Tuesday 3 March 2015

சுகன்யா... 22


அறையில் தனியாக விடப்பட்ட சுந்தரியும், குமாரும் ஒரு நிமிடம் வரை மவுனமாக இருந்தார்கள். நின்ற இடத்திலிருந்தே குமார் சுந்தரியைப் பார்க்க, தன் கணவனின் ஆழ்ந்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல், சுந்தரி தன் முகத்தை தரையை நோக்கித் தாழ்த்திக் கொண்டாள். அவரும் தன் பார்வையை தரையை நோக்கித் தாழ்த்த, பளீரிடும் தன் மனைவியின் வெண்மையான காலும், பாதங்களும் அவர் கண்களில் பட, அவர் மனது பரபரக்கத் தொடங்கியது.

பரபரக்கும் மனதுடன் தன் பார்வையை குமார் இலேசாக உயர்த்த, சுந்தரியின் இடுப்பில், அவள் புடவை செருகியிருந்த இடத்துக்கும், அணிந்திருந்த ரவிக்கை விளிம்புக்கும் இடையில் பிதுங்கிக் கொண்டிருந்த வெண்மையான அவள் இடுப்பு சதை கண்களில் மின்னலாக அடிக்க, அவர் உடல் சிலிர்க்கத் தொடங்க, தன் பார்வையை தாழ்த்திக்கொண்டார்.

சுந்தரி, புடவையை இடுப்பில் செருகிக்கொண்டிருந்ததால், மருந்துக்கு கூட முடியில்லாமல் வழ வழவென்று, பளிச்சிடும், தன் முழங்காலை கணவன் ஆசையுடன் கூர்ந்து பார்ப்பதை அவளால் உணர முடிந்தது. அவர் பார்வையின் கூர்மையினால் அவள் உடல் சிலிர்த்து, இடுப்பில் செருகியிருந்த புடவையை வேகமாக உருவி சரி செய்து, தன் காலை மறைத்தாள்.



என்னடி பண்றே சுந்தரி? அவள் மனது அவளைப் பார்த்து நகைத்தது. நேத்து மழையில நின்னு, "வந்துடுடா குமருன்னு கதறிகிட்டு இருந்தே" இப்ப வந்தவன் ஆசையா உன் காலைப் பாத்தா, இழுத்து மூடிக்கிறே? சுந்தரியின் மனம் அவளை வம்புக்கிழுத்தது.

சுந்தரி ... நீ சுந்தரிதாண்டி; அன்னைக்குப் பாத்த மாதிரியே இன்னைக்கும் உருக்குலையாம மத மதன்னு இருக்கே; கண்ணுக்கு கீழே மெல்லிசா கரு
வளையங்கள் தெரியுது. உடம்பு தளதளன்னு பெங்களூர் தக்காளி மாதிரி இருக்கு; அந்த ஈர உதட்டைப் பார்த்தா என் உடம்புல சுருசுருன்னு வெறி ஏறுதே? குமாரின் மனம் மட்டும் சும்மா இருக்குமா?

தனியா பொண்ணை வளர்க்கறதுன்னா சும்மாவா? எல்லா விஷயத்துலயும் என் பொண்ணை அம்சமா வளர்த்து வெச்சிருக்கா. கல்யாணமான பொம்பளை கூட, புருஷன் இல்லன்னா, ஊர்ல இருக்கறவன் சும்மா இருப்பானுங்களா? அவனுங்க பார்வையை அலட்சியப் படுத்தறது சுலபமா? வம்பு பேசறவங்க வாயில விழுந்து எழாம தப்பிக்கறது இலேசான காரியமா? நான் ஒரு முட்டாப்பய அவ கூட இருக்க வேண்டிய நேரத்தில அவளைத் தனியா விட்டுட்டு ஓடிட்டேன்.

என் தங்கத்துக்கு மனசுக்குள்ள என்னன்ன கவலை இருந்ததோ? இன்னும் இருக்குதோ? எப்படியெல்லாம் தவிச்சாளோ? இனிமே நம்ம குடும்ப பொறுப்பு எல்லாத்தையும் நான் சுமக்கறேண்டிச் செல்லம்; நீ சுகாவை நல்லபடியா வளர்த்து ஆளாக்கிட்டே; அவளுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய பொறுப்பு என்னுதும்மா; நீ கவலைப் படாதே? அவர் மனதில் எண்ணங்கள் வேகமாக ஒன்றன் பின் ஒன்றாக எழ, அவரிடமிருந்து ஒரு நீண்டப் பெருமூச்சு வெளிவந்தது.

சுந்தரி தன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். "என்னங்க! இப்ப ஏன் நீங்க பெருமூச்சு விடறீங்க."

சுந்தரியின் உள்ளம் துணுக்குற்றது. என் புருஷன் எதை நெனைச்சு கவலைப் படறான். கண்ணு மறைவா இருந்தான். அவனைப் பத்தி நான் அதிகமா கவலைப்படலை. வீட்டுக்கு வந்தவன் என் எதிர்ல உக்காந்துகிட்டு பெருமூச்சு விட்டா, என் மனசுல சுருக்குன்னு வந்து குத்துதே!

