Saturday 24 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 5

குளிக்க ஆரம்பித்தவள் குழந்தைகளின் சண்டை சத்தம் கேட்க்க உடனே முடித்துக்கொண்டு ஒரு towel ஐ தன் ஈரமான கூந்தல் மீது பிண்ணி அதை கொண்டையாக போட்டுக்கொண்டு, பின் ஒரு blue நிற blouse (semi sleeveless) ஒன்றை அணிந்துகொண்டு cream நிறத்தில் பாவாடை மட்டும் அணிந்திருந்தாள். நெத்தியில் தனக்கு பிடித்த சிறிய வட்டமான சிங்கார் பொட்டை வைத்திருந்தாள். சேலை கட்ட நேரம் கிடைக்க வில்லை, அதனால் ஒரு டர்கி towel ஐ துப்பட்டா போல போர்த்திகொண்டாள், காரணம் அவளுடைய குழந்தைகள் போடும் சண்டை.... உடனே ரூமுக்கு சென்று அவர்களின் சண்டையை தடுத்து “இப்போ இதே மாதிரி கத்தினா அம்மா நாளைக்கும் லேட்டா வீட்டுக்கு வருவேன்....ஓகே வா?” என்று கொஞ்சியவாறு அதட்டினதில் இரு குழந்தைகளின் சிறிய கண்களும் அழகாக சுழண்டு சுழண்டு அவள் கண்களையே பார்த்தது sorry என்று சொல்லும் வகையில். அந்த திருட்டு முழிகளை பார்த்து ஒரு நிமிடம் சங்கீதாவுக்கு குபுக்கென குழந்தைகள் முன்பு சிரிப்பு வந்துவிட்டது.

அதுங்களும் அவளை பார்த்து சிறிய தெத்துப் பல்தெரிய பால் போன்ற சிரிப்பை வார்த்தன. அதை ரசித்தவாறே சமயலறைக்குச் சென்று அவர்களுக்கு சாப்பிட உணவு தயார் செய்தாள்.

TV யில் தங்கம் சீரியல் ஓடிகொண்டிருக்க, அதை சற்று நேரம் பார்த்தவள், பிறகு ரஞ்சித்தின் பிடிவாதம் தாங்க முடியாமல்“Chutti TV” யை வைத்தாள். செரியாக சாப்பிட்டு முடிக்காமல், வாய்ப்புரம் அருகே சாப்பாட்டை அப்பிக்கொண்டு அங்கும் இங்கும் அவன் ஓடிக்கொண்டிருக்க, சங்கீதா இழுத்துப்பிடித்து அவள் மடியில் உட்கார வைத்து சாப்பாட்டை ஊட்டினால். அவளின் மடியில் அமர்ந்து இருக்கும் அவன் கைகள் அவளுடைய தாலியை மார்பு இடுக்கு பள்ளத்தாக்கில் இருந்து இழுத்து இழுத்து விளயாடிக்கொண்டிருண்தது. “ஏய் கண்ணா எனக்கு வலிக்குது டா” என்று சிரித்து கொஞ்சும் குரலில் சொல்லி அவன் கைகளை விடுவித்தாள். முழுவதும் சாப்பிட்டு முடித்துவிட்ட பிறகு, கைகளால் அவள் குழந்தையின் முகத்தை இரு புறமும் சுத்தி திருஷ்டி எடுத்தாள் சங்கீதா, “து னு துப்புட கண்ணு” என்று சொல்லி அவன் மெலிதாக பெயருக்கு து என்று சத்தமே வராமல் துப்ப, வாயில் ஜொள்ளு மட்டும் வர அதை பார்த்து ரசித்து சிரித்து விட்டு “என் செல்லம்” என்று சொல்லி கண்ணத்தை பிடித்து அழுத்தி ஒரு முத்தம் குடுத்துவிட்டு தட்டை துக்கிக்கொண்டு சமையல் அறைக்கு சென்றாள். இரவு 10 மணி ஆக, குமார் உள்ளே வந்தான்.

