழவெச்சிட்டேன்... அதுக்காக பதிலுக்கு பதில் இப்ப என்னை நீ அழவெக்காதே... ப்ளீஸ்...”

“விளையாட்டுக்குக்கூட உங்களை அழவெக்கறதுக்கு, உங்ககிட்ட எனக்கு எந்த உரிமையும் இல்லேன்னு எனக்குத் தெரியும்... ஆயிரம்தான் இருந்தாலும்... நீங்க என் ஃப்ரெண்டு மீனாவோட அண்ணன். சீனு உங்களோட ஃப்ரெண்ட்... அவரும் என்னோட ஃப்ரெண்டுதான். அதனாலத்தான் நீங்க எப்படி இருக்கீங்கன்னு ஒரு மரியாதைக்குக் கேட்டேன்..."

“சரி... நீ என்னைவிட புத்திசாலி.. நான் வடிகட்டின மடையன்னு ஒத்துக்கறேன்... இந்த மடையனை நீ மன்னிச்சுடு.. இப்ப உன்னை நான் தனிமையிலே சந்திக்கணும்...”

“தனியா வந்தா திரும்பவும் கண்டதைப் பேசி என்னை நீங்க அழ வெக்க மாட்டீங்களே?”

“சுகன்யா... ஐ பிராமிஸ்... இனிமே எந்த காரணத்துக்காகவும் என்னால உன் கண்ணுல கண்ணீரே வராது...”



“சரி.. உங்களை நான் மீட் பண்றேன். ஆனா.... இன்னைக்கு வேண்டாம்... வர்ற சனிக்கிழமையன்னைக்கு நான் டில்லிக்கு திரும்பிப்போறேன்... அன்னைக்கு காலையில பாக்கலாம்.”

"சுகன்யா... உன் விளையாட்டெல்லாம் போதும்... இப்ப நீ வரப்போறியா இல்லையா?" இதுவரை அவளிடம் கெஞ்சலாக பேசிக்கொண்டிருந்தவன், செல்வா நறுக்கென பேசத்தொடங்கினான்.

"வரல்லேன்னா என்னப் பண்ணுவீங்க...?" சுகன்யா கேலியாக சிரிப்பதாக உணர்ந்தான் அவன்.

"நீ இருக்கற இடத்துக்கே வந்து உன்னை என்னால தூக்கிட்டுப்போக முடியும்...” செல்வாவின் குரல் சற்றே உயர்ந்தது.

"வெரிகுட் மிஸ்டர் செல்வா... இப்ப நான் ஹால்லேதான் இருக்கேன்... உங்களால முடிஞ்சா... சட்டுன்னு வந்து என்னை கொஞ்சம் தூக்கித்தான் பாருங்களேன்..." களுக்கென சிரித்த சுகன்யா காலை கட் பண்ணிணாள்.

அயாம் சாரிடா செல்வா... உன்னை அழவெக்கணுங்கறது என் எண்ணம் இல்லேடா... செல்வா சீக்கிரம் வாடா... நம்மக் குடும்பத்துல இருக்கற எல்லாரும் ஒண்ணா உக்காந்து இருக்காங்க... எப்படி இருக்கே சுகன்யான்னு எல்லார் முன்னாடியும் ஒரே ஒரு தரம் கேளுடா...

எல்லோருமே உங்கிட்டேருந்து இதைத்தான் எதிர்பாக்கறாங்க... அப்படியே எங்க கல்யாண தேதியையும் ஃபிக்ஸ் பண்ணுங்கன்னு அவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லுடா... எங்கம்மாவுக்கு உன் மேல இருக்கற கோபமும் தீர்ந்து போயிடும்... சுகன்யா மனதுக்குள் பித்தானாள். கலங்கிய தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். 

கல்யாணச்சத்திரத்தின் மாடியில், கைப்பிடி சுவரில் தன் இரு கைகளையும் ஊன்றிக்கொண்டு அசைவில்லாமல் நின்றிருந்தான் செல்வா.

"மச்சான்... ?"

"ம்ம்ம்..."

"சுகன்யாகிட்ட பேசிட்டியா?"

"ப்ச்ச்ச்.. விடுடா மாப்ளே"

"என்னடா ஆச்சு... கீழே எல்லாரும் கிளம்பறாங்கடா.."

"சுந்தரி அத்தை என் மேல கோவமா இருக்காங்களாம். எது சொல்றதா இருந்தாலும் போன்லே சொல்லுங்கறா... இப்ப நான் வரமுடியாதுன்னு கிளியரா சொல்லிட்டா...." செல்வாவின் முகம் சிவந்து தொங்கிப்போயிருந்தது.

* * * * *

"சுகன்யா... சீனு பேசறேன்.." சீனு தன் செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தான்.

"சொல்லுங்க..."

"என்னம்மா இது...? வரட்டுப்பிடிவாதம் பிடிக்காதே.... இதனால யாருக்கும் லாபம் இல்லே... ஒரு ரெண்டு நிமிஷம் இங்க வந்து செல்வாவைப் பாத்துட்டு போகக்கூடாதா?"

"சீனு... நீங்களுமா என்னை புரிஞ்சுக்கலே...?" குரலில் வலுவில்லை.

"சரி... உங்கம்மாவுக்கு செல்வா மேல அப்படி என்ன கோவம்...?"

"செல்வா என்னை சந்தேகப்பட்டதை... தன்னையே சந்தேகப்பட்டதா அவங்க ஃபீல் பண்றாங்க...”

"என்ன சொல்றே சுகன்யா?" சீனு திடுக்கிட்டுப்போனான்.

