Monday 9 February 2015

வீட்டுக்காரர் 12


காலையிலும் தூங்கி இருந்ததால் படுத்த உடன் தூக்கம் வரவில்லை இருந்தாலும் போர்வையை தலை வரை இழுத்து மூடி கொண்டு படுத்தேன். போர்வையின் ஊடே அறையின் நைட் லாம்ப் மெலியதாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. பல முறை புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. போர்வை முகத்தின் மேல் இருந்ததால் மூச்சும் சரியாக விட முடியவில்லை. சற்று நேரத்திற்கு பிறகு முகத்தின் மேல் இருந்த போர்வையை மெல்ல அகற்றினேன். விக்ரம் கட்டிலின் அந்த ஓரத்தில் படுத்து இருந்தான் எனக்கு தெரியவில்லை. சின்ன வயதில் தூக்கம் வரவில்லை என்றால் கை விரல்களால் ஒரு விளையாட்டு விளையாடுவோம் அது ஒரு கணக்கு விளையாட்டும் கூட கணக்குனு சொன்னாலே புரிந்து கொண்டிருக்க வேண்டும் வராத தூக்கம் கூட உடனே வந்து விடும் அப்படி விளையாடி கொண்டிருக்கும் போது விக்ரம் புரண்டு கட்டிலின் இந்த ஓரத்திற்கு வந்து எழுந்திருப்பது போல தெரிய என்னால் சட்டென்று போர்வையை முகத்தில் இழுத்து கொள்ள முடியவில்லை. அவனும் அந்த மங்கலான இருட்டில் என்னை சரியாக கவனிக்க வில்லை ஆனால் எனக்கோ இருட்டில் கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்ததால் எனக்கு கொஞ்சம் தெளிவாக தெரிந்தது. ஆனால் ஏன் தெரிந்தது என்று இருந்தது என்பது வேறு விஷயம்.

காரணம் விக்ரம் வெறும் ஜட்டி தான் அணிந்து இருந்தான் தரையில் படுத்திருந்த எனக்கு நீண்ட அவன் கால்கள் முழுக்க பொசபொசனு கருமையா முடி வளர்ந்து இருந்தது. எனக்கு நவீன் சொல்லி தெரியும் இப்படி உடம்பு எங்கும் முடி இருப்பவர்கள் படுக்கை விளையாட்டில் சிறப்பாக இருப்பார்கள் என்று. கண்ணை மூடி கொண்டேன் தேவை இல்லை எண்ணங்கள் வர ஆரம்பித்ததும். விக்ரம் அடுத்து செய்தது இன்னும் மோசம் சகஜமாக ஜட்டியை கழட்டி விட்டு அதில் கட்டில் மேலே வைக்காமல் தரையில் போட்டு விட்டு பாத்ரூம் நோக்கி சென்றான். என் சனியன் பிடிச்ச ஆசை அவன் ஜட்டியை முகர்ந்து பார்க்கணும் என்று என்னை தூண்டி விட நான் மெல்ல அதை இழுத்து போர்வைக்குள் எடுத்து கொண்டேன். வலது கட்டை விரல் மோதிர விரல் ரெண்டினாலும் பிடித்து மெல்ல தூக்கி என் முகம் அருகே எடுத்து வந்தேன். அப்போ அது தவறுதலாக அவன் சுன்னி படியும் இடம் என் முழங்கையில் பட சில்லென்று ஈரமாக இருக்க முதலில் தவறுதலாக பட்டது இப்போ நானே வேண்டும் என்றே முழங்கையில் உரசி பார்த்தேன். சின்ன குழந்தைகள் அடக்க முடியாமல் உச்சா போனால் எப்படி அவர்கள் ஜட்டி ஈரமாக இருக்குமோ அது போல இல்லாமல் இதன் ஈர தன்மை வேறு விதமாக இருந்தது. உணர்ந்து பார்க்க ஆரம்பிச்சாச்சு முழுசா ஆராய்ந்து விடலாமேன்னு என்னுடைய நாடு விரலால் ஈரத்தின் நடு பாகத்தை தொட்டு பார்த்தேன் அங்கே தான் ஈரத்தின் அளவு அதிகமாக இருந்தது. அந்த ஈரத்தை நடு விரலில் எடுத்து முகர்ந்து பார்த்தேன் எங்கு மூன்று வகை வாசம் கலந்து வந்தது முதலில் நவீன் விந்து நீரின் வாசம் சொல்லனும்னா அதை விட விக்ரம் வாசம் அவ்வளவு மோசமாக இல்லை ரெண்டாவது அவனின் சிறுநீரில் கலந்து இருந்த பீரின் வாசம் மூன்றாவது என்ன வாசம் என்றே தெரியவில்லை ஆனால் அது தான் ரொம்பவும் பிடித்து இருந்தது. இந்த ஆராயிச்சியில் இருக்கும் போது விக்ரம் வந்து விட்டான் விளக்கை போடாமலே தரையில் போட்டு விட்ட ஜட்டியை எடுக்க குனிய அவன் போட்ட இடத்தில் இல்லை என்பதால் கையால் தடவி தேடி கொண்டிருந்தான் அப்போது அவன் விரல்கள் ஒன்று இரண்டு முறை என் முலை காம்பை உரசி விட்டு சென்றது, அந்த உரசலே கொஞ்சம் விளையாடி பாப்போம் என்று விக்ரம் ஜட்டியை என் போர்வையின் மேலே சரியாக அது என் ரெண்டு முலைகளையும் மூடி கொண்டிருப்பது போல வைத்தேன். தேடிய அவன் கைகள் ஜட்டியின் துணியை பிடித்து விட நான் மறு முனையை விடாமல் பிடித்து இருக்க அவன் எதிலியோ மாடி இருக்கு என்று நினைத்து முழு கையையும் என் முலைகள் மேலே வைக்க நான் தூக்கத்தில் இருந்து முழித்தவள் போல முலைகள் மேல் இருந்த அவன் கையை என் கையால் பிடித்து விக்ரம் என்ன செய்யறே என்று குரல் குடுக்க நான் முழித்து விட்டதால் இனி விளக்கை போடலாம்னு சென்று விளக்கை போட அந்த இடைவெளியில் நான் அவன் ஜட்டியை கட்டில் மேல் எடுத்து போட்டேன். விளக்கு போட்டு விட்டு கீழே ஜட்டி இல்லாமல் நடந்து வந்து என் முன்னே நிக்க நான் விக்ரம் என்ன செய்யறே ஏன் இப்படி அம்மணமா என் எதிரே நிக்கறே என்று கேட்டதும் அவன் உடனே ரெண்டு கைகளால் அவன் சுன்னியை மூடி கொண்டு ரொம்ப சாரி நித்தியா கொஞ்சம் நிலை தடுமாறி பாத் ரூமில் கழட்ட வேண்டிய ஜட்டியை இங்கேயே கழட்டி போட்டு விட்டு பாத் ரூம் போனேன். அது உன் மேலே விழுந்து இருப்பது நான் வேண்டும் என்றே