Friday 3 April 2015

சுகன்யா... 91

நல்லசிவமும், ராணியும் சம்பத்தின் அறையில் ஒரு இரண்டு மணி நேரம் நிம்மதியாக தூங்கி எழுந்தார்கள். மாலை ஆறு மணியளவில் ராணி போட்டுக்கொடுத்த காஃபியை ருசித்து குடித்துவிட்டு நல்லசிவம் ஒரு அரை மணி நேரம் காலாற நடந்துவிட்டு திரும்பி வந்தபோது, ராணி சம்பத்தின் நண்பன் ரமேஷிடம் ஏதையோ சொல்லி சிரித்து சிரித்து கதை பேசிக்கொண்டிருந்தாள்.

சம்பத் தன் செல்லில் மூழ்கியிருந்தான். நல்லசிவம் வீட்டுக்குள் நுழைந்து லானில் நின்று கொண்டிருப்பதை கூட அவன் கவனிக்கவில்லை. தன் மகன் பேசிய கடைசி சில வார்த்தைகள் அவர் காதில் மிகத்தெளிவாக விழுந்தது. காதில் வந்து விழுந்த அந்த வார்த்தைகளை கேட்டதும் அவர் திடுக்கிட்டுப்போனார். தன் மகனின் தலையெழுத்தை நொந்துகொண்டார். யாரிடமும் எதுவும் பேசாமல், சம்பத்தின் அறைக்குள் சென்று மீண்டும் படுத்துக்கொண்டார்.

இரவு நேர உணவை மட்டும் தங்கள் வீட்டிலேயே சம்பத்தும், ரமேஷும் சமைத்துக்கொண்டார்கள். அன்று சமையலை ராணி கவனித்துக்கொண்டாள். ரமேஷும், ராணியும் சாப்பிடும் போதும் அரட்டையடித்துக்கொண்டே இருந்தார்கள். சம்பத்தும், நல்லசிவமும் அமைதியாக உண்டு முடித்தார்கள்.

"அப்பா... நீங்களும் அம்மாவும் என் ரூமுல படுத்துக்குங்க... நான் ரமேஷ் ரூம்ல தூங்கிக்கறேன்." ஒரு தலையணையை எடுத்துக்கொண்டு சம்பத் தன் நண்பனின் அறையை நோக்கி தளர்வாக நடந்தான். 



"என்னங்க தூங்கிட்டீங்களா?" ராணியின் கரம் நல்லசிவத்தின் வெற்று மார்பில் தவழ ஆரம்பித்தது.

"இன்னைக்கு உன் புள்ளையால எனக்கு சிவராத்திரிதான்" மெல்ல அவர் முனகினார்.

"ப்ச்ச்... என்னங்க... நானும் பாக்கறேன் சாயந்தரத்துலேருந்து ரொம்பவே டல்லா இருக்கீங்க..."

"என் மூஞ்சே அவ்வளதான்" மீண்டும் குரலில் உயிரில்லாமல் முனகினார். மனைவியின் கை தன் மார்பில் படர்ந்து விளையாடிக்கொண்டிருந்ததால், அதுவரை களைத்திருந்த அவருடைய மனமும் உடலும் சட்டென விழித்துக்கொண்டன.

"ஒரு பத்து நாளாயிருக்குமா?" மனசு விறுவிறுவென கணக்கு போடத்துவங்கியது.

"என் பக்கம் திரும்புங்களேன்.." கிசுகிசுத்த ராணி அவரை மெல்ல நெருங்கினாள். தன் வலது காலை நல்லசிவத்தின் இடுப்பில் போட்டுக்கொண்டாள். அவர் கழுத்தை வளைத்தாள். அவளுடைய ஈர உதடுகள் அவர் முகத்தில் வேகவேகமாக விளையாட ஆரம்பித்தன.

"என்னடிச் செல்லம்... மூட்ல இருக்கியா?" நல்லசிவத்தின் குரலில் ஏகத்திற்கு காதல் வழிந்தது.