“நூலைப் போல சேலை... நான் நூல்... என் பொண்ணு சுகன்யா சேலை... செல்வா சேலையை சந்தேகப்பட்டுட்டான். நான் வளர்த்த என் பொண்ணை அவன் சந்தேகப்பட்டா அது என்னையே சந்தேகப்பட்ட மாதிரிதான்னு என் அம்மா அவரு மேல கோவமா இருக்காங்க.. எங்கப்பா எவ்வளவோ சொல்லிப்பாத்து இருக்காங்க... ஆனா இன்னும் அவங்க கொஞ்சம் மனவருத்தத்துலேத்தான் இருக்காங்க..”

“ஓ... மை... காட்...” கேட்டுக்கொண்டிருந்த செல்வாவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

"சுகன்யா இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லணும்... " சீனு தீர்க்கமாக பேசினான்.

"எனக்கும் என்னப்பண்றதுன்னு புரியலே சீனு... அதனாலத்தான் கொஞ்ச நாளைக்கு டில்லியிலேயே இருப்போம்ன்னு நான் முடிவெடுத்தேன்..."

"சுகன்யா நீ டில்லியிலே இருந்தா மட்டும் இந்த ப்ராப்ளம் சால்வ் ஆயிடுமா?"

"ஆகாது சீனு... நிச்சயமா ஆகாது... எங்க ப்ராப்ளம் எங்களோட இருக்கட்டும்... இதனால அடுத்தவங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக்கூடாதுன்னுதான் உங்க கல்யாணமாவது நேரத்துல நடக்கட்டுமேன்னு, எனக்கு கொஞ்சம் டயம் கொடுங்கன்னு நடராஜன் மாமாகிட்ட ரிக்வெஸ்ட் பண்ணிக்கிட்டேன்."

"சுகன்யா... உன் மனசைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்... ஆனா இந்த ரெண்டு மாசமா செல்வா உன்னை ரொம்பவே மிஸ் பண்றான்... அவன் ஒழுங்கா டிரஸ் பண்றது இல்லே; சாப்பிடறது இல்லே; அவனுக்கு பைத்தியம்தான் பிடிக்கலை; இதெல்லாம் உனக்குத் தெரியுமா?"

"தெரியும்... சீனு... நீங்க என்ன நினைக்கறீங்க... நான் மட்டும் தில்லியிலே நிம்மதியா, சந்தோஷமா இருக்கேனா?"

"சே...சே... நான் அப்படி சொல்லலே சுகன்யா..."

"பெரியவங்க நாங்க முடிவு பண்ண விஷயத்தை கேன்சல் பண்றதுக்கு செல்வாவுக்கு என்ன உரிமை இருக்கு? எனக்குத் தெரியாமா இன்னொரு தரம் நீ செல்வாவைப் பாக்கக்கூடாது... பேசக்கூடாதுன்னு... என் அம்மா சொன்னாங்க; நானும் நாலு மாசம் பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்தேன் சீனு..."

"சுகன்யா..."

"இன்னைக்கு அவரை உங்கக்கூட நேராப் பாத்ததும், அவர் முகம் வாடிப்போயிருந்ததைப் பாத்ததும்.. என்னை என்னால கட்டுப்படுத்திக்க முடியலே; அவர்கிட்டே பேசிட்டேன்..."

"ஐ அண்டர்ஸ்டேன்ட்... பட் சுகன்யா... ஒரே ஒரு ரெண்டு நிமிஷம் நீ செல்வா கிட்ட பேசணும் சுகன்யா... ப்ளீஸ்..." சீனு, வானத்தை வெறித்துக்கொண்டிருந்த செல்வாவின் தோளில் கையைப் போட்டு அவனைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான்.

"என்னை வளத்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது என் அம்மா... அவங்க மனவருத்தத்துலே இருக்கும்போது அவங்க சொன்னதை மீறி எதையும் செய்ய எனக்கு விருப்பம் இல்லே; என்னைப் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.. என்னைக் கூப்பிடறாங்க நான் கிளம்பறேன் சீனு..."

"சுகன்யா... ஒன் செகண்ட்...."

"பட் ஐ லவ் ஹிம் சீனு... என் மனசை, என் நிலைமையை அவருக்கு நீங்கதான் புரிய வெக்கணும்... நிச்சயமா எங்கம்மா மனசு மாறிடுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு... அதுவரைக்கும் கொஞ்ச நாள் அவரை பொறுமையா இருக்கச்சொல்லுங்க... டேக் கேர் ஆஃப் ஹிம்..." 

அனுவின் திருமணத்திற்காக தில்லியிலிருந்து வந்திருக்கும் சுகன்யாவை நேரில் சந்தித்து, தன் தவறுக்கு அவளிடம் வருந்தி, தொலைத்துவிட்ட தன் காதலை மீண்டும் அடைந்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பாண்டிச்சேரிக்கு சென்ற செல்வா, மனதில் பெருத்த ஏமாற்றத்துடன் சென்னைக்குத் திரும்பி வந்திருந்தான்.

"செல்வா... சுகன்யாவைப்பாத்தியாடா?"

"பாத்தேம்மா..."

"என்னடா சொன்னா..."

"சும்மா என்னைத் தொந்தரவு பண்ணாதீங்கம்மா.." செல்வா முகத்தை திருப்பிக்கொண்டான்.

"எரிஞ்சு விழாதேடா... நீ சிரிக்கறதையே விட்டுட்டியேடா...! நான் எப்படிடா சும்மா இருக்கறது?"

"நிஜமாவே சுகன்யாவுக்கு பெரிய மனசும்மா.." செல்வா நெகிழ்ந்தான்.

"ம்ம்ம்ம்..."

"சுகன்யாவை என்னோட பேசக்கூடாதுன்னு அவளோட அம்மாதான் கண்டிச்சி வெச்சிருக்காங்க..."

"தான் பெத்த பொண்ணோட நடத்தையை சரியான காரணம் இல்லாம சந்தேகப்பட்டா, எந்த தாய்க்கும் கோபம் வரத்தான் செய்யும்..." நடராஜன் அவர்கள் பேச்சில் குறுக்கிட்டார்.