உள்ளே வந்தவன் எப்பொழுதும் போல வழக்கமாக முகத்தை சலித்துக்கொண்டே shoe வை கழட்டி வைத்து விட்டு பத்ரூம்க்கு சென்று கை கால் கழுவினான். அப்போது சங்கீதா தன் குழந்தைகளை படுக்க வைத்து விட்டு சமையல் ரூமுக்கு போய் சில பாத்திரங்களை மட்டும் கழுவினால், அப்போது பாத்ரூமுக்குள் குமார் சங்கீதாவின் பின் அழகை அங்கிருந்து பார்த்தான், எப்பொழுதும் நைட்டியில் அல்லது புடவையில் இருப்பவளை நீண்ட நாட்களுக்கு பிறகு திடீரென்று வெறும் பாவாடை ரவிக்கையில் அதுவும் குளித்து முடித்த ஈர கூந்தலுடன் இருப்பது அவனுள் ஒரு தீயை ஏற்படுத்தியது, அவன் கவனம் இன்னும் அதிகம் ஈர்ததுக்கு காரணம் அவள் புடவை அணியவில்லை, அதே சமயம், அவன் அன்றும் போதையில் இருந்தான். போதாததுக்கு, பாத்ரூம் உள்ளே சங்கீதாவின் அவிழ்த புடவை, ரவிக்கை, பாவாடை, பிரா, ஜட்டி என்று அனைத்தும் ஸ்டான்ட் ல் தொங்கின, அதை பார்த்து விட்டு அவளின் பின் அழகையும் கதவின் ஓரமாக ஒரு முறை எட்டிப்பார்த்தான், ஒரு towel லில் தனது முகத்தை துடைத்துக்கொண்டு சமையல் ரூமுக்கு சென்று சங்கீதாவின் முதுகிலிருந்து பின் பக்கமாக அவளுடைய இடுப்பை சுத்தி கட்டிப்பிடிக்க.. “என்ன?” என்று திரும்பி பார்வையால் கேட்டாள்.

“ஒன்னும் இல்ல சும்மாதான்”.. – என்று இழுத்தான்....அவன் வாயினில் இருந்து வரும் காற்று, அன்றும் அவன் குடித்து வந்திருக்கிறான் என்பதை உணர்த்தியது அவளுக்கு, மீண்டும் மனதளவில் எரிச்சல் கலந்த சலனம் அடைந்தாள்.

“hall ல டிபன் ரெடி ஆக இருக்கு சாப்பிட்டுட்டு போய் படுக்குற வழிய பாருங்க”– என்றால் சங்கீதா சற்று வெறுப்பாகவும் கண்டிப்பாகவும்....

அவள் சொல்வதெல்லாம் என்னதான் காதில் கேட்டாலும் அவளின் இடுப்பும், பின் புற புட்டங்களின் வளைவும் அந்த பாவாடையில் அழகாக தெரிந்து அவனுடைய உஷ்ணத்தை அதிகரித்தது. ஒரு நிமிடம் மனைவியிடம் ரோஷத்தை மறந்து மீண்டும் அவளின் பின்னால் போய் பக்கத்தில் நின்று இடுப்பின் இரு பக்கங்களிலும் அவனது கைகளை வைத்து தடவி முன் பக்கம் தொப்புள் அருகே இறக்கி கொண்டு சென்றான். இதை கவனித்த சங்கீதா –“இப்போதான் குளிச்சிட்டு சுத்தமா இருக்கேன், பசங்கலோடையும் கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன், பக்கத்துல வந்து உங்க quarter ஸ்மெல் காமிச்சி என்னை மூட் அவுட் ஆக்காதீங்க, நாளைக்கு காலிலையும் எனக்கு நிறைய முக்கியமான வேலைகள் இருக்கு, நான் சீக்கிரம வேலைய முடிச்சிட்டு தூங்கணும், தயவு செஞ்சு என்னை தனியா விடுங்க.” என்று மிகவும் கண்டிப்பாக சொன்னாள்.

ஏய், தாலி கட்டினவன் நான் டி, கட்டின பொண்டாட்டிய தொடுறது ஜீவாதார உரிமை, அதனால ஒழுங்க நான் உன் கிட்ட இருக்கும்போது பேசாம என்னை allow பண்ணிடு, இல்லேன்னா வீனா நமக்குள்ள சண்டை வரும்....


ஏன் சண்டை வருதுன்னு கொஞ்சம் உட்கார்ந்து யோசிச்சி, அதுக்கு என்ன solution னு கண்டுபுடிச்சி, என்னை எப்படி சந்தோஷமாக்கலாம் னு முடிவு பண்ணி முயற்சி பண்ணு, அப்படி செஞ்சா நானே உனக்கு எல்லாத்தையும் குடுப்பேன், இப்படி திருடன் மாதிரி பொண்டாட்டி கிட்டயே பின்னாடி வந்து தடவ வேண்டாம். – சுட்டெரிக்கும் பார்வை பார்த்து பேசினால் சங்கீதா..