"கேள்வி கேக்காதீங்க... சட்டுன்னு கிட்ட வாங்க ராஜா.. உங்க ராணி ஈஸ் இன் செமை மூட்.." ராணியின் வலது கரம் நல்லசிவத்தின் தண்டை வேட்டியோடு சேர்த்து இறுக்கிப்பிடித்தது. அவளுடைய விரலகள் அவரை மெல்ல இதமாக வருட ஆரம்பித்தன. நல்லசிவம் மெள்ள மெள்ள பருக்க ஆரம்பித்தார்.

"தேங்க்ஸ்ம்ம்ம்மா... மெதுவா உருவும்மா.... ம்ம்ம்.. அப்படியே என் மொட்டை மட்டும் நல்லா அழுத்தி விடேன்." நல்லசிவம் ராணியின் வாயைக் கவ்விக்கொண்டார். மனைவியின் உதடுகளை இதமாக மெல்ல ஆரம்பித்தார். அவருடைய இடதுகை ராணியின் மார்பை தடவ ஆரம்பித்தது. இருட்டில் ரவிக்கையின் கொக்கிகளை அவரால் விடுவிக்கமுடியாமல் தவித்தார்.

"லைட்டை போடேண்டீ..."

"வேண்டாங்க... புது எடங்க... வயசுக்கு வந்த பசங்க எதிர் ரூம்லேயே இருக்கானுங்க... இன்னும் பேச்சுக்குரல் கேக்குது..." ராணி அவரின் வேட்டியை அவிழ்த்துவிட்டு, கணவரின் பருத்த சுண்ணியை அழுந்த பிடித்து உருவிக்கொண்டிருந்தாள்.

"அப்ப இந்த சனியன் புடிச்ச ரவிக்கையை கழட்டிட்டு படுக்க வேண்டியதுதானே" நல்லசிவத்தின் கை அவள் மார்பை வெறியுடன் கசக்கிக்கொண்டிருந்தது.

"மெதுவாங்க..."

"அவுருடி சீக்கிரமா"

ராணியின் மேல் வெறிகொண்டவராக படர்ந்தார். ராணியின் கொழுத்த மார்புகள் அவர் மார்பில் அழுந்தின. அவள் முகமெங்கும் தன் முத்தங்களை மழையாக பொழிந்தார்.

"ஏன் உச்ச் உச்ச்சுங்கறீங்க.. குடுக்கறதை சத்தமில்லாம குடுங்களேன்.." தன் உதடுகளை அகலமாக விரித்தாள். அவர் உதடுகள் அவள் வாயில் சிறைபட்டன.

"முடியாதுடீ..." படமெடுத்த பாம்பு ராணியின் தொப்புளில் அழுந்தியது.

"சிவா... ஒரு செகண்டுடிச்செல்லம்..." ராணி அவரை தன் மேலிருந்து உருட்டித்தள்ளினாள். நொடிகளில் பிறந்த மேனியானாள். தன் கணவனின் பருத்த ஆண்மையை வெறியுடன் சுவைக்க ஆரம்பித்தாள்.

"ப்ப்ப்பா... ஆண்டவா..."

"இப்ப எதுக்கு அவனை கூப்படறீங்க..."

"அவன் கைலாசத்துல சரியா அசைஞ்சாத்தான் இங்கே உன் நாக்கே என் லிங்கத்துல சரியா அசையும்டீ.." மனைவியின் கூந்தலை இறுகப்பிடித்துக்கொண்டார்.

ராணி தன் நாக்கால் அவரை சுழற்றி சுழற்றி அடித்தாள். மெட்டை இதமாக கடித்தாள். தன் நுனி நாக்கால் அவரை வருடி வருடி சாகடித்தாள். அவரை சுவைத்துக்கொண்டிருந்த ராணி தன் நெற்றியில் வியர்த்தாள். மார்பில் வியர்த்தாள். அடிவயிற்றில் வியர்த்தாள். அந்தரங்கத்திலும் வியர்க்க ஆரம்பித்தாள். சட்டென விலகி மல்லாந்தாள்.

"சிவா... சீக்கிரமா உள்ளே வாங்களேன்..."

