Wednesday 13 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 9


"என்னங்க பியர் சாப்பிடறீங்களா?" சுமித்ரா எழுந்தாள். தண்ணியடித்துவிட்டு பெண்களைப் புணர்வதை எப்போதுமே சங்கரன் விரும்புவதில்லை. மனதும் உடம்பும் இயல்பாக இருக்கும்போதுதான் பெண் தரும் சுகத்தை முழுமையாக ஒருவனால் அனுபவிக்க முடியுமென்பது அவருடைய சித்தாந்தம். நண்பர்கள் வற்புறுத்தும்போது மட்டும், அளவாக ஒரு கிளாஸ் பியரை உறிஞ்சுவதுதான் அவர் வழக்கம். தன் வயதொத்த பெண்களுடன் அரட்டையடித்தபடி, ஜில்லென்ற பீரை உறிஞ்சும் போது, அது நாவில் தரும் மெல்லிய கசப்பும், அவருக்கு இனிப்பாக இருக்கும். ஒரு தட்டில் வெண்டைக்காய் சிப்ஸையும், பியரையும் கொண்டுவந்தாள் சுமித்ரா. கிளாசை அவரிடம் நீட்டியவள், தானும் ஒரு கிளாசை எடுத்துக்கொண்டு அவரருகில் அமர்ந்து கொண்டாள்.

சுமித்ராவின் புடவை முந்தானை அவர் மடியில் கிடந்தது. அவளை இழுத்து உதட்டில் நீளமாக ஒரு முறை முத்தமிட்டார் சங்கரன். நாலு மணி நேரத்துக்கு முன் மதுமதி தன்னை உதடு கவ்வி வெறியுடன் உறிஞ்சியது கண்ணுக்குள் வந்தது. மதுமதியின் நினைவு வந்ததும், சங்கரனுக்கு இன்ஸ்டண்டாக அதே நொடியில் மீண்டும் நட்டுக்கொண்டது. சுமித்ராவின் கையை எடுத்து தன் சுன்னியின் மேல் வைத்து தேய்த்தார். கிடந்து குதிக்கறானே? சுமித்ராவின் விழிகளில் ஆச்சரியம் துள்ளியது. இன்னைக்கு இவனை உள்ளே விட்டுக்கிட்டு, நிதானமா, அவசரப்படாம, இவனோட சூட்டை அனுபவிக்கணும். மனதில் உற்சாகம் கிளம்பியது அவளுக்கு. சங்கரனின் கன்னம் அவள் வாயில் கடிபட்டுக்கொண்டிருந்தன. "ங்கோத்தா... என்னாடீ இது? உனக்கு இருக்கறது முலையா இல்லே மலையாடீ..?" சுமித்ராவின் மார்புகளை அவள் ரவிக்கையுடன் சேர்த்துக்கடித்தார் சங்கரன். சங்கரனுக்கு மூடு வந்துவிட்டால் வண்டை வண்டையாக பேசுவார். சங்கரனுக்கு மூடு கிளம்பிவிட்டிருந்தது. "என்னங்க நீங்க... தெருவுல சாக்கடையோரம் மப்புல விழுந்து கெடக்கற குடிகாரப்பசங்களை மாதிரி பேசறீங்க..?" ஆரம்பத்தில் தன்னுடன் படுக்கையில் இருக்கும் போது அவர் பேசிய கொச்சையானப் பேச்சு சுமித்ராவுக்கு பிடிக்காமல் சற்று எரிந்து விழுந்தாள். "சுமி.. பெட்ல உன்னை மாதிரி சூப்பர் பிகரோட மொலைங்களை புடிச்சி கசக்கும்போது, கடிக்கும்போது தொல்காப்பியமாடீ பேசமுடியும்..? உரத்தக்குரலில் சிரிப்பார் சங்கரன். "அதுக்காவ..." அவள் சீறுவாள். "நீயும் இப்படீ பேசிப்பாருடீ... அதுல இருக்கற கிக்கேத் தனி.." சங்கரன் ஹோவென உரத்த குரலில் சிரிப்பார். சுமித்ராவின் கனமான முலைகளை இதமாக கசக்கிப்பிழிவார் சங்கரன். நாளடைவில் அவர் அப்படி பேசுவதும், அந்த நேரத்தில் அவருடைய கைகள் தன் மார்பில், மார்புக்காம்புகளில் அழுத்தமாக விளையாடுவதும், அவளுக்கு எல்லையில்லாத சுகத்தைக்கொடுக்க, அந்த சுகத்தை அனுபவிப்பதற்காகவே அவருக்கு ஏற்ற மாதிரி பேசுவதில் அவளும் தேர்ந்துவிட்டாள். "கிட்டவாடீ... இப்படி வந்து மடியிலே உக்காரேன்.." சுமித்ராவை தன் மடியில் வாரிப்போட்டுக்கொண்டார் சங்கரன். தான் புணரும் பெண்ணை தன் மடியில் அமர்த்திக்கொண்டு, அவள் பின்கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டே அவள் மார்புகளை கசக்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். மடியில் உட்கார்ந்த சுமித்ராவின் முடியை கொத்தாக அவள் முன் புறத்தில் தள்ளிவிட்டு, அவள் பின்கழுத்தை தன் நுனி நாக்கால் நக்க ஆரம்பித்தார். அவருடைய இருகைகளையும் முன்னால் இழுத்து தன் இரு முலைகளின் மேல் அழுத்திக்கொண்டாள் சுமித்ரா. "ம்ம்ம்.. வெறி புடிச்ச நாய் மாதிரி கடிக்கறீங்களே?" "நீயும் தான் இன்னைக்கு வெறியா இருக்கே?" அவர் நாக்கு, சுமித்திராவின் கழுத்து, பின்முதுகு என எச்சில் கோலம் போட்டது. "சமையலை முடிச்சேன். கசகசன்னு இருந்திச்சி. எல்லாத்தையும் உருவி கடாசிட்டு சித்த நேரம் அக்காடான்னு ஷவருக்கு கீழே நின்னேன். தலைமுடி வேர்வையா இருக்குதேன்னு ஒரு கை ஷாம்புவைப் ஊத்தி அலசினேன்.." சுமித்ரா தன் புட்டங்களை இதமாக அவர் மடியில் அசைத்துக்கொண்டிருந்தாள். "ம்ம்ம்ம்ம்..." சங்கரன் நீளமாக தன் மூச்சையிழுத்துக் கொண்டே அவள் கன்னத்தில் தன் கன்னத்தை இழைத்தார். அவருடைய சூடான சுன்னி விறைத்து அவள் சூத்து சதையை குத்தி புண்ணாக்கிக் கொண்டிருந்தது. "கிளம்பிட்டானா.. குட்டி சங்கரன்... சட்டென அவருடைய மடியிலிருந்து எழுந்த சுமித்ரா அவரை எழுப்பி நிற்கவைத்து, அவர் கழுத்தைக்கட்டிக்கொண்டு குழந்தையைப் போல் தொங்கினாள். அவர் உதட்டில் முத்தமிட்டாள். ரவிக்கைக்குள் பிதுங்கிய அவளுடைய கனத்த மார்புகள், அவருடைய மார்பில் நசுங்க ஆரம்பித்தன. "சுமி பெட்ரூமுக்கு போவலாமாடீ?" சங்கரன் அவள் புட்டங்களை வெறியுடன் கசக்கிக்கொண்டிருந்தார். "பசிக்கலையா?" "பசிக்குது... ஆனா நீதான் பொறுமையே இல்லாமத் துடிக்கிறியேடீ? சின்னதா ஒரு ஆட்டம் ஆடிடலாமேன்னு பாத்தேன்." சுமித்ராவின் புட்டங்கள் அவருடைய அகலமான கையில் அடிவாங்கின. "வலிக்குதுங்க... எனக்கு இன்னைக்கு பெரிசா குத்தாட்டம் போடணும்.." சுமித்ரா அவர் மார்பை வெறியுடன் கடித்தாள். "சரிடீ... நாயே... எனக்கும் வலிக்கும்லே... சும்மா சும்மா கடிக்காதேடீ... சாப்பிட என்ன பண்ணியிருக்கே?" "எல்லாம் உங்களுக்கு பிடிச்ச வத்தக்குழம்புதான்" "தேங்யூடி செல்லம்..." சுமித்ராவின் தோளில் சங்கரன் வெறியுடன் தன் பற்களைப் புதைத்தார். சுமித்ரா தன் உடலிலிருந்த கடைசி துணியையும் உதறிவிட்டு, பிறந்தமேனியில், தன் செழிப்பான மார்புகள் அசைய கட்டிலை நோக்கி நடந்தாள். சங்கரனுக்கு தன் மனைவி பாக்கியத்தின் ஒல்லியான மூங்கில் மேனி கண்களில் வந்தது. விருட்டென கண்களை மூடிக்கொண்டார் சங்கரன். சுமித்ராவின் ஆடையில்லாத உடம்பை பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவருக்கு தன் மனைவியின் ஞாபகம் வருவதை தவிர்த்துக் கொள்ளமுடிந்ததில்லை. “ஏன் கண்ணை மூடிக்கிட்டீங்க?” செல்லமாக சிணுங்கினாள் சுமித்ரா. “பாக்கியத்தோட ஞாபகம் வந்திடிச்சிடீ.” முனகினார் சங்கரன். மல்லாந்து படுத்திருந்த சங்கரனுக்கருகில் கட்டிலில் அமர்ந்த சுமித்ராவின் கூந்தல் மின்விசிறியின் காற்றில் அலைந்து கொண்டிருந்தது. "எனக்கும் அப்படித்தான்... உங்கக்கூட இருக்கும்போது ஒரு நிமிஷம் என் வீட்டுக்காரர் முகம் ஞாபகத்துல வந்துடும்." கலகலவெனவெனச் சிரித்தாள் அவள். சிரித்தபோது நாசித்துவாரங்கள் விரிந்து, அறை விளக்கின் வெளிச்சத்தில் இடது மூக்கில் வைரம் பளிச்சென மின்னியது. சுமித்ரா தன் ஆடைகளை மொத்தமாக களைந்தபோது, அவள் மனதுக்குள்ளும் அவளுடைய கணவனின் நினைப்பு ஒரு வினாடி வந்துதான் போனது. அவளாலும் இந்த நினைப்பை எப்போதும் தவிர்க்க முடிந்ததில்லை. சங்கரனின் வலது கரம் அவள் மடியில் விழுந்ததும், கணவனின் நினைப்பு வந்த வேகத்தில் காணமல் போனது. சங்கரனின் கரத்தை தன் கன்னத்தில் இழைத்தவள், நீளமான அவர் விரல்களை மெல்ல முத்தமிட்டாள். “உனக்கு கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே பெருத்துக்கிட்டே போவுதுடீ” “வயசு ஆகுதுல்லே?” சுமித்ராவின் வலது கை அவரது இடுப்பில் இறுக்கப்பட்டிருந்த லுங்கியை தளர்த்தி உருவியது. “கொஞ்சம் பொறுடீ சுமி...” அவளை இழுத்து தன் மார்பில் போட்டுக்கொண்டார். புட்டத்தை ஓங்கி ஓங்கித்தட்டினார். சுமித்ராவின் இடுப்பு அகண்டு கொண்டிருந்தது. குழந்தையே பிறக்காததால், அவள் வயிற்றில் சுருக்கமேதுமில்லை. முலைகளில் தளர்வு என்பதே இல்லை. அடி வயிறு மட்டும் இலேசாக முன் தள்ள ஆரம்பித்திருந்தது. தொடைகள் பருத்து ஒன்றை ஒன்று இலேசாக உராய்ந்து கொள்ளத் தொடங்கியிருந்தன. சங்கரனின் மார்பிலிருந்து சரிந்து விழுந்த சுமித்ராவின் நீளமான சிவந்த விரல்கள் சங்கரனின் சுன்னியை இதமாக வருடிகொண்டிருக்க, சங்கரன் அவள் கரத்தின் மென்மையையும், இதமான சூட்டையும் ஒரே நேரத்தில் உணர்ந்து, தன் உடல் சிலிர்க்க மல்லாந்துகிடந்தார். ஒருகளித்து படுத்தவர், அவள் இடது மார்பை நக்கஆரம்பித்தார். “ஏன் இன்னைக்கு எழுந்துக்கவே மாட்டேங்கறான்?” அவள் ரெண்டு நிமிடங்களுக்கும் மேலாக அவருடைய சுன்னியை வருடிக் கொண்டிருந்தாள். "போதும்னா கேட்டியா.. சோத்தை வாரி வாரி தட்டுலே போட்டே... உன் கையால பண்ண வத்தக்குழம்பு அமிர்தமா இருக்கேன்னு ஒரு புடி புடிச்சிட்டேன். என் அடிவயிறு கனத்துப்போய் கிடக்கு. அவசரப்படாதடீ. ராத்திரி பூரா உன் கூடத்தானே இருக்கப்போறேன்." சங்கரன் தன் சமையலை மனமார பாராட்டியதும் சுமித்ராவின் முகம் மலர்ந்தது. பெண்ணுக்கே உரிய பெருமிதத்துடன் அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு முகமெங்கும் முத்தமிட்டாள்.