செய்யவில்லை ரொம்ப சாரி என்றான். நான் சரி மேலே இருந்த ஜட்டியை எடுக்க எதுக்கு என் மார்புகள் மேலே உன் கை பட்டது என்று கேட்க அவன் அசடு வழிந்து சாரி வேணும்னே செய்யலை ஆனா ஒரு உண்மையும் சொல்லி விடறேன் அது தொட்ட போது அதன் மென்மை எனக்கு கொஞ்சம் ஆசையை தூண்டி விட்டது என்று சொல்லி கொண்டே நீண்டு கொண்டிருந்த அவன் சுன்னியை கஷ்டப்பட்டு கைகளால் அடக்கி கொண்டிருந்தான். விக்ரம் மிகுந்த சிரமத்துடன் சுண்ணியை மறைக்க முயன்றான். இருந்தாலும் அவன் விரல் இடுக்கில் சுன்னியின் நுனி எட்டி பார்த்து கொண்டிருந்தது. நான் பார்த்து கொண்டு இருந்தேனே ஒழிய தொட முயலவில்லை. விக்ரம் ஒருவழியாக ஜட்டியை என் மேலே இருந்து எடுத்து போட்டு கொண்டான். அதன் பிறகு கொஞ்சம் தைரியம் வந்து நித்தியா நீ ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைச்சேன் ஆனா இப்போதான் தெரியுது சரியான வாலு என்று. உன்னை மாதிரி ஆட்களோடு தான் எனக்கு ரொம்ப நேரம் பேச பிடிக்கும் வா எதுக்கு தனியா தரையில் படுக்கறே கட்டிலில் படுத்துகிட்டே பேசலாமே எப்படியும் காலை சீக்கிரமே எழுந்து நவீனை பார்க்க போகணும் மறந்து போச்சா என்றான். நான் மறக்க வில்லை ஆனால் போவதால் பயன் இருக்குமா இல்லை பணம் தான் செலவு செய்யணும்னா யோசித்து கொண்டிருந்தேன். விக்ரம் அது தப்பு நித்தியா நவீன் உன் கணவர் என்ன நிலையில் இருந்தாலும் பார்த்து விட்டு வருவது தான் நல்லது சரி வா இனிமே தூங்கினா எழுந்திருக்க முடியாது பேசலாம் என்றான். நான் தரையில் இருந்து மெத்தைக்கு மாறினேன். இருவரும் பக்கவாட்டா முகத்திற்கு முகம் நேரா பார்த்து படுத்தோம் அப்போ கண்கள் அவன் உடம்பை நோட்டம் விட இன்னமும் ஜட்டியை தவிர வேறு எதுவும் அவன் அணிந்து இருக்கவில்லை. என் கண்களின் பார்வையை நானே கடிந்து கொண்டேன். ஒரு ஆம்பளை நல்லவனா இருக்கணும்னு நினைச்சா கூட பெரும்பாலான இடங்களில் பெண்களால் தான் அவனுடைய பிடிவாதம் தகர்ந்து போகிறது. விக்ரம் பேச எதாவது டாபிக் ஆரம்பிக்கணும்னு நித்தியா ஒரு வேளை இன்னைக்கும் உன்னாலே நவீன் கூட பேச முடியவில்லை அல்லது உன்னை பேச அனுமதிக்காவிட்டால் என்ன செய்யறதா உத்தேசம் என்றான். அவன் கேள்வியில் நியாயம் உண்மை இருந்தது. எனக்கும் இதே கேள்வி தான் விக்ரம் ஒரே குழப்பமா இருக்கு பேசாமல் சென்னைக்கு கிளம்பி அங்கே என் கூட படித்த தோழிகள் விலாசங்கள் கண்டு பிடித்து அவர்கள் மூலம் ஒரு வேலையை தேடி கொள்ளலாம்னு நினைக்கிறேன். விக்ரம் உடனே அப்போ முதலில் அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டியது தானே அதில் உனக்கு ரெண்டு நன்மைகள் உனக்கும் ஒரு வேலை இருக்கும் நவீன் குணம் அடைஞ்ச பிறகு பெங்களூரில் இருந்தால் மீண்டும் அவன் பழைய பழக்கங்களுக்கு அடிமை ஆவது சுலபம் ஆனால் சென்னையில் புதிய இடம் உன்னை மற்றுமே நம்பி இருப்பான் குடும்பம் நல்ல படியாக நடத்த முடியும் அவன் சொல்ல சொல்ல எனக்கு அந்த வழி பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் சென்னையில் எங்கே போவேன் தோழிகள் உதவி செய்வார்களா அங்கே வேலை கிடைப்பது எளிதா போன்ற கேள்விகள் எழுந்தன. அவற்றை விக்ரமிடமே கேட்டேன். அவனும் நித்தியா நீ கேட்கறதும் உண்மை தான் சென்னை பெரிய ஊர் தான் என்றாலும் உதவி செய்பவர்கள் கொஞ்சம் கம்மி தான் இருந்தாலும் முயற்சி செய்வது தப்பில்லை. ஒண்ணு பண்ணுவோம் நான் காலையில் இங்கே இருக்கும் என் வேலைகளை சில நாட்கள் என் நண்பர்கள் கூட்டாளிகளை பார்த்துக்க சொல்லிவிட்டு சென்னைக்கு உண்டு வரேன் ஒரு வாரம் இருந்து முயற்சிப்போம் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு என்றான். நானும் சரி விக்ரம் ரொம்ப செலவு ஆகும் என்றால் என் நகைகள் சிலதை குடுக்கிறேன் இங்கேயே அதை காசாக்கி குடு என்று சொல்லி விட்டு என் கைபையில் வைத்து இருந்த ரெண்டு சங்கிலி தங்க கொலுசு ரெண்டு மோதிரங்கள் எல்லாவற்றையும் எடுத்து அவனிடம் குடுத்தேன். அவன் அவற்றை பத்திரமாக அவனுடைய பிரீப் கேசில் வைத்து விட்டு சரி நான் காலையிலேயே கிளம்பறேன். என்று தயாரானான். விக்ரம் வழக்கம் போல வெளியே செல்லும் போது வெளிப்பக்கம் போட்டி கொண்டு சென்றான். இந்த முறை அவன் மொபைல் நம்பரை வாங்கி கொண்டேன். அவன் சென்றதும் நான் என் உடமைகளை எடுத்து வைத்து கொண்டு இந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானேன். அப்போது என் பெட்டியை திறந்து பொருட்களை பெட்டிக்குள் வைக்க பெட்டியில் நானும் நவீனும் சேர்ந்து எடுத்த ஒரு படம் பார்த்து கொஞ்ச நேரம் அழுதேன். என் திருமண வாழ்க்கை தொங்கி ஒரு வருடத்திலேயே இப்படி முடியற நிலையில் இருக்கேன்னு. இன்னொரு எண்ணமும் வந்தது. இங்கிருந்து அருகே இருக்கும் ஊருக்கு