Thursday 9 April 2015

சுகன்யா... 111

வைகரை நேரத்து மெல்லிய குளிர் காற்று இலேசாக திறந்திருந்த சன்னலின் வழியே திருடனாக படுக்கையறைக்குள் நுழைந்தது. இரு கைகளையும் கோர்த்து தன் தொடைகளுக்கு இடையில் செருகிக்கொண்டு, உடலை சுருக்கியவாறு, போர்வைக்குள் முடங்கிக்கிடந்த சம்பத்திற்கு தன் ஆசை மனைவியைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனசுக்குள் எழ, படுக்கையில் புரண்டு கைகளால் துழாவினான்.

அனு அவன் கரங்களில் சிக்காமல் போகவே கண்களை விழித்துப்பார்த்தான். படுக்கை காலியாக இருந்தது. அனு எப்ப எழுந்து போனா? செல்லை எடுத்தான். மணி காலை ஐந்து ஐம்பது ஆகிக்கொண்டிருந்தது. இரவு டின்னருக்கு வந்தவர்களை முறையாக உபசரித்து அனுப்பிவிட்டு, அவர்கள் வீட்டுக்கு வந்து படுத்தபோது மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

சம்பத் அனுவை நெருக்கி அணைத்தபோதும்... "ம்ம்ம்ம்... ரொம்ப ட்யர்டா இருக்குங்க... ப்ளீஸ்.." முனகியவள் அவன் உதட்டில் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு அவன் இடுப்பில் ஒரு காலை போட்டுக்கொண்டு ஒரு குழந்தையைப்போல் உதடுகள் பிரிந்திருக்க... இரண்டே நிமிடங்களில் தூங்கிவிட்டாள்.



தூக்கத்தில் கட்டிலில் புரண்டதில், இடுப்பிலிருந்து நெகிழ்ந்து, முழங்காலில் துவண்டிருந்த லுங்கியை இழுத்து, இறுக்கிக் கொண்ட சம்பத், கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடி எழுந்து உட்கார்ந்தான். சன்னலுக்கு வெளியிலிருந்த மாமரத்து கிளையில் ஜோடியாக உட்க்கார்ந்திருந்த சிட்டுக்குருவிகளை வைத்த கண் வாங்காமல் அவன் பார்க்கத் தொடங்கினான்.

திருமணத்திற்கு பின் தொடர்ந்து ஐந்தாறு நாட்களாக அனுவுடன் இரவில் ஓயாமல் விளையாடிய இன்ப விளையாட்டால் தன் உடலால் களைத்துப்போயிருந்த போதிலும், மனதால் கொஞ்சமும் அலுத்துப்போகாமலிருந்தான் சம்பத்.

படுக்கையிலிருந்து எழுந்திருக்க மனம் வராமல் சோம்பலுடன் உட்கார்ந்திருவன் மனதில், அனுவின் சதா புன்னைக தவழும் முகமும், கைக்கடக்கமான அழகான மார்புகளும், திமிறும் மார்பின் கருத்த காம்புகளும், அகலமான இடுப்பும், கொழுத்த புட்டங்களும், பருத்த தொடைகளும், தொடை நடுவில் விரிந்து பரந்திருக்கும் அழகு மலரும் நினைவில் வந்தாட சட்டென்று அவன் உஷ்ணமாகிப்போனான்.

அனு... அனு.. அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் அவளுக்காக துடிக்க ஆரம்பித்தது. மூச்சை அவன் உள்ளிழுத்தபோது அனுராதா அவன் மனதுக்குள் வந்தாள். மூச்சு வெளியேறிய பின்னும் அவள் தன்னுள் பரவி இருப்பதை அவன் உணர்ந்தான்.
அனுவின் உடலழகில் அவன் வெகுவாக கிறங்கிப்போயிருந்தான்.
அந்தக்கணம் அவளுடைய அன்பான நெருக்கம் அவனுக்குத் மிகவும் தேவைப்பட்டது. தன்னுடைய முதலிரவு அவன் ஞாபகத்திற்கு வந்தது.

முதலிரவன்று சம்பத், உரிமையுடன் அவள் ஆடைகளை களையத் தொடங்கியபோது, தேவையில்லாத வெட்கத்தை சிறிதும் காட்டாமல், அனு வெகு இயல்பாக தன் கணவனின் ஆசைக்கு இணங்க ஆரம்பித்தாள்.

“அன்னூ...” சம்பத் தன் மனைவியின் அழகான முலைகளை வெறியுடன் கசக்கிக் கொண்டிருந்தான்.

“என்ன்ன்னங்ங்ஙககக” விழிகளை மூடி கணவனின் கைகள் தன் உடலில் உண்டாக்கிய சுகத்தை ரசித்துக்கொண்டிருந்தாள் அவள்.

“பஸ்ட் நைட்ல பொண்ணுங்க ரொம்ப வெக்கப்படுவாங்கன்னு படிச்சிருக்கேன்...” அனுவின் முகவாய் கடிபட்டது.

“போலியா வெக்கப்படறதுல் அர்த்தமென்ன இருக்கு...?"மெல்ல புன்னகைத்துக்கொண்டே, கணவனின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

“அப்டீன்னா...” சம்பத் அவள் இதழ்களை கவ்வி அவள் நாக்கை தன் நாக்கால் வருட ஆரம்பித்தான்.

"நாம ஒருத்தரை ஒருத்தர் விரும்பியிருக்கோம்... ஏற்கனவே நிறைய தரம் ஆசையோட கட்டிப்பிடிச்சி முத்தம் குடுத்துக்கிட்டு இருக்கோம்?”

"ம்ம்ம்..." அனு பிறந்த மேனியில் அவன் கைகளில் கிடந்தாள்.

“நான் நானா இருக்க விருப்பப்படறேன்...” அனு சம்பத்தை வெறியுடன் தழுவிக்கொண்டாள்.

“தேங்க்யூ அனுக்குட்டீ... அன்னூம்ம்மா... அனு டார்லிங்... மை டியர் அன்ன்ன்னூ” சம்பத் மோகத்தின் வேகத்தில் உளற ஆரம்பித்தான்.

“சும்மா பேசிகிட்டு இருக்காதீங்க...” அனு அவன் தோளை மெல்லக் கடித்தாள்.

“உனக்கு என்ன வேணும் சொல்லு...” சம்பத்தின் கை அவள் இடது மார்க்காம்பை திருகிக்கொண்டிருந்தது.

“ச்ச்ச்ச்சீசீய்ய்... பொம்பளை எல்லாத்தையும் வாயை விட்டு சொல்லுவாளா? புருஷன்தான் புரிஞ்சுக்கணும்...!!” சம்பத்தின் முதுகை அளவெடுத்துக்கொண்டிருந்தன அனுவின் கரங்கள்.

“சொன்னத்தானேடீ தெரியும்...” சம்பத் அவள் உடலின் மேல் கொடியைப்போல் பரவியிருந்தான். ஆண்மையின் உஷ்ணமான மூச்சு அவள் கழுத்தை நெருப்பாக சுட்டது. அவன் அனுவை இறுக்கியணைத்ததில் அவளுக்கு இலேசாக மூச்சிறைக்க ஆரம்பித்தது.

