Friday 23 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 4

அடுத்த பக்கத்தில் North indian மற்றும் south indian வகையில் பாவாடை தாவணி துணிகளின் designகளும் , gaagra choli என்று அழைக்கப்படும் துணிகளும் மிக மிக வித்யாசமான designகளில் நிறைய chamki வைத்து வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவைகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்தாள் சங்கீதா.


அடுத்த பக்கத்துக்கு page ஐ திருப்பினால், அதில் நிறைய வகையான பிரா இருந்தன. ஒரே ஒரு விதமான பிரா வில் மட்டும் துணி இருந்தது, அதிலும் பெண்களுடைய மார்பு முலைகளின் கீழ் பகுதியில் உள்ள கொழுத்து தொங்கும் சதைகளை மட்டும் மூடும் வகையில் செய்யப்பட்டு இருந்தது. மீதி பாதி அந்த பிரா வில் முற்றிலும் transparent ஆக இருந்தன, இதை அணியும் பெண்ணின் முலைக்காம்புகள் நிச்சயம் பிளவுஸ் அணிந்தாலும் தெரியும் வாய்ப்புள்ளது. மீதி designகல் முக்கால்வாசியும் netted transparent ஆக இருந்தது.

அது போன்ற Bra வை அணிவதற்கு பதில் அணியாமலே இருக்கலாம் என்று எண்ணி தனக்கு தானே சிரித்து கொண்டிருந்தாள் சங்கீதா. பின்னாடி இருந்து யாரோ அவள் அருகில் chair போட்டு உட்காருவது போல் தெரிந்தது... சங்கீதா திரும்பிப்பார்த்தாள், ரம்யா தனது hand bag மாட்டிக்கொண்டு கிளம்புவதற்கு தாயாராய் இருந்தாள்.


“என்ன மேடம் இன்னும் கிளம்பலையா? என்னது இது வித விதமா Bra, Panty டிசைன் எல்லாம் பார்த்துட்டு இருக்கீங்க, அதுலயும் சில designs ரொம்ப வில்லங்கமா இருக்கே மேடம்.... உங்க கணவரோட ஏதாவது 3 வது honey moon ku பிளான் பண்ணுறீங்களா? ” என்றால் ரம்யா அவளுக்கே உரிய குறும்பு சிரிப்போடு சங்கீதாவின் தோள்களை லேசாக செல்லமாய் கிள்ளிக்கொண்டு.

“ஆஹ்ஹ் கிள்ளாதடி லூசு... வலிக்குது.”– பட்டென்று ரம்யாவின் கையில் அடித்தாள் சங்கீதா சிரித்துக்கொண்டே. “இருக்குற நிலைமையில அந்த மனுஷனுக்கோ இல்லை எனக்கோ 3 வது honey moon தான் ஒரு கேடு, ஏற்கனவே குடும்ப செலவை நான் ஒருத்திதான் சமாளிக்குறேன் இதுல அடுத்த மாசம் ரெண்டு பசங்களுக்கும் play school ல continue பண்ண பீஸ் கட்டனும்.... இதுல இவ வேற honey moon னு சொல்லி எரிச்சல் படுத்துறா...”– என்று தான் மேஜையை பார்த்து பெசிக்கொண்டிருன்தவள் ரம்யா honey moon பற்றி பேசும்போது அந்த சேலையை பற்றி அவளிடம் கூற, ரம்யாவின் முகத்தை திருப்பி பார்த்து “ஹேய், நீ honey moon னு சொன்ன போது தான் நினைவுக்கு வந்துச்சி டி.... இந்த prospectus ஐ பார்த்துகொண்டிருந்தேன், its interesting at the same time very funny”– என்று சொல்லி லேசாக ரம்யாவை பார்த்து சிரித்தாள் சங்கீதா..

என்ன காமெடி? – ரம்யா சுவாரஸ்யமாக கேட்டாள்.