சென்று நவீனை பார்த்து விட்டு பிறகு சென்னைக்கு போகலாம் என்று முடிவு செய்து விக்ரமை அழைத்து அந்த ப்ளான் சொன்னேன். அவனும் உன் இஷ்டம் சரி ரெடியா இரு அப்போ நாம் சீக்கிரம் கிளம்பி அங்கே சென்று உன் கணவரை பார்த்து விட்டு திரும்பி பிறகு சென்னைக்கு பயணிக்கலாம் என்றான். சொல்லி கொஞ்ச நேரத்திலேயே விக்ரம் வந்து என்னிடம் இந்தா நீ குடுத்த நகைகளுக்கு கிடைத்த பணம் என்று ஒரு கவரை குடுக்க நான் அவனிடமே குடுத்து இப்போதைக்கு செலவு செய் பிறகு பார்த்து கொள்ளலாம் என்றேன். நவீன் இருக்கும் மருத்துவ மனைக்கு சென்று டாக்ஸ்யில் இருந்து இறங்கும் போது தூரத்தில் ரோஷன் ஒரு பெண்ணுடன் மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டிருந்தான். நான் கூர்ந்து கவனித்ததில் அவனுடன் இருந்த பெண் ரோஷன் எனக்கு காண்பித்த நவீன் உறவு வச்சு இருக்கும் பெண் என்று தெரிந்தது. நான் விக்ரமிடம் சொல்ல விக்ரம் சரி இரு அவர்கள் சென்று திரும்பட்டும் பிறகு நாம் போகலாம் என்றான். டாக்ஸ்யில் உட்கார்ந்து இருக்க உள்ளே சென்ற கொஞ்ச நேரத்திலேயே ரோஷன் வெளியே வந்தான் தனியாக அவன் காரில் ஏறி செல்ல அப்படியென்றால் அந்த பெண் நவீன் கூட தான் இருக்கணும்னு தோண நான் விக்ரமை அழித்து கொண்டு நவீன் அறைக்கு சென்றேன். அங்கே அந்த பெண் நவீனை தன் மடியில் படுக்க வைத்து அவனுக்கு ரொட்டி ஊட்டி கொண்டிருந்தாள் . அந்த காட்சி என் உச்சந்தலை வரை கோபத்தை கொண்டு சென்றது முகத்தை திரும்பி கொண்டு விக்ரம் கிளம்பு என்று சொல்லி விட்டு விக்ரம் வருகிறானா என்று கூட கவனிக்காமல் டாக்ஸி அருகே சென்றேன். விக்ரம் நான் சொல்லாமலே என் மாற்றத்திற்கு காரணத்தை தெரிந்து கொண்டு என்னை டாக்சியில் ஏற சொல்லி வண்டியை வீட்டிற்கு போக சொன்னான். வீட்டின் உள்ளே ச என்று நான் ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த என் பொருட்களை எடுத்து கொண்டு விக்ரம் கிளம்பலாம் என்று சொல்ல விக்ரம் நித்தியா நான்கு மணிக்கு தான் ட்ரெயின் என்று சொல்ல நான் படுக்கையில் சாய்ந்தேன். என் கண் முன்னே நவீன் எவளவோ மடியில் படுத்து அவள் அவனுக்கு ஊட்டி கொண்டிருந்த காட்சி தான் தெரிந்தது. அப்படியே சற்று பின்னோக்கி சென்றால் இதே நவீன் திருமணம் ஆன புதிதில் இதே போல என் மடியில் படுத்தப்படி இட்டிலியை ஊட்ட சொல்லி நான் ஊட்டும் போது அவன் தலையை உயர்த்தி என் முலைகளை முட்டி நித்தி இட்டிலி இது போல மெத்துன்னு இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்ல அவன் பொய் சொல்லுகிறான் என்று தெரிந்து அவன் கன்னத்தில் இடித்து இது உங்களுக்கு மெத்துன்னு இருக்கா என்று நானே அவன் கையை பிடித்து என் முலைகள் மேலே வைத்து அமுக்கி பார்க்க செய்வேன். அப்படி அமுக்கும் போது ஏற்பட்ட சுகம் மறக்கவே முடியாத ஒன்று ஆனா இன்னைக்கு வேறு ஒருத்தி அவ முலையை அவன் முகத்தில் இடித்து கொண்டிருப்பதை பார்த்து எந்த பொண்டாட்டிக்கு தான் கோபம் வராது. சரியா மூன்று மணிக்கு விக்ரம் நித்தியா கிளம்பலாம் என்று சொல்ல நான் உடையை சரி செய்து தலை முடியை ஒழுங்கு படுத்தி கிளம்பினேன். நாங்க பிளாட்பாரம் சென்று கொஞ்ச நேரத்திலேயே ட்ரெயின் வந்தது. நான் ரெண்டாவது படுக்கை வசதி கம்பார்ட்மென்ட் என்று நினைக்க அவன் முதல் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் ஏறி ஒரு இருக்கையை காட்ட நான் விக்ரம் எதுக்கு இவ்வளவு காசு செலவு செய்தே என்றதும் அவன் நித்தியா கடைசி நிமிஷத்தில் இந்த டிக்கெட் தான் ப்ளாக் விலையில் கிடைச்சுது. பரிசோதகர் வந்தா உன் பேர் கவிதா என் பெயர் சுனில்னு சொல்லு மறந்துடாதே என்று சொன்னான். அந்த இடத்தில் எங்களை தவிர வேறு யாரும் இல்லை வண்டி புறப்பட ஏசி குளிர் அதிகாமகியது. நான் துப்பட்டாவை இழுத்து போர்த்தி கொண்டேன். வழியில் ஒரு நிறுத்தத்தில் இளம் பெண் ஏறி நாங்க இருந்த இடத்தில் மேல் பர்த்தில் படுக்க போனாள் . பரிசோதகர் எந்த கேள்வியும் கேட்கவில்லை இரவு சாப்பாடு ரயிலிலேயே கொண்டு வந்து குடுத்தார்கள் அடுத்த நாள் காலை சென்னையை அடைந்தோம். இறங்கின உடனே விக்ரமிடம் ரொம்ப காஸ்ட்லி ஹோட்டல் வேண்டாம் என்று சொல்ல அவன் இது ஹோட்டல் மாதிரி இருக்காது வீடு போல தான் இருக்கும் எப்படியும் ஒரு வாரம் தங்குவதால் அதை என் நண்பன் சிபாரிசு செய்தான் ஆட்டோ எடுத்து அந்த இடம் சென்று அடைந்தோம். விக்ரம் சொன்னது போல வீடு போலவே இருந்தது ஒரு கதவை திறந்து எங்களை உள்ளே விட ரெண்டு அறைகள் ஒன்று ஹால் போல இருந்தது கண்டிப்பா அடுத்தது படுக்கை அறை என்று புரிந்தது. அந்த பையன் சார் போன் செய்யுங்க உங்களுக்கு எதாவது தேவை இருந்தா என்று சொலி விட்டு கிளம்ப நான் பயண அசதி நீங்க குளித்து முடித்து உடை மாற்றி