"எனக்கு என்னப் பிடிக்குதுன்னு உனக்குத் தெரியலையாடா பட்டூ...?” அனுராதா எனும் அழகிய கிளி தன் உதடுகள் மலர கொஞ்சியது.

“எப்ப நான் உன்னை உதட்டுல கிஸ் பண்ணாலும்... என்னை நீ இறுக்கிக் கட்டிக்கறே?” சம்பத் அவள் உதடுகளை கடித்து புண்ணாக்கிக் கொண்டிருந்தான்.

“ம்ம்ம்..”

“இப்ப என்ன வேணும்ம்... என் தங்கத்துக்கு...?” காளை கன்னியின் மனம் புரியாமல் திகைத்தது. தன் அன்புக்குரியவளின் கண், மூக்கு, உதடு, முகவாயென முத்தங்களை மழையாக பொழிந்தது.

“என் நிப்பிளை கொஞ்சம் சப்பி விடுங்க...” சொன்னவளின் முகம் இயல்பான வெட்கத்தில் சிவந்து போனது. தன் ஆசையை வாய்விட்டு சொல்லியவள் முகத்தை தலையணையில் புதைத்துக்கொண்டாள்.

“அனூ... இப்ப நீ ரொம்ப அழகா இருக்கேடீ...” சம்பத் அவள் இரு முலைகளையும் மாறி மாறி சப்ப ஆரம்பித்தான்.

“யப்ப்பப்ப்ப்பா...” உடல் சிலிர்த்து, மூச்சுக்காற்று வெப்பமாக, சம்பத்தின் கழுத்தை இறுக்கிக் கொண்டாள் அனு...”


“குட் மார்னிங்... டியர்...” அனுவின் குரல் கேட்டதும் முதலிரவு அனுபவத்தை தனக்குள் அசை போட்டுக்கொண்டிருந்த சம்பத் நனவுலகத்திற்கு வந்தான்.

"குட் மார்னிங்டீச் செல்லம்..." சம்பத்தின் விழிகள் நீளமாக விரிந்தன. அனுவின் உடலை அவன் பார்வை மேய ஆரம்பித்தது.

தழைய தழைய அனு கட்டியிருந்த இளம் சிவப்பு நிற பாலியெஸ்டர் சில்க் புடவையின் கருப்பு நிற பார்டரில் வெள்ளைப்பூக்கள் பளிச்சிட்டுக்கொண்டிருந்தன. கருப்பு நிற ப்ளவுஸில், தேவதையாக, முகத்தில் புன்னகையுடன், கையில் காஃபியுடன் படுக்கையறைக்குள், மெல்ல மெல்ல தன் உடலை அசைத்து அசைத்து, குதி நடையுடன் வந்தாள் அனு. தெளிந்த நீரோடையைப் போலிருந்த அவள் முகத்தைக் கண்டதும், மனதிலிருக்கும் சந்தோஷம் தன் உடலெங்கும் பரவ, அவளின் தேக அழகில் மயங்கி சம்பத் லுங்கிக்குள் பருத்தான்.

அனுவை வேகமாக இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டான் சம்பத். தன் வலுகொண்ட மட்டும் அவளை இறுக்கித்தழுவினான். புது புடவை கசங்கியது. புது ரவிக்கையும் அவன் அணைப்பில் கசங்கியது. ரவிக்கைக்குள் இருந்த வலுவான சாத்துக்கொடிகளும் கசங்கின.

"விடுங்கன்னா..." ஒய்யாரமாக நெளிந்தாள் அனு. அவன் கழுத்தை வளைத்து முகவாயை கடித்தாள்.

"மாட்டேன்..." அனுவின் கன்னங்களை ஈரமாக்கினான் சம்பத்.

"இப்பத்தான் குளிச்சிட்டு வர்றேன்... அநியாயம் பண்ணறீங்க..." அனு தன் கன்னங்களை முந்தானையால் துடைக்க, அவள் மார்பு விம்மியதை அவனால் தெளிவாக உணரமுடிந்தது. தன் கணவனின் ஆண்மை இரும்புத் தடியாக மாறி தன் புட்டங்களை சுட்டதை அனுவால் உணரமுடிந்தது.

"அனு.. அந்த குருவிகங்களைப் பாரேன்..." சம்பத் அன்று குழந்தையாக மாறியிருந்தான்.

சிட்டுக்குருவிகள், மேலும் கீழுமாக கிளைகளில், நொடிக்கு ஒருமுறை, தாவி தாவி உட்கார்ந்ததும், 'கீச்' 'கீச்' சென வேக வேகமாக தங்களுக்குள் பேசிக்கொள்வதையும், நடு நடுவில் தங்களின் மஞ்சள் நிற அலகை ஒன்றோடு ஒன்று சேர்த்து, ஒன்று மற்றதை தொட்டுக்கொள்வதையும் பார்த்த அவர்கள் இருவரின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்தது.

"ஏங்க... இந்த குருவிங்க ரெண்டும் தங்களுக்குள்ள முத்தம் குடுத்துக்குதுங்களா? இல்லே ஒண்ணை ஒண்ணு குத்திக்கிட்டு சண்டை போடுதுங்களா?" அனு சம்பத்தின் உதட்டில் தன் உதட்டை ஒற்றினாள்.

"சேச்சே... காலங்காத்தால ஏன்டீ அதுங்க சண்டை போடணும்?" சம்பத் தன் இதழ்களால் அவள் இதழ்களை அழுத்தினான்.

"இதுங்களுக்கு பேர் இருக்குமாங்க?"

"நாமே பேர் வெச்சுட்டாப் போச்சு.." சம்பத் அவளை சுழற்றி அவள் இதழ்களை வெறியுடன் கவ்விக்கொண்டான்.

"இந்த ரெண்டுல ஆம்பிளை எது..? பொம்பளை எது?" அனுவின் பார்வை அந்த குருவிகளின் மீதே இருந்தது. சம்பத்தின் கரம் தன் மனைவியின் மார்பின் மென்மையை உணர்ந்து கொண்டிருந்தது.

"ஒண்ணு சம்பத்... இன்னொன்னு அனுராதா" சம்பத் உரக்கச் சிரித்தான்.

சம்பத் அனுவை படுக்கையில் வெறியோடு வீழ்த்தினான். அனுவின் புடவை கட்டிலுக்கு கீழ் கசங்கி கிடந்தது.
அனுவின் உச்சி முதல் பாதங்களின் விரல் நுனி வரை மெல்ல முத்தமிட்டான் சம்பத். முத்தமிட்டவன் வேகமாக அவள் அழகு மலரில் நுழைந்தான்.

"யம்ம்ம்மா.." அனு அடித்தொண்டையில் முனகிக்கொண்டே அவன் இடுப்பில் தன் கால்களை சுற்றிக்கொண்டு இடுப்பை உயர்த்தினாள்.