இந்த prospectus நாளைக்கு நான் போக வேண்டிய IOFI company யுடையது. இதில் அவர்களுடைய நிறுவனம் உருவான கதையும், என்னென்ன பொருள்கள் தயாரிக்கிறார்கள், என்று பல official தகவல்கள் இருந்தது. கடைசியாக அவர்கள் தயாரிக்கும் பெண்களுக்குத் தேவை படும் அத்யாவசிய பொருள்கள், சேலைகள், பிலவ்ஸ், நகைகள், உள்ளாடைகள், மற்றும் அன்றாடம் தேவைப்படும் பொருட்கள்.. அதாவது lipstick, eye liners, rouge, lip gloss, moisturisers, skin tone improving lotions, face pack creams, innovative razors, hair removal creams. என்று ஏகத்துக்கும் இருந்தது டி”– என்றால் சங்கீதா ரம்யாவிடம்..

இதில் ஒரு saree க்கு பேரு Honey Moon saree னு பேரு வெச்சி இருக்காங்க டி..- என்று சங்கீதா கூற,

வாங்கிடலாம் மேடம், Honey moon க்கு போனாதான் வாங்கனுமா என்ன? நாளைக்கு consultation க்கு போகும்போது கேட்டுப்பாருங்க, அவங்க காமிக்குற அந்த புடவை நல்லா இருந்தால் என்ன விலை னு கேட்டு வாங்கிடுங்க, கூடவே எனக்கும் சேர்த்து – ஆர்வமாய் சொன்னால் ரம்யா.

அலையாத டி, போற இடத்துல professional ஆ நடந்துக்கணும், அப்புறம் இதுக்குத்தான் வந்தாங்க னு யாரும் தப்பா சொல்லிடக்கூடாது. – ரம்யாவை மென்மையாக அதட்டினாள் சங்கீதா.

மேடம் saree picture இல்லைனாலும் அதோட description இருக்கே மேடம், கவனிக்கலையா? – என்றால் ரம்யா.

ஆமாம்டி, இரு பார்க்கலாம் என்ன சொல்லி இருக்காங்க னு – சங்கீதா ஒரு நிமிடம் அந்த description ஐ படித்து விட்டு லேசாக சிரித்து விட்டு, படித்ததை கூற வெட்கப் பட்டு ரம்யவிடும் குடுத்து “நீயே படிச்சிப்பாரு” என்று சொல்லி prospectus ஐ அவளிடம் நீட்டினாள்.




உற்சாகமாய் அதை வாங்கிப்படித்தாள் ரம்யா, அவர்கள் இருவர் காதுகளுக்கு மட்டும் கேட்க்கும் வகையில் மெலிதான குரலில், ரம்யா படித்தாள்....“ In todays fashion world Honey moon saree will be a dream come true for all women who has passion for exotic desires with their men & as it was made of a extremely transparent material which you will feel as if its not on your body even if you wear it, it makes both the women and her men to tickle their exotic thoughts in mind.

P.S: Better to wear this saree with nippose blouse alone and not to wear any Bra, panty or petticoat for this saree to remain as natural beauty”

(தமிழில்: இன்றைக்கு இருக்கும் புடவைகளின் நாகரீக உலகில், பெண்களுக்கு அவர்களுடைய அந்தரங்க கனவுகளை அவர்கள் மணம் விரும்பிய ஆண்களுடன் சூடாகவும் அதே சமயம் சுவையாகவும் ரசித்துக்கொண்டாட வடிவமைத்த புடவைதான் இந்த ஹணிமூண் சாரி. இதை நீங்கள் அணிந்த பிறகு உங்கள் உடல் மீது புடவை இருப்பதே தெரியாது. அந்த அளவுக்கு லேசானது, கூடவே உங்களது உடல் அழகை மிக அப்பட்டமாக காமிக்கும் சேலையும் இது ஒன்றே. எனவேதான் இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் அந்தரங்க நேரத்தில் அவர்களுடைய சூடான காம சிந்தனைகளை தீண்டுவதிலும் முக்கியத்துவம் வாய்க்கிறது

பின் குறிப்பு: இந்த புடவைக்கு எங்களின் நிப்போஸ் வகை ரவிக்கைகளை மட்டும் அணிந்தால் போதும், மற்றபடி, பிரா, பாவாடை, ஜட்டி எதுவும் அணியாமல் இருப்பது உங்களின் இயற்கை அழகை இந்த புடவையில் மேலும் அழகாக காண்பிக்க உதவும்.)