"அப்பா... நான் சுகன்யாகிட்ட என் தப்புக்கு மன்னிப்பு கேட்டுட்டேன்..."

"இப்ப கோவத்துல இருக்கறது சுகன்யாவோட அம்மா.."

"இவன் பிரச்சனை எப்பத்தான் ஒரு முடிவுக்கு வருமோ தெரியலே?" மல்லிகா தனக்குத்தானே சலித்துக்கொண்டாள்.

"மீனா கல்யாணம் நடந்து முடியறவரைக்கும் நாம கொஞ்சம் பொறுமையாத்தான் இருந்தாகணும்.." நடராஜன் தன் தோள் துண்டை உதறி கழுத்தில் போட்டுக்கொண்டு தோட்டத்தை நோக்கி நடந்தார்.

* * * * *

வெள்ளிக்கிழமை மாலை அனுராதா சம்பத்குமாரன் தம்பதியினர், தங்கள் நண்பர்களுக்கு கொடுத்த இரவுவிருந்துக்கு செல்வாவின் குடும்பத்தினரும், சீனுவின் குடும்பத்தினரும் அழைக்கப் பட்டிருந்தனர். விருந்தளிக்கப்பட்ட ஹாலில் சுகன்யாவைத் தேடி தேடி செல்வாவின் கண்கள் பூத்துப்போக, அவன் மனம் அலுத்துப்போனது.

காதலியைக் காணமுடியாமல் தன் அண்ணன் படும் தவிப்பையும், அவஸ்தையையும் மீனாவால் புரிந்து கொள்ள முடிந்தது. சுகன்யாவின் செல் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கும் தகவலை அரைமணி நேரமாக கேட்டு கேட்டு அவளும் களைத்துப் போய்விட்டாள்.

"சீனு... சுகன்யாவை காணோமே? சம்பத் குடுக்கற டின்னருக்கு வராம அவ எங்கே போயிருப்பா...?"

"நானும் அவளைத்தான்டீ தேடறேன்.. செல்லையும் எடுக்கமாட்டேங்கறா" சீனு மீண்டும் ஒரு முறை சுகன்யாவை தொடர்பு கொள்ள முயன்றான்.

ஹாலில் வலதுபக்கத்தில், சீனுவின் அத்தை உஷா தன் அண்ணியின் காதில் எதையோ குசுகுசுவென சொல்ல, அதைக்கேட்டு மல்லிகாவும் சுந்தரியும், விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே, முகவாயில் கையை ஊன்றிக்கொண்டு கூரையைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்த செல்வாவை நோக்கி திரும்பினர். பின் மீண்டும் தங்கள் பேச்சில் ஆழ்ந்து போயினர்.

"அனு.. சுகன்யா எங்கே இருக்கா தெரியுமா உனக்கு?" மீனா அவள் காதை கடித்தாள்.

"ஈவீனிங் அவ எங்கக்கூடத்தான் வந்தா... இங்கேதான் இருந்தா... அவ செல்லுல டிரை பண்ணேன்..." அனுவை வாழ்த்த யாரோ வர அவள் அவர்களுடன் பேசுவதில் பிஸியாகிவிட்டாள்.

மூன்றே நாட்களில் அனுவின் முகத்தில் ஒரு இனம் தெரியாத பளபளப்பும், அழகும் குடியேறி இருந்தன. சம்பத்தின் இடது முழங்கையை வளைத்துக்கொண்டு, அழகு தேவதையாக அவள் ஜொலித்துக் கொண்டிருந்தாள். சம்பத் ஓய்வேயில்லாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் மனைவியை முகர்ந்து வாசனை பார்த்துக் கொண்டிருந்தான்.

"மீனா... இந்த ஹோட்டலை சல்லடை போட்டு சலிச்சிட்டேன்... எங்கேயுமே சுகன்யாவை காணோம்.. நாளைக்கு ஊருக்கு போறாளே ஷாப்பிங் எதாவது பண்ண போயிருப்பாளா?"

"அப்படியே போனாலும் யார்கிட்டவாவது சொல்லிட்டுத்தானே போயிருக்கணும்.. அவ எங்கே போன்னான்னு யாருக்குமே தெரியலியே?"

"மீனா... எனக்கு பசிக்குதும்ம்மா... இப்ப சாப்பிட போகலாம் வா... அதுக்குள்ள சுகன்யா வந்தா சரி.. இல்லேன்னா நாளைக்குத்தான் அவளை பிடிக்கணும்..." இருவரும் டைனிங் ஏரியாவை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

ஹாலில் தனியாக ஏஸியில் உட்கார்ந்திருந்த செல்வாவுக்கு வியர்த்தது. செல்வா எழுந்தான். வெளியில் வந்தான். வானத்தை நோக்கினான். இருண்டிருந்தது. மூச்சை நீளமாக நெஞ்சு நிறைய இழுத்தான். கூட்டம் குறைந்திருந்த சாலையில் இலக்கில்லாமல் நடக்கத் தொடங்கினான்.

"சாவு கிராக்கி... வூட்டுல சொல்லிட்டு வந்திட்டியா?" உறுமிக்கொண்டு வந்த ஆட்டோவை கவனிக்காமல் சாலையை கடக்கும் போது டிரைவரிடம் திட்டு வாங்கினான்.



"போடா தேவடியா மவனே.." உரக்க கூவினான். ஆட்டோ கிறீச்சிட்டு நிற்க, சாலையில் நடந்தவர்கள் திரும்பிப்பார்ப்பதை பொருட்படுத்தாமல், வேகமாக ஓடி, ஆட்டோவிலிருந்து இறங்கிய டிரைவரின் சட்டையை கொத்தாகப்பிடித்து உலுக்கினான். "ங்க்ஹோத்தா" என அவன் குரல்கொடுக்க, டிரைவரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். மூக்கைப்பிடித்துக்கொண்டு தடுமாறி கீழே விழுந்தவன் மார்பில் பலமாக மிதித்தான்.