அனு கொண்டுவந்த காஃபி டீப்பாயின் மேல் குடிப்பாரில்லாமல், ஆறிக்கொண்டிருந்தது. "கீச்..கீச்...கீச்ச்ச்ச்.. கீச்.." சன்னலுக்கு வெளியிலிருந்து குருவிகள் பேசிக்கொள்ளும் சத்தம் வேகமாக அறைக்குள் வந்தது. சம்பத்தின் இரும்பாக மாறியிருந்த ஆண்மை அனுவின் ஈரப்பெண்மைக்குள் வேக வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. தன் மனைவியின் பெண்மையின் முழுமையான ஆழத்தை தொட்டு தொட்டுத் திரும்பிய சம்பத் தன் இடுப்பில் ஏகத்துக்கு வேர்த்துக் கொண்டிருந்தான்.

அனுவின் பார்வை சன்னலுக்கு வெளியே மாமரத்திற்கு உயர்ந்தது. சிட்டுக்குருவிகள் வேகவேகமாக ஒன்றை ஒன்று ஓய்வே இல்லாம்ல் முத்தமிட்டுக்கொண்டிருந்தன. அனுவுக்கு மேனி சிலிர்த்தது. சம்பத்தின் இதழ்களை கவ்விக்கொண்டாள் அவள். மென்மையாக மெல்ல ஆரம்பித்தாள்.

"குட்டீ... நான் வந்துட்டேன்டா... தேங்க்யூ டீ பட்டு.. நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்..." அனு முணகினாள். கணவனின் முதுகை தன் நகங்களால் பிறாண்டினாள். களைத்துப்போன சம்பத் அனுவின் மார்பில் விழுந்தான். விழுந்தவன் தன் துணையின் மார்பை மெல்ல சப்ப ஆரம்பித்தான்.

"ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..." இப்போது அனுராதா முனகும் சத்தம் மட்டுமே அந்த அறைக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.

"ஏங்க... அந்த குருவிங்க நாம பண்ணதையெல்லாம் பாத்து இருக்குமாங்க...?"

அனு தன் மார்பில் கிடந்த சம்பத்தை புரட்டித்தள்ளினாள்.
அவன் அனுவுக்கு பதில் சொல்லாமல் மீண்டும் மாமரத்தின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினான். மாமரத்தின் அந்த நீண்ட கிளை காலியாக இருந்தது. சிட்டுக்குருவிகள் பறந்து போய்விட்டிருந்தன.

"இல்லடிச்செல்லம்... அதுங்க வெக்கப்பட்டுக்கிட்டு பறந்துடுத்துங்க..."

"சம்பத்... டார்லிங்... அதுங்க புத்திசாலி குருவிங்க..." அனு புரண்டு கணவனின் முகத்தைப்பார்த்தாள். அனுவின் பெண்மை தந்த சுகத்தில், அந்த சுகத்தால் வந்த சந்தோஷத்தில் அவன் முகம் மலர்ந்திருந்தது. அனு தன் கணவன் வெகு அழகாக இருப்பதாக நினைத்தாள்.

தன் கணவனின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவள், அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். 

சுகன்யா, செல்வாவின் வீட்டிலிருந்து, தன் வீட்டுக்குத் திரும்பியபோது, அவளுக்கு மிகவும் பிடித்த பூரியும், உருளைக்கிழங்கு மசாலாவும் தயாராக இருந்தது. குமாரும், கனகாவும் சாப்பிட்டுவிட்டனர். சிவதாணு தன் பேத்தியுடன் சாப்பிடுகிறேன் என அவளுடைய வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்.

"எங்கே போய் சுத்திட்டு வர்றேடீ நீ? சட்டுன்னு வந்து சாப்பிடற வழியைபாருடீ... நீ வருவேன்னு தாத்தா டிஃபன் சாப்பிடாம உனக்காக காத்துக்கிட்டு இருக்காரு..."

"தாத்த்தா... உங்களால பசி தாங்கமுடியாது... அப்றம் எனக்காக எதுக்கு நீங்க வெய்ட் பண்றீங்க? சுகன்யா விருட்டென தானே ஒரு தட்டில் இரண்டு பூரியையும் கிழங்கு மசாலாவையும் அள்ளி வைத்தாள். அதே தட்டில் மல்லிகா கொடுத்தணுப்பியிருந்த வடைகறியில் இரண்டு ஸ்பூன் எடுத்து பறிமாறி சிவதாணுவிடம் நீட்டினாள்.

"இன்னைக்கு நீ ஊருக்குப்போறே... உன்கூட உக்காந்து சாப்பிடலாம்ன்னு இந்த கிழவனுக்கு ஒரு ஆசைம்மா..." சிவதாணு அன்புடன் பேத்தியை நோக்கிப்புன்னகைத்தார்.

"இது ஏதுடீ வடைகறி?"

"மல்லிகா அத்தே குடுத்தணுப்பினாங்கம்மா.."

"அவங்க வீட்டுக்கு எதுக்கு போனே நீ? இங்க டிஃபனை பண்ணி வெச்சுட்டு நானும் சாப்பிடாம உனக்காக தேவுடு காத்துகிட்டிருக்கேன்...?"

"சுந்தரீ... கொழந்தை எங்கயோ ஒரு எடத்துல சாப்ட்டுட்டா... நீயும் உக்காந்து சாப்பிடறதை விட்டுட்டு, ஏன் இந்த விஷயத்தை நீ ஒரு பிரச்சனையாக்கறே?"

"நீங்க கொஞ்சம் சும்மாருங்க... உண்மையைச் சொல்லுடி... இப்ப ஏன் அங்கே போனே நீ?"

"அம்ம்மா... அத்தைக்கு உடம்பு சரியில்லேன்னு கேள்விபட்டேன்.. அதான் விசாரிக்கறதுக்குப் போனேன்?"

"பொய் சொல்லாதேடீ... மல்லிகாவுக்கு போன மாசம் உடம்பு சரியில்லே... அதைப்பத்தி விசாரிக்கறதுக்கு இன்னைக்கு நீ ஏன் பொழுது விடிஞ்சும் விடியாத நேரத்துல, அரக்க பரக்க ஓடணும்? உன்னைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்... நீ உண்மையைச் சொல்லலேன்னு உன் மொகத்தைப் பாத்தாலே தெரியுது...?"

"சுந்து... கோர்ட்ல நிக்கவெச்சு கேள்வி கேக்கற மாதிரி ஏன்டீ கொழந்தையை மடக்கறே?" குமார் சற்றே எரிச்சலானார்.

"பாருங்க அப்பா... நானும் சென்னைக்கு வந்ததுலேருந்து பாக்கறேன்... இவங்க என்னை எதுக்கெடுத்தாலும் சும்மா சும்மா திட்டிக்கிட்டே இருக்காங்க..." சுகன்யா குமாரின் பக்கத்தில் போய் உக்கார்ந்துகொண்டாள்.