படித்து விட்டு ரம்யா ஒரு நிமிடம் சங்கீதாவை பார்த்தாள், சங்கீதா ரம்யாவிடம் “என்னடி வாங்கித்தரட்டுமா? உன் புதுசா கல்யாணம் ஆனா புருஷனோட போயிட்டு வரியா? எங்கயாவது?” என்று சிரித்துக்கொண்டே கேட்க்க.. போங்க மேடம் புதுசா கல்யாணம் ஆன கணவர் கிட்ட எல்லாம் செஞ்சாச்சு மேடம், புதுசா யாரவது Raghav மாதிரி ஒரு ஆள் கூட போகனும்னா இதை எல்லாம் வாங்கிட்டு போகலாம்.... கிக் ஆ இருக்கும் இல்ல” என்று ரம்யா கூலாக கிண்டலாக சொல்ல“இப்படியெல்லாம் அசிங்கமா பேசாத டி கழுதை, உன்னையும் நம்பி புருஷனா வந்திருக்கான் இல்ல ஒருத்தன் உன் வாழ்க்கைல” என்று லேசாக முறைத்துக்கொள்ள, சும்மா ஒரு பேச்சுக்கு உங்க கூட விளையாட கூடாதே உடனே எல்லாத்துக்கும் சீரியஸ் ஆக வேண்டியது.... போங்க மேடம்.. ஷங்கரை விட எனக்கு யாரும் இந்த உலகத்துல பெருசு இல்ல” என்று அலுத்துக்கொண்டாள் ரம்யா... ஷங்கர் அவளது கணவன் பெயர். ஒரு laboratory யில் பணி புரிகிறான்.

prospectus ல் இருக்கும் மற்ற புடவைகளை பார்த்துவிட்டு, மேடம், உண்மையா சொல்லுறேன், இன்னிக்கும் உங்களுக்கு இந்த புடவைகளை கட்டினால் மிகவும் அழகாக இருக்கும், எனக்கு தெரிஞ்சி 2 குழந்தைகள் பெத்து எடுத்த பிறகும் உங்க இடுப்பில் தொப்புள் முதல் கீழ் வயிறு வரை சுருக்கம் தெரியாமல் இறுக்கமான சதையுடன் இருப்பது உங்களுக்கு மட்டும் தான் மேடம். கூடவே உங்களுக்கு தலை முதல் கால் வரை நல்ல அளவான வளைவுகள் இருக்கு, இத்தனைக்கும் Gym க்கு கூட போகாமல் இயற்கையாகவே இவளோ நல்லா இருக்கும்போது ஏன் மேடம் கொஞ்சம் கூட ஆர்வம் காமிக்க மாட்டேன்கிறீங்க?

இல்லை என்றும் சொல்லாமல், ஆமாம் என்றும் சொல்லாமல், என்ன சொல்வதென்றே தெரியாமல் ஒரு விதமான புண் முறுவல் காமித்தாள் சங்கீதா அவளின் உதடுகள் ஓரமாய், அதில் சிறிய அளவில் சோகமும் தெரிந்தது.

“என்ன மேடம் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க?”– என்றாள் ரம்யா சங்கீதாவின் முகத்தை தான் பக்கம் திருப்பி..