கொள்ள அது வரை விக்ரம் அந்த ஹாலில் தான் இருந்தான். நான் வெளியே வந்ததும் அவன் குளிக்க செல்ல நான் ஹாலில் உட்கார்ந்தேன். ஒரு வழியாக செட்டில் ஆனதும் விக்ரம் நித்தியா உன் தோழிகள் நமபர் போட்டு பார் என்று சொல்ல ரெண்டு மூன்று நம்பர்கள் உபயோகத்தில் இல்லை என்று வர ஒருத்தி எடுத்து ஹே நித்தியா எப்படி இருக்கே இப்போ பெங்களூர் தானே நான் கூட இப்போ ஒரு வேலையா பெங்களூர் வந்தேன் ஆனா உன் புது நமபர் தெரியாததால் பேசவில்லை சொல்லுடி எங்கே இருக்கே மீட் பண்ணலாமா என்று கேட்க நான் ஐயோ காயத்ரி நான் உன்னை தேடி சென்னை வந்து இருக்கேன் என்றதும் அவ சரியா போச்சு சரி எத்தனை நாள் இருப்பே நான் நாளை மறுநாள் வந்து விடுவேன் என்றாள் நான் சரி வா இது தான் என் நம்பர் வந்ததும் அவசியம் என்னை கூப்பிடு என்று சொல்லி வைத்தேன். வெளியே சென்ற விக்ரம் மத்தியானத்திற்கு பிறகு தான் வந்தான் அவன் ஊரிலே இவ்வளவு வெயில் அனுபவிச்சு இருக்க மாட்டான் உள்ளே ஏசி அறைக்குள் வந்ததும் வாடிய ரோஜா தண்ணீர் தெளித்தால் எப்படி கொஞ்சமாக மலருமோ அது போல முகம் மலர எனக்கே அவனை பார்க்க பாவமாக இருக்க அவனிடம் விக்ரம் நீ போய் அந்த அறையில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ரொம்ப டையர்டா இருக்கே என்றேன். அவனும் சொன்னா போதும் என்ற கணக்கில் எழுந்து சென்று படுக்கையில் சாய்ந்தான். போட்டிருந்த ஷூ கூட கழட்டவில்லை. நான் எழுந்து சென்று அவன் ஷூவை கழட்டி விட்டு சாக்ஸையும் கழட்டி விட விக்ரம் நித்தியா இப் யு டோன்ட் மைண்ட் கொஞ்ச நேரம் பாதங்கள் மட்டும் மசாஜ் செய்ய முடியுமா இந்த வெயிலில் நடந்ததால் நெறைய வாட்டி கிராம்ப்ஸ் வந்தது எப்படியோ சம்மாளிச்சு வந்து சேர்ந்தேன் என்றான். நான் எதுக்கு நடந்து வந்தே விக்ரம் ஆட்டோ இல்ல கால் டாக்ஸி எடுத்து இருக்கலாமே என்று கேட்க இல்ல நித்தியா நாம் இங்கே எத்தனை நாள் தங்க போறோம்னு தெரியலை உன்னிடமும் பணம் இல்லை அது தான் கொஞ்சம் சிக்கனமா செலவு செய்ய நினைத்தேன். அது மட்டும் இல்ல நீயும் நானும் சேர்ந்து போகும் போது உன்னை நடத்தி கூட்டி போக முடியாது அப்போ கண்டிப்பா கால் டாக்ஸி எடுக்கணும் என்று சொல்ல நான் பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தேன். பிறகு சரி காலை நீட்டி படு விக்ரம் பாதங்களை அமுக்கி விடுகிறேன் என்று சொல்ல விக்ரம் கால் நீட்டி படுக்க அவன் அணிந்து இருந்த ஜீன்ஸ் பாண்ட்டை மேலே உயர்த்தி விட்டு பாதங்கள் துவங்கி கணுக்கால் வரை மிதமான அழுத்தம் குடுத்து அமுக்கி விட்டேன். விக்ரம் எப்போ தூங்கினான் என்று பார்க்கவில்லை. ஒரு ஆச்சரியம் நவீன் கால்கள் ஆகட்டும் அந்த பொறுக்கி ரோஷன் கால்கள் ஆகட்டும் முரட்டு தனமா இருக்கும் ஆனால் விக்ரம் கால்கள் வெள்ளைவெளேரென்று வாழைத்தண்டு போல இருந்தன அதை அமுக்கும் போது கைகளுக்கு வலி தெரியவில்லை அழுத்தி விட்டு கையை எடுக்கும் போது அழுத்தின இடத்தில் புது ரத்தம் பாய்ந்து பச்சை கலந்த இளம்சிகப்பு நிறத்தில் கால்களின் நிறம் மாறியது பார்க்க நன்றாக இருந்தது. நன்றாக தூங்கி விட்டான் என்று தெரிந்து கொண்டு எழுந்து அடுத்த அறைக்கு சென்றேன். விக்ரம் இருந்த அறையில் என் மொபைலை விட்டு விட்டு வந்து இருந்தேன். கொஞ்ச நேரத்தில் அதன் மணி ஒலிக்க அது விக்ரம் தூக்கத்தை கெடுத்து விட கூடாதுன்னு ஓடி போய் எடுத்து சைலென்ட் மோடில் மாற்றி யார் என்று பார்த்தேன். வேறு யார் ரோஷன் பொறுக்கி தான் நான் அடுத்த அறைக்கு சென்று ரோஷன் என்னை அழைக்கதேனு சொல்லி இருக்கேன் பிறகு ஏன் டிஸ்டர்ப் செய்யறே என்று கேட்க அவன் நித்து நீ எங்கே இருக்கே நவீன் சிகிச்சைக்கு பணம் கேட்கறாங்க என்னால் முடிந்த பணம் முழுசும் கட்டியாச்சு என்று சொல்ல நான் ஏன் உன் கூட நவீனை பார்க்க வந்தாலே ஒரு சிறுக்கி நவீனுக்கு மடி மேலே படுக்க வச்சு உணவு ஊட்டினாலே அவளை குடுக்க சொல்லு நான் என் அம்மா வீட்டிற்கு போய் விட்டேன் நீ ஆச்சு நவீன் ஆச்சு என்னை தொந்தரவு செய்யாதே என்று கோபமாக சொல்ல ரோஷன் நித்து ஏன் இப்படி அப்பட்டமா பொய் சொல்லறே இப்போ நான் பேசறதே உங்க வீட்டில் இருந்து தான் அங்கிள் ரொம்ப கவலையா இருக்கார் சரி நீ எங்கே இருக்கேன்னு சொல்ல வேண்டாம் அட்லீஸ்ட் உனக்கு துணைக்கு யார் இருக்காங்க அது தெரிஞ்சா அங்கிள் கொஞ்சம் நிம்மதி அடைவார் என்று சொல்ல இந்த சிறிய காலத்தில் அவன் எப்படியெல்லாம் பேசி விஷயத்தை கறப்பான் இப்போ கண்டிப்பா அவன் சந்தேகம் எல்லாம் விக்ரம் மேலே தான் இருக்கும்னு நல்லா புரிஞ்சுது விக்ரமை காட்டி குடுக்க விரும்பவில்லை அதனால் ரோஷனிடம் எனக்கு யாரும் துணை இல்லை தனியா தான் இருக்கிறேன் என்னை பற்றி என்னை பாதுகாத்துக்கொள்ள எனக்கு தெரியும் என்று போனை கட் செய்தேன்.