"நான் எங்கடீ உன்னைத் திட்டினேன்...? கேட்டக்கேள்விக்கு நேரா பதில் சொல்லாம... என்னமோ புதுசா பிலிம் காட்டறே?" தன் தலைமுடியை உதறி கொண்டையாக்கிக் கொண்டிருந்தாள் சுந்தரி.

"நான் பண்ண ஒரே ஒரு தப்புக்கு இப்ப நான் எல்லார்கிட்டவும் நல்லா அனுபவிக்கறேன்.." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது. தந்தையின் தோளில் சாய்ந்திருந்தவளின் விழிகள் கலங்கியது.

"என்னம்மா ஆச்சு.. ஏன் இப்ப நீ அழறே?" குமார் பதறிப்போனார்.

"பின்னே... தெரியாத்தனமா புத்திகெட்டுப்போய் ஒருத்தனை என் மனசுக்குள்ள ஆசைப்பட்டாலும் பட்டுட்டேன்; முன்னேயும் போக முடியலே... பின்னாலயும் போகமுடியலே... இனி நான் காலம் பூரா இப்படியே அழுதுதான் தீரணும்..."

"சுகா... என்னடீ ஆச்சு..." சுந்தரி விருட்டென எழுந்து அவள் பக்கத்தில் வந்து மகளின் தலையை வருட ஆரம்பித்தவள், தன் மனதில் எழுந்த பதைப்பை முகத்தில் காட்டவில்லையே தவிர, உள்ளுக்குள் இலேசாக அதிர்ந்துதான் போனாள் அவள்.

"நீ செல்வாவைப் பாக்காதேங்கறே... அவன்கிட்ட பேசாதேங்கறே... அவன் என்னடான்னா... காலங்காத்தால போன் பண்ணி, பத்து நிமிஷத்துலே, என்னை நீ பாக்க வரலேன்னா கடல்லே விழுந்து செத்துடுவேன்னு என் உயிரை எடுக்கறான்.."

"கண்ணு.. என்னம்மா பேசறே நீ? நீ எதுக்காக யாருக்காக காலம் பூரா அழுவணும்?" சுந்தரி புருவத்தை உயர்த்தி தன் கீழ் உதட்டைக் கடித்தாள்.

"நான் யார் பேச்சைக் கேக்கறது...? உன் பேச்சை கேக்கவா? இல்லே அவன் பேச்சைக் கேக்கவா? எல்லாம் என் தலையெழுத்து..." தன் தந்தையின் மடியில் படுத்துக்கொண்ட சுகன்யாவின் உடல் குலுங்கியது.

"சிவ.. சிவா.. என்னது அவன் சாகறேன்னு சொன்னானா?" சிவதாணு மெல்ல முணுமுணுத்தார்.

"ஆமாம் தாத்தா... நேத்து ராத்திரி பூரா செல்வா அவன் வீட்டுக்கே போவலே... டின்னருக்கு வந்தவன் அங்கேயும் சாப்பிடலை... கொலைப்பட்டினியா பீச்சுல கிடந்திருக்கான்..."

"ப்ச்ச்... அப்றம்..." குமார் தன் பெண்ணின் முதுகை வருடினார்.

"செல்வா ஒரு லூசுப்பா... வாயால உளறுவானே தவிர அவன் ஒரு கோழைப்பா... மனசு நொந்து போய் அவனுக்கு இருக்கற வெறுப்புல, எக்குத்தப்பா அவன் எதாவது பண்ணித் தொலைச்சுடப் போறானேன்னு ஓட்டமா ஓடி, பீச்சுலேருந்து அவனை இழுத்துக்கிட்டுப்போய், அவன் வீட்டுல விட்டதும்தான் எனக்கு நிம்மதி ஆச்சு.”

“சிவ சிவா...” சிவதாணு பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.

“எங்ககூட சாப்பிடும்மான்னாரு நடராஜன் மாமா.. மீனாவும் ஓரே பிடிவாதம் பிடிச்சா.. மாட்டேன்னா சொல்லமுடியும் நான்.. சரின்னு அங்கேயே சாப்பிட்டுட்டேன்..."

"ம்ம்ம்.."

"உங்கப்பாவுக்கு வடைகறின்னா ரொம்ப புடிக்கும்... கொஞ்சம் எடுத்துட்டுப்போடீன்னு மல்லிகா அத்தை ஆசையா குடுத்ததை எங்கேயாவது விசிறியடிச்சுட்டா வரமுடியும்...?" சுகன்யா தன் வழக்கப்படி கண்ணைக் கசக்கிக்கொண்டே தன் தாயிடம் கூவ ஆரம்பித்தாள்.

"செல்வா வேற என்னடீ சொன்னான்.." இப்போது பெற்றவள் பெண்னை இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு பெண்ணின் கூந்தலைப் பிரித்து கோத ஆரம்பித்தாள்.

"என்னை விடு நீ... எங்கிட்டே பேசாதே நீ?" தாயின் மடியில் கிடந்த பெண் கோபத்தில் முரண்டியது.

"சரிடீ... உன் அழுகையை கொஞ்சம் நிறுத்து..."

"நீ சும்மா சும்மா என்னைத் திட்டறதை நிறுத்து... நானும் நிறுத்திக்கிறேன்.."

"சாரிடாச் செல்லம்... நீயே என் கிட்டே கோச்சிக்கிட்டா நான் எங்கடீ போவேன்? உன் தலை ஈரமா இருக்கு... தலை முழுகினா ஒழுங்கா உலர வெச்சுக்க வேணாமா?" பெண் மிஞ்சியதும், தான் பெற்றதை தாய் கொஞ்ச ஆரம்பித்தாள்.

"சுகன்யா... உங்கம்மாகிட்ட என்னை அழைச்சுட்டு போடீ... அவங்ககிட்ட நான் மன்னிப்பு கேக்கணும்ன்னு சொன்னாரு செல்வா..."

"ம்ம்ம்... அவன் பண்ண வேலைக்கு தனியா வந்து என் மூஞ்சைப்பாக்க வெக்கப்படறான் போல இருக்கு? செத்து போயிடுவேன்னு வேற உன்னை மிரட்டினானா? வரட்டும்; அவன் இந்த வீட்டுக்குள்ள வரட்டும்... அன்னைக்கு வெச்சுக்கறேன் மொத்தமா அவனுக்கு?"

"நீ என்னப் பண்ணிவியோ... ஏது பண்ணுவியோ? அதெல்லாம் எனக்குத்தெரியாது. இந்த வீட்டு வர்ற வழி அவருக்கு மறந்து போச்சாம். அதனாலே நம்ம வீட்டு அட்ரசை அவரு கிட்ட குடுத்துட்டு வந்திருக்கேன்." சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு சுந்தரியைப் பார்த்துச் சிரித்தாள்.