ஒன்னும் இல்லை டி, என் நிலைமையை யோசிச்சேன் அதான்.... ஒரு பொண்ணா எல்லார மாதிரியும் எனக்கும் மனசில நிறைய எண்ணங்கள் இருக்கும் அனால் அதையும் தாண்டி நம்ம வாழ்க்கை சூழ்நிலை என்னனு தெரிஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி நடந்துகுட்டு போகும்போதுதான் நாம வித்யாசப்படுறோம். எனக்கு இப்போதிக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லைடி. சும்மா இந்த prospectus பார்த்தேன், அப்போ நீயும் இங்கே வந்தியேனு உன் கிட்ட காமிச்சேன், அவளோதான், கூடவே இதுல இருக்குற துணிகளை பார்த்தாள் எதுவும் வாங்குற விலையிலும் இல்ல, அப்படியே வாங்கினாலும் போடுற மாதிரியும் இல்ல,– சங்கீதா கடைசி வார்த்தைகளை ரம்யாவிடம் சொல்லும்போது இருவரும் சிரித்துக்கொண்டே தங்களது hand bag ஐ எடுத்து கொண்டு கிளம்பினார்கள்.


“மேடம் டீ” - என்றான் 14 வயது பியூன் கோபி, கையில் மாலை நேர special டீ யுடன், சங்கீதாவும் ரம்யாவும் பேசி புன்னகைத்துக்கொண்டிருக்கும்போது.

“என்ன மேடம் உங்களுக்குள்ள மட்டும் பேசி சிரிசிக்குறீங்க?.. சொல்லுங்களேன் நானும் சிரிக்குறேன்”– என்று பாவமாய் லேசான குரலில் கூறினான் கோபி, சங்கீதாவின் இடுப்பை அவ்வப்பொழுது அவளுக்கே தெரியாமல் ஒரு நோட்டம் விட்டபடி..... சங்கீதா இருக்குமிடத்தில் அவன் அடிக்கடி வருகை தருவதே என்னதான் சேலையால் மூடியே இருந்தாலும் அந்த பக்கவாட்டின் இடுப்பு வளைவை கான்பதர்க்குத்தான்.

“இது பொம்பளைங்க சமாச்சாரம் பா, நீ போயி உன் வேலைய பாரு, டீ இப்போ வேண்டாம் நாங்க கிளம்பிட்டோம்”– என்று அவன் வயதுக்கு ஏற்ப லேசாக அதட்டி அங்கிருந்து அனுப்பினால் சங்கீதா. பிறகு ரம்யாவைப்பார்த்து லேசாக சிரித்தாள்.