ராணி, தன் கணவனை தன் இரு கைகளாலும் வாரி தன் மார்பில் போட்டுக்கொண்டாள். தன் பருத்த தொடைகளை விரித்து உயர்த்தினாள். தன் சிவந்த செம்பருத்தியில், பருத்து கொழுத்திருந்த சிவத்தை புதைத்துக்கொண்டு தன் இடுப்பை வேகமாக மேல் நோக்கி உயர்த்தினாள்.

சிவா என ஆசையாக, செல்லமாக, அழைக்கப்பட்ட நல்லசிவம், அவளுள் வெறியுடன், வேகமாக, வெகு வேகமாக இயங்கினார். இருவரும் முனகினார்கள். மூச்சிறைத்தார்கள். ஏகத்திற்கு வியர்த்தார்கள். நல்லசிவம் மனசுக்குள் எண்ண ஆரம்பித்தார். ஒன்னு... ரெண்டு... அம்பது... அம்பத்தி மூனு... அய்ம்பத்து நால்ல்ல்லு... வெடித்தார்.. வழிந்தார்... ராணியின் மேல் தளர்ந்தார்.

"இப்ப சொல்லுங்க... ஏன் உங்க மூஞ்சி கடுவன் பூனையா இருக்கு?" மல்லாந்து கிடந்த தன் கணவரின் மார்பை அவர் வேட்டியால் துடைத்துகொண்டிருந்தாள் ராணி.

"நடந்துட்டு வந்தேன்.." சிவத்தின் கை ராணியின் புட்டத்தை வருடிக்கொண்டிருந்தது.

"இந்த வயசுல பின்ன ஓடவா முடியும்..." ராணி தன் மார்பை அவர் உதடுகளில் தேய்த்துக்கொண்டிருந்தாள்.

"உன் மேல படுத்துக்கிட்டு நீச்சலடிக்கறவன் ஓடமாட்டேனா?"

"சரி.. சரி... உங்க தப்பட்டையை அடிக்க ஆரம்பிக்காதீங்க..."

"பொத்துடீ... உன் புள்ளை சம்பத் மதியானம் என்ன சொன்னான்...?"

"அவன் ஏதோதோ சொன்னான்.. கொஞ்சம் சப்புங்களேன்.. காம்புல அரிக்குது..." ராணி தன் இடது முலையை அவர் வாய்க்குள் திணித்தாள். ராணியின் இலேசாக தொய்ந்திருந்த மார்புகனிகள் சிவத்தின் வாயில் மாறி மாறி வதைபட்டன. கருத்த காம்புகள் மெல்ல நிமிர ஆரம்பித்தன.

"என்னமோ சொல்ல வந்தீங்க..."

"நீதானேடி சப்ப சொன்னே... நான் அதை பண்றதா.. உன் கேள்விக்கு பதில் சொல்லவா?" முரண்டியது சிவம்.

"சொல்லுங்க... என்ன சொன்னான்?'

"சுகன்யாகிட்ட நான் பேசறதேயில்லன்னான்.."

"ஆமாம்... மெதுவா.. வலிக்குது..." சிவம் ராணியின் காம்புகளை உருட்டிக்கொண்டிருந்தார்.

"சாயந்திரம் நான் வீட்டுக்குள்ள நுழைஞ்சப்ப உன் பையன் சுகன்யாகிட்டத்தான் பேசிக்கிட்டு இருந்தான்..." ராணி சட்டென தன் மார்பை அவர் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டாள். அவர் மார்பில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

"போதுமா..."

"ம்ம்ம்..."

"உன்னை கொஞ்சம் நக்கி விடட்டுமா?"

"கொஞ்ச நேரம் போவட்டும்..." ராணியின் உதடுகள் சிவத்தின் மார்பில் புரண்டுகொண்டிருந்தன.

'சுகன்யா.. அயாம் சாரி.. யூ கேரி ஆன்.. பிளீஸ்... ரியலி அயாம் சாரி டு ஹேவ் டிஸ்டர்ப்ட் யூ... மை சின்சியர் அப்பாலஜிஸ் டு யூ...' இதுக்கு என்னடி அர்த்தம்?'

"புரியலீங்க..."

"சம்பத் அவகிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருந்தான்."

"ம்ம்ம்..."