"சுமீ... என்னாச்சும்மா உனக்கு?" "இப்பல்லாம் இந்தத் தனிமை என்னை ரொம்பவே கொல்லுதுங்க.." சுமித்ரா மல்லாந்து கிடந்தவரின் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். "ம்ம்ம்..." சங்கரன் அவள் முதுகை ஆசையுடன் வருடிக் கொண்டிருந்தார். "எப்பவும் உங்கக்கூடவே இருக்கணும் போல இருக்குங்க. அடிமனசுல நீங்கதான் என் புருஷன்னு கூட நெனைக்க ஆரம்பிச்சிட்டேன்." சுமித்ரா சட்டெனப்புரண்டு அவர் மார்பில் படுத்து அவர் கழுத்தில் தன் கைகளைப் பின்னிக்கொண்டாள். "சுமீ... என்னை என்னப்பண்ணச்சொல்றேடீ? கொஞ்ச நாள்ன்னாலும், தொடர்ந்து எங்கூட படுத்தவளுங்க மூணு பேருக்கும் நான் என் புள்ளையைக் குடுத்துருக்கேன். ரெண்டு பேரு கலைச்சுக்கிட்டாளுங்க. ஒருத்தி மட்டும் பிடிவாதமா ஒரு ஆண் குழந்தையை பெத்துக்கிட்டா... ராஜாமாதிரிதான் இருந்தான் அந்தக்குழந்தை." சங்கரனின் குரல் கிசுகிசுப்பாக வந்தது. "இப்ப என்ன வயசிருக்கும் அந்தக்குழந்தைக்கு?" சுமித்ராவின் உதடுகள் சங்கரனின் கன்னத்தில் கோலம் போட்டுக்கொண்டிருந்தன. "இருவத்தஞ்சு... இருபத்தாறு இருக்கும்டீ..." அவர் அவள் புட்டங்களை பதமாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். "எங்கே இருக்கான்னு தெரியுமா?" சுமித்ரா நீளமாக தன் குரலை இழுத்தாள். "ஏன் கேக்கறே? கொஞ்சம் முனைப்பா தேடினா கண்டுபிடிச்சிடலாம்." "தேடிப்பாருங்களேன்?" "ஏன்டீச் செல்லம்?" சங்கரனின் வார்த்தைகளில் அன்பு மிதமிஞ்சியிருந்தது. "உங்களுக்குத்தான் தெரியும். என் வீட்டுக்காரரால எனக்கு ஒரு குழந்தையை கொடுக்கமுடியாதுன்னு ஒருத்திக்கு ரெண்டு டாக்டருங்க தீத்து சொல்லிட்டாளுங்க…" "ப்ச்ச்ச்..." "பாக்கியத்துக்கு நீங்க ரெண்டை குடுத்தீங்க. பாக்கறதுக்கு இப்ப அதுங்க கண்ணுக்கு நெறைவா வளந்து நிக்குதுங்க. ஊருக்கெல்லாம் புள்ளையை கொடுத்தீங்க. அதனாலதான் எனக்கு ஒரு புள்ளை வேணும்ன்னு, என் புருஷன் சம்மதத்தோட உங்ககூட படுத்தேன்." "சுமி. வருத்தப்படாதடீ. மனசை மட்டும் சலிச்சிக்காதே. தலையெழுத்துன்னு ஒண்ணு இருக்கு. எனக்கும் அம்பதாகி போச்சுடீ. ஆனாலும் ஒடம்பால இன்னும் விறைப்பாத்தான் இருக்கேன். மனசுக்குள்ள இன்னும் பொம்பளை ஆசை குறையலே. என் மனசாரத்தான் உன்னை சந்தோஷப்படுத்தறேன். நானும் சந்தோஷமா இருக்கேன்." "இதெல்லாம் நீங்க சொல்லணுமா?" "எனக்கும் உன்மேல ஒரு கண்மூடித்தனமான பாசம் வந்திடிச்சி. உரிமையோட உன்னை திட்டறேன். கோபப்படறேன். உன் மேல எனக்கு ஏற்பட்டிருக்கற பாசம், நீ கொடுக்கற உடம்பு சுகத்தாலான்னு மட்டும் நீ நினைச்சிடாதே?' "சங்கரா... என் செல்லமே..." சுமித்ரா அவரை பேசவிடாமல் அவர் உதடுகளை கவ்விக்கொண்டாள். தனக்கு அலுத்துப்போகும் அவரை முத்தமிட்டாள். அலுக்காமல் மீண்டும் மீண்டும் முத்தமிட்டாள். "என் விதையிலேயும் வீரியம் கொறைஞ்சுப்போச்சோ என்னவோ தெரியல? மூணு வருஷமா நானும் முக்கி முக்கித்தான் பாக்கிறேன். என்னால உனக்கு ஒரு பிள்ளையைக் குடுக்க முடியலே." "பரவாயில்லேங்க. அதுக்காக நான் இன்னொருத்தன் கிட்டவா படுக்கமுடியும்?" சுமித்ரா முனகினாள். "ஏண்டீ அப்படி ஒரு ஆசை உனக்கு இருக்கா?" "கர்மம்.. ஒருத்தனை விட்டுட்டு உங்கக்கூட படுத்தது போதாதா?" "ஆசையிருந்தா சொல்லுடி நாயே... ஏற்பாடு பண்ணிடலாம்." "ஏன் நீங்க உங்க தொழிலை மாத்திக்கிட்டீங்களா?" "சும்மா கேட்டேண்டீ... என் செல்லம்டீ நீ... உன்னை இன்னொருத்தன் கிட்ட விடறதுக்கு எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" சுமித்ராவின் மார்புகள் கசங்கின. "இந்த வயசுல உங்களுக்கு இவ்வளவு வெறியா... அதான் பாக்கியம் உங்களைப்பாத்தா ஓடறா..?" "எனக்குப் பொறந்த அந்த இன்னோரு புள்ளையைப் பத்தி என்னமோ கேட்டே?" "நான் பெத்தா என்னா? வேறோருத்தி பெத்தா என்ன? விதை உங்களுதுதானே? நீங்கப் பெத்த அந்த புள்ளைக்கு எங்க இனிஷியலை போட்டுக்கலாம்ன்னு தீடிர்ன்னு ஒரு நப்பாசை என் மனசுக்குள்ள எழுந்திச்சி." "அந்த புள்ளை பொறந்தப்ப, அவ புருஷன் ஜெயில்லே இருந்தான்டீ. கலைச்சுடுன்னேன். தன் வயித்துக்கருவையே கலைச்சுக்கமாட்டேன்னு சொன்னவ அவ. முழுசா இருவத்தஞ்சு வருஷம் தான் வளர்த்தப் புள்ளையை உனக்கு அவ தாரை வாத்துக்குடுப்பாளாடீ?" "கஷ்டம்தாங்க.. இத்தனை வயசு புள்ளைன்னு எனக்கு தெரியாதுல்லே... புருஷனை விட்டு கொடுக்கலாம்... ஆனா மனசு வந்து தான் பெத்தபுள்ளையை எவளும் விட்டுக் குடுக்கமாட்டா.." "அப்றம்..?" "என் மேல நீங்க இத்தனை ஆசை வெச்சிருக்கீங்களே அதுவே எனக்குப்போதும்ங்க.." சுமித்ரா தன் வலதுகாலை அவர் இடுப்பில் போட்டுக்கொண்டாள். "இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி நம்ம உறவு தொடரும்ன்னு எனக்குத் தெரியலே? சங்கரன் முனகினார். முனகியவர் அவளைத் தன்மார்புடன் மேலும் இறுக்கிக்கொண்டார். "பாக்கியம் பெரிய மனசு பன்ணி உங்களை இத்தனை நாளா எனக்கு விட்டுக்கொடுத்திருக்காளே அதுவே பெருசுங்க... நான் ஒண்ணும் பேராசைக்காரியில்லே." சுமித்ரா சங்கரனை இறுக்கிக்கொண்டாள். "சங்கரன்கிட்ட ஒரு பிள்ளையை பெத்துக்கறேன்னு நீ சொன்னதும்... சட்டுன்னு சரின்னு சொன்னானே, உன் புருஷன்; அவனுக்கும் நிஜமாவே பெரிய மனசுடீ..." நம்ம உறவு முடிஞ்சிபோயிடுமோங்கற சந்தேகம் தீடீர்ன்னு ஏன் உங்களுக்கு வருதுங்க?" சுமித்ரா ஏக்கமாக அவரைப்பார்த்தாள். "முழுசா ஒரு வருஷம் ஆவுதுடீ. என் புள்ளை என் கூட பேசறதையே நிறுத்திட்டான். பொண்ணும் கொஞ்சம் கொஞ்சமா எங்கிட்டேருந்து விலகிப்போறா." சங்கரனின் முகம் சட்டென விழுந்தது. "இதுக்கும்... நம்ம உறவுக்கும் என்ன சம்பந்தங்க?" "என்னடீ புரியாத மாதிரி பேசறே? நான் ஒரு பொம்பளை பொறுக்கியாம். என் புள்ளை எனக்கு தலை முழுவிட்டானாம். ஒரு பொம்பளை பொறுக்கியை தன் அப்பன்னு சொல்லிக்கவே என் மவளுக்கு அவமானமா இருக்காம்." சங்கரன் எழுந்து அம்மணமாகவே ஹாலுக்குள் நடந்து பியர் பாட்டிலையும், கிளாசையும் எடுத்துக்கொண்டு வந்தார். "இப்ப எதுக்கு இந்த சனியன் உங்களுக்கு? சாப்பிட்டு படுக்கற நேரத்துக்கு இது என்ன புது பழக்கம்?" பாட்டிலை அவர் கையிலிருந்து பிடுங்கினாள் சுமித்ரா. "என் கையால தாலிக்கட்டிகிட்டவ அவுத்து காமிக்க வேணாம். முகம் குடுத்து ஒரு வார்த்தை அன்பா பேசலாம்லே? புள்ளைங்க எங்கம்மாவே போதுங்கறாங்க." சங்கரனின் குரலில் அளவு கடந்த சலிப்பிருந்தது. "கொழைந்தங்க படிச்சிருக்காங்க; சொந்தக்கால்லே நிக்குதுங்க; எல்லா விஷயங்களையும் யோசனை பண்ணத் தெரிஞ்சிக்கிட்டாங்க. நிதானமா யோசிச்சா, நாம ரெண்டு பேரு பண்ணிக்கிட்டு இருக்கறதும் ஒரு விதத்துல தப்புதானேங்க?" சங்கரனின் மடியில் சாய்ந்து கொண்டு அவர் முகத்தை வருடினாள் அவள். “தப்பு எது? சரி எது? இதையெல்லாம் யாரு நிர்ணயிக்கறதுடீ?” சங்கரன் குனிந்து அவள் கன்னத்தில் தன் உதட்டை