ரோஷன் கால் கட் செய்த பிறகு தான் அவனிடம் நவீன் வீட்டு சாவியை குடுத்து இருந்தால் பிரெச்சனை என்ன செய்வது என்று யோசித்தேன். விக்ரம் எழுந்ததும் அவனிடம் ரோஷன் பேசியது பற்றியும் அவனுக்கு என்ன பதில் சொன்னேன் என்பதையும் சொல்லி விட்டு வீட்டு சாவியை பற்றியும் சொன்னேன். விக்ரம் கொஞ்சம் யோசித்து நித்தியா உனக்கு நம்பிக்கை இருந்தா உன் கிட்டே இருக்கிற சாவியை என் நண்பனுக்கு கொரியர் செய்து அந்த பூட்டை எடுத்து விட்டு புது பூட்டு போட்டு விடலாம் அதுவும் உடனே செய்யணும் என்று சொல்ல நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் என் பையில் இருந்த வீட்டின் வாசற்கதவு சாவியை விக்ரமிடம் குடுக்க அவன் தன்னுடைய நண்பனிடம் பேசினான். பேசி விட்டு ஒரு கவரில் சாவியை வைத்து அந்த நண்பரின் முகவரியை எழுதி எடுத்து கொண்டு வெளியே சென்றான். ஓரளவு விக்ரமை முழுமையாக நம்ப ஆரம்பித்து விட்டேன். வெளியே என்று விட்டு உடனே திரும்பி விட்டான். நித்தியா கொரியர் அனுப்பியாச்சு தேங்க்ஸ் என்று சொல்ல நான் புரியாமல் எனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லறே நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் என்றதும் அவன் ஐயோ இந்த தேங்க்ஸ் நீ என் கால் வலியை சரி செய்ததற்கு உண்மையை சொல்லறேன் நீ செஞ்ச மசாஜ் என்னை அப்படி ஒரு தூக்கம் போட வைத்தது என்றதும் நான் சரி இப்போ வலி எப்படி இருக்கு என்றேன். விக்ரம் விளம்பர பாணியில் போயே போச்சு என்று சொல்ல நான் ரசித்து மதார சிரித்தேன். சிரித்ததால் மனதில் இருந்த பயம் விலகியது போல ஒரு உணர்வு. விக்ரம் நித்தியா நைட் வெளியே சென்று சாப்பிடலாமா என்றதும் எனக்கும் காலையில் இருந்து அறைக்குள்ளே அடைந்து கிடந்ததால் ஒத்துக்கொண்டேன். ப்ரெஷா குளிச்சு உடை மாற்றி கொண்டு அவனுடன் ஜோடியாக சென்னை தெருக்களில் சுதந்திரமாக நடக்க நல்லா தான் இருந்தது. ஆட்டோ எடுக்கலாமா என்று கேட்க நான் வேண்டாம் நடந்தே போகலாம் என்று சொல்லிவிட்டேன். எவ்வளவு தூரம் நடந்தோம்னு தெரியவில்லை ஒரு ரெஸ்டாரன்ட் உள்ளே செல்ல பெங்களூர் ஹோட்டல்கள் போல மங்கலான வெளிச்சம் தள்ளி தள்ளி போடப்பட்டிருந்த மேஜைகள் ஒன்றில் அமர்ந்தோம். வெய்ட்டர் வந்து எங்கள் ஆர்டர் எடுத்து போக என்னை கேட்காமலே எனக்கும் சேர்த்து விக்ரம் ஆர்டர் செய்தான் அவன் செய்த ஆர்டர் எல்லாமே எனக்கு பிடித்த உணவு தான் என்பது ஆச்சரியம். சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் சென்னை தெருக்களில் எங்கள் பாதங்கள் நடக்க விக்ரம் நித்தியா ரூமுக்கு போகலாமா இல்லை எதாவது படம் பார்த்து விட்டு போக உனக்கு விருப்பமா என்று கேட்கும் போது அவன் விருப்பத்தை நைசாக என்னிடம் சொல்ல எனக்கும் இவ்வளவு சீக்கிரம் அறைக்கு போனால் அங்கேயும் ரெண்டு பேர் தானே பேசி கொண்டிருக்கணும் அதுக்கு படம் போனால் நேரம் கொஞ்சம் போகும் அது மட்டும் இல்லை நானும் தியேட்டரில் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நான் சரி என்று சொல்ல விக்ரம் ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏதோ தியேட்டர் பெயர் சொல்ல ஆட்டோ டிரைவர் சார் அது கொஞ்ச தூரத்தில் இருக்கு நான் அந்த பக்கம் போகலை நீங்க போகணும்னா பெஸ்ட் கால் டாக்ஸி தான் என்று யோசனை சொல்ல விக்ரம் அவன் மொபைலில் கால் டாக்ஸி கூப்பிட்டு நாங்க தங்கி இருந்த ஹோட்டல் பெயரை சொல்லி இன்னும் பத்து நிமிஷத்தில் டாக்ஸி வரணும்னு சொல்லி விட்டு வேறு ஒரு ஆட்டோ எடுத்து ஹோட்டல் சென்றோம் ரிசெப்ஷனில்லேயே காத்திருக்க டாக்ஸி வந்ததும் அதில் ஏறி விக்ரம் சொன்ன திரை அரங்கிற்கு சென்றோம். உள்ளே நுழையும் போது அதில் பிராத்தனா டிரைவ் இன் தியேட்டர் என்று எழுதி இருந்தது. விக்ரம் டிரைவரிடம் சொல்லாமலே டிரைவர் காரை பார்க் செய்து விட்டு டிரைவர்களுக்காக இருந்த இடத்திற்கு சென்று விட்டான். நாங்க போன சில நிமிடங்களிலேயே படம் போடப்பட்டது. படம் போட்டு பத்து நிமிடங்கள் மேல் இருக்கும் நான் படத்தில் கவனம் செலுத்த நினைத்தாலும் அவ்வப்போது நவீன் நினைவு வரத்தான் செய்தது. கல்யாணம் ஆன புதுசில் கிட்டத்தட்ட வாரத்திற்கு ரெண்டு முறையாவது நைட் ஷோ கிளம்புவோம். பெங்களூர் திரைஅரங்குகள் இரவு காட்சிகள் பெரும்பாலும் காலியாக இருக்கும் வீட்டில் செய்யும் சிலுமிஷங்கள் போதாது என்று சினிமா பார்க்கும் போது லைட் அணைச்ச நிமிடம் முதல் நவீன் கைகள் என் முலைகளை சீண்டி கொண்டு இருக்கும் கொஞ்சம் மூட் அதிகமானால் என் கையை இழுத்து அவர் சுன்னி மீது வைப்பதும் உண்டு எனக்கு அது பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன் என்னதான் இருந்தாலும் முலைகள் சீண்டப்படும் போது என் கை மட்டும் சும்மா இருக்க முடியுமா ஆனால் நவீன் பாண்ட் மீது அவர் சுன்னியை நசுக்கி விடுவது தேய்த்து விடுவது அத்துடன் நிறுத்தி கொள்வேன் மனுஷன் சில முறை பின்பக்கம் முன்பக்க வரிசைகளில் யாரும் இல்லை என்று தெரிந்தால் என் தலையை இழுத்து சுன்னி மேலே அழுத்துவார் ஆனால் அதற்கு மட்டும் நான் இடம் குடுத்ததே இல்லை. நினைவலைகள் மனதில் ஓட ஆரம்பித்ததும் படத்தின் மீது கவனம் குறைந்தது. நினைவுகளுக்கு விக்ரம் எந்த