"அவன் மூஞ்சி இருண்டு போய் இருந்திச்சி... அவன் குரல்லே சுத்தமா உயிரே இல்லே"

"ப்ச்ச்... இப்ப என்னங்க பண்றது?"

"என்னை ஏண்டி கேக்கறே?"

மவுனம் அந்த அறையில் கனத்தது. மின்விசிறி ஓடும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சிவம் கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டிருந்தது. சிவத்தின் பாதி தன் அந்தரங்கத்தை திறந்து போட்டுக் கொண்டு சன்னமாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தது.

காலையிலிருந்தே அலுவலகத்தில் சுகன்யாவுக்கு வேலையே ஓடவில்லை. தன் கவனத்தை முழுமையாக எந்த வேலையிலும் அவளால் செலுத்த முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். கம்ப்யூட்டர் அவள் நினைத்ததற்கு மாறாக, அவள் செய்ய நினைப்பதுக்கு எதிராக இயங்கிக்கொண்டிருந்தது.

சாவித்திரி அன்று ஆஃபீசுக்கு இன்னும் வந்து சேராததால், இரண்டு நிமிடத்திற்கு ஒரு தரம் கோபலனிடமிருந்து வரும் கால்களையும், தன் சீட்டுக்கும் அவள் சீட்டுக்குமாக ஓடி ஓடி அட்டண்ட் செய்ததில் அவளுக்கு கால்கள் ஓய்ந்து போய்விட்டன.

சுகன்யா தன் சிஸ்டத்தை எரிச்சலுடன் அணைத்தாள். ரீபூட் செய்தாள். கடந்த வெள்ளிக்கிழமையன்று தானும் சுனிலுமாக தயார் செய்த பைல்லிஸ்டின் டேட்டாவை திறந்து ஒரு சிறிய மாற்றத்தை செய்து திரும்பவும் சேவ் செய்ய முயன்றாள். சிஸ்டம் அவள் செய்ய நினைத்ததை நிர்தாட்சண்யமாக மறுத்தது.

நேற்றைய தினம் மீனாவின் வீட்டில், சம்பத்துடன் தான் செல்லில் பேசிக்கொண்டிருந்தபோது, செல்வா நாகரீகமில்லாமல் நடந்துகொண்ட விதத்தையே சுகன்யாவின் மனம் திரும்ப திரும்ப நினைத்து வருந்திக்கொண்டிருந்தது.

நான் என் அத்தான் சம்பத்தோட பேசினது செல்வாவுக்கு ஏன் பிடிக்கலை? அவனுக்கு அது பிடிக்கலைன்னாலும், நிதானமா நான் பேசிமுடிச்சதுக்கு அப்புறம் என்கிட்ட சொல்லியிருக்கலாமே? பைத்தியம் மாதிரி கோவத்தோட கன்னாபின்னான்னு அவன் உளறினது அத்தானுக்கு கேட்டு அவரும் அப்செட் ஆயிட்டாரே?

என் அத்தான் சம்பத் எவ்வளவு டீசன்ட்னா மனுஷன்? சுகன்யா, உன்னை நான் அனாவசியமா தொந்தரவு பண்ணமாட்டேன்னு சுவாமிமலையில சொல்லிட்டுப் போன மனுஷன், ஒரு மாசத்துக்கு அப்புறம் நேத்துதான் முதல் தரமா போன் பண்ணார்?
இது செல்வாவுக்குத் தெரியுமா? என் செல்வாவை ஒரு இண்டீஸண்ட் ஃபெலோன்னு சம்பத் அத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கமாட்டாரா?

செல்வா என்னை மட்டுமா தப்பா நினைச்சான்? அவன் செய்ததுதான் சரிங்கற மாதிரி 'இதுதான் நான்னு', அகங்காரமா பெரிசா இங்கீலீஷ்லே பேசி சினிமாவுல வர்ற வில்லன் மாதிரி சிரிக்கிறான்? செல்வாவோட இந்த அகங்காரத்தைத்தான் என்னால சுத்தமா சகிச்சிக்கவே முடியலே?