என் குமருக்கு, வாலிபம் முடிஞ்சு போச்சா? இலேசா காதுக்கு பக்கத்துல முடி நரைச்சிடுச்சு. மீசையிலயும் ஒண்ணு ரெண்டு வெளுப்பு தெரியுது. தலையில அடர்த்தியா இருந்த முடி கொட்டிப் போயிருக்கே? முகம் கொஞ்சம் சோர்ந்து இருந்தாலும், கம்பீரம் குறையலை. குரல் அப்படியே இருக்கு. நிக்கறது; உக்கார்றது; எல்லாத்துலயும் ஒரு நிதானம் வந்திடுச்சி.

என் தோள்ல கையை போட்டு இறுக்கமா அணைச்சானே! அந்த இறுக்கத்துல, அழுத்தத்துல, அவன் என் மேல வெச்சிருக்கற ஆசை தெரிஞ்சுதே! கையெல்லாம் தளர்ந்து போவாம கல்லு மாதிரிதான் இருந்தது. கர்லா கட்டை தூக்கி சுத்தின உடம்பாச்சே? நானாவது என் பொண்ணு மூஞ்சை பாத்துக்கிட்டு உசுரு வாழ்ந்தேன். பாவி இவன் தனியா இருந்து அலைகழிஞ்சானே; நாலு நாளைக்கு நம்ம வீட்டுல உக்கார வெச்சி நேரத்துக்கு அவனுக்கு புடிச்சதை வாய்க்கு ருசியா ஆக்கிப் போடணும். சுந்தரியின் மனதும் ஓரிடத்தில் நிக்கவில்லை.

"ஒன்னுமில்லேடா கண்ணு .." சுந்தரி தன்னையே பார்ப்பதை கண்டவன் கிசுகிசுவென பேசினான்.

"பின்னே ... "

"சுந்து ..." குமார் சோஃபாவில் உட்க்காந்தவாறே மெல்லிய குரலில் தன் மனைவியை ஆசை பொங்க அழைத்தார்.

"ம்ம்ம் ..."

"இங்கே கிட்ட வாயேன் ..."

"எதுக்கு," சுந்தரியும் தன் கள்ளக்குரலில் பேசியது சமீபத்தில் கல்யாணமான பெண், நேரம் கெட்ட நேரத்துல உடலுறவுக்கு அழைக்கும் தன் கணவனிடம் சிணுங்குவது போலிருந்தது குமாருக்கு.

கிட்டப் போனா கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பானா? ஏண்டி சுந்தரி; அவன் வந்து பத்து நிமிஷம் ஆவலை. எப்படி இருந்தான் ... எங்க இருந்தான்; என்ன பண்றான்; இப்படி எதைப் பத்தியும் நீ அவன் கிட்ட கேக்கலை; அதுக்குள்ள உனக்கு உடம்பு கிடந்து அலையுது; அவன் கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பானான்னு? . .

"சுந்தரி, என்னம்மா கேள்வி இது? ..."

குமார் மனதுக்குள் தவித்தார். பால் வாங்கப் போன சுகா வரதுக்குள்ள ஒரு தரம் ஆசையா இவளைச் சேத்து அணைச்சிக்கணும்ன்னு உடம்பு பரக்குது ... ஒன்னுமே புரியாதவ மாதிரி இப்பத்தான் இவ எதுக்குன்னு கேக்கறா? நாமே போய் கட்டிக்கிட்டா போச்சு. ஆனா அவ கதவுக்கு நேரால்லா நிக்கறா?

"கடை கிட்டத்துலதாங்க இருக்கு ..."

"இருக்கட்டும் ... சுந்து ..."

"என்ன குமரு ... இருக்கட்டுங்கறே ... உனக்கு புரியலியா ... சுகன்யா வந்துடுவான்னு சொல்றேன் ..."

"அப்படின்னா நீ சீக்கிரம் வாயேன் ... ப்ளீஸ் .. "

அவன் குரலில் இருந்த காமத்தை உணர்ந்ததும் சுந்தரியின் முகம் வெட்க்கத்தால் சிவந்தது. என் புருஷன் கிட்ட எனக்கு ஏன் இத்தனை வெட்கம்? ரொம்ப நாளுக்கு அப்புறம் அவன் என்னைத் தொடப்போறானே அதனாலயா? அவளுக்கு புரியவில்லை.

சுந்தரி ஒரு முறை தன் கணவனை தீர்க்கமாக பார்த்தவள், மெல்ல நடந்து வாயில் கதவை படிய மூடினாள். தன் கணவனை நோக்கி மெதுவாக நடந்தாள். கதவு மூடப்பட்டதும், விருட்டென எழுந்த குமார், சுந்தரியை நோக்கி நடந்தார். அவள் இடுப்பை வளைத்து தன் புறம் இழுந்து தன் மார்புடன் இறுகத் தழுவினார். தழுவியவர் அவள் கழுத்து வளைவில் தன் உதடுகளைப் பதித்து முத்தமிட்டார், குரலில் அன்பு பொங்க அவள் காதில் முனகினார் "சுந்து ... ஐ லவ் யூ ..."

மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆசையும், அந்த ஆசையால் ஏற்பட்ட பரவசமும், தன் கணவனின் முரட்டுத்தனமான தழுவலால் கிடைத்த உடனடியான ஆனந்தமும் என பல விதமான மன உணர்ச்சிகள் சுந்தரியின் முகத்தில் தெரிய, அவளுடைய உதடுகள் துடிக்க, அவள் தன் கீழுதட்டை மெதுவாக கடித்து தன் உடல் பதட்டத்தைக் குறைத்துக்கொள்ள முயன்றாள்.

அப்ப்பா ... எத்தனை நாளாச்சு ... என் பொண்டாட்டி உடம்பைத் தொட்டு ... சுந்தரியின் உடல் வாசனை பட்டென மூக்கில் ஏற, அவள் உடலின் மென்மையை தன் மார்பில் உணர, அவர் உடல் உதறியது. உடல் ரோமங்கள் குத்திட்டுக்கொண்டது. சுவாசம் துரிதமானது. உடலில் மெதுவாக சூடு ஏற ஆரம்பித்தது. நெற்றியில் வியர்வை எட்டிப்பார்த்தது. தன் ஆசையை, தன் மனதின் ஏக்கத்தை, தாகங்களை, தன் உடல் வலுவை மொத்தமாக தன் வலுவான கரங்களின் மூலமாக அவள் உடம்பில் காட்டினார்.

"அய்யோ...! விடுங்க... என்னங்க இது ... சின்னப்பையன் மாதிரி ... வெறி புடிச்சிக்கிச்சா உங்களுக்கு ... இப்படி இறுக்கறீங்களே ... விட்டுடுங்க ... மூச்சு விட முடியலீங்க... மூ ...ச்ச் ....சு முட்ட்ட்டுதுங்க .." சுந்தரி திமிறினாள். அவள் மார்பு ரவிக்கைக்குள் மெல்ல மெல்ல ஏறி இறங்கின.

சரியாக பேச முடியாமல், தன் கணவனின் தழுவலில் தவித்தாள் சுந்தரி. குமாரின் அனலான மூச்சு அவளது சிவந்த முகத்தில் வீச, அவள் தன் மூச்சை இழுத்து பிடித்து அவர் பிடியில் நெளிந்தாள். கண்களின் ஆசையும், மிரட்சியுமாக குமாரைப் பார்த்தாள். உடலின் இயல்பான உந்துதலால், மனதில் ஏற்பட்ட இயற்கையான ஆசை வேட்க்கையால், அவள் கைகள் வேகமாக பழக்க தோஷத்தில் அவர் முதுகில் படர்ந்து அவரை பதிலுக்கு இறுக்கியது.

சுந்தரியின் வீங்கும் மார்புகள் குமாரின் நெஞ்சில் உரசிக் கொண்டிருந்தன. கணவனின் வலுவான கைகள் உடலில் இறுகிக் கிடக்க, அவன் பரந்த மார்பில் தன் மார்புகள் உரசியதும், சுந்தரியின் உடல், ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தது. மனது ஆனந்த கூத்தாடியது. சேலைக்குள் சிறைப் பட்டிருந்த சுந்தரியின் கைக்கடக்கமான சிறிய முலைகள் மெல்ல மெல்ல அளவில் பெரிதாகத் தொடங்கின. முலைகளின் நுனியில் துருத்திக்கொண்டிருக்கும் தேன் நிற காம்புகளில் தினவெடுக்க ஆரம்பித்தது. 


எம்ம்ம்மா ... எவ்வள காலமாச்சு ... என் புருஷன் கை என் உடம்புல பட்டு ... என் உடம்பு பூமியில இருக்கா; இல்லையான்னு தெரியலியே; காத்துல பறக்கற மாதிரி இருக்கே; குமரு ...! நானும் தாண்டா உன் மேல உயிரை வெச்சுக்கிட்டு இருக்கேன்; எங்க உன்னைப் திரும்பவும் பாக்காமே போயிடுவோமோன்னு நினைச்சேண்டா பாவி; என்னை வதைச்சிட்டியேடா பாவி; அவள் மனம் ஆனந்தத்தில் கூவியது.

"சுகா இப்ப வரமாட்டா, என் பொண்ணு புத்திசாலி ... நாம தனியா பத்து நிமிஷம் இருக்கணும்ன்னுதான் அவ பால் வாங்கவே போனா ... " குமார் முனகினார். முனகிக்கொண்டே, குமார், அவள் கழுத்து வளைவை தன் நாக்கு நுனியால் மெதுவாக வருடினார். இப்போது கழுத்தில் அழுந்தியிருந்த குமாரின் உதடுகள், திசை மாறி ஊர்ந்து சுந்தரியின் இடது கன்னத்தில் வந்து நின்றது ... "ப்ச்ச்க்" என ஓசையுடன் அவர் அவள் கன்னதில் முத்தமிட்டார். முத்தமிட்டவர் அவள் கன்னத்தை தன் முன் பற்களால் கடித்தார். கடித்தவரின் சித்தம் நொடியில் பனியாக குளிர்ந்து உறைந்தது.