சங்கீதா வீட்டை சென்றடைய, அவளுடைய குழந்தைகளின் van ம் வந்து சேர சரியாக இருந்தன நேரம், அப்படியே இரு மழலைகளும் அவர்களுடைய அம்மா சங்கீதாவிடம் போய் ஒட்டிக்கொண்டன.... மாறி மாறி முத்த மழை பொழிந்து கதவை திறந்த உடன் fan, light போட்டு hall ல் அமர்ந்தாள் சங்கீதா..... ஸ்நேஹா வும், ரஞ்சித்தும் அவளின் மடியில் ஆளுக்கு ஒரு புறமாக அமர்ந்து அவளின் நெஞ்சில் சாய்ந்து பதில் முத்தங்களை கொடுத்தனர். பிறகு அவர்கள் இருவரையும் அறையினுள் சென்று video game விளையாட வசதி பண்ணி குடுத்துவிட்ட பிறகு அன்றைய உஷ்ணமான நாள் அவளுக்கு உடல் முழுவதையும் கச கசவென இருப்பதுபோல உணர வைத்தது. பசங்களிடம் சமத்தா விளயாடிக்குட்டு இருக்கணும் னு சொல்லிவிட்டு பத்ரூம்க்கு சென்று கதவை தாப்பால் போட்டாள்..
40 watts bulb லைட்டை on செய்தாள் தனது ஊதா (violet) நிற புடவை முந்தானையை தோளில் இருக்கும் safety pin அகற்றி எடுத்து விட்டாள், முந்தானை இல்லாமல் பார்த்தபோது கண்ணாடியின் முன் தனது கருப்பு நிற கை வைக்காத ரவிக்கை அவளுடைய மார்பகங்களை மிகவும் இறுக்கி அழுத்தியவாறு இருப்பதை பார்த்தாள், அதே சமயம் என்னதான் வேர்த்து இருந்தாலும் காலையில் தேய்த்த gopuram பூசு மஞ்சள் தூள் இன்னும் மஞ்சளாகவே அவளின் மார்புகள் மீது தென் பட்டன, மார்பின் (cleavage) நடுப்புற சதை இடுக்கினில் தாலி சரடு உள்ளே சென்று இருந்தது. அந்த தாலியின் அடிபாகத்தில் உள்ள பல வகையான மணிகளில் ஒன்று அதன் கூர்மையான ஓரப்பகுதியால் அழுத்தமான ரவிக்கயினுள், அவளுடைய இடது புற கீழ் முலை சதையை உரசியவாறு லேசாக குத்திக்கொண்டிருன்தது. கண்ணாடி முன்பு முந்தானை இல்லாமல் தன்னை பார்த்துகொண்டிருந்த சங்கீதாவுக்கு அவளுடைய முலையின் கீழ் ஏதோ குத்துவது போல உணர்ந்தாள், பிறகு தனது இறுக்கமான ரவிக்கையின் கீழ் ஒரு ஹூக் கழட்டி அதனுள் தான் இரு கைகளின் விரலை உள்ளே விட்டு தாலியின் மணிகள் அனைத்தையும் கீழே ரவிக்கைக்கு வெளியே இழுத்து தொங்க விட்டுக்கொண்டாள், பிறகு குத்திகொண்டிருந்த முலை சதையின் அடிப்பக்கம் லேசாக தான் வலது கை விரல் நுனியால் லேசாக சொரிந்து கொண்டு சரி செய்து“செப்பாடா” என்று சொல்லி ஒரு பெரு மூச்சை விட்டாள் சங்கீதா.

பின்னல் போட்ட கூந்தலை எடுத்து முன்னாடி தான் முலையின் மீது போட்டு பாத்ரூம் மஞ்சள் வெளிச்சதினில் கண்ணாடியின் முன்பு அது பல பளவென காலையில் வைத்த குண்டு மல்லியுடன் இன்னும் காயாமல் அழகாகவே தெரிந்தன. பொதுவாக மாலை நேரங்களில் என்றாவதுதன் குளிப்பது வழக்கம் சங்கீதாவுக்கு, அதனால எப்போதாவது இப்படி மாலை நேரத்தில் குளிக்கும்போது அந்த மஞ்சள் நிற லைட்டில் தனது சிகப்பான உடல் அழகு வித்யாசமாக தெரிவதால் காலை நேரத்தை காட்டிலும் இன்னும் சற்று நேரம் கூடவே கண்ணாடியின் முன் தன்னை பார்ப்பாள் சங்கீதா. கூந்தலில் இருந்து slide களை உருவி மல்லிப்பூவை எடுக்க ஆரம்பித்தாள். இன்னும் மல்லிகை வாடாமல் நன்றாக இருக்கவே அதை basket ல் போடா வேண்டாம் என்று யோசித்து பக்கத்தில் soap ஸ்டான்ட் அருகில் வைத்தாள், குளித்து முடித்து அதையே திருப்பி வைத்துக்கொள்ள. பின்னல் போட்ட கூந்தலை மெதுவாக தன் கை விரல்களால் விரித்து மல்லிப்பூவை உருவும்போழுது, “ஆசையா காத்துல தூது விட்டு” என்ற “ரஜினி நடித்த ஜானி பட பாடலை” மெதுவான காற்றுடன் கலந்த குரலோடு (husky voice ல்) அவள் அழகாக பாடுகையில், அவள் பாட்டுக்கு ஏற்ப அவளின் கையில் இருக்கும் கண்ணாடி வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசி அவள் குரலுக்கு அழகாக இசை குடுத்து கொண்டிருந்தது.....