"கண்ணு... ஆம்பளை தப்புப்பண்ணிட்டா... பொட்டைச்சி சமாதானம் ஆகற வரைக்கும், தனக்கு உரிமை இருக்குன்னு நினைக்கற பொம்பளைகிட்ட அப்பப்ப இப்படீல்லாம் அவன் நடிக்கத்தான் செய்வான். அதைப்பாத்துட்டு நீ ரொம்பவும் பயப்படாதே. நீ பயந்தீன்னா, அவனுக்கு சுத்தமா பயம் வுட்டுப்போயிடும்." சுந்தரி மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்..."

"வெளியில கிளம்பும் போது எப்பவும், அரைகுறையா டிரஸ் பண்ணிக்கிட்டு இன்னைக்கு அவசர அவசரமா ஓடின மாதிரி என்னைக்கும் ஓடாதே... எதுக்கெடுத்தாலும் கண்ணைக் கசக்கற வேலையையும் விட்டுட்டு கொஞ்சம் தைரியமா இருடீ..." பெண்ணின் தலையை பாசத்துடன் வருடிக்கொண்டிருந்தாள் சுந்தரி.

"சரிம்மா... அப்புறம்... செல்வா சொன்னாரு..."

"சொல்லுடி உன் செல்வா சொன்னதை..."

"சுகன்யா.. உங்கம்மாவை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குடீன்னு சொன்னாரு.."

"நான் என்ன சிங்கமா புலியா...? அன்னைக்கு ஆஸ்பத்திரியில அடிபட்டு கிடந்தப்ப என்னடீ சொன்னான்...? உங்க பொண்ணுதான் எனக்கு உசுரு குடுத்தான்னு சொல்லிட்டு.... இன்னைக்கு அவ மூஞ்சைப்பாக்க புடிக்கலேன்னு சொன்னா என்னடி அர்த்தம்?"

"அம்மா.. நடுவுல நடந்ததையெல்லாம் நீயும் மறந்துடும்மா...'

"ஆமாம்டீ... என் பொண்ணைப் பத்தி அவன் வாய்க்கு வந்ததை உளறுவான். நீ வந்து எங்கிட்ட ஒப்பாரி வெப்பே; பத்து நாளைக்கு அப்புறம் மூஞ்சை தூக்கிவெச்சிக்கிட்டு சாரிடீன்னு உன் கையை அவன் புடிச்சிக்குவான்... ஆனா நான் எல்லாத்தையும் உடனே மறந்துடணும்... நல்லா இருக்குதுடி உங்க ஞாயம்..."

"அம்மா.. நீ என்னை எப்படி வேணா திட்டு... நான் பொறுத்துக்கறேன்.. ஆனா அவரு உன்னைப்பாக்க வரும் போது மட்டும் என்னைத் திட்டறமாதிரியே அவரையும் திட்டிடாதேம்மா..." சுகன்யா தன் தாயின் மடியிலிருந்து எழுந்து அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு, தன் உதட்டை அவள் கன்னத்தில் ஒற்றினாள்.

"நடராஜன் என்ன சொன்னாரு?" பெண்ணின் உதடுகள் தன் கன்னத்தில் உரசியதும், சுந்தரிக்கு மனசு மொத்தமாக நெகிழ்ந்து போனது.

"அவரு ஒண்ணும் சொல்லலே... நான்தான் உங்க இஷ்டப்படியே கல்யாண டேட்டை பிக்ஸ் பண்ணுங்கன்னு சொன்னேன்.."

"என் பொண்ணை கோர்ட்ல நிக்க வெச்சு பேசற மாதிரி பேசறேன்னு சொன்னீங்களே..? உங்க ஆசைப்பொண்ணு சம்பந்தி வீட்டுல என்ன சொல்லிட்டு வந்திருக்கான்னு கேட்டீங்களா? இதுக்குத்தான் இவளை என்ன... ஏதுன்னு நோண்டி நோண்டி கேட்டேன். இப்படி இவ இஷ்டத்துக்கு நம்பளை எதுவும் கேக்காம, இவ பேசிட்டு வந்தா; அந்த செல்வாவுக்கு நம்ம கிட்ட எதாவது பயம் இருக்குமா?" சுந்தரி தன் முகத்தை நொடித்தாள்.

"சுந்தரீ..." சிவதாணு குரல்கொடுத்தார்.

"சொல்லுங்க மாமா..."

"நம்ம கொழந்தையோட சந்தோஷம்தானே நமக்கு முக்கியம்.. டம்ளர்லே இருக்கற பால்லே சக்கரையை போட்டா என்ன? காலியா இருக்கற டம்ளர்லே மொதல்லே சக்கரையை போட்டுட்டு அதுக்கப்புறம் பாலை ஊத்தி கலக்கினா என்ன?" சிவதாணு தன் பக்கதிலிருந்த பஞ்சாங்கத்தை எடுத்து புரட்ட ஆரம்பித்தார்.

"என்னப்பா பாக்கறீங்க..." குமார் எழுந்தார்.

"அடுத்த வாரம் புதன்கிழமையன்னைக்கு நாள் நல்லா இருக்குடா... அன்னைக்கு உன் ஃப்ரெண்டு நடராஜனை நம்ம வீட்டுக்கு ஒரு தரம் வரச்சொல்லேன்...

"சரிப்பா..."



"செல்வா..."

“சொல்லுங்கம்மா...”

“சுகன்யா உன்கிட்ட ஆசையா பேசினாளா?”

"பேசினாம்மா... கொஞ்சம் மெதுவா பேசும்ம்மா. அப்புறம் அப்பா என்னா.. ஏதுன்னு கேள்வி மேல கேள்வி கேப்பாரு..."

"உன் மேல அப்பாவுக்கு அக்கறை இல்லையாடா..?

முற்றத்தில் நிழலாடியது. நடராஜன் அவர்கள் இருவரின் முதுகுக்குப் பின்னால் சத்தமெழுப்பாமல் வந்து நின்றார். மனைவியும், பிள்ளையும் பேசுவதிலேயே அவர் கவனமிருந்தது. ஹாலுக்கும், பின் கட்டுமாக நடக்க ஆரம்பித்தார்.

"ம்ம்ம்.. யார் இல்லேன்னது?"

“சுகன்யா வீட்டுக்கு எப்படா போகப்போறே?”

“ம்ம்ம்.. போகணும்...”

“என்னை ஸ்டேஷனுக்கு நீதான் அழைச்சிட்டுப் போகணும்ன்னு சொல்லிட்டுப்போனாளே?

"ஆமாம்மா... நேரா ஸ்டேஷனுக்கு போயிடலாம்ன்னு பாக்கறேன்.."

"ஏன்டா?"

சுந்தரி அத்தைக்கு ரொம்பவே பிடிவாத குணம்... தன்னோட சுயகவுரவம், சுயமரியாதை இதுக்கெல்லாம் ரொம்பவே இம்பார்ட்டன்ஸ் கொடுப்பாங்கன்னு சுகன்யா சொல்லியிருக்கா... நேத்து டின்னர்ல பாத்தப்ப அவங்களை பாத்து சிரிச்சேன்.. பாக்காத மாதிரி போயிடாங்க... அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு..."