"அசிங்கமாப் போயிடுங்க ... கடிக்கறீங்களே"

"என்னடி அசிங்கம் இதுல"

"பகல்லே கடிக்கறீங்களே?"

"ஆசைக்கு என்னடி தெரியும் ... பகல் என்னன்னு ... ராத்திரி என்னன்னு?"

"உங்க பொண்ணுக்கு என் கன்னத்துல இருக்கற பல்லு அடையாளம் தெரிஞ்சா, அவ என்னைப் பாத்து சிரிக்க மாட்டாளா?"

சுந்தரி தன் குரல் குழற வெட்க்கத்துடன் பேசினாளே தவிர, தன் கணவனின் இரு கன்னங்களிலும் ஆசையுடன் மாறி மாறி மூச்சிறைக்க முத்தமிட்டாள். அவளுடைய சுவாசத்தின் வேகத்தில் அவளுடைய கனக்கும் மார்புகள், ரவிக்கைக்குள் ஏறி இறங்கி குமாரை வெறி கொள்ள செய்தன. அவள் முகத்தை வெறித்துப் பார்த்த குமார், அவள் உதடுகளை கவ்வும் நோக்கத்துடன், அவள் முகத்தின் மீது குனிந்தார்.

"ஒரு செகண்ட் என்னை விடுங்க" அவர் உதட்டில் தன் உதடுகளை அவசரமாக ஒத்திய சுந்தரி, குமாரை உதறிவிட்டு, வேகமாக பால்கனியை நோக்கி ஓடி இடது புறம் பார்த்தாள். கண்ணுக் கெட்டிய தூரம் வரை, சுகன்யா தென்படவில்லை. வேகமாக உள்ளே திரும்பி வந்தவள், இப்போது சோஃபாவில் உட்கார்ந்திருந்த குமாரின் முகத்தை தன் மார்புடன் சேர்த்து வெறியுடன் அழுத்திக்கொண்டாள்.



குமாரின் கைகள் சுந்தரியின் இடுப்பில் புடவையின் இறுக்கத்தால் பிதுங்கிக் கிடந்த வெளுப்பான சதையை வருடிக் கொண்டே, தன் முகத்தை நீண்டப் பெருமூச்சுடன், அவள் மார்பில் புரட்டிக்கொண்டிருந்தார். புடவை முந்தானைக்குள், ரவிக்கைக்குள் ஒளிந்திருந்த அவள் முலைகளையும் நடு நடுவில் முத்தமிட்டார்.

"குமரு ... ம்ம்ம் ... என்னை இப்படியே உன் கையால இறுக்கி கட்டி ஒரே வழியா கொண்ணுடுடா ... ராஜா! எங்கடா இருந்தே இவ்வளவு காலமா? நீயும் தனியா தவிச்சுக்கிட்டு, என்னையும் தவிக்க வெச்சிக்கிட்டு?" அவள் குரல் மீண்டும் தழுதழுத்தது. கண்கள் கலங்க ஆரம்பித்தன. குமாரசுவாமி தன் இதயம் வலிக்க, உள்ளம் பதறி, சுந்தரி ... ப்ளீஸ் அழாதம்மா ... ப்ளீஸ் ..." புலம்பினார்.

புலம்பியவர், சுந்தரியை இழுந்து தன் மடியில் கிடத்தி, அவளை மேலே பேசவிடாமல், அவள் வாயை தன் வாயால் கவ்விக் கொண்டார். அவள் உதடுகளை மனதில் வெறியுடன், ஆனால் அவளுக்கு வலிக்காமல், இதமாக கடித்து முத்தமிட்டார். சுந்தரியின் உதடுகள் வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஈரமுத்தத்தால் திணறின. அவள் மூச்சு விட முடியாமல், அவர் பிடியில் திமிறினாள். அவர் மடியிலிருந்து எழ முயற்சித்தாள். புறங்கையால் தன் வாயைத் துடைத்துக்கொண்டாள்.

"குமரு ... போதுண்டா ... என்னை விட்டுடா செல்லம் இப்ப; குழந்தை வந்துடுவா; இப்ப அவ சின்ன பொண்ணு இல்லே! மனுஷ உடம்புன்னா என்னான்னு அவளுக்கு தெரியும் .. ஒரு ஆம்பிளையோட தொடல் எப்படி இருக்கும்ன்னு அவளுக்கு புரிஞ்சிருக்கு. சொன்னாக் கேளுப்பா.."

சுந்தரியின் தலை களைந்து, சுருண்ட முடிக்கற்றைகள் அவள் நெற்றியில் பறந்தன. ஒரிரு முடிகள் அவள் நெற்றியில் தோன்றிய வியர்வை முத்துகளில் ஒட்டிக்கிடந்தன. சுந்தரியின் மூச்சு வேகமாக வந்ததால், கச்சிதமான அவள் மார்புகள், சேலைக்குள் விம்மிக் கொண்டிருந்ததைப் பார்த்த, குமாரின் தண்டு, வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியின் உடல் வாசனையால் தூண்டப்பட்டு, மெல்ல மெல்ல புடைக்கத் தொடங்கியது. குமாரின் கை விரல்கள் சுந்தரியின் அடிவயிற்றில் வட்டமிட்டு அவளது தொப்புள் குழியில் நுழையத் துடித்தன.