செல்வாவின் நடத்தையால், சுகன்யாவுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலால், அவளால், முந்தின இரவு சரியாக தூங்க முடியவில்லை. தேவையான உறக்கம் இல்லாததால், அவள் கண்களில் மெலிதான வலியும், எரிச்சலும் இருந்து கொண்டேயிருந்தன.

லஞ்சுல மறந்துடாம அத்தானுக்கு போன் பண்ணி சாரி சொல்லணும். சுகன்யாவின் மனசு ஆஃபீஸ் வேலையிலும், தன் சொந்தப்பிரச்சனைகளிலும் செக்குமாடாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. 

"சுனோ நா சங்குமர்மர் கி ஏ மினாரே...
குச் பீ நஹி ஹை ஆகே துமாரே...
ஆஜ் சே தில்பே மேரே ராஜ் துமாரே...
தாஜ் துமாரே...!"

சுகன்யா தன் இடதுபுறம் திரும்பினாள். சுனில் பரத்வாஜ், கம்ப்யூட்டர் ஸ்கிரீனில், ஜாக்கி பாக்னானியும், நேகா ஷர்மாவும் தங்கள் கண்களில் பொங்கும் எல்லையில்லாத காதலுடன், ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டிருந்ததை கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தான். கனவுலகில் மிதந்துகொண்டிருந்த சுனில், அர்ஜித்சிங்குடன் சேர்ந்து அந்தப்பாடலை மிக மிக இனிமையாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

டில்லிக்கு கிளம்பி போறதுக்கு முன்னாடி, இந்த வீக் எண்ட்க்குள்ள, பைல் லிஸ்ட் டேட்டா அப்டேஷனை நான் முடிச்சே ஆகணும்? சார்ஜ் ரிப்போர்ட்ஸ் பிரிபேர் பண்ணணும். இவென்ட்ரீஸ் தயார் பண்ணி முடிக்கணும். இப்படி ஆயிரம் வேலை தலைக்கு மேல குவிஞ்சிக்கிடக்கு. இந்த சுனிலை எனக்கு அஸிஸ்ட் பண்ணச்சொல்லியிருக்காங்க.

சாவித்ரி சீட்டுல இல்லேன்னதும், இவன் ஹாயா நேகா ஷர்மாவை சைட் அடிச்சிக்கிட்டு உக்காந்திருக்கான். இவனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? சுகன்யாவுக்கு அடிவயிற்றிலிருந்து எரிச்சல் கிளம்பியது.

"மிஸ்டர் சுனீல்... என்னப்பண்றீங்க நீங்க? இது ஆஃபீஸ்ங்கறது உங்களுக்கு கொஞ்சம் ஞாபகம் இருக்கட்டும். சாவித்திரி வந்தாள்ன்னா என் கழுத்தைத்தான் அறுப்பா? நீங்களும் நானும் செய்து முடிக்க வேண்டிய ஆஃபிஸ் வேலைக்கு நான்தான் பதில் சொல்லியாகணும். நீங்க என்னடான்னா, ஊர் உலகத்தையே மறந்து பாட்டு பாடிகிட்டு உக்காந்து இருக்கீங்க?"

"கோச்சீக்காதீங்க மேம். இதுவரைக்கும், இந்த இரண்டு வாரத்துல, இந்த ஆஃபீஸ்ல என்னை மரியாதையா, ஒரு மனுஷனா நடத்தினது நீங்கதான். என்னை அதட்டாம இருந்த ஒரே ஆள் நீங்கதான்னு மனசுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருந்தேன். நான் கும்பிடற அந்த அனுமந்தனுக்கு இது பொறுக்கலை. அவன் வேலையை அவன் காமிச்சிட்டான்." சுகன்யாவிடம் பயப்படுவதுபோல் போலியாக அவன் நடித்தான்.



"சும்மா நடிக்காதீங்க நீங்க? இன்னைக்கு நம்ம டிவிஷன் டேட்டா ஏன் சர்வர்லே சேவ் ஆகவே மாட்டேங்குது? லாஸ்ட் ஃப்ரைடே இந்த பைல்லே நீங்கதானே வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தீங்க?சீக்கிரமா எழுந்து வந்து இந்த பைல்லே என்ன ப்ராப்ளம்ன்னு கொஞ்சம் பாருங்க?"