விருட்டென ஓடி எதிரில் வந்து கொண்டிருந்த பஸ்ஸில் புட்போர்ட் அடித்தான். பஸ் திருவல்லிகேணியைத் தொட்டு பீச் ரோடில் திரும்ப, ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து இறங்கி கடற்கரை மணலில் மெல்ல நடக்க ஆரம்பித்தான். கரையில் வந்து மோதும் கடல் அலைகளை வெறித்துக்கொண்டு நின்றான். 


சுகன்யா... 107

சம்பத்தின் விருப்பத்திற்கேற்ப, பெசன்ட் நகரிலேயே வாடகைக்கு ஒரு வீட்டை, புதுமணத் தம்பதிகள் வசிப்பதற்காக ஏற்பாடு செய்து கொடுத்தான் சீனு. பெங்களூரிலிருந்து வந்திறங்கிக் கொண்டிருந்த சம்பத்தின் சாமான்களை சீராக அடுக்கிவைக்க அனுவும், அவனும் கூடமாட உதவிக் கொண்டிருந்தார்கள்.

அறிமுகம் ஆன பத்தாவது நிமிடத்திலேயே, சீனுவும் அனுராதாவும், வெகு நாள் பழகியவர்களைப்போல் கேலியும் கிண்டலுமாக அரட்டையடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவர்களுடைய இயல்பு ஒருவரையொருவர் நெருக்கமாக்கிவிட்டது.

"நம்ம பெட் ரூம்லே போய் உங்க புஸ்தகத்தையெல்லாம்... அமுக்கறீங்க?" அனு தன் முகத்தைச் சுளித்தாள்.

"இப்போதைக்கு எல்லா திங்க்ஸும் ஒரு எடத்துல இருக்கட்டுமே.. கொஞ்சம் கொஞ்சமா சரிபண்ணிடறேம்ம்மா.." சம்பத் கெஞ்சலாக பேசினான்.

"அனு.. உன் கல்யாணம் முடியறவரைக்கும் நீ ஏன் பேயிங் கெஸ்ட்டா எங்கேயோ இருக்கணும்? நாளைக்கு நல்ல நாள்தான். இந்த வீட்டுக்கே உன் பேக் அண்ட் பேகேஜஸ்ஸோட ஷிப்ட் ஆயிடேன்."



"நல்லாருக்கே கதை.. புது வீட்டுல பால் காய்ச்ச வேண்டாமா? அப்ப எங்கக்கூட பெரியவங்கள்ல்லாம் இருக்க வேண்டாமா?எல்லாத்துக்கும் மேல நான் எப்படி தனியா இருப்பேன் இங்கே?"

"பகல் நேரத்துல ஆஃபிசுக்கு போகப்போறே... ராத்திரிலே மட்டும் சம்பத்தை உன் துணைக்கு கூப்பிட்டுக்கோயேன்.." முகத்தை குழந்தையாக வைத்துக்கொண்டு அவளைச்சீண்டினான் சீனு.

"ராத்திரி நேரத்துல ஒத்தையிலே இருக்கும் போது இந்த பசங்களை மட்டும் நம்பிடாதேடீன்னு என் ஃப்ரெண்டு ஒருத்தி எனக்கு புத்திமதி சொல்லியிருக்கா..."

"யாரும்மா அந்த புத்திசாலி டீச்சர்...?" சம்பத் அனுவின் முதுகில் தன் முழங்கையால் உரசினான்.

"அனு... கல்யாணத்துக்கு முன்னாடீ ஆம்பிளைங்களை நம்பி கிட்ட நெருங்கவிட்டே, மொத்தமா டேமேஜ் ஆயிடுவேடீன்னு என் டீச்சர் சொல்லியிருக்கா.." அவள் அவனை பதிலுக்கு இடித்தாள்.

"உன்னை கட்டிக்கப்போறவனை நீ நம்பலையா? அவ்வளவு கெட்டவனா நான்? அனு இப்பவே உன் டார்ச்சர் தாங்கலைடீ..." சம்பத் கொதித்து போல் பொங்கி எழுந்தான்.

"நல்லவன் கெட்டவன்னு ஆம்பிளைங்க நெத்தியிலே எழுதி ஒட்டியா வெச்சிருக்கு?

"ஆமாம் உன் டீச்சருக்கு கல்யாணம் ஆயிடிச்சா?" சீனு மீண்டும் மொக்கை போட ஆரம்பித்தான்.

"சீக்கிரத்துலேயே ஆயிடும்..."

"யாரும்மா அது...?" சம்பத் அவளை விடமால் நெருக்கினான்.

"உங்க மாமா பொண்ணுதான்..."

"சுகன்யாவா என் மொராலிட்டியை சந்தேகப்படறா? இப்பவே போன் பண்ணி அவளை ஒரு வார்த்தை கேட்டுடறேன்." சம்பத் செல்லை தன் பாக்கெட்டிலிருந்து எடுத்தான்.

"இத பாருங்க.. அவகிட்ட இதைப்பத்தி எதாவது கேட்டீங்க... எனக்கு கெட்ட கோவம் வரும். வாய் தவறி எதையும் சொல்லிடக்கூடாதே? நான் சொல்றதை நீங்க நம்பலையா?" அனுவும் சம்பத்தும் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

"போதும்... போதும்.. இப்போதைக்கு ஒரு ஜோடி அடிச்சிக்கிட்டு தனித்தனியா நிக்கறது போதும். கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி என்னால நீங்க ரெண்டு பேரும் சண்டையைப் போட்டுக்கிட்டு மொகத்தை தூக்கி வெச்சுக்காதீங்க.. உங்களைப் பிரிச்ச பாவம் எனக்கு வேண்டாம்." சீனு சிரித்தான்.