குமாரின் புடைப்பை, அவருடைய மடியில் கிடந்த சுந்தரி தனது செழிப்பான புட்டச் சதைகளில் உணர்ந்ததும், அவள் உடல் நடுங்க "குமரு, இப்ப நீ என்னை விட்டுடா கண்ணு; இப்ப வேணாம்பா; சுகா சட்டுன்னு உள்ளே வந்துட்டா, என் மானம் போயிடும்பா; எனக்கு மட்டும் ஆசையில்லயா? நானும் உனக்காக தவிச்சிப் போய் இருக்கம்பா; இத்தன நாள் பொறுத்தோம்; இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கப்பா," தன் ஆசைக்கு அணைப் போட்டுக்கொண்டு அவனை கெஞ்சினாள்.

"சரி ... சரி ... அப்படின்ன்னா நீ ஒரே ஒரு முத்தம் எனக்கு குடுப்பியாம்; நீ வெத்திலைப் போட்டுக்கிட்டு அப்பல்லாம் குடுப்பியே, அந்த மாதிரி ஒரு முத்தம் குடுத்துடு; உன்னை நான் விட்டுடறேன்." அவர் கண்களில் தாபம் தங்கியிருக்க மன்றாடினார். அவர் கைகள் தன் மடியில் கிடந்தவளை மீண்டும் அழுத்தமாக இறுக்கின. தன் உதடுகளை அவள் வியர்த்திருந்த முகமுழுவதிலும் ஓசையில்லாமல் ஒற்றி ஓற்றி எடுத்தார்.

"வேணாம்ன்னு சொன்னா கேக்க மாட்டீங்கறீங்க..." சொல்லிக்கொண்டே, குமாரின் மடியில் கிடந்தவள், அவர் முகத்தை நிமிர்த்தி, அவள் மனதுக்குள்ளிருந்த பதினைந்து வருட பிரிவின் ஏக்கத்தை, குமாரின் உதடுகளுக்கு, தன் உதடுகளின் மூலம் தெரிவித்தாள்.

அவர் உதட்டில் தன் மெல்லிய சிவந்த உதடுகளை பதித்தாள். தன் நாக்கால் அவர் உதடுகளை வருடினாள். மீண்டும் அவர் உதடுகளை வெறியுடன் கவ்வி, அவர் உதடுகளை தன் நாக்கால் பிரித்தாள். பிரிந்த உதடுகளுக்குள் தன் நாக்கை நுழைத்து, அவர் நாக்கை துழாவினாள். பின் தன் நாக்கை தன் வாய்க்குள் இழுத்துக்கொண்டு, தன் மெல்லிய உதடுகளால் அவர் நாக்கை இழுத்து உறிஞ்சினாள்.

தன் மனைவியின் ஈர நாக்கின் கொழகொழப்பும், அவள் எச்சிலில் இருந்த லேசான குளிர்ச்சியும், அவள் உதடுகளின் மெல்லிய வெப்பம் என, கலவையான சுவை அவர் உதடுகளைத் தாக்க, அவர் உடல் முழுவதுமாக விழித்துக்கொண்டு, குமாரின் கை சுந்தரியின் இடது மார்பினை கொத்தாக முந்தானையுடன் சேர்த்து பிடித்தது.

தன் கணவனின் கை, தன் ரவிக்கைக்குள் வீங்கிக்கொண்டிருந்த மார்பை அழுந்த பிடித்ததும், இனி ஒரு வினாடி தாமதித்தாலும் நிலைமை மோசமாகிவிடும் என உணர்ந்த சுந்தரி, விருட்டென தன் முகத்தை அவர் முகத்திலிருந்து விலக்கிக் கொண்டு, அவர் மடியிலிருந்து துள்ளி எழுந்தாள். எழுந்தவள், தன் முந்தானையை சரி செய்து கொண்டு, மீண்டும் பால்கனியை நோக்கி ஓடினாள். சுகன்யா குனிந்த தலையுடன், ஒரு கையில் பாலும், இன்னொரு கையில் காய் கறிகளுடன், வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

ஓடிய வேகத்தில் திரும்பி உள்ளே வந்த சுந்தரி, குமாரின் கன்னத்தை அழுத்தி திருகியவள், அவர் கன்னத்தில் தன் சிறிய பற்கள் பட கடித்தாள். கடித்த இடத்தில் தன் உதடுகளை பொருத்தி ஆசையுடன் முத்தமிட்டாள். அவர் முகத்தை ஆசைத் தீர பார்த்தவள், அவரை இழுத்து தன்னுடன் ஒரு முறை இறுக்கிக்கொண்டாள். பின் அவனை விலக்கிவிட்டு தன் புடவையை உதறி சரி செய்து கொண்டாள்.