புடவையின் கொசுரை இடுப்பில் எடுத்து விட்டு சேலையை முழுவதுமாக உருவி, கடைசியில் இடுப்பின் ஓரத்தில் பாவாடை அழுத்தமாக இருக்க, அந்த சேலையில் ஒரு பக்க நுனியை பிடித்துக்கொண்டு விட மாட்டேன் என்று அவளின் பாவாடை அடம் பிடிக்க, அதை முடிவு பண்ண வேண்டியவள் நான் என்கிற வகையில் தனது வலது கையால் இழுத்து முழுவதுமாக உருவி பக்கத்துக்கு ஸ்டான்ட் ல் தொங்க விட்டாள் சங்கீதா.. இடுப்பின் ஓரத்தில் பாவாடையில் சொருகி இருந்த சிறிய கைக்குட்டையை எடுத்தாள், சூடாக இஸ்திரி போட்டது போல அவளின் பாவாடை நாடா இறுக்கத்தில் அழுந்தி நாடாவின் அழுத்தம் அதனில் தெரியும் வன்னம் இருந்தது. அதை எடுத்து தனது உதடுகள் மேல் இருக்கும் பனித்துளி வியர்வைகளை மென்மையாகத் தொட்டு துடைத்தாள். பிறகு அதை பக்கத்தில் பூவின் மீது வைத்தாள்.


பிறகு சங்கீதா தனது பாவாடை நாடாவில் ஒன்றை இழுத்து விட அது உடனடியாக “இதோ விட்டுவிட்டேன் இளவரசியே உன்னிடமே உன் இடுப்பை” என்பது போல உடனடியாக அந்த பாவாடை தளர்ந்து பாவமாக கீழே விழுந்தது. அப்போது அந்த மஞ்சள் நிறத்தினில் ஒரு பெண்ணின் இடுப்புக்குரிய இலக்கணத்திற்கு ஏற்ப பிரம்மன் எந்த ஒரு தவறும் செய்யாமல் அழகான வளைவு நெளிவுகளுடன் அமைத்த அந்த இடுப்பு மிக அழகாக இருப்பதை எத்தனையோ முறை அவள் பார்த்தாலும் இப்போதும் அவளுக்கு அது அலுக்கவில்லை. இப்போதுதான் சங்கீதாவுக்கு ரம்யா bank ல் அவளுடைய வயிற்றை பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது, அதாவது 2 குழந்தைகளை பெத்து எடுத்தும் தொப்புள் முதல், கீழ் வயிர் வரை சுருக்கம் இல்லாததை கவனித்து தான் விரல்களால் தொப்புளின் அருகே இருக்கும் சிறிய மச்சத்தின் மீது தடவியவாறு ரம்யா சொன்னதை நினைத்து மென்மையாக கண்ணாடியின் முன்பு சிரித்துக்கொண்டாள். தனது ரவிக்கையின் ஹூக் அனைத்தையும் கழட்டி விட்டு இரு கைகளால் கீழிருந்து மேல் நோக்கி அவிழ்க்கும்போது கைகள் இரண்டையும் துக்கியவள் ஒரு நிமிடம் கண்ணாடியில் தன் கைகளின் அக்குள் இடுக்குகளை பார்த்தாள், அங்கே மயிர்கள் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கும் மேல் வளர்ந்திருப்பதை கவனித்து, அங்கே லேசாக நுகர்ந்து பார்த்தவளுக்கு இந்த உஷ்ண தினத்தாள் அங்கே உருவான வியர்வை பிசுபிசுப்பு அவள் அங்கே போட்டிருக்கும் charlie strawberry சென்ட் வாசனையுடன் கூடி ஒரு விதமான வாசனையை குடுத்தது “ச்சீசீ.... பரவாயில்ல சென்ட் கொஞ்சம் காப்பதி இருக்கு ரொம்ப மோசம வாசனை ஒன்றும் இல்லை, இந்த வாரம் எப்படியாவது ரம்யாவை கூட்டிகுட்டு beauty parlour போய் நல்லா waxing பண்ணிட்டு வந்துடனும், இல்லேன்னா consultation குடுக்குற இடத்துல வியர்வை அதிகம் வந்தா நமக்குத்தான் சங்கடம்.” என்று நினைத்துக்கொண்டாள்.