அவள் மனதில் இருப்பதெல்லாம் பேசி க் கொட்டிக்கொண்டிருக்க ,அதை எல்லாம் காதில் வாங்காமல் அவனுடைய கைகள் அவளுடைய இடுப்பை பிசைந்து, மேல் நோக்கி, ரவிக்கைக்கு மேல் அவளுடைய முளை சதைகளை அடி பாகத்தில் அமுக்க தொடங்கின, அப்போது கோவம் தாங்காமல் திரும்பி நின்று தன் கணவனை பார்த்த படி சங்கீதா “இவளோ பேசியும் கொஞ்சம் கூட காதுல வாங்காம சொரணை இல்லாம என் மேல கை வைக்குறீங்க.... அப்படின்னா, நான் உன்னை ஆம்பலையே இல்லைன்னு சொல்லுறேன், இதை கேட்டுட்டும் உனக்கு என்னை சீண்ட ஆசையா இருந்தால் நல்லா சீண்டிக்கோ. எனக்கு ஏதோ செவுத்துல உரசுர எண்ணம் தான் வரும்” என்று அவனின் முகம் பார்த்து அவன் ரோஷத்தை சீண்டும் வகையாக பேச அந்த பேச்சை கேட்டு மூக்கின் மேல் வேர்த்து ஆத்திரம் அடைந்த குமார் அவளை ஒரு நிமிடம்“என்னடி சொன்ன” என்று அதட்டும் வகையில் கத்த அப்பொழுது சங்கீதாவின் இளைய மகன் ரஞ்சித் எப்படியோ சத்தம் கேட்டு “அம்மா அம்மா” என்று ஓடி கிட்சன் உள்ளே ஓடி வர, அந்நேரம் குமார் அதிக கோவத்துடன் நின்றுகொண்டிருக்க, அதை ரஞ்சித் பார்க்க, உடனே தன் கைகளால் ஓடி அவனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள் சங்கீதா “ஒன்னும் இல்லைடா, ஒன்னும் இல்லை தங்கம் இச் இச்” என்று சொல்லி முத்தங்கள் குடுத்து அவன் தலையை தடவி அவள் தோளில் சாய வைத்துக்கொண்டாள். அவள் தோளில் அழகாக படுத்துக்கொண்டு ஒரு விரலால் வாயினில் சப்பிக்கொண்டு தன்னுடைய முறைதுக்கொண்டிருக்கும் தந்தையின் கண்களை பயத்துடன் பார்த்தது. குமார் இதைக்கண்டு வெறுப்புடன் அவளை பிடித்து “திரும்புடி, உன்னை எப்போ வேணும்னாலும் தொட எனக்கு உரிமை இல்லையா?, நான் உன் புருஷந்தானே” என்று சொல்ல, அந்த கல்யாண சடங்கைதான் முடிச்சி வெச்சி உன்னை எனக்கு புருஷன்னு ஊர் அறிய சொல்லிட்டாங்களே அப்புறம் என்ன உனக்கு மட்டும் தனியா சந்தேகம்? என்று குத்தும் விதமாக வார்த்தைகளை உபயோகித்து பதில் சொல்ல, அவள் பேச்சை கவனிக்காமல், குழந்தை அவளின் தோளில் இருப்பதையும் கண்டுகொள்ளாமல் அவள் மீது மீண்டும் கை வைத்தான், அப்போது “செப்பா....” என்று பெருமூச்சு விட்டு மெதுவாக திரும்பி குமார் காதுகளுக்கு கேட்க்கும் விதமாக “போய் படுங்க, கட்டில்ல வெச்சிக்கோங்க....” திருந்தாத ஜென்மம் என்று யாருக்கும் கேட்கத வண்ணம் மெல்லிய குரலில் தனக்கு தானே எரிச்சலாக ரஞ்சித்துக்கும் குமாருக்கும் கேட்க்காத வகையில் கூறினாள்.

இரவு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு தனது பெட்ரூமுக்கு சென்றாள், லைட் அணைக்கப்பட்டு, வந்து தனது குழந்தைக்கும் புருஷனுக்கும் மத்தியில் படுக்க, அவளது நெஞ்சு அவளின் குழந்தையின் முகத்தருகே இருந்தது, முதுகை காமித்து படுத்தாலும் பரவாயில்லை என்று குமார் அவனது கைகளை அவளுடைய மார்பின் மீது வைத்திருந்தான். சற்றும் மணம் ஒட்டாதவளாய், தனது குழந்தையின் தலையில் தடவி, தட்டி தூங்க வைத்தாள் சங்கீதா, அந்த பிஞ்சு கைகளின் விரல்கள் அவளுடைய வயிற்றில் தொப்புள் உள் வைத்து தூங்க தடவி தேடிப்பார்க்க, அது அந்த குழந்தைக்கு கிடைக்காததால், “ஹ்ம்ம்” என்று லேசாக அழ, அந்த பிஞ்சு அழு குறள் கேட்டு “இல்லடா இல்லடா, இந்தா” என்று சொல்லி தொப்புளுக்கு மேல் கட்டிய பாவாடையின் நாடாவை லேசாக தானே அவிழ்த்து தளர்த்தி அதைக்கொஞ்சம் இறக்கி விட்டு அந்த சிறிய விரலை தானே எடுத்து தன் தொப்புளில் வைத்து “ஆறி ராரி புஜ்ஜி கண்ணா...... ஆறி ராரி செல்ல கண்ணா......”என்று அவளின் கொஞ்சல் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே சொக்கிய விழிகளுடன், சமத்தாக தூங்கும் அவளது குழந்தையின் முகத்தை ரசித்துக்கொண்டே மற்றொரு முனையில் புருஷனின் சீண்டல்களில் சிறிதும் உயிர் இல்லை என்பதை அவனுக்கு சீக்கிரமாகவே தன் குழந்தையை நெஞ்சோடு அனைத்து குழந்தையுடன் தானும் தூங்கி புரிய வைத்தாள் சங்கீதா....