"என்னங்க ... சுகா வந்துகிட்டிருக்கா, உள்ளப் போய் அந்த லுங்கியை எடுத்து கட்டிக்கிட்டு வாங்க; கர்மம் ... அதுக்குள்ள "அது" உங்க பேண்டுக்குள்ள புடைச்சிக்கிட்டு, நிக்குது; சீக்கிரமா எழுந்து உள்ள போங்க ..." சொல்லியவள் கண்களில் விஷமத்துடன், தன் விரல்களால், அவர் புடைப்பை ஒரு முறை, அழுத்தி வருடினாள். மேலும் கீழுமாக நீவினாள். அவரை மீண்டும் ஒரு முறை ஆசையுடன் தழுவிக்கொண்டு தன் அடிவயிற்றை அவன் புடைப்பில் தேய்த்து, அவரை நகரவிடாமல் முரண்டு பண்ணினாள்.

"சுகா வந்துட்டாங்கற; அப்பறம் இவனைப் புடிச்சி இப்ப அமுக்கறியேடி; அவன் முழுசா எழுந்துட்டான்னா அடங்க மாட்டான்; விடுடி என்னை," குமார் அவளை வேகமாக உதறி சோஃபாவில் தள்ளிவிட்டு உள் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டார். சுந்தரி, பேண்டில் எழுந்த புடைப்பை அழுத்திக்கொண்டு வேகமாக ஓடுகிறவரைப் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றாள்.

சுகன்யா வீட்டுக்குள் நுழைந்த போது சுந்தரி, தன் தலை முடியைப் பிரித்து உதறி சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு, தன் கணவனிடமிருந்து பெற்ற முத்தத்தால், தழுவலால், அதனால் உண்டான உடல் சுகத்தால், மனதில் மகிழ்ச்சி பீறிட, பொங்கிய சந்தோஷத்தை அடக்க முடியாமல், சுந்தரி அவளையும் அறியாமல், அவளுக்குப்பிடித்த சினிமா பாடலை, வாய் விட்டு பாட ஆரம்பித்தாள்.

"காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது ...
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு?
காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு?

தேர் கொண்டு வா தென்றலே ... இன்று நான் என்னைக் கண்டேன்..
சீர் கொண்டு வா சொந்தமே ... இன்றுதான் பெண்மை கொண்டேன்..

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் ... பேசி பேசி கிள்ளை ஆனேன்..
கோவில் விட்டு கோவில் போவேன் ... குற்றம் என்ன ஏற்று கொள்வேன்?

வீட்டினுள் நுழைந்த சுகன்யா, வாய் விட்டு பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியைப் பார்த்து ஒரு நொடி திகைத்து நின்றாள். தன் தாயின் இடது கையை பிடித்து அவளை தன் புறம் திருப்பினாள். அவள் கன்னத்தில், குமார் சற்று முன் கடித்ததால் ஏற்பட்ட, பளிச்சிடும் சிவந்த பற்களின் அடையாளத்தைக் கண்டவுடன், தன் உதடுகளில் எழுந்த புன்னகையை, மிக சிரமத்துடன், உதடுகளை கடித்து அடக்கிக்கொண்டாள்.

"அம்மா ... அப்பா மேல இருக்கற கோபமெல்லாம் போயிடிச்சாம்மா" சுந்தரியின் சந்தோஷம் அவளையும் தொற்றிக்கொள்ள, தாயின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். 


"அம்மா ... நீ இப்ப ரொம்ப அழகா இருக்கேம்மா"

"ஏய் ... சும்மா இருடி .." தன் பெண் சொன்னதைக் கேட்டு சுந்தரி வெட்க்கப்பட்டாள்.

"நிஜம்மா சொல்றேம்மா ... இனிமே நீ இப்படியே எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும்மா."

"சரிம்ம்மா ... தேங்ஸ்டி கண்ணு ..."

சுகன்யா, தன் தாய் சுந்தரி, வாய் விட்டு பாடி எப்போதும் பார்த்ததேயில்லை. வெகு நாட்களாக வீட்டில் இல்லாதிருந்த அப்பா வீட்டுக்கு திரும்பி அரை மணி நேரம் முழுசா ஆகலே; அவர் கூட தனியா ஒரு ராத்திரியை கழிக்கல; அவ்வள தூரம் ஏன்? கூட உக்கார்ந்து மனம் விட்டு பத்து நிமிஷம் நிம்மதியா பேசலை. அதுக்குள்ள அம்மா எவ்வள சந்தோஷமா ஆயிட்டாங்க! தன் தாயின் மகிழ்ச்சியை கண்ட சுகன்யாவின் மனசும் மயிலிறாக மாறியது.

"அம்மா ... நீ பாடற இந்த பாட்டு, இப்ப நம்ம வீட்டுல இருக்கற சிச்சுவேஷனுக்கு பர்பெக்ட்டா சூட் ஆவுதும்மா ... " சுகன்யா ஸ்டவை ஆன் செய்து பாலை காய்ச்ச ஆரம்பித்தாள்.