"உன்னைப் பத்தியும் எனக்குத் தெரியுண்டா... தப்பு பண்ணவன் நீ... உன் சுயகவுரத்தைப் பாக்கிறியே, அடுத்தவங்களும்தானே தங்க கவுரவத்தை பாப்பாங்க... நேத்தே நல்லாயிருக்கீங்களா அத்தேன்னு... நீதான் ஒரு வார்த்தை அவங்க கிட்டே கேட்டிருந்தா, தேய்ஞ்சா போயிருப்பே...."

"எப்படியிருக்கீங்கன்னு நான் கேட்டு.. அவங்க பதில் சொல்லாம போயிட்டிருந்தா, அதை என்னாலத் தாங்கிக்கிட்டு இருக்க முடியாதும்மா..."

"அதுக்காக...இப்படியே... நீ தயங்கிக்கிட்டு இருந்தா எப்படீடா.. நீ சாரின்னு ஒரு வார்த்தை சொன்னதும்.. சுகன்யா கவுரவம் பாக்காம நம்ம வீட்டுக்கு வந்தாளா இல்லையா?"

"ம்ம்ம்ம்.... ஆமாம்மா.."

நடராஜன், பின் கட்டுக்கு வேகமாக வந்தார்.

"செல்வா..."

"சொல்லுங்கப்பா.."

"நான் ஒரு விஷயம் சொன்னா... நீ கேப்பியா?

"ம்ம்ம்..."

"உன் ஈகோவை.. உன் அங்கங்காரத்தை ஒரு பக்கம் மூட்டையா கட்டி வெச்சுட்டு... நான் சொல்றதை அப்படியே செய்வியா?"

"செய்யறேன்... சொல்லுங்க.. நான் என்ன செய்யணும்?" செல்வாவின் குரல் தளர்ந்து வந்தது. குரலில் சிறிது விரக்தியும், சோர்வும் ஒன்று கலந்திருந்தன.

"நேரா சுகன்யாவோட வீட்டுக்குப்போ... அவ அப்பா குமாரசுவாமியும், சுந்தரியும் வீட்டுலதான் இருக்காங்க..."

"அப்பா..."

"குறுக்கே பேசாதேடா.. ப்ளீஸ்.." நடராஜன், தன் மகனின் தோளை மெல்ல தடவினார். தந்தையின் கரம் தன்னுடம்பில் ஆதரவாக பட்டதும், செல்வா மனம் இளகினான்.

"அவங்க கையைப் புடி.. கால்லே ஒரு தரம் விழு... உன்னை விட வயசுல பெரியவங்க.. நீ கொறைஞ்சு போயிட மாட்டே... நீ குனியறேன்னு உன்னை அவங்க குட்ட மாட்டாங்க.. நீ நல்லா இருன்னு மனசார ஆசீர்வாதம் பண்ணுவாங்க..."

"அவங்க பொண்ணோட நடத்தையை நீ சந்தேகப்பட்டேன்னு உன்னை அவங்க வெறுத்துடலேடா... கண்டிப்பா உன் மேல அவங்களுக்கு கோபம் இருக்கும்... இருக்கணும்... அவங்களும் மனுஷங்கதானே... ஆனா உன் மனசு மாறும்... உன் தப்பை நீ உணருவே... தவிச்சுப் போய்... நீயே சுகன்யாகிட்ட திரும்ப வருவேங்கற நம்பிக்கையில பொறுமையா உனக்காக காத்துகிட்டு இருக்காங்கடா..."

"சரிப்பா..."

"செல்வா.. நானும் ஒரு பிடிவாதக்கார பெண்ணை பெத்து வளத்தவன்தான்.. மீனா பிடிக்காத பிடிவாதமா? இன்னமும், ஒரு பிடிவாதக்கார பெண்ணோட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன். உங்கம்மாவுக்கு இல்லாத பிடிவாதமா?"

"அப்பா...?"

"நான் அவங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்ணேன். புரிஞ்சுகிட்டேன்... என் ஈகோவை கொஞ்சம் கொஞ்சமா விட்டுட முயற்சி பண்ணேன். சந்தோஷமா, திருப்தியா அவங்கக்கூட வாழ்ந்துகிட்டு இருக்கறேன்..!!

"ம்ம்ம்..."

"நம்ம நிச்சயதார்த்தம் கேன்சலுன்னு நீ சுகன்யாகிட்ட உளறினே... அவளும் அதை அவங்க வீட்டுலே சொன்னா; ஆனா நாலு ஊர்காரங்க நடுவுல, உன்னை உக்காரவெச்சு, உன் கழுத்துல அவங்க போட்டாங்களே அந்த தங்கச்சங்கிலியை நம்ம கிட்டேயிருந்து, அவங்க எப்பவாவது திருப்பிக் கேட்டாங்களா?"

"எனக்குத் தெரியாதுப்பா.."

"உன் நிச்சயதார்த்தத்தையே, ஒரு கல்யாணம் பண்ற மாதிரி பணத்தை தண்ணியா செலவு பண்ணி, அந்த பங்ஷனை தடபுடலா நடத்தி, நம்ம மனசு குளிர குளிர, நமக்கு மரியாதை பண்ணாங்களே... அந்த பொண்ணு வேணாம்ன்னு, நீ முகத்தை முறிச்சிக்கிட்டு போனியே, உன்னை என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கடிஞ்சி பேசினாங்களா? இல்லே நாங்க செலவு பண்ண பணத்தை திருப்பிக் குடுங்கண்ணு எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாங்களா?"

"இல்லேப்பா..."

"உங்கம்மா அரை நாள் செலவழிச்சு, நாலு கடை ஏறி இறங்கி, ஆசையா ஆசையா செலக்ட் பன்ணி, சுகன்யாவுக்கு குடுத்த பரிசப் புடவையும், நகையும், நம்ம வீட்டுக்கு திரும்பி வந்திடிச்சா..."

"அப்பா..."

"இன்னும் வரலேடா... அது வரவும் வராது... இது எனக்கு நல்லாத் தெரியும்..."

"இதுலேருந்து உனக்கு என்னடா புரியுது..."

"அயாம் சாரிப்பா... நிஜமாவே நான் ஒரு முட்டாள்தான்... உங்க எல்லரையுமே நான்தான் தேவையே இல்லாம அழவெச்சிக்கிட்டு இருக்கேன்."

"மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாத்தான்டா தெரியும்.."

"ம்ம்ம்.."

"இந்த சின்ன விஷயத்தை உன்னால இன்னும் புரிஞ்சுக்க முடியலேன்னா.. சுகன்யாவையோ, அவ குடும்பத்தையோ, எப்பவுமே நீ புரிஞ்சுக்க போறதில்லேடா..." நடராஜன் தன் மகனின் தோளை பாசத்துடன் தட்டிக்கொடுத்தார்.