அடுத்த நாள் காலை 5:30 மணிக்கு எழுந்து சுப்ரபாதம் பாட்டு போட்டு, கோலம் போட்டு, உள்ளே சென்று முகம் கழுவுகையில், யாரோ பெல் அழுத்தினார்கள், பால் பாக்கெட் போடா வரும் மருதனா என்று பார்க்க சென்றாள் சங்கீதா, பார்த்தவளுக்கு அவள் வீட்டு வாசலின் முன் ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. காலை நேர மிருதுவான வெளிச்சத்தில் சுமார் 16 அடி நீளத்துக்கும் மேல் ஒரு Benz கார் பல பலக்க நின்றுகொண்டிருந்தது. அதன் கதவில் IOFI Executives என்று எழுதி இருந்ததை கவனித்தாள் சங்கீதா.

ஓட்டுனர் அவள் கையில் ஒரு கார்டு குடுத்தான் அதில் “We take pleasure in providing you our warm welcome to IOFI Mrs.Sangeetha Madam. We hope your consultation might help us reach our profit targetted for the annual year 2012. looking forward for your arrival – Mr.Raghav, CEO, IOFI, chennai, India.” என்று அதில் அச்சிடப்பட்டு இருந்தது. மனதுக்குள் ஆச்சர்யமும் உற்சாகமும் சேர்ந்து எட்டிப்பார்த்தது அவளுக்குள்.




காரின் கதவில் உள்ள IOFI எழுத்துக்களை படித்து விட்டு ஒரு நிமிடம் பிரமிப்பானவள், ஓட்டுனரிடம்“கொஞ்சம் 30 நிமிடம் wait பண்ணுங்க, நான் சில வேலைகளை முடித்து விட்டு வருகிறேன்” என்றாள்....

“பரவாயில்லை மேடம், நீங்க வழக்கமா உங்க bank குக்கு கிளம்புற நேரத்துலேயே வரலாம், 9 மணிக்கு மேல shed ல கார் இருக்காது, ஏன்னா கம்பெனியில் யாரவது பெரிய மனுஷனுங்க எதாவது வெட்டி காரணத்துக்காக காரை எடுத்துகுட்டு கம்பெனி செலவுல பெட்ரோல் வீனாக்குவாங்க, அதனால யாரவது executives எங்க factory க்கு வராங்கனா காலைலேயே இந்த வண்டிய எடுத்து block பண்ணி வெச்சிப்போம், நீங்க பொறுமையா வாங்க நான் பத்திரமா கொண்டு போய் இறக்கிடுறேன்” – என்று இதற்கு முன்பு சில ஆண் executive களுக்கு இப்படியெல்லாம் அதிகம் விளக்கம் தராத அந்த 50 வயதை தாண்டி காதோரம் நரைத்த முடிகளை கொண்ட அந்த ஓட்டுனர் சங்கீதாவிடம் என்னமோ அவர் இல்லை என்றாள் இந்த கார் ஓடாது என்பது போல நெத்தியில் சுருக்கம் தெரிய புருவங்களை ஏற்றி சிரித்து அவர் பங்குக்கு வழிந்தார்.

“ஒஹ் அப்படினா நல்லது, கொஞ்சம் இந்த paper படிச்சிட்டு இருங்க, time ஓடிடும், நானும் சீக்கிரம் வந்துடுவேன்..” - என்று சொல்லி தன் வாசலில் இருக்கும் தினத்-தந்தி, தின-கரன் பத்திரிக்கைகளை ஓட்டுனரிடம் குடுத்து விட்டு உள்ளே சென்றாள் சங்கீதா.