வகையிலும் காரணியாக இல்லை. எனக்கு ஒரே சந்தேகம் எழுந்தது ஒரு பெண்ணை அதுவும் திருமணம் ஆனவள் அவளுடைய கணவனின் நண்பனாலேயே ஏமாற்றப்பட்டு அவளாகவே அவனிடம் தன்னை இழந்தவள் என்ற எல்லா உண்மைகளும் தெரிந்த விக்ரம் இதுவரை அந்த பெண்ணின் தனிமையை தவறாக பயன்படுத்த நினைக்காமல் இருக்க முடியுமா சொல்ல போனால் அந்த பெண் ஒரு தருணத்தில் அவனுக்கு தாக்னே வாய்ப்பை ஏற்படுத்தி குடுத்தாள் ஆனால் அதை அவன் உபயோகித்து கொள்ளவில்லை இந்த அளவு ஒருவனால் நடிக்க முடியுமா என் மனதில் பல்வேறு கேள்விகள் எழ மெதுவாக விக்ரம் பக்கம் திரும்பி பார்த்தேன். அவன் நான் திரும்பிய போது தன் முகத்தை திரை பக்கம் திருப்பி கொண்டது போல எனக்கு தோன்றியது. இனி படத்தில் நாட்டம் இருக்காதுன்னு முடிவு செய்து விக்ரமை அழைத்தேன், விக்ரம் என் குரல் கேட்டு திரும்புவது போல திரும்பி என்ன நித்தியா படம் பிடிக்கலையா கிளம்பலாமா என்றான். அப்படியெல்லாம் நான் சொல்லாமலே நீயே கற்பனை செய்து கேட்கிறாய் நான் கூப்பிட்டது வேறு விஷயத்திற்காக என்றதும் விக்ரம் சொல்லுப்பா நவீன் நியாபகம் வந்து விட்டதா என்று கேட்க எனக்கு கோபம் தான் வந்தது, விக்ரம் என்னை பேச விடறியா என்று சொல்ல விக்ரம் சாரி ப்ளீஸ் கேளு என்றான், முதலில் அந்த கண்ணாடியை ஏற்றி விடு ஸ்பீக்கர் சத்தத்தில் நான் பேசுவது கேட்காது என்றதும் விக்ரம் அவன் பக்கம் இருந்த கண்ணாடியை உயர்த்தி விட்டு என் பக்கம் இருந்த கண்ணாடிக்கு மாற ஒரு கை என் தொடையில் வைத்து அடுத்த கையால் கண்ணாடியை உயர்த்தி விட்டு சத்தம் குறைந்து விட்டது இப்போ சொல்லு என்றான். என் தொடை மேல் இருந்த அவன் கையை மெதுவாக எடுத்து அவன் பக்கம் வைத்து விட்டு நான் கேட்க வந்தது காலையில் உனக்கு லெக் மசாஜ் குடுத்தேனே அது பற்றி ஒண்ணுமே சொல்லலையே என்றேன். விக்ரம் எனக்கு அவ்வளவு திருப்தி இல்ல நித்தியா என்று நிறுத்த எனக்கு கொஞ்சம் ஆர்வம் குறைந்து போனது. ஏன் என்று கேட்க விருப்பம் இல்லாமல் சாரி எனக்கு மசாஜ் செஞ்சு பயிற்சி கிடையாது அதனால் தான் சரியா செய்யலை என்றேன். விக்ரம் உடனே நான் சொன்னேனா சரியில்லைன்னு நான் சொனனது திருப்தி இல்லைன்னு நான் என்ன சொல்லறான்னு புரியாமல் அப்போ என்ன திருப்தி இல்லை என்று கேட்டேன். விக்ரம் சொல்லுவேன் கோவித்து கொள்ள கூடாது. நீ மசாஜ் செஞ்சது காலுக்கு மட்டும்தானே அது கூட இல்லை வெறும் பாதங்களுக்கு மட்டும் தான் அதுவே புல் பாடி செய்து இருந்தே உனக்கு அப்போவே எதாவது பரிசு குடுத்து இருப்பேன் அவ்வளவு சூப்பரா செஞ்சே ஆனா பாடிக்கும் செய்ய முடியுமான்னு கேட்க பயமா இருந்தது அது தான் கேட்கவில்லை. இப்போ கூட கழுத்து வலிக்க தான் செய்யுது பொறுத்து கிட்டு தான் படம் பார்க்கிறேன் என்றான். அப்போ ஒன்னு செய்யலாம் படம் பார்த்தது போதும் அறைக்கு போகலாம் அங்கே உனக்கு கழுத்துக்கு மசாஜ் செஞ்சு விடறேன் என்றேன். விக்ரம் உடனே காரை விட்டு இறங்கி டிரைவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று எங்களுடைய டிரைவரை தேடி கண்டு பிடித்து அழைத்து வந்தான். டாக்ஸி ரோடுக்கு வந்ததும் டிரைவர் சார் என்ன படம் பிடிக்கலையா என்று கேட்க விக்ரம் அப்படி இல்ல மேடம் தூக்கம் வருதுன்னு சொன்னாங்க என்று பதிலளிக்க டிரைவர் தேங்க்ஸ் மேடம் என்றான். நான் அதுக்கு எதுக்கு தேங்க்ஸ் என்றதும் டிரைவர் சொல்லறேன்னு தப்பா நினைக்க வேண்டாம் எனக்கு கல்யாணம் நடந்து நாலு நாள் தான் ஆகுது ஆனா டாக்ஸி ஒட்டினாதானே சாப்பாடு என்று சொல்ல நான் உடனே அதுக்காக வேகமா போக வேண்டாம் என்றேன். ஆனால் நான் மனதில் நினைத்து கொண்டது இதெல்லாம் கொஞ்ச நாள் தான் அதற்கு பிறகு உங்களுக்கு வீட்டிற்கு போகவே நினைப்பு வராது பொண்டாட்டி பழசாய் தெரிவாள் என்று. அவன் வழிந்து கொண்டே அதெல்லாம் செய்ய மாட்டேன் மேடம் சாருக்கு தெரியும் உங்களை பார்த்தா கூட சமீபத்தில் திருமணம் ஆனது போல தான் தெரியுது என்று சொல்ல விக்ரம் அவனை கட் செய்ய சரி சரி ரோடு பார்த்து ஓட்டுங்க என்று அவன் பேசுவதை நிறுத்தினான். நான் விக்ரமை பார்த்து சிரித்தேன். டிரைவர் ஒரு விதமாக எங்கள் அன்னியோனத்தை அதிகப்படுத்தி விட்டான். நாங்க தங்கி இருந்த ஹோட்டல் வந்ததும் விக்ரம் டாக்ஸி வாடகையை விட நூறு ரூபாய் அதிகம் குடுத்து வீட்டிற்கு போகும் போது எங்கேயாவது கிடைச்சா பூவும் ஸ்வீட்டும் வாங்கி போங்க ஆள் தி பெஸ்ட் என்று சொல்லி விட்டு இறங்க டிரைவர் ஒரு பெரிய சலாம் போட்டு விட்டு கிளம்பினான். அறைக்கு சென்று இருவரும் உடை மாற்றி கொண்ட பிறகு விக்ரம் ஹாலுக்கு போக நான் என்ன விக்ரம் உடம்பு வலின்னு சொன்னே என்று நினைவு படுத்த அவன் பரவாயில்லை நித்தியா நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று சொல்ல நான் அப்போ காலையில் உனக்கு கால் அமுத்தி விட்டது கூட உனக்கு பிடிக்கவில்லையா என்று மடக்கினேன். விக்ரம் நான் அவனை டெஸ்ட் பண்ணறேனா இல்ல உண்மையிலேயே தியட்டரில் சொன்னது போல மசாஜ் செய்ய ரெடியா இருக்கேனா என்று புரியாமல் முழிக்க நான் வா விக்ரம் என்று அழைத்தேன். விக்ரம் படுக்கையில் படுக்க நான் அவன் அணிந்து இருந்த நைட் டிரஸ் மேலேயே பாத் ரூமில் இருந்து ஒரு பெரிய