"நீ சொல்ல விரும்பற 'சாரி'ங்கற ஒரு வார்த்தையை, அவ வீட்டு பெரியவங்க கிட்ட இன்னைக்கே சொல்லுடா... இன்னைக்கு நீ உண்மையாகவே வருத்தபடற விஷயம், உன்னை நம்பி தங்களுடைய பொண்ணை உனக்கு நிச்சயம் பண்ணிக் குடுத்தாங்களே... அவங்களுக்கும் இன்னைக்கேத் தெரியட்டும்.." நிதானமாக பேசிய நடராஜன் எழுந்து ஹாலுக்குள் நுழைந்தார். 


வேக வேகமாக எழுந்து பாத்ரூமை நோக்கி ஓடினான் செல்வா. ஐந்தே நிமிடங்களில், முகத்தில் படர்ந்திருந்த கருமையை, சரசரவென வழித்து எறிந்தான். தட தடவென தலையில் குளிர்ந்த நீரை பக்கெட் பக்கெட்டாக ஊற்றிக்கொண்டான். உடல் சூடும், மனசின் சூடும் அடங்க நிதானமாக குளித்தவன், கமகமவென சோப்பு வாசத்துடன் வெளியில் வந்தான்.

தீர்த்த கரையினிலே
தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே... பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்
அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம்
உன்னைப்போலவே பாவை தெரியுதடி...
ஆஆ*...பாவை தெரியுதடி.."


"செல்வா நாலு மாசத்துக்கு அப்புறமா பாடறம்மா... அவன் தன்னோட பழைய மூடுக்கு வந்துட்டாம்மா..." மீனா கலகலவென நகைத்தாள். சந்தோஷத்துடன் தன் அண்ணனின் முதுகில் உப்பு மூட்டையாகி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கினாள். தங்கையின் பாசத்தில் சிலிர்த்தான் செல்வா. ஹாலில் உட்கார்ந்திருந்த நடராஜனும், மல்லிகாவும் ஒருவரை ஒருவர் அர்த்த புஷ்டியுடன் பார்த்துக்கொண்டனர்.

எப்போதோ ஆறு மாதங்களுக்கு முன் சுகன்யாவுக்கு பிடித்த கருப்புக்கலரில் வாங்கி, இதுவரை பிரிக்கப்படாமலேயே, அலமாரிக்குள் கிடந்த புத்தம் புதிய 'கார்ட்ராய் ஜீன்ஸ்'ஐயும், அதற்கு மேச்சிங்காக வாங்கி வைத்திருந்த, வெளிர் நீல நிற டீ ஷர்ட்டையும் தேடி எடுத்து, அணிந்துகொண்டான். சட்டை காலரின் பின்னால், மெல்லிய மல்லிகை மணம் கமழும் செண்டை தெளித்துக்கொண்டான் செல்வா.

"அம்மா.."

"சொல்லுடா.."

"அந்த செயினை எங்க வெச்சிருக்கம்மா..?'

"எந்த செயினை கேக்கறே? மீனா கல்யாணத்து வாங்கி வெச்சிருக்கறதையா?" மல்லிகா ஒன்றும் தெரியாதது போல் பாசங்கு செய்தாள்.

"ம்மா, அதைக் கேக்கலேம்ம்ம்மா..."

"பின்னே...?

"கிண்டல்தானே வேணாங்கறேன்..." சுகன்யா வீட்டுல எனக்கு போட்டாங்களே.."

"என் பீரோவுல லாக்கர்லே வெச்சிருக்கேன்.. எடுத்து போட்டுக்கடா.." வெகு நாட்களுக்குப்பிறகு பிள்ளையின் சிரிப்பு பொங்கும் முகத்தைப் பார்த்த மல்லிகாவின் மனசு குளிர்ந்தது.

"அப்பா... நான் இன்னைக்கே குமாரசுவாமி அங்கிளை விஷ் பண்ணிட்டு, சுந்தரி அத்தைகிட்டவும் பேசிட்டு நேரா சுகன்யா கூட ஸ்டேஷனுக்கு போயிட்டு வர்றேம்பா..." செல்வாவின் கழுத்தில் தங்கசங்கிலி மின்னிக்கொண்டிருந்தது.

"குமார் ஒரு ஃபர்ஃபெக்ட் ஜென்டில்மேன்; அப்படியே அவரோ, அவர் வைப் சுந்தரியோ, எதாவது சொன்னாலும், உன் வாயைத் தொறந்து எதுவும் பதிலுக்குப் பதில் பேசாம கேட்டுக்கோ..."

"சரிப்பா..."

* * * * *

"தாத்தா எப்டீ இருக்கீங்க...?"

வெராண்டாவில் உட்கார்ந்து தேவாரத்தைப் படித்துக்கொண்டிருந்த சிவதாணு நிமிர்ந்தார். வந்துட்டான். பிரிஞ்சு போனவன் தன்னால வீடு தேடி வருவான்னு நான் நெனைச்சது சரியாப்போச்சு...
கட்டங்கள் பொய் சொல்றது இல்லே.

சிவ சிவா... கட்டங்கள் சொல்றதை நம்மளாலே புரிஞ்சுக்க முடியலேங்கறதுதான் உண்மை. சுகன்யாவின் கட்டத்திலிருக்கும் ராகுவின் நினைப்பு அவர் மனதில் சட்டென எழுந்தது.

"வாப்பா... வா... நீ எப்படியிருக்கே?" தடுமாறி எழுந்தார்.

"நீங்க உக்காருங்க தாத்தா..." எழுந்தவர் கையை மரியாதையுடன் பற்றிக்கொண்டான் செல்வா.

"சுந்தரீ... மாப்பிள்ளை வந்திருக்காரும்ம்மா..." குரல் கொடுத்தவர் அவன் கையைப்பற்றிக்கொண்டு ஹாலை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார்.

தாத்தா என்னை மாப்ளேன்னு சொன்னாரே? அப்பா சொன்ன மாதிரி இந்த வீட்டுல யாருமே என்னை வெறுத்துடலே; இன்னைக்கும் என்னை மாப்பிள்ளையாத்தான் நெனைச்சுக்கிட்டு இருக்காங்க... நான்தான் பைத்தியக்காரத்தனம் பண்ணியிருக்கேன். மனதுக்குள் அதிர்ந்த செல்வா தன் முகம் சிவந்தான்.

ஹாலில் சோஃபாவில் அமர்ந்தவாறு சுகன்யாவின் ஜீன்ஸ் ஒன்றில் விட்டுப்போயிருந்த பட்டனைத் தைத்துக்கொண்டிருந்த சுந்தரி தலையை நிமிர்த்தினாள். சட்டென எழுந்து மாமனாரை சோஃபாவில் உட்கார வைத்தாள். செல்வாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். புன்னகைத்தாள்.

"வாப்பா... செல்வா... இப்படி உக்காரு... ஏன் நிக்கறே?" அவன் தோளை ஆதரவாக தட்டிக்கொடுத்தார் குமாரசுவாமி.

"தேங்க்யூ அங்கிள்..." செல்வாவின் தலை இன்னும் நிமிரவில்லை.

"வாங்க சார்... அவர்தான் சொல்றாருல்லே... ஏன் தயங்கி தயங்கி நிக்கறீங்க... உக்காருங்க... எப்டி இருக்கீங்க..?" முகத்திலிருந்த புன்னகை சற்றும் மாறாமல் பேசினாள் சுந்தரி.