ரூமுக்குள் சென்று நேற்றைய இரவு கூந்தலில் கட்டி இருந்த ஈர டர்கி towel ஐ ஹாலில் உள்ள chair மீது fan காற்றின் கீழ் காய வைத்திருந்தாள், அது சற்று காய்ந்திருப்பதை உணர்ந்து எடுத்துக்கொண்டு, ரூமுக்குள் சென்று நேற்றோடு காலியான gopuram பூசு மஞ்சள் தூள் டப்பாவை குப்பையில் போட்டுவிட்டு புதிய மஞ்சள் டப்பாவை தனது bureau வை திறந்து எடுத்துக்கொண்டாள், பிறகு தன் கழுத்தை தொட்டுப்பார்த்து “முதன் முதலில் consultation போகிறோம், ஏதாவது போடலாமா?..” என்று தனக்கு தானே மெலிதாக பேசிக்கொண்டே அவளிடம் இருக்கும் ஒரு சில chain களை பார்த்தாள், பிறகு வேண்டாம் இருப்பதே போதும் என்று சொல்லி, light beige நிற சேலையை எடுத்துக்கொண்டாள், அதற்கு matching blouse எடுத்துக்கொண்டு, சமீபத்தில் west side ல் ரம்யவுடன் சென்று வாங்கிய stone worked design வளையல்கள் மற்றும் கம்பல்கள் எடுத்துக்கொண்டாள். நேற்று இரவு கசங்காமல், சுருங்காமல் சுத்தி வைத்த மல்லிகைப்பூ வை அவள் பாத்ரூமில் இருந்து எடுத்து ஒரு கவருக்குள் போட்டு தனது fridge ல் வைத்திருந்தாள், அதையும் பிறகு கூடவே புதியதாய் துவைத்து மடித்து வைத்த துணிகளில் வெள்ளை நிற உள்பாவாடை ஒன்று, மற்றும் ஒரு செட் பிரா ஜட்டியை யும் எடுத்துக்கொண்டு, ரேடியோவில் சுப்ரபாதம் முடிந்ததை அடுத்து சினிமா பாடல்கள் தொடர்ந்தன, அதில் வந்த பாடல் “புத்தம் புது காலை, பொன் நிற வேலை,... என் வானிலே, புது ராகம் பாடும், சுக ராகம் கேட்க்கும், எந்நாளும் ஆனந்தம்” என்ற அலைகள் ஓய்வதில்லை படத்தின் இளையராஜாவின் மேனயான பாடல் ஒலிக்க, அதை humming செய்து கொண்டே பாத்ரூமுக்குள் சென்று உள்புறம் தாழ்பாள் போட்டாள். சீக்கிரமாகவே சோப்பும், மஞ்சளும் தேய்த்து குளித்து விட்டு முழுவதுமாய் தயார் ஆனா பிறகு கண்ணாடியை ப் பார்த்து ப் பூ வைக்க கைகளை தூக்குகையில் அவளுடைய அக்குள் பார்த்தாள். அதன் மீது நேற்று இரவு கவனித்த லேசான மயிர்களை பார்த்தாள், “அய்யோ நேத்து தான் waxing செய்யணும் னு யோசிச்சேன் ச்சா,சரி, இப்போதிக்கு நேரம் இல்லை...” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நேரத்தின் அவசரத்தால், உடனே சமையல் அறைக்கு சென்று அங்கே பால் பாக்கெட் கட் செய்ய வைத்திருந்த சிறிய கத்திரிக்கோளை அவசரமாக எடுத்து வந்து பாத்ரூம் கண்ணாடியின் முன் தனது இடது கையை தூக்கி அங்குள்ள அக்குள் மயிர்களை ஓரளவுக்கு trim செய்து கொண்டு, அதே போல் வலது கையை தூக்கி இடது கையால் மற்றொருபுறம் இருக்கும் அக்குள் மயிர்களையும் துல்லியமாக trim செய்து கொண்டாள். கூடவே Charlie strawberry flavour perfume ஐ அங்கு மெலிதாக spray செய்து கொண்டாள். வழக்கம் போல அவளுகேட்ட்ற lakme maroon lipstick ஐ உதட்டில் தடவிக்கொண்டு, தன் sleeveless ரவிக்கையில் இருக்கும் ஹூக் அனைத்தையும் முந்தானைக்குள் கை விட்டு தன் இரு முலைகளையும் இறுக்கி அணைத்து மாட்டிகொண்டாள். ரவிக்கையை அணிந்த பிறகு, விறு விறுயென கூந்தலை பின்னல் போட்டு, பூவை தலையில் வைத்து, slide போட்டுக்கொண்டு, புடவையை இடுப்பு பகுதியில் சீக்கிரமாக கட்டி முன் புறம் வயிற்று பகுதியின் முன் புடவை கொசுரை தன் அழகான nail polish வைத்த விரல்களால் ஹார்மொனியும் வாசிப்பது போல அழகாக மடித்து சற்று தொப்புளுக்கு மேல் இறுகிய பாவாடையின் உள் சொருகிக்கொண்டாள், குழந்தைகள் சத்தம் கேட்டு சீக்கிரமாகவே பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தாள், அவர்களுக்கு bread toast மற்றும் omlet செய்து விட்டு, குளிக்க அடம் பிடித்த ரஞ்சித்தை நன்றாகவே கொஞ்சியும் கெஞ்சியும் குளிப்பாட்டி, பள்ளி சீருடைகளை ஸ்நேஹாவுக்கும், ரஞ்சித்க்கும் அணியவைத்து, அவர்களுக்கு மதிய உணவுக்கு தயிர் சாதத்தை கட்டிக்குடுத்து break fast சாப்பிட வைத்து school van ல் அனுப்பிவிட்டு, கிளம்பிக்கொண்டிருந்த கணவனுக்கும் tiffen செய்து விட்டு வழி அனுப்பினாள்.


கிளம்பியவன் வெளியில் Benz car நிற்பதை ப் பார்த்து விட்டு உள்ளே வந்து சங்கீதாவிடம் கேட்டான்..

“என்னடி.... வெளியில என் கம்பெனி கார் நிக்குது.” – அவளைப்பார்த்து ஆச்சர்யமாகவும் அதே சமயம் புருவத்தை இறக்கி இவளுக்கா? என்ற எண்ணத்துடனும் ஏளனமாகவும் கேட்டான்.