"ஒரு வாரத்துக்கு அப்புறமாவது என்னை நம்பி இந்த வீட்டுலே இருப்பியா? இல்லே உன் டீச்சர்கிட்ட போய் பர்மிஷன் கேப்பியா?சம்பத் அவள் கையைப்பிடித்தான்.

"அப்பவும் நான் சொல்றதை கேட்டுக்கிட்டு நீங்க ஒழுங்கா நடந்துகிட்டாத்தான், இங்கே நான் இருப்பேன்..." பொய்யான சிணுங்கலுடன் தன் உதட்டை அழகாகச்சுழித்தாள் அனு. அவளுடைய அழகான உதடுகளை கவ்விக்கொள்ளத் துடித்தான் சம்பத்.

"நான் ரொம்ப ரொம்ப நல்லவன்டீ... ப்ளீஸ் என்னை நம்புடீ..." சம்பத் தன் கண்களை சிமிட்டினான்.

"மூணாம் மனுஷன் நான் ஒருத்தன் இங்கே இருக்கேன்..." அவர்கள் கொஞ்சலை கண்டு முணகிய சீனு வெகுவாக வெட்கப்பட ஆரம்பித்தான். 

"மாமா.. வாங்க மாமா?" கல்யாண சத்திரத்துக்குள் தனியாக வெள்ளை வேட்டி சட்டையில் நுழைந்த நடராஜனைக் கண்டதும் மானாகத் துள்ளிக்கொண்டு அவரருகில் ஓடினாள் சுகன்யா.

"நல்லாயிருக்கியாமா?"

நடராஜனின் கண்கள், தங்கமாக ஜொலித்துக்கொண்டிருக்கும், சுகன்யாவின் தலையிலிருந்து கால் வரை வேகமாக ஓடி மீண்டும் அவள் முகத்தில் வந்து நிலைத்தது. சுகன்யா கொஞ்சம் இளைச்சுப்போயிருக்கா. பாவம் தனியா இருக்கற பொண்ணு... நேரத்துக்கு சாப்பிடறாளோ இல்லையோ? என் புள்ளையால இவளுக்கு தேவையில்லாத மனவேதனை... அவருக்கு மனதில் சுருக்கென வலித்தது.

"நல்லாயிருக்கேன் மாமா.. அத்தை வரலையா?"

"அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லேம்மா... சென்னையில நடக்கப் போற ரிசப்ஷனுக்கு உங்க அத்தையும், மீனாவும் கண்டிப்பா வந்துடுவாங்க.."

நடராஜன் சுகன்யாவின் தலையை பாசத்துடன் ஒருமுறை வருடியவர், ஹாலில் சென்று உட்கார்ந்தார். மனையில் சிரித்த முகத்துடன் சம்பத் உட்கார்ந்திருக்க, புரோகிதர் கல்யாணச்சடங்குகளை ஆரம்பித்துக் கொண்டிருந்தார். சுகன்யாவின் கண்கள் கல்யாணச்சத்திர நுழைவாயிலில் இடமும் வலமுமாக அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவளுடைய அலையும் விழிகளையும், முகத்தில் தெரிந்த ஏக்கத்தையும் நடராஜன் தன் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தார்.

சுகன்யா, செல்வாவைத்தான் தேடறா... மனசுக்குள்ள இவ்வளவு ஆசையை வெச்சுக்கிட்டு இருக்கற பொண்ணு... ஒருதரம் வாயைவிட்டு அவன் எங்கேன்னுதான் என்னைக் கேட்டா இவ என்ன கொறைஞ்சா போயிடுவா? நடராஜன் மனதுக்குள் குறும்பு எட்டிப்பார்த்தது. தனக்குள் சிரித்துக்கொண்டார்.

"மாமா.. எழுந்து டிஃபன் சாப்பிட வாங்களேன்..."

"முகூர்த்தம் முடியட்டும்மா... மெதுவா சாப்பிட்டாப்போச்சு..."

"சூடா இருக்கும்போது ஒரு வாய் சாப்டுங்க மாமா... ப்ளீஸ் வாங்க மாமா.."

சுகன்யா, தன் கட்டியிருந்த இளம் நீலவண்ணப் பட்டுப்புடவை சரசரக்க, சூடியிருந்த மல்லிகை மணக்க, அவர் கையை, உரிமையுடன் பிடித்திழுத்துக்கொண்டு, டைனிங் ஹாலை நோக்கி நடந்தாள்.

சுகன்யாவின் கை தன் கரத்தைப் பற்றியதும், ஒரு வினாடி நடராஜனுக்கு உடல் சிலிர்த்து, சென்னையில் இருக்கும் தன் பெண் மீனாவின் நினைவு அவர் மனதுக்குள் வந்தாடியது. நடராஜனின் பக்கத்தில் உட்கார்ந்த சுகன்யா, பார்த்து பார்த்து, ஒன்றன் பின் ஒன்றாக டிஃபன் அயிட்டங்களை கொண்டு வரச்சொல்லி, அவரைத்தானே கனிவுடன் உபசரிக்க ஆரம்பித்தாள்

"எத்தனை நாள் லீவு போட்ருக்கேம்மா?"

"வெள்ளிக்கிழமை ரிசப்ஷன் முடிஞ்சதும்.. சனிக்கிழமை ஈவினிங் கிளம்பறதா இருக்கேன்.."

"போறதுக்கு முன்னே வீட்டுக்கு ஒரு தரம் வாயேம்மா..." கெஞ்சலுடன் அவள் முகத்தைப்பார்த்தார் நடராஜன்.