சுந்தரி தன் மகளின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். சுகன்யாவைப் பார்த்து ஆதுரமாக புன்னகைத்தாள். அந்த கணத்தில் தன் பெண்ணுடன் சுந்தரி தன்னை மிகவும் சகஜமாக உணர்ந்தாள். அவள் கண்ணுக்கு, சுகன்யா தன் சொந்த மகளாகத் தெரியாமல், தன் வயதையொத்த, தன் மனதை மிக எளிதாக புரிந்து கொள்ளும் ஒரு சினேகிதியாக, கேட்க்காமலேயே தன் நட்புக்கரம் நீட்டுபவளாக அவள் தெரிந்தாள். அவள் மீது அவள் மனதில் எல்லையில்லா நட்பும், நேசமும் ஒருங்கே பொங்கியது. டக்குன்னு என் மன நிலையை புரிஞ்சுக்கிட்டாளே? முத்தம் குடுக்கறேன்னு குமரு பாட்டுல என்னை கடிச்சி வெச்சிட்டான். நான் சொன்னா கேட்டாத்தானே? இவ என் புருஷன் கன்னத்துல பண்ண காயத்தை பாத்துட்டு நமட்டு சிரிப்பு சிரிச்சாளே?

"எதுக்கும்மா ... தேங்க்ஸ் சொல்றே எனக்கு?"

இடுப்பில் லுங்கியும், மார்பில் பனியனுமாக, கழுத்தில் மின்னும் மெல்லிய தங்க சங்கிலியுமாக, உள்ளறையிலிருந்து, தாயும் பெண்ணும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே, வெளியில் வந்த குமார், ஹாலில் வசதியாக தரையில் உட்க்காந்து, சுவரில் சாய்ந்து கொண்டார்.

"எங்க மனசு புரிஞ்சி, சமயோசிதமா எங்களைத் தனியா விட்டுட்டு, சட்டுன்னு தூக்கை எடுத்துக்கிட்டு தெருவைப் பார்க்க நடந்தியே; அந்த தாராள மனசுக்குத்தாம்மா" சுந்தரியின் குரல் தழுதழுத்தது.

"சும்மா எமோஷனல் ஆவாதேம்மா, உன் சந்தோஷம்; என் சந்தோஷம்ம்மா; நீ எனக்கு செய்றதுக்கு முன்னாடி நான் பண்ணது ஒண்ணுமேயில்லம்மா" சுகன்யா காபியை, சுந்தரியிடமும், தன் தந்தையிடமும் கொடுத்தாள். சுகன்யாவும் ஒரு கோப்பையில் காபியுடன் தன் தகப்பன் பக்கத்தில் உட்க்கார்ந்து கொண்டாள்.

"சுந்து, கோவில் விட்டு கோவில் போவேன்னு நீ பாடிக்கிட்டு இருந்தே? நான் இப்பத்தான் வீட்டுக்குள்ளே நுழையறேன். நீ என்னடான்னா, என்னை விட்டுட்டு கோவிலுக்கு போறேங்கறே; நியாயமாடி இது?"

"சே... சே... குமரு, எப்பவும் கோவில், சாமி விஷயத்தை கிண்டல் பண்ணாதீங்க; நாளைக்கு லீவுதானே; நீங்களும் எங்க கூட வாங்களேன், காஞ்சிபுரம் பக்கத்துலதானே இருக்கு; எனக்கு காமாட்சியை கண்டிப்பா தரிசனம் பண்ணனுங்க; சுகா, நாளைக்கு போறதுக்கு நீ டிக்கட் புக் பண்ணிட்டியாம்மா?"

"சாரிம்மா ... அப்பா காலையில போன் பண்ணதும், எனக்கு என் தலை எது கால் எதுன்னு புரியலை; இதுல நாம போட்ட புரோகிராம் எனக்கு மறந்து போச்சும்மா."

"போடி இவளே ... உன்னைப் போய் நம்பினேன் பாரு; என்னங்க ... நீங்க வீட்டுக்கு வரணும்; என் பொண்ணு கல்யாணம் நல்ல படியா நடக்கணும்; அம்பாளைப் பாத்து வேண்டிக்கணும்ன்னு நேத்து நினைச்சேன்; இன்னைக்கு நீங்க வந்துட்டீங்க; அவ கருணையை நினைச்சா என் உடம்பு சிலுத்து போவுதுங்க; நான் நாளைக்கு என்ன ஆனாலும் சரி, அம்பாளை போய் பாக்கத்தான் போறேன்."

தன் கணவனைப் பார்த்துக் கொண்டே பேசியவள், அவர் வாங்கி வந்திருந்த மல்லிகை பூவை கிள்ளி ஒரு துண்டை தன் தலையில் வைத்துக் கொண்டவள், இன்னொரு துண்டை, சுகன்யாவின் தலையில் செருகினாள். ஒரு துண்டு பால்கோவாவையும், சிறிது மிக்சரையும், ஒரு தட்டில் வைத்து குமாரிடம் கொடுத்தாள்.

"சுந்து ... இதுக்குப் போய் குழந்தையை ஏன் சலிச்சுக்கறே? நாளைக்கு உனக்கு அம்பாளை பாக்கணும்; அவ்வளவுதானே? நான் ஒரு ஏற்பாடு பண்றேன். நாம எல்லோருமே ஒண்னா போய் வருவோம்."

"எப்படிப்பா ... இதுக்கு மேல நாம மாம்பலம் போய் டிக்கட் புக் பண்ணி; நீங்க வேற ஈவீனிங் யாரையோ பார்க்க போகணும்னு சொல்றீங்க; கஷ்டம்பா." சுகன்யா முனகினாள்.