“Excuse me குமார், உங்க கம்பெனி கார் இல்லை, நீங்க வேலை செய்யுற கம்பெனியோட கார், எனக்க்காகதன் வந்திருக்கு, ஏன் ஒரு தடவ கூட அதுல நீங்க போனதில்லையா?” – முந்தைய இரவில் அவனுடைய சீண்டல்கள் அவளுக்கு பிடிக்கவில்லை, கூடவே அவனுடைய ஆணாதிக்க பார்வையும் கேள்வியும் அவளை எரிச்சலடைய செய்தன, எனவே இது போன்று லேசாக கிண்டலும், குத்தும் வார்த்தைகளையும் சொல்லி உதட்டை “உ க்கும்....” என்று ஓரமாய் இழுத்து இதற்க்கு மேல் பதில் கிடைக்காது என்று முக பாவனை செய்தாள்.

“சம்பாதிக்குற திமிருடி அதான் பேசுற, உன்னை கல்யாணம் பண்ணேன் பாரு.... என் தலை எழுத்து..” – என்று அவன் கோவமாக கூறுகையில் சற்று சத்தமாகவே சிரித்தாள் சங்கீதா, அதை கேட்டு இன்னும் எரிச்சல் அடைந்தான் குமார்..

“என்னடி சிரிக்குற...”என்று கண்ணாடியை பார்துகொண்டிருந்தவளின் பின்னாடி நெருங்கினான், “நீ என்ன நினைக்குறன்னு தெரியுது, உன்னை கல்யாணம் பண்ணது என் தலயெழுத்துனு நீ சொல்ல கூடாது, நான் தான் சொல்லணும் னு தானே...” – முறைத்துக்கொண்டே வெட்டி கோவத்துடன் சீரும் பார்வையில் பார்த்தவனை கண்ணாடியில் அவன் முகம் பார்த்தபடியே “கேள்வியும் நானே பதிலும் நானே னு simple அ எனக்கு பதில் சொல்லுற வேலைய குறைசிடீன்களே!!” என்று சங்கீதா புன்னகைக்க அது அவனுக்குள் அதீத எரிச்சலையும் கோவத்தயும் ஏற்படுத்தியது.. கிட்டத்தட்ட நேற்று இரவு சங்கீதாவுக்கு சிறிதும் ஆர்வம் இல்லாதபோது அவளது உடலில் அவன் செய்த சீண்டல்களால் அவளுக்கு எப்படி இருந்ததோ அது போலவே!!

“என் கம்பெனிக்கு நீ எதுக்கு வர இப்போ?” – எரிச்சலுடன் கேட்டன் குமார்.

நீங்க Junior designer அ வேலை பார்க்குற கம்பெனில நான் என்ன செய்ய போறேன்குற official details எல்லாம் நான் உங்க கூட ஷேர் பண்ண விரும்பல. கூடவே அது confidential, சொல்லுறதும் சொல்லாததும் என் விருப்பம், என் manager க்கு நான் சொன்னால் போதும். I dont want to disclose any of my professional stuff to a junior designer in IOFI.” என்று அவள் சொல்ல கோவமும் ரோஷமும்(!!) அதிகமாக தலை வரை எட்டியது, அனால் அவளுக்கு பதில் சொல்ல ஒரு வார்த்தை கூட தொண்டை வரை வரவில்லை குமாருக்கு. பதில் ஏதும் கூறாமல், தலையை திருப்பியவாறு விறு விறுயென வெளியே சென்று கம்பெனிக்கு கிளம்பினான் குமார்.

என்னதான் குத்தி பேசினாலும் ஒரு தடவையாவது உன்னை விட மேல வந்து காமிப்பெண்டி னு ஒரு வார்த்தை சொல்ல தோணலையா? குறைந்த பட்சம் அந்த வார்த்தை கூட வாயில இருந்து வரலைனா என்ன ரோஷம்கெட்ட .ஜென்மமோ – என்று மனதில் எண்ணி லேசாக சலித்துக் கொண்டிருக்க.. “மேடம் ready ஆகிட்டீங்களா?” – என்று ஓட்டுனர் வெளியில் இருந்து குறள் குடுத்தார்.

“ஆங் இதோ வந்துட்டேன்” - என்று முந்தானையை மீண்டும் ஒரு முறை சரி செய்துக்கொண்டு, பொட்டு செரியாக இருக்கிறதா என்றும் ஒரு முறை பார்த்துவிட்டு கிளம்பினாள்....

தனது handbag, lunch box, இரண்டையும் எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டு நிர்மலாவின் கதவை தட்டினாள் சங்கீதா, அப்போது நிர்மலாவின் மகன் rohit கதவை திறந்து “சொல்லுங்க சங்கீதா ஆன்டி” என்றான், “அம்மாவை கூப்பிடு கண்ணா” என்றாள் சங்கீதா.