ஒற்றியெடுத்தார். "சம்பந்தபட்டவங்கதான்..." “ஆரம்பத்துல உன் புருஷனும், என் பொண்டாட்டியும் இதுக்கு சரின்னுதானே சொன்னாங்க?” “மாறிகிட்டே இருக்கறதுதானே இந்த மனசோட இயல்பு?” "பொம்பளை ஒடம்பு மேல இருக்கற ஆசை எனக்கு இன்னும் கொறையலடீ. இது ஒரு பெரிய தப்பாடீ? எவளையாவது நான் ரேப்பா பண்ணிட்டேன்? விருப்பதோட என் கிட்ட வர்றவ கூடத்தானே என் ஆசையைத் தீத்துக்கறேன்?" பியரை மெல்ல உறிஞ்ச ஆரம்பித்தார். "நான் இருக்கேங்க. என்னால முடியறவரைக்கும் உங்களை நான் சந்தோஷப்படுத்தறேன்." "உன் பட்டா இன்னொருத்தன் பேருல இருக்குடீ. டெம்பரரியா தண்ணிப்பாய்ச்சிக்கிட்டு இருக்கற நான், இந்த நிலம் எனக்குத்தான் சொந்தம்ன்னு எந்த கோர்ட்டுக்கும் போகமுடியாது. உன் புருஷன் மனசுல என்ன இருக்குன்னு உனக்கோ, எனக்கோ தெரியலே?" சங்கரனின் விரல்கள் இலேசா நடுங்கின. "உங்களுக்கும் எனக்கும் நடுவுல இருக்கற ஒறவு அவருக்கு நல்லாத்தெரியும். என்னைக்கு தன் மூஞ்சை சுளிக்கறாரோ அன்னைக்கு இந்த விளையாட்டை நிறுத்திடுவோம்." "பாக்கியம் தன் மூஞ்சால என்னை அடிச்சுகிட்டு இருக்காளே?" "உண்மைதான். அவ எங்கிட்டவும் பேசறதையே நிறுத்திட்டா; எதுக்காக எதிர்காலத்தைப் பத்தி நினைச்சு இப்ப நாம கவலைப்படணும்? நான் சந்தோஷமா இருக்கேன்; நீங்களும் சந்தோஷமா இருங்க." “நீ சொன்ன மாதிரி செஞ்சா என்னன்னு பாக்கறேன்?” “என்னப்பண்ணப் போறீங்க?” “என் இன்னொரு புள்ளையைத் தேடப்போறேன்...” சங்கரனின் முகத்தில் சட்டென மின்னலாக ஒரு தெளிவு வந்தது. மடியில் கிடந்த சுமித்ராவை அவள் தன் மார்போடு இறுக்கிக்கொண்டார். சுமித்ரா சங்கரனை எழுப்பி நிறுத்தினாள். அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு முதுகில் தொங்கினாள். தன் மார்புகளை அவர் முதுகில் அழுத்தி உரசினாள். அவளுடைய மலர்ந்த புண்டை, சங்கரனின் முதுகை ஈரமாக்கியது. "வுடுடீ நீ? சமைஞ்சப் பொண்ணு மாதிரி என் கழுத்தைக் கட்டிக்கிட்டு ஊஞ்சலாடறே? என் இடுப்பு கிடுப்பு புடிச்சிக்க போவுதுடீ. கொஞ்ச நஞ்ச வெயிட்டாவா இருக்கே நீ?" "ஹோ" வென அறையே அதிருமளவிற்கு சிரித்தாள் சுமித்ரா. "ஏன்டீ சிரிக்கறே? எனக்கும் வயசாவுதுல்ல. இடுப்பு சுளுக்கிக்கிட்டா உன்னை இன்னைக்கு எப்டீ இடிக்கறது?" சுமித்ராவை இழுத்து தன் இருகைகளிலும் வாரிக்கொண்டார். மூச்சு வாங்கியது. அவளை கட்டிலில் வீசி உருட்டினார். கவிழ்ந்து கிடந்தவளின் கொழுத்த சதைகளில் தன் முகத்தைப்புதைத்து கடித்தார். வெயில் படாத பிருஷ்டங்கள் சிவந்து போயின. மதுமதியின் ப்ருஷ்டங்கள் சிவக்குமளவிற்கு தான் அவளை அடித்ததும், அவள் சிணுங்கியதும், பின் மனதில் எழுந்த இரக்கத்துடன் அவளைத் தடவிகொடுத்ததும், நினைவுக்கு வர உடலில் சூடு ஏறத்தொடங்கியது. சுமித்ரா மீண்டும் கண்களில் உற்சாகம் பொங்க அவரை நோக்கி சிரிக்க ஆரம்பித்தாள். தன் தொடைகளை விரித்து, தன் கருநிற புண்டையை காண்பித்து அவரை சீண்டினாள். தன் மார்பில் கிடந்தவரை உருட்டித்தள்ளி, தானும் அவருடன் சேர்ந்து உருண்டு, புரண்டு, மீண்டும் சங்கரனை தன் மார்புடன் அணைத்துக்கொண்டாள் சுமித்ரா. உதடுகள் ஈரத்தில் மின்னிக்கொண்டிருந்தன. மின்னும் உதடுகளுக்குள் சீரான அரிசிப்பற்கள் தங்கள் வெண்மையைக்காட்டின. சங்கரனுக்கு பரவசம் பொங்க அவள் நெற்றியை வருடி உதடுகளை கடிக்க ஆரம்பித்தார். "சுமீய்ய்ய்... எதுக்குடீ சிரிச்சு சிரிச்சே என்னை வெறியேத்தறே?" "பொண்டாட்டிக்குத் தெரியாம, கல்யாணமாகாத ஒரு பிகரை தள்ளிகிட்டு ஹோட்டல் ரூமுக்கு ஒருத்தன் வருவான். அவளை தன்னோட ரெண்டு கையிலேயும், உங்களை மாதிரி தூக்க டிரை பண்ணுவான்." சுமித்ராவுக்கு தன் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. மீண்டும் உரக்க சிரிக்க ஆரம்பித்தாள். தன் இரு கைகளையும் தன் தொடைகளுக்கு நடுவில் திணித்துக்கொண்டு தன் புட்டங்களை அவருக்கு காண்பித்தாள். "சொல்லிட்டு சிரிடீ.." சங்கரனின் கைகள் அவள் உடலில் ஆவேசத்துடன் பரவின. "பையனுக்கு இடுப்பு சுளுக்கிக்கும். பொண்ணுக்கு மூடு கிளம்பிடும். வலியில கிடந்து துடிதுடிக்கறவனுக்கு கிளம்பின சாமான் படுத்துக்கும். 'என்னாயிடுச்சு இவனுக்குன்னு?' அந்த பொண்ணு ரொம்பவே பயந்து போய் தவிக்க ஆரம்பிச்சிடுவா. "உச்.. உச்ச்.. உச்ச்ச்ச்.." நீளமாக அவள் உதடுகளில் முத்தமிட்டுக்கொண்டிருந்தார் சங்கரன். "அர்த்த ராத்திரியில டாக்டரை கூப்பிடுவாங்க. அழகான பொண்ணுக்கு தோல் ஊசிப்போடப் போனவனுக்கு, டாக்டர் அவன் சூத்துல சுருக்குன்னு எவர்சில்வர் ஊசியைக்குத்துவான். ரொம்பவே காமெடியா இருக்கும்." உடல் குலுங்க குலுங்க சிரித்தாள் சுமி. இப்படித்தான் சுமித்ரா சின்ன சின்ன விஷயங்களில் திருப்தியடைந்துவிடுவாள். "நான்தான் சினிமாவே பாக்கறதில்லையே? எந்தப்படத்துல வருதுடீ இந்த சீன்?” "அந்தப்படத்துல, கமல் டாக்டரா ஆக்ட் பண்ணிருப்பான்." "என்ன எழவோ? என் இடுப்பை நீ ஒடைச்சிடாம இருந்தா சரி." பிறந்த மேனியாக, தன் அருகில் கிடந்த சுமித்ராவின் உடல் வாசம் சங்கரனை ஈர்க்க, பெண்மையின் சுகந்தத்தில் முற்றிலுமாக மயங்க ஆரம்பித்தார் அவர். தன் மார்போடு இறுக்கிக்கொண்டு அவள் புருவங்களில் முத்தமிட்டார். உதடுகள் எரியும் வரை முத்தமிட்டவர் அவளை லேசான அலுப்புடன் புரட்டித்தள்ளினார். காலையும், கைகளையும் விரித்துப்போட்டுக்கொண்டு, மல்லாந்து கிடந்தவளை தன் ஓரக்கண்ணால் பார்த்தார். சுமித்ராவின் உடலில், புசு புசுவென அக்குள்களிலும், அடிவயிற்று மேட்டிலும் கருகருவென முடிக்கற்றைகள் விட்டத்தில் ஓடும் பேன் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. சங்கரனுக்கு எப்போதும் மழித்தப் புண்டையில் விருப்பமில்லை. வீட்டுப்பொம்பளைன்னா அவ ஒடம்பு இயற்கையாக இருக்கணும். அவ ஒடம்பு வாசனையில, மசுரு வாசனையில, ஆம்பளை பைத்தியம் ஆகணும். பொம்பளை ஒரு நாளைக்கு ரெண்டு தரம் குளிக்கணும். ஒடம்பை சுத்தமா வெச்சுக்கணும். சுமி... பயித்தம் பருப்பு மாவைத் தேச்சு உன் ஒடம்பை கழுவுடீ; கமகமன்னு இருப்பே; உன் ஒடம்பு வாசனை என்னைத் தூக்காதா? என்னை மட்டுமா தூக்கும். நீ சொல்ற மாதிரி என் பூளையும் சேத்துத் தூக்கும். மனசுக்குள் சிரித்துக்கொண்டார் சங்கரன். சுமித்ரா எப்பவும் என் டேஸ்ட்டுக்கு ஏத்தமாதிரிதான் தன் ஒடம்பை வெச்சிக்கிறா. ஒரு விஷயத்துல மட்டும் நான் சொல்றதுக்கு காது குடுக்க மாட்டேங்கறா. வயசு நாப்பதை க்ராஸ் பண்ணிட்டா பொம்பளைக்கு ஒடம்பு பெருக்கும்டீ. காலையில எழுந்ததும் நடடீன்னு சொல்றேன். கேட்டாத்தானே? அலுப்புடன் படுத்துக்கிடந்த சங்கரன், சட்டென புரண்டு சுமித்ராவின் கொழுத்த புட்டத்தை ஆசையாக ஒரு முறை கடித்தார். குழந்தையாக சிணுங்கினாள் சுமித்ரா. சங்கரனின் முகத்தை தன் தொடைகளுக்கு நடுவில் அழுத்திக்கொண்டு 'ம்ம்ம்' ஓசையாக நீளமாக முனகினாள்.