"மேம்... நானும் காலையிலேருந்து பாக்கறேன். உங்களுக்கு என்னாச்சு? ஆர் யூ ஆல்ரைட்? உங்களுக்குத் தலை கிலை வலிக்குதுன்னா காஃபி ஆர்டர் பண்ணட்டுமா?" சுனில் மென்மையாக சிரித்தான்.

"எனக்கென்ன ஆச்சு... அயாம் ஆல்ரைட்? கேண்டீனுக்கு போற வழி எனக்குத் தெரியும். நீங்க உங்களை பாதர் பண்ணிக்க வேண்டாம். நான் சொல்றதை மட்டும் செஞ்சீங்கன்னா போதும்..."

"சாரி மேம்..." தன் சிஸ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த பாட்டை நிறுத்தினான். பென் டிரைவை உருவி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

சுகன்யா ரொம்ப சாஃப்டான பொண்ணு. ஹைலி டீசண்ட் கேர்ல். பாவம் இவளுக்கு இன்னைக்கு என்னப்பிரச்சனையோ? இன்னைக்கு கொஞ்சம் கடுப்படிக்கறா? சுனில்... அவ பேசறதை நீ சீரியஸா எடுத்துக்காதேடா..! 

"மிஸ்டர் சுனீல், ஐ திங்க் சிஸ்டத்துல ஏதோ வைரஸ் பிரச்சனையிருக்கு. ஐ.டி.க்கு போன் பண்ணி நம்ம டிவிஷன் சிஸ்டத்தையெல்லாம் ஒரு தரம் ஸ்கேன் பண்ணச்சொல்லுங்க." பதட்டத்துடன் பேசிய சுகன்யா தன் தலையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

"மேம்... எனக்கு நல்லாத்தெரியுது. நீங்க ஏதோ எரிச்சல்ல இருக்கீங்க? அந்த எரிச்சலை இந்த அப்பாவி மேல ஏன் காட்டறீங்க?" சுனிலின் முகத்தில் இன்னும் புன்னகை மிச்சமிருந்தது.

கடந்த இரண்டு வாரத்தில் சுகன்யா சுனிலின் நடவடிக்கைகளை அலுவலகத்தில் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். தன் வேலையில் அவன் எந்தக்குறையும் வைத்ததில்லை. எல்லோரிடமும் பணிவாக, இதமாக பேசினான். குறிப்பாக பெண்களிடம் மரியாதையாக நடந்துகொண்டான். பங்ச்சுவலாக ஆஃபிசுக்கு வந்து கொண்டிருந்தான். தேவையில்லாமல் தன் சீட்டை விட்டு நகருவதில்லை.

'நீட் அண்ட் கிளீன் பாய். எ தரோ ஜெண்டில்மேன்! சுனிலுக்கு சுகன்யா தன் மனதுக்குள் கொடுத்திருந்த சர்டிஃபிகேட் இது. ஆனால் இன்று அவன் தனக்கு காட்டிய மிதமிஞ்சிய பணிவும், விஷமப் புன்னகையுமே சுகன்யாவுக்கு எரிச்சலைக்கொடுத்தன.

"சுனீல்.. வாட் டூ யூ மீன்? நான் எரிச்சல்லே இருக்கேன்னு உங்களுக்கு யார் சொன்னது? இப்ப எதுக்கு நீங்க என்னைப்பாத்து கிண்டலா சிரிக்கிறீங்க?" சுகன்யா மெல்லியகுரலில் சீறீனாள்.

"மேம்... நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. டேட்டா ஈஸ் அல்ரெடி வெரிஃபைட் அண்ட் சென்ட் டு ஐடி டிவிஷன். வெள்ளிகிழமையன்னைக்கே நான் இந்த லிஸ்டை சர்வர்லே அப்லோட் பண்ணிட்டேன். அப்ப நீங்களும் என்னோடதான் இருந்தீங்க. ஏதோ நினைப்புல திரும்பவும் அதே பைல அதே பேர்ல டேரக்டா சர்வர்ல அப்லோட் பண்ண டிரை பன்றீங்க."