டவல் கொண்டு வந்து போட்டேன். மெத்தை பெரியது என்பதால் விக்ரம் படுத்திருந்தாலும் நானும் பக்கத்தில் உட்கார இடம் இருந்தது. என்ன விக்ரம் மசாஜ் செய்ய ஆரம்பிக்கட்டுமா என்றேன். அவன் பதிலை தலை ஆட்டி சொல்ல மீண்டும் மசாஜை காலில் இருந்து ஆரம்பித்தேன். காலையில் மசாஜ் செய்யும் போது நான் விக்ரம் வலி போகணுமே என்ற எண்ணமே உயர்ந்து இருந்தது. இப்பொழுதும் அப்படி என்று பொய் சொல்ல விரும்பவில்லை. சினிமா அரங்கில் விக்ரம் அருகாமையில் இருந்து கேட்ட பாணி நான் உடனே சரி என்று ஏத்து கொண்ட மனநிலை எல்லாமே விக்ரம் கால்களை தொடும் போது நெருடல் இல்லை ஆர்வம் தான் மிகுந்து இருந்தது. இம்முறை பாதங்களில் கவனம் செலுத்தாமல் அவனுடைய கணுக்காலில் இருந்து மசாஜ் செய்ய ஆரம்பித்தேன். விக்ரமின் கண்டைகால் மேலே என் கைகள் அழுத்த அது கல்லு போல உறுதியாக இருந்தது. நானும் மசாஜ் செய்தால் நரம்புகள் இலகும் என்று நினைத்து கொஞ்ச நேரம் அவன் கண்டை முதல் கணுக்கால் வரை அழுத்தத்துடன் நீவி விட்டேன். ஆனால் இரும்பு போன்று இருந்த கண்டை இளகுவதாக அறிகுறியே இல்லை. சரி ஏதாவது பேச்சு குடுக்கனுமேனு அதையே டாப்பிக்காக ஆரம்பித்தேன். விக்ரம் நீ ஜிம் போற பழக்கம் இருக்கா என்றதும் விக்ரம் போவேன் ஆனால் தினமும் போகும் பழக்கம் இல்லை நேரம் கிடைத்தால் மூட் இருந்தால் போவேன் ஏன் கேட்கிறே என் பைஜாமா பாக்கெட்டில் ஏதாவது உறுப்பினர் அட்டை இருக்கா என்று கேட்க அவன் என் கேள்வியை புரிந்து கொண்டே வேண்டும் என்று கேட்கிறான் என்று தெரிந்து அவன் கண்டையில் விரலுக்கு கிடைத்த சதையை பிடித்து நறுக்கென்று கிள்ளி நான் கேட்டது இந்த இடம் இப்படி இரும்பு போல இருக்கே என்று தான் என்றேன். நான் எதிர்பார்க்காத சமயத்தில் விக்ரம் திரும்பி படுத்து நவீன் கால்கள் இபப்டி தான் இருக்குமா என்றான். நான் நீ வேறே வடிவேலு ஜோக் போல நவீன் பாக்கத்தான் ஸ்ட்ராங் ஆனா பேஸ்மென்ட் வீக் கொஞ்ச தூரம் நடந்தாலே அவன் கால்கள் நடுங்க ஆரம்பிச்சு விடும் நான் அப்பொயெல்லாம் அது நரம்பு தளர்ச்சின்னு எடுத்துப்பேன் இப்போதானே தெரியுது அவர் குடிக்கறாதாலேதான் அவ்வளவு வீக்கா இருக்காருன்னு. இப்படி பேசி கொண்டிருக்கும் போது தான் புரிந்தது நான் என்ன செய்ய ஆரம்பித்தேனோ அதை நிறுத்தி விட்டு இவனிடம் கதை அளந்து கொண்டிருக்கிறேன் என்று. விக்ரம் திரும்பி படு மாசாஜ் செய்ய சொல்லிட்டு நீ என் மூஞ்சியை பார்த்து பேசி கொண்டிருக்கிறே இதுக்கு நாம் சினிமாவே பார்த்து இருக்கலாம் என்றதும் விக்ரம் அதுவும் சரி தான் நித்தியா ஆனா தெரிஞ்சோ தெரியாமலோ நாம ஒரு நல்ல காரியம் செஞ்சு இருக்கோம் என்று சொல்ல நான் என்ன படம் செகண்ட் பாதி அவ்வளவு அறுவையா என்றேன். அவன் இல்லயா சீக்கிரம் திரும்பி விட்டதாலே டிரைவர் இப்போ மனைவியோடு சந்தோஷமா இருப்பானே அந்த நல்ல காரியத்தை சொன்னேன் என்றான். நான் சலிப்புடன் அவன் மனைவியோடு இருப்பான் ஆனா நான் கணவனை பிரிந்து அவர் நண்பனுக்கு பயந்து இங்கே ஒளிந்து கொண்டிருக்கிறேன் நான் எப்படி சந்தோஷப்பட முடியும் சரி திரும்பு மசாஜ் செய்வது மூலமாக உனக்கு வலியாவது குறையட்டும் என்றேன் விக்ரம் அப்போவும் திரும்பாமல் நித்தியா முதலில் முன் பக்கம் முடித்து விடு அப்படியும் வலி இருந்தா திரும்பி படுக்கறேன் முன் பக்கம் செய்யும் போது நீ மசாஜ் செஞ்சா மாதிரியும் இருக்கும் எனக்கும் உன் கூட பேசி கிட்டு இருக்கலாம் என்ன நான் சொலல்றது சரிதானே என்றான். நான் அவன் கீழே இருந்த டவலை இழுத்து அவன் கால்கள் மேலே போட்டு சரி கால்களை நேராக வைத்து கொள் என்றேன். விக்ரம் நித்தியா இந்த டவல் ஏன் போடறே தெரிஞ்சுக்கலாமா என்று கேட்க எனக்கு உண்மையிலேயே காரணம் தெரியாமல் முழித்தேன். விக்ரமே காரணத்தை சொன்னான் இதை உனக்கு யார் சொல்லி குடுத்தாங்க என்று கேட்க நான் அது நான் ப்யுடி பார்லர் சென்று வாக்சிங் செய்யும் போது பார்லர் பொண்ணு போடுவா அது தான் தெரியும் என்றேன். விக்ரம் சிரித்தப்படி அந்த டவல் போடும் போது அவ உன் உடையை கழட்டி விட்டதால் தானே டவல் போட்டு மறைக்கிறாள் இங்கே நான் தான் எல்லா உடையும் போட்டிருக்கேனே அதுக்கு மேலே டவல் எதுக்கு என்று நியாயமான கேள்வி கேட்க நான் விட்டு குடுக்காமல் அதெல்லாம் தெரியாது இருக்கட்டும் டவல் மேலேயே நான் மசாஜ் செய்யறேன் என்று பிடிவாதம் பிடித்தேன். விக்ரமும் விட்டு குடுக்காமல் ஐயோ நித்தியா உன் கை ஏற்கனவே குச்சி மாதிரி இருக்கு இதுலே நீ குடுக்கறே அழுத்தம் டவல் தாண்டி பைஜாமா தாண்டி அதுக்கு பிறகு என் கால்கள் மேலே உணரும் போது ஏதோ சின்ன குழந்தை அழுத்துவது போல தான் இருக்கு அதுக்கு தான் சொல்லறேன் என்றான். நான் யோசித்தேன் இவன் சொல்லும் வாதமும் ஒரு விதத்தில் சரி தான் ஆனால் டவல் எடுத்து விட்டால் அடுத்தது எதுக்கு பைஜாமா என்று கேட்க கூடும் பிறகு வம்பு தான் என்ன செய்வது என்று யோசித்தேன். மறுபடியும் விக்ரம் உனக்கு மசாஜ் செஞ்சு விடணுமா வேண்டாமா எனக்கு தெரியும் எவ்வளவு அழுத்தம் குடுக்கனும்னு நான் சொல்லறா மாதிரி கேட்டா செய்யறேன் இல்லைனா எனக்கு நஷ்டம் இல்லை உனக்கு தான் உடம்பு வலி அப்படியே இருக்கும் என்றேன். ஆனால் நான் சொன்ன விதம் எனக்கே