சங்கரனின் கனமான நாக்கு நுனி அவள் புண்டை வெடிப்பில் பட்டதும் அவள் துள்ளினாள். அவருடைய முகத்தை அழுத்தமாக தன் உறுப்பில் பதித்துக்கொண்டாள். தன் இடுப்பை வேகமாக ஆட்ட ஆரம்பித்தாள். சங்கரன் சுமித்ராவை நக்கி, அவள் உறுப்பை சத்தமாக உறிஞ்ச ஆரம்பித்தார். மனதிலும் சரி, உடலிலும் சரி, சங்கரனுக்கு பெண்ணுடம்பின் மீது இருக்கும் வேட்க்கையின் தீவிரம், அவருடைய ஐம்பதாவது வயதிலும், கொஞ்சமும் குறையவில்லை. எந்தப்பெண்ணையும் ஆசையுடன் முதல் முறை புணர்ந்து தளர்ந்தபின், பதினைந்தே நிமிட இடைவெளியில், தன் பக்கத்தில் அம்மணமாக கிடக்கும் அவளை வெறியுடன் மீண்டும் ஒருமுறை அவரால் புணர முடியும்... புணர்ந்து அவளை திருப்தி செய்யமுடியும் என்கிற அளவிற்கு அவருடைய உடல் இன்றும் ஒத்துழைத்தது. ஒரு பெண்ணுறுப்பில் தன் நாக்கை ஆக்ரோஷமாய் அவரால் இயங்க வைக்க முடியும். ஒரு பெண்ணை அவர் தன் நாக்கால் ஒரு முறை சுவைத்து திருப்தி பண்ணிவிட்டாரென்றால், அவள் குறைந்தது ஒருவருடத்திற்காவது இவர் பின்னால் சுற்றி சுற்றி வருவாளென்பது சர்வ நிச்சயம். சங்கரனின் இந்த உடல் வலு மீது, குறிப்பாக நாக்கின் வலு மீது, சுமித்ராவுக்கும் சற்று பெருமிதம் கலந்த ஆச்சரியம் எப்போதும் உண்டு. அவளை அவரிடம் கவரும், ஈர்க்கும் விஷயமாகவே இது இருந்தது. சுமித்ராவுக்கும் இயல்பாகவே உடலுறவில் நாட்டம் அதிகம். சுமித்ராவின் கணவன், செல்லதுரை, அவளுடைய படுக்கையறை விருப்பங்களுக்கு, நேர்மாறாக அமைந்துவிட்டான். வாரத்திற்கு ஒரு முறை மனைவியை தொட்டாலே போதும் என நினைப்பவன் அவன். தன் மனைவிக்கு அவனால் ஒரு குழந்தையை கொடுக்க முடியாதபடிக்கு, அவன் விந்தில் குறையிருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அவன் உடம்பால் முடியாதவன் அல்ல. தன் மனைவியுடன் அவன் சந்தோஷமாகத்தான் இருந்தான். மனதால் திருப்தியாகத்தான் இருந்தான். வாரத்துக்கு ஒரு முறை சாப்பிடுவது சுமித்ராவுக்கு போதுமானதாக இல்லை. சுமித்ராவுக்கு சங்கரனைப்போல் தினமும் ஆண்மையின் ஆக்கிரமிப்பு அவசியமாகத் தேவைப்பட்டது. அவளுக்கு இயல்பாகவே உடல் பசி அதிகமாக இருந்தது. செல்லதுரைக்கு தன் கம்பெனியின் கணக்கு வழக்கிலிருந்து மீளவே நேரமேயிருப்பதில்லை. எப்போதும் சுமித்ராதான் அவனை படுக்கைக்கு இழுத்து வருவாள். எண்ணி நாலே நாலு நிமிடத்தில் கடமையே என தன் மனைவியின் மேல் படுத்து புரண்டுவிட்டு, அவள் பிடியிலிருன்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அவனிடம் கலவியின் போதும் எந்தவிதமான ஆரவாரத்தையும் பார்க்கமுடியாது. நிதானமாக ஓடும் நீரோடை அவன். சுமித்ராவுக்கு ஒன்றுமேயில்லாத விஷயத்துக்கும் சிரித்து சிரித்து கதை பேசி, பாட்டுப்பாடி, மகிழ்ச்சியாக கூவி, ஆணிடம் சுகத்தை பெறவேண்டும். சங்கரன் தன்னை மடியில் போட்டுக்கொண்டு, சரளமாக பச்சை பச்சையாக, வண்டை வண்டையாக தன்னிடம் பேசுவது சுமித்ராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. சுமித்ரா ஒரு கரை கொள்ளமால் பொங்கி பொங்கி ஓடும் காட்டாறு. சங்கரனின் பருத்த உறுப்பைப் பார்த்ததும் சுமித்திராவின் உடலில் ஒரு இனம் தெரியாத வேகம் வந்துவிடும். அவருடைய வீரியமான சுன்னியை தன் வாய்க்குள் விட்டுக்கொண்டு சுவைக்க ஆரம்பித்துவிடுவாள். தாம்பத்ய வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே செல்லதுரைக்கு வாய்ப்புணர்ச்சியில் சுத்தமாக விருப்பம் இருந்ததேயில்லை. சுமித்ராவின் அந்தரங்க உறுப்பை அவன் அதிகமாக சுவைத்ததேயில்லை. தன் உறுப்பை அதிகமாக சுவைக்கவிட்டதும் இல்லை. சுமித்ராவின் மார்பில் ஏறிபடுத்துக்கொண்டார் சங்கரன். அவள் அவர் முதுகை தன் இருகரங்களாலும் இதமாக வருட ஆரம்பித்தாள். "சுமி... ஆஃபிசுல எனக்கு இன்னைக்கு ஆயிரம் பிரச்சனைடீ. ஏதோ எரிச்சல்லே உன்கிட்ட கன்னாபின்னான்னு கத்திட்டேன். மனசுல எதையும் வெச்சுக்காதடீ செல்லம்." சங்கரன் அவள் மார்க்காம்புகளை பதமாக நீவிக்கொண்டே அவள் உதடுகளில் முத்தமிட்டார். சுமித்ராவுக்கு சங்கரனின் இந்த அன்பான இரண்டு வார்த்தைகளே போதுமானதாக இருந்தது. அவரிடம் அவள் மயங்கினாள். நெகிழ்ந்தாள். நெகிழ்ந்தவளின் புண்டை மேலும் மேலும் ஈரமாகத் தொடங்கியது. இவன் என் ஃப்ரெண்டோட புருஷன். என் புருஷனால எனக்கு ஒரு புள்ளையைக் குடுக்க முடியலே. காதும் காதும் வெச்சமாதிரி ஒரு குழந்தையைப் பெத்துக்கணும்ன்னு நான்தான் இவன் கூட படுத்துக்க ஆரம்பிச்சேன். இவன் விதை வீரியமானதுதான். அதுல எந்த சந்தேகமும் இல்லே. என் மண்ணும் வரண்டு போனதா இருக்கோ என்னவோ? என் நெலத்துல இவன் விதை முளைக்கலே. அதுக்காக இவனை நான் என் மனசுலேருந்து தூக்கி எறிஞ்சிடமுடியுமா? 'எனக்கு நீ அலுத்துப்போயிட்டேடீ சுமித்ரான்னு', இவன் என்னை ஒதுக்கிட்டு போயிடலாம்; ஆனா இவன் எனக்கு என்னைக்குமே அலுக்கமாட்டான். இவனை விட்டுட்டு இருக்க முடியாதுங்கற நிலைமைக்கு நான் வந்துட்டேன். இவன் என் கழுத்துல தாலிக்கட்டலே. தாலிகட்டினாத்தான் புருஷனா. இவன் என் மனசைக்கவர்ந்த புருஷன். எனக்குத் தாலிகட்டாத புருஷன். பசுமரத்துல அடிச்ச ஆணி மாதிரி என் மனசுக்குள்ள வந்து உக்காந்துட்ட புருஷன். என் மனசை புரிஞ்சுக்கிட்டு நடக்கற ஆம்பிளை. எந்த ஆம்பிளைக்குத்தான் கோவம் வரலே? நாப்பது வயசுல, என் மனசுக்குள்ள முழுசா வந்துட்ட ஒரு ஆம்பளையை என்னால சட்டுன்னு மறந்துட முடியுமா? இதென்ன, அறியாத வயசுல, புரியாத உணர்வுகளோடு, மரப்பாச்சியை வெச்சிக்கிட்டு, குழந்தைகளா மண் வீடு கட்டி விளையாடற பொம்மை விளையாட்டா? இல்லை. உடலும் உணர்வுகளும் ஒண்ணா கலந்து, உசுரும் உசுரும் கலக்க, விளையாடின உண்மையான விளையாட்டு. இவன் என் மனசோட கலந்துட்டவன். என் உயிரோட கலந்துட்டவன். நான் என் கையிலேருந்து இவனை நழுவத்தான் விட்டுடுவேனா? பாக்கியம் யாரு? இவங்கிட்ட தாலிகட்டிக்கிட்டவ. அவ்வளவுதானே? அவளால முடிஞ்சா, என் புருஷனை சுமித்ரா திருடிக்கிட்டான்னு, போலீசுக்கு போகட்டும்; கோர்ட்டுக்கு போகட்டும். எங்கே வேணா போகட்டும். இவன் என்னை கோவிச்சுகிட்டாலும் சரி. என்னை எட்டி உதைச்சாலும் சரி. சத்தியமா இந்த சங்கரனை விட்டுட்டு வாழறதுக்கு என்னால முடியாது. இவனை இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு மட்டும்தானே என் புருஷனால சொல்ல முடியும்? இவன் என் வீட்டுக்குள்ள வரவேண்டாம். என் மனசுக்குள்ள இவன் இருக்கக்கூடாதுன்னு, என் புருஷனால எனக்கு ஆர்டர் போடமுடியுமா? அவன் அப்படியே சொன்னாலும் இவனை நான் தூக்கி எறிஞ்சுடுவேனா? சுமித்ரா தன் மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தவளாக, தன் மார்பில் கிடந்த சங்கரனை, தன் கைகளாலும், கால்களாலும் வெறியுடன் இறுக்கினாள். "எம்ம்ம்ம்மா" சங்கரனுக்கு மூச்சுத்திணறியது. சுமித்ரா தன் மூச்சை இயல்பாக