"சட்னி கொஞ்சம் போட்டுக்கங்க மாமா.." இலையில் ஒரு வடையை வைத்து, தேங்காய் சட்னியையும் கொண்டு வந்து ஊற்றினாள். நடராஜனின் பக்கத்தில் நின்றிருந்த போதும், சுகன்யாவின் மனமும் விழிகளும் டைனிங் ஹால் முழுவதையும் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

ஃப்ரெண்டோட கல்யாணத்துக்கு வராமலா இருப்பான்?பத்து நாள் முன்னாடி செல்வா மேல எனக்கு கோவம் இருக்குன்னு சொன்னேன். அவன் என்னை செல்லுல கூப்பிட்டப்பல்லாம், அவன்கிட்ட பேசாம லைனை கட் பண்ணேன். இப்ப இவர்கிட்ட செல்வா வரலையான்னு என் வெக்கத்தை விட்டு கேட்டா இவர் சிரிக்க மாட்டாரா?

நேத்து பிள்ளையழைப்புக்கே வருவான்னு எதிர்பார்த்தேன். வரலே. நான் ஏன் அவன் மொகத்தைப் பாக்கணும்ன்னு இப்படி கிடந்து துடிக்கிறேன்... அவ இன்னும் என் கண்ணுல படவேயில்லையேன்னு ஏன் தவிக்கறேன்... ஏன் நிலைகெட்டு அலையறேன்?

சம்பத்தும், அனுவும், ஒண்ணா ரெண்டு பேருமே அவன் வீட்டுக்குப்போய் இன்வைட் பண்ணதுக்கு அப்புறமும், மேரேஜ்க்கு வரலேன்னா அவன் மனசுக்குள்ள என்னதான் நெனைச்சுக்கிட்டு இருக்கான்? முகூர்த்த நேரம் வேற நெருங்குதே? சுகன்யாவின் மனம் ஓரிடத்தில் நிற்கவில்லை.

"அப்ப திங்கட்கிழமை தில்லிக்கு போயிடுவே...?" நீண்ட பெருமூச்சொன்று நடராஜனின் கண்டத்திலிருந்து எழுந்தது.

"போய்த்தானே ஆகணும் மாமா..." முணகியவாறே வேகமாக எழுந்தவள் சூடாக காஃபியை கொண்டுவந்து அவர் கையில் திணித்தாள்.

"சுகன்யா... இன்னைக்கு தேதி பதினாறு. அடுத்த பதினெட்டாம் தேதி உன் ஃப்ரெண்டு மீனாவுக்கு கல்யாணம். இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. இப்பவே உன்னை நான் பர்சனலா கல்யாணத்துக்கு அழைக்கிறேன். ரெண்டு நாள் முன்னாடியே வந்து எங்களோட இருக்கணும்..." சுகன்யாவின் முகத்தை தன் ஓரக்கண்ணால் பார்த்தார்.

"என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க? மீனா எனக்கு ஃப்ரெண்டு மட்டும்தானா?" சுகன்யாவின் குரல் திடீரென தழைந்தது.

"சுகன்யா... உன்னை என் வீட்டு மருமகளா... மீனாவோட அண்ணியா, அவ கல்யாணத்தை நீயே முன்னே நின்னு நடத்தும்மான்னு உன்னை நான் கேட்டுக்கிட்டேன்."

"ஆமாம்..."

"மீனா கல்யாணத்தை நடத்துங்கன்னு நீ சொன்னதுக்கு அப்புறம்தானேம்மா நான்... மேற்கொண்டு காரியத்தை நடத்த ஆரம்பிச்சேன்..."

"ம்ம்ம்..."

"மீனா மேரேஜ் உன் கல்யாணத்துக்கு முன்னாடி நடக்கலாம். ஆனா இப்பவும் சொல்றேன்... என் வீட்டுக்குள்ள நீ மட்டும்தான் என் மருமகளா நுழையமுடியும்... எப்ப உன் வீட்டுக்கு வர்றேங்கறதை நீதான் முடிவு பண்ணி எனக்குச்சொல்லணும்." நடராஜன் மென்மையாக புன்னகைத்துக்கொண்டே சுகன்யாவின் முதுகை தட்டிக்கொடுத்தார். திருமண மண்டபத்தை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார்.

"மாமா..."

"சொல்லுடா கண்ணு..." நடராஜன் நின்ற இடத்திலிருந்து திரும்பிப்பார்த்தார்.

"அவரு வரலையா?" சுகன்யாவின் குரல் குளறியது. விழிகள் இளம் சிவப்பாகிக்கொண்டிருதன.

"நேத்து ராத்திரியே இங்கே வந்தானே? நீ பாக்கலையா அவனை..?"

"இல்லே அங்கிள்..."

"அவனை இப்ப நிஜமாவே பாக்கணுமா உனக்கு?"

"ஆ... ஆ... ஆமாம்ம் அங்கிள்..." சுகன்யாவின் பேச்சு அவள் உதடுகளிலேயே சிக்கி சிக்கித் திணறலுடன் வந்தது.

"கொஞ்சம் பின்னாடி திரும்பி பாரு..." சொல்லிவிட்டு முகத்தில் புன்சிரிப்புடன் நகர்ந்தார்.

சீனுவும், செல்வாவும், டிஃபன் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள். சுகன்யா அவர்கள் பக்கம் திரும்பியதும் சீனு அவளை நோக்கி உற்சாகமாக கையை ஆட்டினான். சீனுவின் பக்கத்தில் செல்வா தன் தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தான். 


"ஹாய் சீனு..." செல்வாவைப் பார்த்ததும் தன் முகம் குப்பென சிவக்க, அவர்களை நோக்கி மெல்ல நடந்து வந்தாள் சுகன்யா.

"மச்சான்... நம்ம வீட்டு பெரிசு நகர்ந்துடுச்சு... சுகன்யா தனியா இருக்கா.. சான்ஸை விட்டுடாதே.... " சீனு முணுமுணுத்தான்.

"என்னடா பண்ண சொல்றே?"

"போடாங்ங்க்... நல்லா வருதுடா வாயிலே எனக்கு.. பட்டுன்னு கையைப் புடிச்சிக்கிட்டு ஒரு கதறு கதறிடுங்கறேன்..."