சொல்லுமா சங்கீதா, எதாவது உதவனுமா? – என்றால் நிர்மலா.

ஒன்னும் இல்லை அக்கா இன்னிக்கி நான் என்னோட வண்டியில போகல.... வெளியில நிறுத்தி வெச்சி இருக்கேன், அப்போ அப்போ ஒரு கண் பார்த்துக்கோங்க, வேணும்னா எடுத்து use பண்ணிகொங்க கா, எனக்கு நேரம் ஆயிடுச்சி, கொஞ்சம் கிளம்பனும், நான் வரேன் கா – என்று கிட்டத்தட்ட அவள் குடித்தனம் செய்ய வந்த நாள் முதல் இன்று வரை அவளுக்கு பல விதத்தில் உதவி செய்து அவளுக்கு அக்கா ஸ்தானத்தில் இருந்து கொண்டிருக்கும் நிர்மலாவிடம், தனது வண்டியின் சாவியை குடுத்தாள்.


பிறகு “வாங்க வாங்க வண்டி எடுங்க” என்று சொல்லிக்கொண்டே ஓட்டுனரை நோக்கி விரைந்தாள்.

அந்த சொகுசு காரில் சங்கீதா ஏறிக்கொண்டு கிளம்புகையில், அந்த தெருவினில் உள்ள மற்ற பெண்கள் சற்று பொறாமையாக தான் பார்த்தனர்.

ஓட்டுனர் தனது rear view mirror ஐ சரி செய்கையில் சங்கீதாவின் படர்ந்த பொலிவான முகம் அதில் தெரிய, அதில் லேசாக மயங்கி, அவரது மணம் எதாவது அவளுடன் பேச வேண்டும் என்று ஆவலுடன் ஏங்கியது, அப்போது “மேடம் நீங்க எங்க கம்பெனிக்கு புதுசா வேலைக்கு செர்ந்திருகீங்கள?” என்று இழுத்தான்..

இல்லை.. – என்று அவரது முகம் பார்த்து மென்மையாக சிரித்துக்கொண்டு கூறினாள்.

அப்போ சும்மா இன்னிக்கி மட்டும் நீங்க வரீங்கள? – லேசாக சிரித்துக்கொண்டே கேட்டான் ஓட்டுனர்.

அப்போ அப்போ வருவேன்....என் வேலை விஷயமாக.. – என்று அவள் சொல்ல..

ஒஹ்.... உங்களுக்கு என்ன மேடம், படிச்சவங்க, அப்படிதான் நாலு இடத்துல கூப்பிட்டுகுட்டே இருப்பாங்க.. – என்று அவர் வழிந்தது சங்கீதாவுக்கு ஒன்னும் புதிதல்ல, பலரை இது போல் அவள் சந்தித்து இருக்கிறாள். அனால் ஓட்டுனருக்கு இதில் ஒரு சிற்றின்பம், இப்படி பேசுவதை தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்பது அவருக்கே தெரியும்.

கம்பெனியை கார் நெருங்க IOFI Welcomes you என்கிற போர்டை கார் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள் சங்கீதா.

ஒரு Red carpet முன்பாக கார் நிறுத்தப்பட்டது. காரின் கதவை
திறக்க சங்கீதாவின் உயரத்துக்கு நிகரான ஒரு பெண் முட்டி வரை grey colour pencil skirt போட்டுக்கொண்டு மேலே கச்சிதமாக இடுப்பு வரை வரக்கூடிய சிவப்பு நிறத்தில் short tops அணிந்து கையில் ஒரு பூச்செண்டுடன் வந்து சங்கீதாவிடம் “welcome Mrs.sangeetha” என்று ஆங்கிலத்தில் வரவேற்றாள்.

ஒரு நிமிடம் சங்கீதா அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு மெலிதாக உள்ளுக்குள் ஆச்சர்யப்பட்டு புன்னகைதுக்கொண்டாள்.

“your good name please” என்று சங்கீதா கை கொடுத்தவாறு அவளிடம் கேட்க்க சங்கீதாவுக்கு கை குலுக்கிக்கொண்டே “Sanjana” என்றாள். சங்கீதா அவளின் tops மீது குத்தப்பட்டிருக்கும் badge ஐ கவனித்தாள், அதில் “Sanjana, CEO Personal Seceratory, IOFI Ltd..” என்று எழுதி இருந்தது. வெளியில் எங்காவது எதேச்சையாக சிலர் சங்கீதாவை ஒரு முறை பார்த்தால் எப்படி மறுபடியும் அவளை பலருக்கு பார்க்கத்தோணுமோ அது போலவே சங்கீதாவும் ஒரு நிமிடம் சஞ்சனாவை நன்கு தலை முதல் கால் வரை உற்று கவனித்தாள். good looking lady என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

என்ன சார், என் முத்தத்துக்கு wait பண்ணுறீங்களா? குடுக்கவா?... – என்றாள் சஞ்சனா ஓட்டுனரிடம் குறும்பாக..