உள்ளுக்கிழுக்க அவளுடைய செழித்த மார்புகள் மெல்ல மெல்ல மேல் நோக்கி நிமிர, இடை குறுகி, அடிவயிற்று சதை உள்ளே குவிய, அவள் மேனி சிவக்க, அவள் கண்கள் பளிச்சிடத் தொடங்கின. "என்னம்மா சுமி...?" சங்கரன் முழுமையாக விறைத்து கடப்பாரையாக விம்மினார். "உள்ளே வுட்டு ஆட்டுங்களேன்?" சுமித்ரா கள்ளக்குரலில் சிணுங்கி, தன் விழிகளால் சிரித்தாள். சூடேறியிருந்த சுமித்ராவின் புண்டையில் தன்னைப் புதைத்துக்கொண்ட சங்கரன் நிதானமாக அவளை குத்த ஆரம்பித்தார். ஆரம்பத்தில் தன் சுண்ணியால் அவளை மெதுவாக குத்திக்கொண்டிருந்தவர், சீராக அவளை இடிக்கும் வேகத்தைக் கூட்டினார். சுமித்ரா தன் கனத்த மார்புகள் குலுங்க, மனதில் பொங்கும் உற்சாகத்துடன் இடுப்பை பதட்டமில்லாமல் அசைக்க ஆரம்பித்தாள் இந்த வயசுல, இந்தக்குத்து குத்தறானே? சின்ன வயசுல பாக்கியத்தை எப்படி குத்தி கிழிச்சிருப்பான்? இப்படி ஒரு ஆம்பிளை கிடைக்க மாட்டானான்னு அவ அவ தெருதெருவா அலையறா. பைத்தியக்காரி பாக்கியம் இவன்கிட்ட தன் புண்டையைத் தொறந்து காட்டாம, இவனை மூஞ்சால அடிக்கறா. சுமித்ரா விருட்டென தன் உடலை உயர்த்தி அவர் முகவாயைக் கடித்தாள். சுமித்ராவின் பரவசத்தை, வேகத்தைப் பார்த்த சங்கரன் தன் மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு, அவள் அழகிய கருநிறப் புண்டையில், வேக வேகமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தார். சங்கரனின் வேகத்திற்கேற்றவாறு சுமித்ராவின் அனுபவப்பட்ட இடுப்பு, மெல்ல மெல்ல மேலும் கீழுமாக அசைய ஆரம்பித்தது. “கொஞ்சம் மெதுவா பண்ணுங்க” முனகினாள். “வலிக்குதாடீ” சங்கரன் அவள் இடது முலையை கடித்தார். “இல்லீங்க..” “அப்றம்” சங்கரன் அவளை புணரும் தன் வேகத்தை குறைக்கவில்லை. “சீக்கிரம் வந்துடாதீங்கன்னு சொல்றேன்” சுமித்ரா குறுகுறுப்பான பார்வையுடன், கன்னங்கள் குழைய, முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன், அவர் கழுத்தைக்கடித்தாள். சங்கரன் நெகிழ்ந்தார். நான்கைந்து வினாடிகள் அவள் மார்பில் தளர்ந்து கிடந்தார். மீண்டும் வேகமாக அவளை குத்த ஆரம்பித்தார். சுமித்ரா தன் தொடைகளை விரித்தாள். சங்கரனின் பருத்த சுன்னி, அவளுள் வேக வேகமாக புகுந்தது. புகுந்து வெளியில் வந்தது. மீண்டும் மீண்டும் பாய்ந்தது. சுமித்ரா சங்கரனை இறுக்கிக் கொண்டு அவர் இடுப்பசைவை, அவருடைய அசைவுகள் தந்த சுகத்தை விழி மூடி சுகித்துக் கொண்டிருந்தாள். சங்கரனை அன்று, சுமித்ரா தன் முழு இச்சையுடன் கூடி, காமமென்னும் நெருப்பில், தன் தேகத்தின் அணலில் குளிர் காய்ந்து கொண்டிருந்தாள். பதிமூன்று மணி நேரம் ட்ரெய்னில் பயணம் செய்து, மூன்று மணி நேரம் ரெயில்வே ஸ்டேஷன் பிளாட்ஃபார்மில், இடைவிடாத கொசுக்கடியால் தூக்கமில்லாமல் அவதிப்பட்டு, வீங்கிய இமைகளும், சிவந்த போயிருந்த கண்களில் எரிச்சலுமாக, அழுக்குப் பெஞ்சில் புரண்டு புரண்டு படுத்ததினால், சட்டைக் கைகளிலும், காலரிலும், ஏறிய அழுக்குமாக, காக்கைகள் கரையும் நேரத்தில், அஞ்சரை மணி ஸ்ட்ரெய்ட் பஸ்ஸை பிடித்து, பஸ் ஸ்டேண்டிலிருந்து பொடி நடையாக, காலை எட்டு மணிக்கு தன் வீட்டையடைந்த கல்யாணசுந்தரத்துக்கு பலமான வரவேற்பு நடந்தது. 'அம்ம்மா.." கூவிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்த கல்யாணம் தோளிலிருந்த பையையும், உடம்பில் இருந்த அழுக்கு சட்டையையும் கழட்டி மூலைக்கொன்றாக எறிந்தான். "கல்யாணம் வந்துட்டாம்மா..." ஆறுமாதம் கழித்து அண்ணனைப்பார்த்த மகிழ்ச்சியில் தங்கையும் அவனுடன் சேர்ந்து கூவினாள். திடீரென கூடத்தில் எழுந்த கூச்சலைக் கேட்டு, கையில் குழம்பு கரண்டியோடு கிச்சனிலிருந்து வேகமாக கூடத்துக்கு வந்த தாயின் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டான் கல்யாணம். "நல்லாயிருக்கியாம்மா...?" குரல் குளறிப்போனது. கண்கள் கலங்கினான். "செல்லம்... எதுக்குடா சின்னக்கொழந்தை மாதிரி அழுவறே?" பிள்ளையின் பாசத்தை அனுபவித்த தாய்மைக்கு குரல் தழுதழுத்தது. சட்டென உள்ளத்திலும், உடலிலும் அரை இஞ்ச் பூரித்துப்போனது. "அம்ம்மா... உன் புள்ளை கொஞ்சம் இளைச்சுப் போயிருக்கான்லே" உடன் பிறந்தது ஆசையுடன் அண்ணணின் கைகளைப்பிடித்துக் கொண்டது. தோளோடு உரசி நின்றது. "அதெல்லாம் ஒண்ணுமில்லடி." வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான். 'டை' அடிச்சிக்கிட்டு இருக்காளா அம்மா? கோணல் மாணலா இருக்கற புருவமும் வில்லாட்டம், சீராகியிருக்கற மாதிரி இருக்கே? அம்மாவும் ப்யூட்டி பார்லர் போக ஆரம்பிச்சிட்டாளா? இதெல்லாம் செந்தாமரை பண்ற வேலையாத்தான் இருக்கும்? பெற்றவளின் நெற்றியோரத்தில் பறக்கும் ஒரிரு நரைமுடிகளும், கல்யாணத்தின் கண்களுக்குத் தென்படவில்லை. வீட்டுக்கு வரப்போற மருமவ எதிர்ல தன்னை வயசானவளா காட்டிக்கறதுக்கு அம்மாவுக்கு விருப்பமில்லையா? இன்னும் நான் இளமையாத்தான் இருக்கேன்டீன்னு தேன்மொழிக்கு சொல்ல நினைக்கறாளா அம்மா? பெண்கள் தங்கள் உடல் அழகுக்குத் தரும் முக்கியத்துவத்தை நினைத்து கல்யாணம் தனக்குள் சிரித்துக்கொண்டான். நாப்பத்தஞ்சு வயசுக்கு அம்மா ஆரோக்கியமா, ஒடம்பை ஃபிட்டாத்தான் வெச்சிருக்காங்க. சினிமாவுல அம்மா வேஷத்துல வர்ற சரண்யா மாதிரித்தான் கண்ணுக்கு நிறைவா இருக்காங்க. அப்பாவோட தலைதான் மொத்தமா நரைச்சுப் போயிருக்கு. அவரைத்தான் டை அடிச்சிக்கச்சொல்லணும். ஓசையெழுப்பாமல், மனதில் பொங்கும் மகிழ்ச்சியை கண்களில் தேக்கிக்கொண்டு, வார்த்தைகளால் அதை சொல்லமுடியாமல், துடிக்கும் உதடுகளுடன், தன் பக்கத்தில் வந்து நின்ற அப்பாவின் கையை தன் கையோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டான். மறுகையால் தங்கையை தன் தோளோடு இறுக்கிக்கொண்டான். வீட்டில் நடக்கப்போகும் முதல் கல்யாணம். வீடே குஷியாக இருந்தது. மருமகள் வரப்போவதை நினைத்து நினைத்து, நான்கு நாட்களாக, தனலட்சுமிக்கு கால்கள் தரையில் பாவவில்லை. கல்யாணத்தின் அப்பா, வேலுசாமி, தாலுக்கா ஆஃபீஸ் செக்ஷ்ன் சூப்பிரிடெண்டன்ட், காலை ஏழு மணிக்கே வெள்ளையும் சள்ளையுமாக பிள்ளையின் பெண்பார்க்கும் படலத்துக்கு தயாராகிவிட்டார். காரணமேயில்லாமல், மனசுக்குள் சிறிது பதட்டத்துடன், தெருவுக்கும் கொல்லைக்குமாக, வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறே, நடை போட்டுக்கொண்டிருந்தார். "மணி ஏழரை ஆச்சுடி..? கல்யாணத்தை இன்னும் காணோமே? அஞ்சரை மணி பஸ்சை புடிச்சிருந்தான்னா இன்னேரம் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கணுமே? செல்லையும் எடுக்கமாட்டேங்கறான். கிச்சனுக்குள் வேகமாக நுழைந்தார். "பொண்ணு வீட்டுக்காரங்க நம்பளை நாலு மணிக்கு வரச்சொல்லியிருக்காங்க. சும்மாக் கூட்டத்தைக் கூட்டக்கூடாது. நீ... நானு... உன் அண்ணன்; அண்ணி; நம்ம