"சர்வர்ல இருக்கற டேட்டாவுல, இங்கேருந்து அடிஷன், டிலீஷன் எதுவும் பண்ணமுடியாது. இதெல்லாம் உங்களுக்கு நல்லாத்தெரியும். நீங்க என்னோட சீனியர். நீங்க பண்றது தப்புன்னு நான் எப்படி சொல்றது?"

"ஓ மை காட்... நேத்து இந்த செல்வா அடிச்ச கூத்துல, என் பர்சனல் பிராப்ளத்தை ஆஃபிஸ் நேரத்துல மனசக்குள்ள வெச்சிக்கிட்டு, என்னை நானே ஒரு வடிகட்டின முட்டாள்ன்னு இவன் கிட்ட ப்ரூவ் பண்ணிட்டேன். ச்சே... நான் ஒரு பைத்தியம்..." தன் வாய்க்குள்ளே முனகிக்கொண்டாள் சுகன்யா.

சுனில் தன் சீட்டை விட்டு மெல்ல எழுந்தான். தன் டேபிளின் மேலிருந்த வாட்டர் ஜக்கை எடுத்தான். சுகன்யாவின் கிளாசை குளிர்ந்த நீரால் நிரப்பினான். "சுகன்யாஜீ, வாட்டர் கூலர் எங்கேயிருக்குன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். ப்ளீஸ் என் மேல கோவப்படாம, இந்த தண்ணியை ஒரு முழுங்கு குடிங்க. உங்க தலையில இருக்கற சூடு கொஞ்சம் கொறையும்." பவ்யமாக தன் உடலை வளைத்து அவளிடம் கண்ணாடி டம்ளரை நீட்டினான்.

சுகன்யாவுக்கு அவன் பவ்யத்தையும், அவன் உதட்டில் தவழ்ந்து கொண்டிருக்கு நமட்டுச்சிரிப்பையும் பார்த்ததும், அவளையும் அறியாமல் சிரிக்க ஆரம்பித்தாள். தான் செய்து கொண்டிருந்த பைத்தியக்காரத்தனத்தை உணர்ந்து, பத்து நொடிகள் வாய்விட்டு சிரித்ததும், அவள் மனதில் இருந்த இறுக்கம் மெல்ல மெல்ல குறையத்தொடங்கியது.

"அரே சுனீல்... உனக்கு ஒடம்புல ரொம்பவே கொழுப்பு ஏறிப்போயிருக்கு. அரை மணி நேரமா உன் சீனியர் நான் என் மண்டையை தேவையில்லாம ஒடைச்சிக்கிட்டு இருக்கேன். இது உனக்கு தெரிஞ்சதுக்கு அப்புறமும் வேலை நேரத்துல சினிமா பாட்டு கேக்கறே?"

"யெஸ் மேம்..." குனிந்தான் சுனில்.

"என்ன யெஸ்?"

"சாரீ மேம்..." சுனிலின் முகத்தில் புன்னகை மேலும் விரிந்தது.

"நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்... வந்ததுலேருந்து குஷியா நேகா ஷர்மாவை டாவடிச்சிக்கிட்டு இருக்கே? ஏண்டா இப்படி பண்றேன்னு கேட்டா, நான் ஜூனியர் நீ சீனியர்ன்னு இது வேற நக்கலா?"

"வெரி வெரி சாரீ மேம்..." மேலும் போலியாக தன் உடலை வளைத்து பம்மினான் சுனில்.

"எனக்கு கோவம் வந்திச்சின்னா இப்ப இங்க என்ன நடக்கும்ன்னு எனக்குத் தெரியாது?"

சாவித்திரியின் ஸ்டைலில், தன் கண்களை உருட்டி விழித்து, கன்னத்தையும், மூக்கையும் சொறிந்து கொண்டே, சுகன்யா, தன் கையிலிருந்த கர்சீஃபை சுருட்டி சுனிலின் முகத்தில் விளையாட்டாக வீசியெறிந்தாள்.