"அத்தே.. என்னை சார்ன்னு ஏன் கூப்பிடறீங்க... செல்வான்னு கூப்பிடுங்களேன்..."

"நான் உன்னை என் பிள்ளையா நெனைச்சேன்... ஆனா உன் மேல நான் வெச்ச நம்பிக்கைக்கு ஏத்த மாதிரி நீ நடந்துக்கலயே; அதான்.. உன்னை சார்ன்னு கூப்பிடறேன்.." சுந்தரி தன் உதட்டை சுழித்தாள்.

கோவம் வந்தா அம்மாவும் பொண்ணும் ஒரே மாதிரியே உதட்டை சுழிக்கறாங்களே? செல்வா மனதுக்குள் வியந்தான். வியந்தவன் தன் மார்பில் வியர்த்தான். 

"சுந்து... என்னம்மா இது? வீட்டுக்கு வந்த பிள்ளைகிட்ட கிட்ட பேசற பேச்ச இது?" செல்வாவின் கரத்தை பற்றி இழுத்து சோஃபாவில் உட்காரவைக்க முயன்றாள் கனகா.

"அயாம் சாரி.. அத்தே..." செல்வா சட்டென சுந்தரியின் காலடியில், தரையில், உட்கார்ந்தான். சோஃபாவில் உட்கார்ந்திருந்த சுந்தரியின் முழங்காலில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டான்.

"அத்தே... நான் தப்பு பண்ணிட்டேன்... மடத்தனமா, சுகன்யாவை கன்னா பின்னான்னு, சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொல்லி, அவ மனசை புண்படுத்திட்டேன்." சுந்தரி செல்வாவின் தலையைத் ஆதுரமாக வருடினாள்.

"சுகன்யா என் மேல வெச்சிருந்த நிஜமான அன்பை, நிராகரிச்சேன். அத்தே நான் மட்டும் கஷ்டப்படலே. என் மேல அன்பும், அக்கறையும் வெச்சிருந்த உங்க எல்லோருடைய மனசையும் ஒடைச்சிட்டேன். என் தப்பை நினைச்சு இப்ப நான் வெக்கப்படறேன். வருத்தப்படறேன். அத்தே... என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ்..."

"எழுந்திருப்பா..." அவனை எழுப்பி தன் பக்கத்தில் உட்க்கார வைத்துக்கொண்டாள் சுந்தரி.

"அத்தே.. அயாம் ரியலி சாரி.." செல்வாவின் கண்கள் கலங்கத்தொடங்கின. பேசமுடியாமல் தவித்தான் அவன்.

தன் தந்தையின் அறையிலிருந்து செல்வா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சுகன்யாவால் பொறுக்கமுடியாமல், ஹாலுக்குள் வந்து தன் தாயின் பக்கத்தில் நின்றாள். அழுகையுடன் பேசிக்கொண்டிருந்தவனை தன்னுடன் சேர்த்தணைத்துக்கொள்ள அவள் உள்ளம் துடித்தாள்.

"செல்வா... சுகன்யா மனசுல என்ன இருக்குன்னு எனக்கு நிஜமாவேத் தெரியலைப்பா..." சுந்தரி மெதுவாக இழுத்தாள்.

"அத்தே... ப்ளீஸ்... சுகன்யா இல்லாம என்னால வாழ முடியாது அத்தே..." சுந்தரியின் கரங்களைப் பற்றிக்கொண்டு கெஞ்சலாகப் பார்த்தான். தன் பெண் இல்லாமல் தன்னால் வாழமுடியாதென அவன் சொன்னதைக் கேட்டதும், சுந்தரியின் நெஞ்சு நெகிழத்தொடங்கியது.

"செல்வா... நீ திரும்பி வருவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்டா." தன் மனசு நிறைந்ததால், சுந்தரியும் தன் விழிகள் கலங்க, தன்னருகில் தலை குனிந்து அமர்ந்திருந்தவனின் உச்சியில் மென்மையாக முத்தமிட்டாள்.

"தேங்க் யூ அத்தே..." செல்வா தன் விழிகளைத் துடைத்துக் கொண்டான்.

"தாத்தா.. இப்ப நேரம் நல்லாருக்கா தாத்தா?"

"ஏன்டா கண்ணு?"

"நிச்சயதார்த்தத்துலே மாப்பிள்ளைக்கு மோதிரம் போடறது நம்ப வீட்டுலே வழக்கம் இல்லேன்னு அம்மா சொன்னாங்க. நான் பிடிவாதமா இவருக்கு போட்டேன். அதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேருமே ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம் தாத்தா.." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது.

"புரியுதும்மா... இப்ப செல்வாவுக்கு அந்த மோதிரத்தை திரும்பவும் பரிசா குடுக்க விரும்பறியா நீ?"

"ஆமாம் தாத்தா..."

"சிவ சிவா... தாராளமா செய்ம்மா... உனக்கு நல்ல நேரம் வந்தாச்சு..." சிவதாணு மனதுக்குள் இறைவனை நமஸ்கரித்தார்.

"செல்வா.. என்ன சொல்றே நீ?" சுந்தரி புன்னகைத்தாள்.

"அத்தே... அயாம் ஹானர்ட்... இதுக்கு மேல வேற எதையும் சொல்ல நான் விரும்பலே..." சுகன்யாவை நோக்கி தன் விரலை நீட்டினான் செல்வா.



சுற்றியிருந்தவர்கள் கைதட்ட, சுகன்யா, செல்வாவின் விரலில், மீண்டும் அதே ஆசையுடன், அதே காதலுடன், அதே நேசத்துடன், நான்கு மாதங்களுக்கு முன், தன் காதலன் தூக்கியெறிந்த அதே மோதிரத்தை, மீண்டும் அணிவித்தாள்.

"தேங்க் யூ... சுகன்யா.. ஐ லவ் யூ வெரி மச்..." சுகன்யாவின் வலது கையை அழுத்திப்பிடித்தான். தான் அழுத்திப்பிடித்த கையை திருப்பி மென்மையாக முத்தமிட்டான்.

"செல்வா... அயாம் ரியலி ஹேப்பி டுடே... என் தாத்தா... பாட்டி... அப்பா... அம்மா கிட்ட நாம ரெண்டுபேரும் ஆசீர்வாதம் வாங்கிக்கலாமா?"

"நிச்சயமா..." எல்லையில்லாத அன்புடன் சுகன்யாவை நோக்கினான் செல்வா.

செல்வாவும், சுகன்யாவும், பெரியவர்கள் கால்களில் விழுந்து வணங்கி, அவர்களின் மனமார்ந்த ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டார்கள். குமாரசுவாமி சுந்தரி தம்பதியினரின் வீட்டில் மீண்டும் சந்தோஷம் வெள்ளமாக பொங்கியோடிக் கொண்டிருந்தது. 


முற்றும். 

No comments:

Post a Comment