திருப்தி குடுக்கவில்லை விக்ரம் நான் சொன்னதை சட்டை செய்யாமல் நித்தியா நான் சொல்லறதை புரிஞ்சுக்கோ என் உடம்பு வலி போகணும்னு நீ மசாஜ் செய்ய தேவைக்கு அதிகமா ப்ரெஷர் குடுத்து உன் கை தான் வலிக்கும் அதனாலே தானே சொன்னேன். ஒண்ணு சொல்லட்டுமா இதுவே புரோபஷனல் மசாஜ் பார்லர்ல மசாஜ்னு போனா முதலில் நாமே போட்டிருக்கிற உடையை கழட்ட சொல்லி டவல் மட்டும் கட்டிக்க சொல்லி தான் மசாஜே செய்வார்கள் என்றான். நான் கடைசி முறையாக இல்ல விக்ரம் நான் புரோபஷனல் மசாஜ் செய்யற பொண்ணு இல்ல அதனாலே இபப்டி தான் என்னாலே செய்ய முடியும் என்று பிடிவாதம் பிடித்தேன். ஆனால் மனசுக்குள்ளே விக்ரம் ஜெயித்து கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. இறுதியில் சரி நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் அதுக்குள்ளே நீ உடை மாற்றி ஒழுங்க டவல் போட்டு படுத்திரு என்று எழுந்து சென்றேன். ரெஸ்ட் ரூமில் இருந்து வரும் போது விக்ரம் பக்கவாட்டில் டவல் மட்டும் மூடி இருக்க படுத்திருந்தான் நான் கட்டில் அருகே சென்று சரி திரும்பி படு என்றேன். விக்ரம் இல்ல வேண்டாம் நீ அப்படியே மசாஜ் செய்ய ஆரம்பி என்றான். அவன் சொன்னதன் காரணம் எனக்கு புரிந்தது. கண்டிப்பா பைஜாமா மட்டும் கழட்டாமல் அவன் ஜட்டியையும் கழட்டி இருக்கணும் அது தான் அதை காட்டி கொள்ளாமல் இருக்க பக்கவாட்டில் படுத்திருக்கிறான். நான் அவன் தொடையில் கை வைத்து முதலில் மெதுவாக அழுத்தி விட்டேன். என்ன ப்ரெஷர் போதுமா என்று கேட்க விக்ரம் இன்னும் அதிகமா குடு என்று திரும்பாமலே சொன்னான். என் கையை நீட்டி அழுத்தம் குடுக்க முடியவில்லை. அதனால் விக்ரம் என் பக்கமா தள்ளி படு என்று சொல்ல அவன் நகரும் போது டவல் சற்று விலக நான் நினைத்தது போலவே அவன் டவலுக்கு கீழே ஒன்றும் அணிந்து இருக்க வில்லை. அதை பார்த்த பிறகு எனக்கு அவனை தொட கொஞ்சம் யோசனையாக இருந்தது. ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டிருக்க விக்ரம் திரும்பி படுத்து என்ன நித்தியா கை வலிக்குதா பரவாயில்லை பண்ண வேண்டாம் என்று சொல்ல எனக்கு குழப்பம் இன்னும் அதிகமானது இவன் நடிக்கறானா இல்லை உண்மையிலேயே என் மேல் அக்கறையுடன் தான் சொல்லுகிறானா என்று. இதை யோசித்து கொண்டிருக்கும் போது என் பார்வை அவன் முகத்தில் மட்டுமே இருந்தது காரணம் புதியதாக ஒண்ணும் இல்லை அவன் இடுப்புக்கு கீழே நிலைமை என்னனு யூகிக்க முடியுது அதை கண்ணால் பார்த்து ஏன் மனதை மேலும் கெடுத்துக்க வேண்டும் என்பதால் தான். விக்ரம் கேட்டதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்பதால் கையெல்லாம் வலி இல்லை நீ இப்போ இருக்கிற நிலையில் என்னால் மசாஜ் செய்ய முடியாது என்றேன் வெளிப்படையாக.

விக்ரம் ஏன் நித்தியா என்ன நிலைமை சொல்லறே முதலில் பைஜாமா போட்டிருந்தேன் இப்போ அதை கழட்டி விட்டேன் அவ்வளவு தான் என்று சொல்ல ஒப்பனா பேசறது நல்லது என்பதால் இல்ல விக்ரம் நீ பைஜாமா மட்டும் கழட்டல கூடவே உன் பிரீப் சேர்த்து கழட்டி இருக்கே என்றதும் விக்ரம் கமான் நித்தியா உனக்கு என்ன கண்ணு குருடா நான் பிரீப் போட்டு இருக்கேன் என்று சொல்ல மெதுவாக என் பார்வை அவன் முகத்தில் இருந்து திரும்பி இடுப்பு அருகே மாற அவன் சொன்னது உண்மை தான் அப்போ நான் தான் தேவை இல்லாமல் கற்பனை செய்து கொண்டேனா அல்லது அபப்டி இருக்க கூடாதா என்று ஆசையில் கற்பனை செய்து கொண்டேனா. நான் விக்ரமை தவறாக நினைத்து விட்டேன் என்ற உணர்வில் அவனிடம் சரி திரும்பி படு என்று சொல்ல அவன் சின்ன குழந்தை போல இல்ல எனக்கு மசாஜ் முன் பக்கம் த ஹான் வேணும் என்று சிணுங்கும் குரலில் சொல்ல நான் சரி படு ஆனா ஒரு கண்டிஷன் நான் மசாஜ் செய்யும் போது உன் கண் மேலே ஒரு துணியை போட்டு மூடி விடுவேன் என்றேன். அவன் உடனே தாராளமாக என்று அவனே கட்டில் மேல் இருந்த ஒரு தலையணையை எடுத்து முகத்துக்கு மேலே வைத்து கொண்டான். மீண்டும் மசாஜ் ஆரம்பிக்க அவன் கழுத்தில் கையை வைத்து போதிய அழுத்தம் குடுத்து ஆரம்பித்தேன். அவனுக்கு நான் எங்கே பார்க்கிறேன் என்று தெரிய போவதில்லை என்ற தைரியத்தில் கைகள் மசாஜ் செய்து கொண்டிருக்கும் போதே மீண்டும் என் பார்வை அவன் இடுப்புக்கு கீழே சென்றது. டவல் ஒரே மட்டத்தில் இல்லாமல் கால்கள் சந்திக்கும் இடத்தில் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. இந்த நிலையில் அது இயற்கையான ஒன்று தான் எந்த ஆணுக்கும் தனியாக ஒரு அறையில் பெண்ணுடன் இருக்கும் போது அதுவும் அவள் அவன் உடம்பை தொட்டு கொண்டிருக்கும் போது அங்கே மேடு ஏற்படவில்லை என்றால் தான் அவன் மேல் சந்தேகம் வரணும் ஆனால் நான் மசாஜ் செய்து கொண்டே இருந்தேனே தவிர என் பார்வை அந்த மேடு அதிகரிக்கிறதா என்று கவனித்து கொண்டிருந்தது. என் கவனம் அங்கே இருக்கும் போது தானாக என் கைகளின் அழுத்தம் குறைந்து இருக்க வேண்டும் விக்ரம் என்ன நித்தியா நிறுத்தி விட்டே என்று முகம் மேல் இருந்த பில்லோவை எடுத்து விட்டு கேட்க நான் அந்த நிமிடம் பார்த்து கொண்டிருந்ததோ வேறு இடத்தில் மாட்டி கொண்டோமேனு அவசரமாக முகத்தை அவன் பக்கம் திருப்பினேன்.

No comments:

Post a Comment