பசங்க; நம்ம சைடுலேருந்து மொத்தம் ஆறே ஆறு பேருதான் போறோம். அங்கப்போய் வீண் பேச்சு எதுவும் வெச்சிக்கக்கூடாது. புரிஞ்சுதாடீ?" "பொழுது விடியலே; உங்க பொலம்பலை நீங்க ஆரம்பிச்சிட்டீங்களா?" "நீ பாட்டுக்கு எப்பவும் போல எண்ணை வழியற உன் மூஞ்சோட கிளம்பிடாதே? மூணு மணி வாக்குல, மூஞ்சுக்கு ஒரு தரம் நல்லா சோப்பை போட்டு கழுவிகிட்டு கெளம்பு." "அப்றம்..." முகத்தில் எரிச்சல் பூரணமாக படிந்திருந்தது. வேலுசாமி தன் வழக்கப்படி பேசிக்கொண்டிருந்தார். "சிம்பிளா கையில ஒரு ஜோடி வளையல், கழுத்துல மெல்லிசா ஒரு செயின் போட்டுக்கோ; பட்டு புடவைல்லாம் வேணாம். வெள்ளையில ஆரஞ்சு பூ போட்ட காட்டன் சாரி ஒண்ணு வெச்சிருக்கியே; அதை கட்டிக்கோ; சட்டுபுட்டுன்னு கெளம்பிடு; சொல்றது கேக்குதா?" மனைவியை அதட்டினார். "எண்ணைய் வழியற என் மூஞ்சைப்பாத்த மனுசன், அன்னைக்கே, என்னை வேணாம்ன்னு சொல்லிட்டு, வந்த வழியைப் பாத்துக்கிட்டு, திரும்பி போயிருக்கவேண்டியதுதானே?" "என் பேச்சை அன்னைக்கு எவன்டீ கேட்டான்?" "என் பேச்சையும் எவனும் என் வூட்டுலே கேக்கலே. பொய் பேசற வாய்க்கு அடுத்த ஜென்மத்துல போஜனம் கிடைக்காதாம்..." "என்னடீ சொல்றே?" "இந்த பையனோட முண்டைக்கண்ணைப்பாத்தா எனக்கு பயமா இருக்குது. இவனை நான் கட்டிக்கமாட்டேன்னு என் அப்பன்கிட்ட நூறு தரம் சொன்னேன்." "அப்புறம் என்னாடீ ஆச்சு?" "எங்கப்பாவும் சரிம்மான்னுதான் சொன்னாரு. ஆனா பண்ணிக்கிட்டா இவளைத்தான் பண்ணிக்குவேண்ணு, வீட்டுல அடம் புடிச்சி, ஒரு தலை ராகம் ஹீரோ மாதிரி, தாடி வெச்சிக்கிட்டு ஊர் ஊரா திரிஞ்ச கதைல்லாம் மறந்து போயிட்டாப்ல இருக்கு?" தன் முகவாயை தோளில் வேகமாக இடித்துக்கொண்டாள் தனலட்சுமி. "ஒரு வாரம் சேர்ந்தாப்ல ஷேவ் பண்ணிக்கலண்ணா ஆம்பிளைக்கு தாடி முளைக்கத்தாண்டீ செய்யும்?" "எங்க ஊரு மாரியாத்தா கோவுலுக்கு பின்னால நின்னுகிட்டு, டைப் அடிக்கப் போன என் கையில லெட்டர் எழுதிக்குடுத்துட்டு, என்னைப்பாத்து கையெடுத்து கும்பிட்ட கதையை நீங்க மறந்துட்டு இருக்கலாம். ஆனா எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்குது?" "என்னமோ ஒரு பேச்சுக்குச் சொன்னா... ஏன்டீ காலங்காத்தால மூஞ்சை முறிச்சிக்கறே?" வேலுசாமி சட்டென பம்ம ஆரம்பித்தான். "தலை நரைச்சக்கிழவன் கிச்சன்ல வந்து டமாசு பண்றானாம்; டமாசு பண்றவனுக்கு மூஞ்சை காட்டாம வேற என்னத்தைக் காட்டறது?" தனலெட்சுமி எரிந்து விழுந்தாள். "இப்ப நீ ஏண்டீ சும்மா கெடந்து குதிக்கறே? இருவத்தஞ்சி வருஷமா நீ காட்டறதைத்தானேடி நான் பாத்துக்கிட்டு இருக்கேன்." மெல்லிய குரலில் சிரித்தான் வேலுசாமி. "ரெண்டைப் பெத்து போட்டதுக்கப்புறம், மருமவ வீட்டுக்கு வர்ற நேரத்துல, பாவி மனுஷன் உனக்கு, பால் ஒழுவற மூஞ்சோட ஒருத்தி வோணும்ன்னு, ஒரு ஆசை உன் மனசுக்குள்ள வந்திருக்குன்னா; பொண்டாட்டி குதிக்காம, உன்னை கட்டிக்கிட்டு முத்தம் குடுப்பாளா?"

சூடான இட்லிகளை ஹாட் பேக்கில் விடுவிடுவென அடுக்கிக் கொண்டிருந்தவளின் இடது மார்பு, புடவை முந்தானைக்கு வெளியில் சட்சட்டென எட்டிப்பார்த்து, மீண்டும் மறைந்தது. "தனா.... இன்னைக்கு நீ ரொம்ப ரொம்ப அழகாயிருக்கேடீ. உன் மொகமே பளிச்சுன்னு இருக்கு. புள்ளையைப் பாத்த சந்தோஷமாடீ?" அடிக்குரலில் பேசிக்கொண்டே, மெல்ல பின்னால் நகர்ந்து, ஹாலை ஒருதரம் திருட்டுப்பார்வை பார்த்துவிட்டு, மனைவியை பின்புறத்திலிருந்து கட்டிப்பிடித்த வேலுசாமி, அவள் கன்னத்தில் ஓசையெழுப்பாமல் முத்தமிட்டு அவளை முகம் சிவக்கவைத்தார். தனலட்சுமியின் இடதுமார்பு கசங்கிக் கொண்டிருந்தது. "கையை எடுங்க... வெக்கம் கெட்டுபோச்சா உங்களுக்கு?" பொய்யாக அடித்தொண்டையில் சீறினாள் தனா. "பயப்படாதே... கல்யாணம் குளிக்கபோயிருக்கான்டீ..." குரலில் தாபம் எல்லையிலாமல் வழிந்து கொண்டிருந்தது. "வயசுக்கு வந்தது ஹால்லேதான் உக்காந்து இருக்கு." கன்னத்து எச்சிலைத் துடைத்துக்கொண்டாள் தனலட்சுமி. "என்னமோ தெரியலை. கல்யாணத்தைப் பாத்ததும் மனசு நெறைஞ்சு போன மாதிரி இருக்குடீ. என் மனசுல பொங்கற சந்தோஷத்தை யாருகிட்ட நான் காமிக்கறது. உடனே உங்கிட்ட காட்டணும்ன்னு தோணுதுடீ." தனலட்சுமிக்கு மனசு சிலிர்த்து போனது. கணவனின் அணைப்பில் தன் உடலை சுழற்றினாள். கொண்டவனின் மோகம் பொங்கும் முகம் பார்த்தாள். தாவி வேலுசாமியின் கழுத்தைக் கட்டிகொண்டாள். கன்னத்தோடு கன்னம் இழைத்தாள். அவன் உதடுகளை கவ்வினாள். வேலுசாமி மனைவியின் தலை இறுக்கிப்பிடித்தான். மல்லிகைப்பூக்கள் கிச்சன் தரையில் சிதற ஆரம்பித்தன. "எனக்கும்தான் சந்தோஷமாயிருக்கு. அதுக்காக? எல்லாத்துக்கும் நேரம் காலம்ன்னு ஒண்ணுமே இல்லையா?" அவள் கருமையான கண்கள் அகலமாக விரிந்தன. "ஒரே ஒரு நிமிஷம் நம்ம ரூமூக்கு வாயேன்டீ.." அடிக்குரலில் குழந்தையாக சிணுங்கினான் வேலுசாமி. "அநியாமா இருக்கே? என்னா கூத்தடிக்கறீங்க நீங்க?" தனலட்சுமி திமிறினாள். அவனுடைய வலுவான கரங்களின் இறுக்கம் மேலும் மேலும் அவள் உடலில் கூடியது. "என் கையெல்லாம் அழுக்கா இருக்கு. உங்க வெள்ளை வேட்டி சட்டை கறையாயிடும். சொன்னா கேளுங்க." கிச்சன்ல அம்மாவும் அப்பாவும் கிசுகிசுன்னு என்னத்தைப் பேசி சிரிக்கறாங்க? ஹாலில் உட்கார்ந்திருந்த பெண்ணுக்கு உடல் இலேசாக சிலிர்த்தது. "புதுசா இன்னும் நாலு ஜோடி இருக்குது அலமாரியிலே." தனலட்சுமியின் கன்னத்தில் அவள் கணவனின் முரட்டு உதடுகள் நடனமாடின. தான் பெத்த புள்ளையை ஆறுமாசம் பாக்காம இருந்து பாத்துட்டா, ஒரு மனுஷனுக்கு இந்த அளவுக்கு சந்தோஷம் வருமா? வேலுசாமி முழிச்சிக்கிட்டான். இனி ஆடாம அடங்கமாட்டான். முரண்டுபிடிப்பதில் எந்த பலனுமில்லை என்பது தனலட்சுமிக்கு தெளிவாகப் புரிந்தது. "மொதல்லே வீட்டுக்கு வந்திருக்கற புள்ளையோட வயித்துப் பசியடங்கட்டுங்க. சாப்பிட்டதும், செத்தநேரம் அக்காடான்னு தூங்கப்போவான். அப்ப வர்றேன். இப்ப விடுங்க என்னை." "சொன்னபடிக்கு நீ வரலே... அப்புறம் பாத்துக்கோ..?" வேலுசாமி கண்களை உருட்டி தன் தலையை ஆட்டினான். அக்ரிமெண்ட் போடப்பட்டது. தனலட்சுமியின் உதடுகள் மீண்டும் கடிபட்டன. தனலட்சுமியின் பொன் வளையல்கள் சிணுங்கின. அண்ணணைப் பாத்த சந்தோஷத்துல, அம்மாவும் அப்பாவும், தங்களுக்குள்ள மகிழ்ச்சியா இருக்காங்க; ஹாலில் செல்லை நோண்டிக்கொண்டிருந்த இருபத்தோரு வயது பெண் தன் மனசுக்குள் மகிழ்ந்து, உடல் சிலிர்த்தது. தனலட்சுமிக்கு அவளுடைய இருபதாவது வயதில் வேலுசாமியுடன் திருமணம் ஆகியது. டாணென்று பத்தாவது மாதத்தின் முடிவில் கல்யாணம் என்கிற கல்யாணசுந்தரம் பிறந்துவிட்டான். தனது இருபத்தோராவது வயதில், லோக்கல் எம்.எல்.ஏ.