நீண்ட நேரமாக ஒரு தூணை கட்டி அனைத்துக்கொண்டிருக்கும் இரு கைகளை போல அவள் பிரா கொக்கிகள் அவளது முதுகினில் இருகிக்கொண்டிருண்டது. அதை பின் பக்கமாக தனது கை விரல்களால், எடுத்து விட இப்போதுதான் அவளுடைய மார்பகங்கள், சாவகாசமாக சற்று தொங்கி மூச்சு விட ஆரம்பித்தது. அந்த பிராவை எடுத்து பக்கத்தில் ஸ்டான்ட் ல் போட்டாள். நெத்தியில் உள்ள பொட்டை கண்ணாடியின் ஓரத்தில் ஓட்டினாள், வலயல்களை மெதுவாக அவிழ்த்து பூவுக்கு பக்கத்தில் வைத்தாள். நான் மட்டும்தான் உன் மீது இருக்கிறேன் என்று அவளது அகண்ட இடுப்புக்கும் இரு பெரும் தொடைகளுக்கும் இடையில் மாட்டிகொண்டிருக்கும் அவளது ஜட்டி. குனிந்து அதை அவிழ்த்தாள். காலின் கீழ் அது சரியாக வராததால், காலால் தூக்கி அசைத்து அதை பக்கத்தில் இருக்கும் bucket னில் விசிறி எறிந்தால். அது வருகிறேன் என்று சொல்லி bucket உள் தொப் என்று விழுந்தது. முழுவதுமாக தனது மேனியை shower ல் வரும் சிறிய செயற்கை அருவியில் நனைய வைத்தாள். முன் பக்கம் கண்ணாடியை பார்த்து தனது மார்பு இடுக்கில் soap போட்டு தேய்த்து குளிக்கையில் பாடல் தொடர்ந்தது.... “ஆசையா காத்துல தூது விட்டு....(tune humming seithaal லா ல ல லா.....) ஆடிய பூவுல வாடப்பட்டு.... லா ல ல லா.....சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு, பாடுது பாட்டு ஒன்னு, குயில் கேட்க்குது பாட்டை நின்னு... லா ல ல லா..... பாடலை தொடர்ந்து படுகையில், தரையில் சிந்திக்கொண்டிருக்கும் தண்ணீரை பாதங்களால் தட்டி தண்ணீரில் தாளம் போட, பாதங்கள் போடும் தாளங்களுக்கு மேலே அவளுடைய பெருந்தொடைகள் லேசாக இடது வலது என ஆடியது.

உடம்பில் soap போடும்போது அவளது கீழ் அந்தரங்க பகுதியில் அவளது கைகளால் தேய்த்து குளிக்கையில், அன்று காலை prospectus ல் அவள் படித்த “Absorbing soft lace” பாண்டீஸ் நியாபகம்தான் மனதுக்கு வந்தது. “உண்மையில் நன்றாக ஆராயிச்சி செய்து தான் புதிய வகையான பாண்டீஸ் தயாரிக்கிறார்கள்” என்று மெளனமாக மெலிதான குரலில் தனக்கு தானே பாடும்பொழுது பேசிக்கொண்டாள் தன் அந்தரங்க பகுதியில் தேய்த்து குளிக்கையில் உருவாகி இருக்கும் வியர்வையை உணர்ந்தபோது.



No comments:

Post a Comment