"சும்மாருடா... கிட்ட வந்துட்டாடா அவ.."

"அடுத்தக் கல்யாண மாப்பிளைக்கு கங்கிராட்ஸ்... " சீனுவின் கையை பிடித்து குலுக்கியவள், வேண்டுமென்றே செல்வாவைப் பார்க்காமல், அவன் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.



"தேங்க் யூ சுகன்யா... எப்படி இருக்க்க்கே? சீனு எழுந்து நின்று தன் உடலை வளைத்து பணிவுடன் அவள் கையை பிடித்து குலுக்கினான்?"

"பைன்.. பைன்... இப்ப எதுக்கு என் முன்னால எழுந்து நின்னு உங்க ஆறடி உடம்பை கூனி குறுக்கி ட்ராமா காட்டறீங்க...?"

"என் வருங்கால மாமனார்... நீ பர்மிஷன் குடுத்தாத்தான் என் கல்யாண டேட்டையே பிக்ஸ் பண்ணமுடியும்ன்னு, சொல்லிகிட்டு ஒரு பத்து நாள் கூடத்துக்கும் வெராண்டாவுக்குமா அலைஞ்சார். அந்த அளவுக்கு அவரையே நீ மெரட்டி வெச்சிருக்கே...! உன் முன்னால இந்த சீனு எம்மாத்திரம்?" அவன் புன்னகைத்தவாறே ஆரம்பித்தான்.

"போதும்.. போதும்.. உங்களைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும்... இந்த நக்கலடிக்கற வேலையையெல்லாம் என்கிட்ட வெச்சிக்கதீங்க..!!"

"சரிங்க டீச்சர்..." சீனு மேலும் பணிவது போல் நடித்தான்.

"நீங்க உக்காருங்க மொதல்லே... டீச்சரா...? இது என்ன புதுக்கதை...?"

"ரீசண்டா.... இருட்டினதுக்கு அப்புறம், கூட இருக்கற மொட்டைப்பசங்களை மட்டும் முழுசா நம்பிடாதேடீன்னு யாரோ ஒரு கன்னிப்பொண்ணுக்கு நீங்க லெக்சர் குடுத்தீங்களாமே?" சீனுவின் முகத்தில் சிரிப்பு அலையலையாக பொங்கிக் கொண்டிருந்தது.

"ஸோ... அனு உங்களோட ஃப்ரெண்டாயிட்டா... அவ்வளவுதானே?" சுகன்யா சிரித்துக்கொண்டே ஓரக்கண்ணால் செல்வாவைப் பார்த்தாள். ஏன் இவன் மூஞ்சே சுண்டிப்போயிருக்கு. ராத்திரி தூங்கலையா? ஐயோ பாவம்.. மனசுக்குள் ஒரு வினாடி துணுக்குற்றாள்.

"ஃப்ரெண்டு என்னா ஃப்ரெண்டு... நீங்க கொஞ்ச மனசு வெச்சா... அனு எனக்கு சொந்தக்காரியாவும் ஆயிடுவா..."

"என்னது... அனு எப்படி உங்களுக்கு சொந்தக்காரியா ஆவா?"

"சுகா... புரியாத மாதிரி பேசாதே... என் மச்சான் நொந்து நூலாகி போய்ருக்கான்... நடந்தது நடந்து போச்சு... அவனுக்கு கொழந்தை மனசு... இவனை ரொம்ப கலாய்க்காதே... அப்புறம் நான் அழுதுடுவேன்..." சீனு கண்ணைக் கசக்கினான்.

சுகன்யாவின் புதுப்பட்டுப்புடவை வாசம், அவள் தலையிலிருந்து வரும் மல்லிகையின் மணம், கல்யாண வீட்டுக்கே உரிய ஒரு பிரத்யேகம், இவை எல்லாம் ஒன்றாக கலந்தடிக்க செல்வா தன் மனதுக்குள் தடுமாறிக்கொண்டிருந்தான். சட்டென எழுந்து சுகன்யாவை கட்டிபிடித்துக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது அவனுக்கு.

கலகலவென சிரிக்கும் சுகன்யாவின் முகத்தை ஓரக்கண்ணால் பார்ப்பதும், தன் விரல்களை நெறித்துக்கொள்வதும், அவள் திரும்பும்போது, அசையும் போது, அவ்வப்போது பளிச்சிடும் அவளுடைய வென்னிற இடுப்பை திருட்டுத்தனமாக பார்ப்பதும், தான் பார்ப்பதை அவள் பார்த்துவிடப்போகிறாளே என்ற தவிப்புடன், உடனே தன் தலையை குனிந்து கொள்வதுமாக இருந்தான் செல்வா.

"இந்தக் கல்யாண வீட்டுல, பெசண்ட் நகர் நடராஜ முதலியாருக்கு மட்டும் வீ.ஐ.பி. ட்ரீட்மென்ட் நடக்குது? மத்தவங்களையெல்லாம் யாரும் கவனிக்கவே மாட்டேங்கறாங்க...?" சீனு சுகன்யாவை கிண்ட ஆரம்பித்தான்.

"நான் எப்படியிருக்கேன்னு என்னைப்பத்தி கவலைப் படறவங்களைத்தானே நான் ஸ்பெஷலா கவனிக்கணும்... அதானே முறை? அதானே ஞாயம்?" பேசிக்கொண்டே வேகமாகத்திரும்பி எதிர் வரிசையில் பரிமாறிக் கொண்டிருந்தவர்களை அழைத்தாள்.

"எப்படி இருக்கே சுகன்யா?" சட்டென முனகிக்கொண்டே அவள் கையை பற்ற முயன்றான் செல்வா.

"சீனு... இவரு யாரு? எப்படி இருக்கேன்னு என்னைக் கேக்கறாரே? என்னை இவருக்குத் தெரியுமா? என்னை எப்படித் தெரியும்ன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்?" சுகன்யா தன் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டாள். குழிந்த அழகான தொப்புள் வினாடி நேரத்துக்கு பளிச்சிட செல்வா மருண்டான். அவள் அழகில் தொலைந்தான்.