ஓட்டுனர் ஒரு நிமிடம் சங்கீதாவை பார்த்துவிட்டு “இந்த பொண்ணு இப்படிதான் மா ரொம்ப வெகுளியா பேசும் நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதீங்க..”

ஏன் சார் தயங்குறீங்க முத்தம் குடுப்பேன் சார், ஆனா ஒரு condition, வீட்டுல உங்க பொண்டாட்டி கிட்ட paper ல எழுதி sign போட்டு permission வாங்கிக்குட்டு வாங்க...தரேன் என்று கண் அடிக்க, அடுத்த நிமிடம் ஓட்டுனர் வண்டியுடன் அங்கிருந்து மேலும் பேச முடியாமல் ஓட்டம் பிடித்தார். சஞ்சனாவின் இந்த பேச்சும் போக்கையும் பார்த்து ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் உறைந்து நின்றால் சங்கீதா.

சஞ்சனா பற்றி சில குறிப்புகள்: சஞ்சனா மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டாள். சில நேரங்களில் யாரையாவது வம்பிழுப்பது அவளுக்கு பிடிக்கும். வாக்குவாதம் செய்ய வேண்டுமானால் மூச்சு விடாமல் செய்வாள். மனதில் தோன்றுவதை உடனே போட்டு உடைப்பாள். அவளுக்கு வயசு 32, கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ஆண்களிடம் sexy ஆக பேசி கிண்டல் செய்வதும், ஒரு பெண் எப்படியெல்லாம் பேசக்கூடாது , இருக்கக்கூடாது என்று நமது சமுதாயம் சொல்கிறதோ அதற்க்கு எல்லாம் நேர்மாறாக நடப்பவள். மனதளவில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நல்ல மனது உடையவள், ஆண்களிடம் அவள் வைத்திருப்பது casual & careless behaviour தான். நண்பர்களை பொருத்தவரை பெண்களை விடவும் ஆண்கள்தான் அவளுக்கு அதிகம். மிகவும் தனது பாஸ் Raghav மீது அவளுக்கு அதீத மரியாதையும் அன்பும், யாருக்கும் தெரியாத லேசான காதலும் அவளின் மனதின் ஆழத்தில் இருந்தது. (கிட்டத்தட்ட இந்தியன் படத்தில் வரும் ஊர்மிலாவின் குணாதிசயங்கள் தான் அவளுடைய குணாதிசயங்களும்)

IOFI கடல் போன்ற இடம், முழுவதும் செடிகள், மரங்கள், fountains என்று நிறையவே பச்சை பசேலென்று அந்த factory இருக்கும் இடங்களை அழகாக பகல் வெளிச்சத்தில் சூரியன் ஓவியம் போல தீட்டிக்கொண்டிருந்தன, இருவரும் Raghav இருக்கும் அறைக்கு செல்ல ஒரு 5 நிமிடம் நடக்க வேண்டியிருந்தது. அப்போது சங்கீதாவும், சஞ்சனாவும் பேசிக்கொண்டே நடந்தார்கள்.

“மேடம், நீங்க எந்த bank ல வேலை பார்க்குறீங்க?.- என்றாள் சஞ்சனா..” – நடக்கையில் தனது curling தலை முடியை நெஞ்சின் அருகே விரல்களால் சுருட்டிக்கொண்டே கேட்டாள்..



“Citibank, the city never sleeps” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் சங்கீதா....

“ஒஹ் very nice, ஆனா உங்களை நான் ஒரு நிமிஷம் பார்த்ததும் அசந்துட்டேன்.”

“ஏன்?”

“நீங்க நல்ல உயரம், ரொம்ப சிகப்பாவும் இருக்கீங்க, நல்ல face features, அதுலயும் உங்க புருவம் ரொம்ப பக்காவா shape பண்ணி இருக்கீங்க, கூடவே you have lovely curves. பேங்க் ல வேலை பார்க்குரவங்க நிறைய பேர் இப்படி இருந்து நான் பார்த்ததில்லை. இங்கே modelling செய்ய மாசத்துக்கு 2 தடவையாவது auditon நடக்கும், அப்போ வரவங்க நூத்து கணக்குல இருப்பாங்க, அவர்களில் கூட யாருக்கும் இவளோ நேர்த்தியான வளைவுகள் இருக்காது. நீங்க ஏன் bank ல வேலை செய்யுறீங்க?”

“I like the job thats why” – என்றாள் சங்கீதா, லேசாக சிரித்தவாறு சஞ்சனாவின் கண்களை நேருக்கு நேராக ப் பார்த்து..


“எங்க boss Raghav பத்தி எதாவது தெரியுமா உங்களுக்கு?”

“ஹ்ம்ம் தெரியும், எங்க bank ல 2 crores deposit பண்ண வந்தப்போ பார்த்திருக்கேன், நல்லா பேசுவார்.” என்றாள் சங்கீதா சிரித்துக்கொண்டே..



No comments:

Post a Comment