குமாரசுவாமி, தன் செல்லை எடுத்து பேச ஆரம்பித்தார். "மிஸஸ் மாலதி, எனக்கு ஒரு நல்ல அனுபவம் உள்ள டிரைவர் நாளைக்கு ஒரு நாள் பூரா வேணும்; நோ ... நோ ... நம்ம கம்பெனி டிரைவர்கள் யாரும் வேண்டாம்; தட்ஸ் ஓ.கே. ... நாளைக்கு லீவு; ஐ அண்டர்ஸ்டேண்ட்; நம்ம எம்ப்ளாயீஸ் யாரும் லீவு நாளைன்னக்கு எனக்காக டிஸ்டர்ப் ஆகக்கூடாது."

"திஸ் ஈஸ் ப்யூர்லி மை பர்சனல் டிரிப்; நம்ம காண்ட்ராக்டர்ஸ் யாருகிட்டவாவது கேளுங்க; ஐ வில் பே ஹிஸ் சார்ஜ்ஜஸ்; நான் என் சொந்த கார்ல, காஞ்சிபுரம் போகணும்; நாளைக்கு எர்லி மார்னிங் ஷார்ப் அட் ஃபைவ் தர்டி கிளம்பணும்; என் வண்டி நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல்ல தான் இருக்கு; ட்ரைவர் ஃபிக்ஸ் ஆன உடனே கெஸ்ட் ஹவுஸ் மேனேஜரை என் கிட்ட பேச சொல்லுங்க; எஸ் ... எஸ் ... மை வெஹிகல் இஸ் இன் பர்பெக்ட் கண்டீஷன்; காலைல நான் ஓட்டிப் பாத்துட்டேன்... "

"பை த பை ... ஹெட் ஆபீசுலேருந்து கால்ஸ் எதுவும் வந்தா என் மொபைல்ல காண்டாக்ட் பண்ணச் சொல்லுங்க ... ஓ.கே ... நான் இன்னைக்கு ஆபீசுக்கு இதுக்கு மேல வர்றது கஷ்டம்; என் பீரிஃப் கேஸை மட்டும் உங்க கஸ்டடியிலே வெச்சுக்குங்க; அதுல கொஞ்சம் முக்கியமான பேப்பர்ஸ் இருக்கு; யூ மே லீவ் அட் யூர் கன்வீனியன்ஸ்; பை ... பை ..."

"நாளைக்கு காலையில ஆறு மணிக்குள்ள நீங்க ரெண்டு பேரும் தயாரா ஆகிடுவீங்க இல்லயா? நாம காஞ்சிபுரம் போகலாம்; சுந்து இப்ப உனக்கு திருப்திதானே? டன் ..." தன் மனைவியைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகை பூத்தார் குமார்.



"அப்பா நீங்க சொந்தமா கார் வெச்சிருக்கீங்களாப்பா? சுகன்யா ஆவலுடன் கேட்டாள்."

"ராஜா ... நான் தான் காலையிலேயே சொன்னேனே? எங்கிட்ட இருக்கறதெல்லாம் உனக்குத்தான்னு; இந்த காரும் உன்னுதுதாண்டா செல்லம்." அவர் தன் மகளின் தலையை அன்புடன் வருடினார்.

"நான் கூட சுமாரா கார் ஓட்டுவேம்பா,"

"சுகா ... உனக்கு கார் ஓட்ட ஆசையா இருக்கா ... ஆமாம் அது என்னா சுமாரா ஓட்டுவே?"

"என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஹாஸ்டல்ல இருக்கும் போது எனக்கு கார் ஓட்ட கத்துக்குடுத்தாப்பா ... ஆனா அம்மா பயப்படறாங்கப்பா."

"அம்மா பயந்துகிட்டே இருக்கட்டும் ... இந்த வண்டியை நீயே வெச்சுக்கோ. தாராளமா நீ ஓட்டி பழகு. நான் பெர்மிஷன் குடுக்கறேன். "

"என்னங்க; ராத்திரிக்கு உங்களுக்கு டிஃபன் பண்ணட்டுமா இல்லை, சமையல் பண்ணட்டுமா? ராத்திரிக்கு இங்கேயே எங்க கூட இருங்க. உங்க கிட்ட முக்கியாமான விஷயம் கொஞ்சம் பேசணுங்க." சுந்தரி அவர் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள்.

"நீ எது பண்ணாலும் நான் சாப்பிடறேம்மா. டிரைவர் யாராவது கிடைச்சா, காஞ்சிபுரம் போகும் போது, நான் உன் கூட ஜாலியா பேசிக்கிட்டு வராலாம்னு பாக்கிறேன்; இல்லன்னா, நான் கெஸ்ட் ஹவுஸுக்குப் போய், வண்டியை எடுத்துக்கிட்டு, அப்படியே என் ட்ரெஸ்ல ஒரு செட் எடுத்துக்கிட்டு வந்துடறேன்; காலையிலே இங்கேயிருந்தே போயிடலாம். நீ பேசறதையெல்லாம் ராத்திரி பூரா நான் கேக்கிறேன். " 



No comments:

Post a Comment