"சுகன்யா. எனக்கு பசி உயிர் போவுது.. நான் சாப்பிடணும்... உங்க ரெண்டு பேரு பஞ்சாயத்தையும் கொஞ்சம் கழிச்சி வெச்சுக்கலாம்." இலையில் வைக்கப்பட்ட பாதம் ஹல்வாவை அள்ளி வாயில் திணித்துக்கொண்டான் சீனு.

"சீனு... நான் கேட்ட கேள்விக்கு எனக்கு ஒழுங்கான பதில் கிடைச்சா, உங்களுக்கு வி.வி.ஐ.பி டீரீட்மெண்ட் கிடைக்கும். ஸ்பெஷலா என் கையால இன்னும் ஒரு கரண்டி பாதாம் ஹல்வா கொண்டாந்து குடுக்கறேன்..." சுகன்யா இலேசாக தன் உதட்டை சுழித்து குறும்பாக சீனுவைப்பார்த்து சிரித்தாள்.

அடிப்பாவி... நான் யாருன்னா கேக்கறே? என் மனசு தவிக்கறது உனக்குத் தெரியலியாடீ? என் இதயம் சுகன்யா... சுகன்யான்னு துடிக்கறது உனக்கு கேக்கலையாடீ?

"சுகா... உங்க கண்ணாமூச்சி விளையாட்டை அந்த மூலையா போய் நீங்க ரெண்டுபேரும் ஆடுங்க. இப்ப என்னைக் கொஞ்சம் நிம்மதியா சாப்பிட விடுங்க.." சீனு தன் தலைக்கு மேல் இருகைகளையும் உயர்த்தி சுகன்யாவை கும்பிட்டவன், பொங்கலை அள்ளி வாயில் திணித்துக்கொண்டான். மெதுவடையை எடுத்து கடித்தான்.

"சார்... டிஃபன் ஏ கிளாசா இருக்கு.... உங்களை நீங்களே டேரக்டா இவங்ககிட்ட இன்ட்ரொட்யூஸ் பண்ணிக்கிட்டீங்கன்னா... நான் கொஞ்சம் நிம்மதியா சாப்பிடுவேன்.." விருட்டென இடதுபுறம் திரும்பி, செல்வாவை நோக்கி கண்ணடித்தான் சீனு.

செல்வா தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து விருட்டென எழுந்தான். நான் அதிகமா விளையாடிட்டேனா? செல்வா எழுந்த வேகத்தை கண்டதும், சுகன்யா ஒரு நொடி மனதுக்குள் அதிர்ந்தாள். அவள் தன்னை சுதாரித்துக்கொள்வதற்குள், செல்வா சுகன்யாவின் வலது கையை இறுகப்பற்றினான்.

செல்வாவின் உள்ளங்கையின் வெப்பம், சுகன்யாவின் மணிக்கட்டை சுட்டது. காலியாக இருந்த டைனிங் ஹாலின் மூலையை நோக்கி அவளை இழுத்துக் கொண்டு வேகமாக நடந்தான்.

"நல்லா இருக்கியா சுகன்யா?" செல்வாவின் உதடுகள் துடித்தன.

"நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீங்க நல்லாயிருக்கீங்களா?" த்ன் சிவந்த உதடுகளை சுழற்றி நாக்கை லேசாக நீட்டினாள் சுகன்யா.

"வெறுப்பேத்தாதடீ... சத்தியமா சொல்றேன்... நீ இல்லாமே நொந்து போயிருக்கேன்டீ..." செல்வா அவள் கையை வலுவாக நெறித்தான்.

"என்னமோ தாடி மீசை யெல்லாம் வெச்சிக்கிட்டு அலைஞ்சீங்களாமே? கேள்விப்பட்டேன்..." சுகன்யாவின் உதடுகளில் குறும்பு புன்னகை சட்டெனத் துளிர்விட்டது.

"ப்ளீஸ்... சுகன்யா... அயாம் சாரி... அயாம் சாரிம்மா... என்னை மன்னிச்சுடு..." செல்வாவின் குரல் நடுங்கியது. அவள் கரத்தின் மேலிருந்த அவனுடைய பிடி மேலும் இறுகியது.

"எனக்கு கை வலிக்குது..."

"சுகா... உன்னை எங்கெல்லாம் தேடறதுடீ.. அனுவோட ஹேண்ட்பேக், கீயெல்லாம் உங்கிட்ட இருக்காமே?" சுந்தரியின் குரல் அவள் பின்னால் இருந்து வந்தது.

"இதோ வந்துட்டேம்மா..." செல்வாவின் கையிலிருந்து ஒரே உதறலாக உதறி, தன் கையை விடுவித்துக்கொண்டு சுகன்யா சிட்டாக தாயை நோக்கி ஓடினாள்.



"என்னடீ சொல்றான் அவன்...?"

"நல்லா இருக்கியான்னு கேட்டாரும்மா.."

"என்னடீ விஷயம்... திரும்பவும் "அவன்"... "அவர்" ஆகறான்" சுந்தரி பெண்ணை முறைத்தாள்.

"போம்மா... நீதானேம்மா சொன்னே... கல்யாண வீட்டுல எல்லார்கிட்டவும் மரியாதையா பேசணும்ன்னு..." சுகன்யா தன் இடுப்பில் செருகியிருந்த சாவியை உருவி தாயிடம் நீட்டினாள். திரும்பினாள். செல்வா சீனுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவளையே வெறித்துக்கொண்டிருந்தான்.

"பொண்ணும், பிள்ளையும் மனையில உக்காந்தாச்சு... உன் அத்தை உன்னை கூப்பிடறாங்க..." சுகன்யாவை இழுத்துக்கொண்டு நடந்தாள் சுந்தரி.