"மேம்... உங்க கர்சீஃப் ரொம்ப வாசனையா இருக்கு. உங்க ஞாபகமா, லெட் மீ கீப் திஸ் வித் மீ... வாட் டூ யூ சே?"

சுனில் தன் மேல் எறியப்பட்ட ரோஜா வண்ண கைக்குட்டையை நீளமாக ஒரு முறை முகர்ந்தான். அழகான ஒரு பெண்ணின் கைக்குட்டை இந்த அளவுக்கு வாசனையாக இருக்குமா? கைக்குட்டையே இந்த அளவுக்கு வாசனையா இருக்குன்னா.... செல்வா நிஜமாவே குடுத்துவெச்சவன்... அவன் மனமும் உடலும் சிலிர்த்தன.

"சுனில்... என் ஹேங்கியை திருப்பி குடுத்துடுப்பா. ப்ளீஸ் அதை மோந்துப்பாக்காதேப்பா... போயும் போயும் அழுக்கை மோந்து பாக்கிறயே?" சுகன்யா தவிப்புடன் தன் இடது கையால், அவன் கரத்திலிருந்த தனது கர்சீஃபை பிடுங்க முயற்சித்தாள். தன்னுடைய வலது கையால் அவனை அடிக்கப் போவது போல் பாவனை செய்தாள். சுனில் அவள் கைக்குட்டையை தன் இடதுகைக்கு மாற்றிக்கொண்டான்.

"கூல் டவுன் மேம். என்னை நம்பி இந்த வேலையை எங்கிட்ட விட்டுடுங்கன்னு ஏற்கனவே நான் நாலு தரம் சொல்லிட்டேன். இந்த பத்து நாள்லே, நீங்க டெல்லிக்கு போகறதுக்கான ஏற்பாடுகளை கவனியுங்க. உங்க பர்சனல் வேலையை மட்டும் பாருங்க. பர்கெட் அபவுட் சாவித்ரி. சாவித்திரியோட பாட்டி, தாத்தா எல்லாரையும் நான் கவனிச்சிக்கறேன். அவங்களையெல்லாம் என் கிட்ட விட்டுடுங்க."



"தேங்க்யூ சுனில்..." சுனிலின் இதமான பேச்சைக்கேட்ட சுகன்யா நிஜமாகவே நெகிழ்ந்து போனாள்.

"சுகன்யா... இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க..."

"சுனீல்... அயாம் சாரீப்பா... ரியலி அயாம் சாரி... நீ சொன்னது சரிதான்... இன்னைக்கு நான் என் இயல்பான மூட்லே இல்லே. உன்கிட்ட தேவையில்லாம நான் எரிச்சல் பட்டுட்டேன்."

"புரியுது மேம்... இந்த ஜூனியருக்கு ஒரு சின்ன சந்தேகம்."

"என்ன சந்தேகம்?"

"என்னோட சீனியருக்கு, அவங்க லவ்வரோட எதாவது சண்டையா?" சுனில் கண்களில் வழியும் குறும்புடன் அவளை நோக்கி கண்ணடித்தான்.

"ஏய்... உன்னை என்னப்பண்றேன் பாரு? சுகன்யா வேகமாக சுனிலை நெருங்கினாள். அவன் பால் மனதில் பொங்கிய நட்புடன், சினேகிதத்துடன், விளையாட்டாக, அவன் வலது தோளில் ஓங்கி ஒரு அடி விட்டாள். அவளிடமிருந்து மேலும் அடி வாங்குவதை தவிர்ப்பதற்காக சுனில் தன்னை நோக்கி வந்த சுகன்யாவின் வலது கரத்தை பிடித்தான்.

சுகன்யாவின் கை சுனிலின் தோளில் படிந்த நேரத்தில் அந்த அறைக்குள் நுழைந்தான் செல்வா. இரண்டு நாட்களுக்கு முன், மீனாவுக்கு வாட்ச் வாங்கிய கடையில், தான் சுகன்யாவுக்கு ஆசையுடன் வாங்கிக்கொடுத்த ரோஜா நிற கைக்குட்டை, சுனிலின் கையிலிருந்ததை கண்ட செல்வாவின் முகம் சட்டென கருத்தது. 


No comments:

Post a Comment