வின் சிபாரிசில், உள்ளூர் முனிசிபாலிடி ஆஃபீசில், எழுத்தராக அவள் வேலைக்கு சேர்ந்தபோது, கல்யாணம் பால் குடி மறவாத கைக்குழந்தை. தனலட்சுமியின் மாமியார் மாண்டு போயிருந்த தன் கணவனின் முகத்தை, தன் பேரன் கல்யாணசுந்தரத்தின் முகத்தில் பார்த்துக்கொண்டிருந்தாள். மதியம், சாப்பாட்டு நேரத்தில் வெய்யிலோ, மழையோ, எதையும் பொருட்படுத்தாது, வீட்டுக்கு ஓடிவந்து பிள்ளைக்கு ஒருமுறை தன் பாலை புகட்ட வருவாள். மனைவியை வீட்டுக்கு அழைத்து வருவதும், பின் அலுவலகத்தில் கொண்டுவிடுகிற வேலையையும் வேலுசாமி எடுத்துக்கொண்டான். குழந்தைக்கு பாலை புகட்டிவிட்டு, முடிச்சவிழ்ந்து கிடக்கும் தன் மார்புடன், ஒரு பத்து நிமிடம் கண்ணயருவாள் தனலட்சுமி. வேலுசாமி ரவிக்கை பட்டனை போட்டுவிடுகிறேன் என்று மொத்தமாக அவிழ்ப்பான். தன் கணவனின் முழு உடம்பையும் பகல் நேரத்தில், சூரிய வெளிச்சத்தில் தனலட்சுமி அந்த நாட்களில்தான் பார்த்தாள். உடம்பிலும், மனதிலும் இருந்த வெட்கம் அவளை விட்டுப்போனது. பகல் நேரத்தில் கணவனின் பரந்த மார்பையும், வலுவான புஜங்களையும் தொட்டுத்தடவி அழகு பார்த்ததின் விளைவு, அதே வருடத்தில், தனலட்சுமி, தன் பெண் செந்தாமரையை பெற்றெடுத்தாள். இரவு பகல் பாராமல், பேரனை தன் மடியிலும் பேத்தியை தன் மார்பிலும் போட்டு வளர்த்த மாமியார், நாலே நாள் ஜுரத்தில், தன் கண்ணை மூடினாள். வீடு வெறிச்சோடி போனது. ரெண்டு குழந்தைகளை தனியாக வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்தும் பொறுப்பு தனலட்சுமியின் தலையில் மொத்தமாக வந்து விழுந்தது. இரண்டு மாமாங்கம், தன்னுடைய ஆஃபீசில் ஒரே சீட்டில் உட்கார்ந்து, அதைத் தேய்த்து தேய்த்து, இருபத்தி நாலு வருடங்கள் கழித்து, அந்த வருஷம்தான் அவளுக்கு முதல் பிரோமோஷன் கிடைத்திருந்தது. கடந்த வாரம் மகனுடன் செல்லில் பேசும் போது இதை சொல்லி சொல்லி பெருமைபட்டுக் கொண்டாள் தனலட்சுமி. ஹாலில், கல்யாணத்தின் தங்கை செந்தாமரை, புதிதாக வாங்கியிருந்த தன்னுடைய வெளிர் நீலவண்ண ஜீன்சை அயர்ன் பண்ணிக் கொண்டிருந்தாள். கிச்சனிலிருந்து வெளியில் வந்த வேலுச்சாமி மனதுக்குள் மெலிதாக திடுக்கிட்டுப்போனார். "தாமரை, குளிச்சிட்டியாம்மா? பாக்கறதுக்கு டீசண்டா, சுடிதார் மாதிரி எதையாவது இன்னைக்கு போட்டுக்கோடா கண்ணு. இடுப்பையும், தொடையையும் எடுப்பா காட்டற ஜீன்ஸ் கீன்ஸூன்னு கண்டதையும் ஒடம்புல மாட்டிக்கிட்டு அங்கே வந்து என் மானத்தை வாங்காதே? பாக்கறவனுங்க புருவத்தை உசத்திடக்கூடாது. ஆயிரம்தான் இருந்தாலும் அவனுங்க கிரமாத்துப் பயலுவ? ஒரு பெண்ணுக்கு மாமானார் ஆகப்போகிற கித்தாய்ப்புடன், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் வசிக்கும் ஓபாமாவின் பர்சனல் செகரட்டரியாக வேலுசாமி தன்னை அவதானித்துக்கொண்டு, மிகவும் பொறுப்பாக பேசுவதாக மனதுக்குள் நினைத்துக்கொண்டு, தன் மகளிடம் புருவத்தை உயர்த்தினான். “அப்பா... நீங்க என்னை என்னவேணா சொல்லுங்க, நான் கேட்டுக்கறேன். உங்க மருமவளா வரப்போறவ ஜீன்ஸ், டாப்சை தவிர வேற எதையும் போட்டுக்கறவ் இல்லே. உங்கப்புள்ளை இன்னும் அவ கழுத்துல தாலி கட்டிடலை. இதையும் ஞாபகத்துல வெச்சுக்கோங்க..." "என்னம்மா சொல்றே?" "என்னமோ நீங்கத்தான் தமிழ்நாட்டு கலாச்சாரத்துக்கே ஏகப்போக பிரதிநிதி மாதிரி அவங்க வீட்டுல உங்க வாயைத்தொறந்துட்டு, மரியாதையை கெடுத்துக்காதீங்க." “நல்ல புரியறமாதிரி சொல்லுடி உங்கப்பனுக்கு.” பெண்ணை நோக்கி தன் கண்களைச் சிமிட்டினாள் தனலட்சுமி. “வாங்கப்பா சாப்பிடலாம்...” தலையைத் துவட்டிக்கொண்டு கூடத்துக்கு வந்தான் கல்யாணம். கல்யாணம், நான் ரெண்டு நாள் முன்னாடீ தேன்மொழியை, கோவில்லே பாத்தேண்டா. டக்கரா இருக்கா. அவங்க வீட்டுல நெருங்கின சொந்தத்துல ஏதோ கல்யாணத்துக்காக வந்திருக்காளாம். எங்கிட்ட நல்லாதான் சிரிச்சு சிரிச்சுப்பேசினா. நீயும் சென்னையிலத்தான் இருக்கே. அவளும் சென்னையிலத்தான் ஜாப்ல இருக்கா. பை சான்ஸ், எங்கேயாவது நீ பாத்திருக்கியாடா அவளை? தேன்மொழியின் போஸ்ட்கார்ட் சைஸ் போட்டோவை தன் கையில் செந்தாமரை கொடுத்த வினாடியில், ‘இவதான்... இவதான்... என் லைப் பார்ட்னர்... இவளைத்தான் நான் தேடிகிட்டு இருந்தேன். இவகூடத்தான் என் கல்யாணம். இவகூடதான் என் வாழ்க்கை. கல்யாணசுந்தரம் அந்தக்கணமே முடிவெடுத்து விட்டான். செல்லுல வந்த போட்டோவுல மூஞ்சி கொஞ்சம் கருப்பா தெரிஞ்சுது. இந்த போட்டோவுல முகம் மாநிறமா தெரியுதே? சும்மா சொல்லக்கூடாது. நிஜமாவே சூப்பரா இருக்கா. டேய் கல்யாணம்... ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதே? இப்பத்தான் ஸ்டுடியோவுல, போட்டோ ஷாப்பை வெச்சு, எக்குத் தப்பா, என்ன வேணா பண்ணிக் குடுக்கறானுங்களே? இருக்கறதை இல்லாத மாதிரி ஆக்கறானுங்க. இல்லாததை எடுப்பா காட்டறானுங்க. தான் போட்டிருந்த மூக்கு கண்ணாடியை கழற்றி, ஒரு முறை அழுத்தி சுத்தமாக துடைத்தான். போட்டுக்கொண்டான். மீண்டும் போட்டோவை பார்க்க ஆரம்பித்தான் கல்யாணம். "என்னைபத்தி உங்கிட்ட ஏதாவது கேட்டாளா?" "கேட்டா?" "என்னடி கேட்டா?" "உன் கண்ணாடி பவர் என்னான்னு கேட்டா" "சை... இதைத்தான் கேட்டாளா?" "அவளுக்கு என்ன கேக்கணும்ன்னு தோணுச்சோ அதை அவக் கேட்டா?" "அப்ப எனக்கு தோணறதை நான் கேக்கட்டா?" "அவளைப்பத்தி எங்கிட்ட கேக்கப்போறியா?" "ஏண்டீ தாமரை... நீ தான் நேர்லயே இவளைப் பாத்திட்டியே?" "ஆமாம்..." "ஒரு விஷயம் சொல்லுடீ... நிஜமாவே போட்டோவுல இருக்கற கலர்தானாடீ அவ?" தேன்மொழியின் கலரை கண்ஃபார்ம் பண்ணிக்கொள்ள விரும்பினான் கல்யாணம். "கல்யாணம்... இன்னும் ஒரு நாலு மணி நேரம் பொறுமையாத்தான் இரேன்... ஏன் இப்படி அலையறே?" தலைமுடியை வகிடெடுக்காமல் சீவி இறுக்கமாக முடிந்து கொண்டிருந்தாள் செந்தாமரை. "பிளீஸ்... சொல்லுடி..." கல்யாணம் கெஞ்சினான். "கொஞ்சம் ஒல்லியா இருக்காடா. உன் உயரத்துக்கு சூட்டாயிடுவா. உன் கல்யாணத்துக்கு அப்புறம் கஞ்சப்பயலா இருக்காதே? பழம்... ஜூஸ்ன்னு தாராளமா வாங்கிக்குடு. அவளுக்கு உடம்பு புடிச்சிடும். "சரிடீ... ரொம்பத்தான் அல்டிக்கறே நீ?" "கல்யாணம்... எந்தக்காரணத்துக்காகவும் இவளை நீ வுட்டுடாதே. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்." பாக்கப்போற பொண்ணோட கலரைப்பத்தி சொல்றதுக்கே இவ இந்த அளவுக்கு அல்டிக்கறாளே? அவ மாரைப்பத்தி இவகிட்ட என்னத்தை கேக்கறது? ரமணி சொன்ன மாதிரி கூடப்பொறந்த தங்கச்சிகிட்ட கேக்கற மேட்டரா இதுன்னு, இவளே என்னைச் செருப்பால அடிச்சாலும் அடிப்பா? ரமணி சொன்ன மாதிரி நம்ம பர்சனாலிட்டிக்கு இவ கொஞ்சம் அதிகம்ன்னுத்தான் தோணுது.. நாங்க ரெண்டு பேரும் ஜோடியா ரோட்டுல நடந்துபோனா மேச்சிங்கா இருக்குமா? கல்யாணம் மனதுக்குள் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையுடன், கண்ணாடியில் தன் முகத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டான்.

சை.. எத்தனை தரம் சோப்பு போட்டுத் தேய்ச்சாலும், என் கண்ணுக்கு கீழே, ஏன் எண்ணைய் வழியற மாதிரியே இருக்குது? அம்மாவுக்கும் அப்படித்தான். அம்மா வீட்டு சொத்து எனக்கு அப்படியே தானமா வந்திருக்குது. அலுத்துக்கொண்டான். குளித்த போது, தலையைத் துவட்டிய போது, சாப்பிட்ட போது, வீட்டின் கொல்லையில் காற்றாட சற்று நேரம் ஹாயாக நின்றபோது, தேன்மொழியின் முகமே, அவன் கண்களில் வந்து நின்றது. தேன்மொழி என்ற பெயரை விட அவனுக்கு அவள் முகத்திலிருந்த வசீகரம் மனசுக்குள் தேனாக இனித்துக் கொண்டிருந்தது. இவளைப் பெத்தவங்களுக்கு என்ன மட்டமான ரசனை?தேன்மொழியாம் தேன்மொழி; ஒரு மோனிகா; சோனியான்னு கொஞ்சம் மாடர்ன்னா பேர் வெச்சிருக்கக்கூடாதா?கல்யாணசுந்தரத்துக்கு மனசுக்குள் லேசாக ஒரு எரிச்சல் கிளம்பியது. "தேனு... எழுந்திரிச்சி மூஞ்சை கழுவுடி. டேபிள் மேலே அரக்கு கலர் புடவை எடுத்து வெச்சிருக்கேன். கட்டிக்கிட்டு சட்டுன்னு ரெடியாவு. அவங்க வர்ற நேரமாச்சு." தேன்மொழியின் வீட்டில் பட்டுப்புடவைகள் சரசரத்தன. மல்லிகை வாசனை மூக்கைத்துளைத்தது. "என்னடீ... என்ன நடக்குது அங்கே?" கூடத்திலிருந்து கரகரப்பான குரல் ஒன்று உரக்க வந்தது. "நீங்க உங்க வேலையைப்பாருங்க. பொம்பளைங்க ஏதோ பேசிக்கிட்டு இருக்கோம்." "அம்மா... எனக்கு அந்த பையனை புடிக்கலைம்மா." "மெதுவா பேசுடி. உங்கப்பன் காதுல விழுந்தா புலிவேஷம் கட்டிக்குவான். அதுக்கப்புறம் உன்பாடு அந்தாள் பாடு." "சரி கிட்ட வா. மெதுவா சொல்றேன். எனக்கு அவனைப் பிடிக்கலை." தேன்மொழி அம்மாவின் காதில் கிசுகிசுத்தாள். கட்டிலில் படுத்திருந்தவள், போட்டிருந்த நைட்டியை, முட்டி வரை தூக்கி, தன் வலது தொடையில் எழுந்த அரிப்பை சொரிந்துகொண்டாள். மாநிறத்தில் பளிச்சிட்ட வாளிப்பான அவளுடைய தொடையைப் பார்த்த கற்பகம் தன் கண்களை சட்டென மூடிக்கொண்டாள். "இதோ பாருடீ. பையனைப் பாக்காமலேயே புடிக்கலேன்னா எப்டீ? ஒண்ணுக்கொண்ணு ஜாதகம் நல்லாப் பொருந்தியிருக்கு. பையனுக்கு கெட்டபழக்கம் ஒண்ணும் கிடையாதுன்னு உன் சித்தப்பா சொல்றாரு." "அப்ப அவரையே கட்டிக்கச் சொல்லேன். என் உயிரை ஏன் வாங்கறே?" "பெத்தவகிட்டவே கிண்டலாடீ? வாயை இழுத்து வெச்சு தெச்சுடுவேன்." "ஊசியிலே நூல் கோக்க முடியலே. கோத்துக் குடுடீன்னு எங்கிட்ட வந்து நிக்கறே? நீ என் வாயைத் தைக்கப்போறியா?" "சொன்னாக்கேளுடீ. பையனோட அப்பாவும், உன் சித்தப்பாவும் சின்ன வயசு சினேகிதங்களாம். அந்தக்குடும்பத்தை பத்தி நல்லா நாலு தரம் விசாரிச்சுட்டுத்தான் அவங்களை வரச்சொல்லியிருக்கு. உனக்கும்தானே பையன் போட்டோவை இமெயில்லே அனுப்பியிருந்தோம்?" "நான் இங்க வர்றதுக்கு முன்னாடியே அந்த மூஞ்சை எனக்கு பிடிக்கலேன்னு உன்கிட்ட சொன்னனா இல்லையா?" "சொன்னே..." "பின்னே... இப்ப எதுக்கு என்னை தொந்தரவு பண்றே?" "தேன்மொழி... நீ யாரையாவது லவ் பண்றியாம்மா? அப்படி எதாவது இருந்தா அதை இப்பவாவது எங்கிட்ட சொல்லு. உங்கண்ணன் கிட்ட சொல்லி நான் முடிச்சி வெக்கறேன்." அண்ணி கற்பகம் நாத்தனாரின் தோளில் ஆதரவாக தன் கையை வைத்தாள். "அப்டில்லாம் ஒண்ணுமில்லே அண்ணீ." "அப்புறம் என்னம்மா?" "இது என் வாழ்க்கைப்பிரச்சனை அண்ணீ. நீங்க கொஞ்சநேரம் சும்மாயிருங்க." "அடங்குடி. பல்லு மேலேயே போடுவேன். கொஞ்சம் விட்டா மரியாதை இல்லாம, சும்மா மேல மேல பேசிகிட்டே போறே. அவ யாரு? உன் அண்ணன் பொண்டாட்டி. இந்த வீட்டுல எல்லா உரிமையும் உள்ளவ. உன் நல்லது கெட்டதுல அவளுக்கும் பங்கு இருக்குது. எல்லாத்தையும் ஞாபகத்துல வெச்சுக்கிட்டு பேசு." "அத்தே... நீங்க சும்மாருங்களேன். அவதான் ஏதோ கோவத்துல பேசறான்னா." "நாலு எழுத்து படிச்சுட்டு, சம்பாதிக்கிறோங்கற கொழுப்பும்மா அவளுக்கு." "போம்மா... கடேசீல இந்த பாய்ண்டுக்குத்தான் நீங்க வருவீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும்." தேன்மொழி விருட்டென கட்டிலில் இருந்து குதித்தாள். உடலிலிருந்த நைட்டியை உருவி எறிந்தாள். கருப்பு நிறத்தில் பிராவும், பேண்டீசும், அவள் உடலின் வெண்மையை தூக்கி காட்டின. அழகான, அளவான, வடிவான மார்புகள். முதுகோடு ஒட்டிய வயிறு. கோட் பட்டன் சைசில் உட்புறமாக குவிந்த தொப்புள். தொப்புளை சுற்றி கருமையாக மெல்லிய ரோம வரிசை. மினுமினுக்கும் தொடைகளும், வலுவான ஆடுசதைகளும், செப்புக்குடத்தை கவிழ்த்து வைத்ததை போன்ற பின்புறங்களுமாய், இடுப்பின் கீழ் தேவதையாக இருந்தாள் தேன்மொழி. "புத்திக்கெட்ட நாயே? என்னாடீ கோலம் காட்டறே நீ? கூடத்துல நாலு ஆம்பிளைங்க உக்காந்து இருக்காங்க. ரூம் கதவு தொறந்து கிடக்குது. விருட்டுன்னு அவுத்து போட்டுட்டு நிக்கறே?" "நீதானே பொடவை கட்டிக்கச்சொன்னே?" "ஒழுங்கு மொறையா சொல்லுடீ... அந்த பையங்கிட்ட என்னாடீ புடிக்கலே உனக்கு?" "முட்டை முட்டையா அவன் கண்ணைப்பாத்தா எனக்கு பயமா இருக்குதும்மா." "நான் என்னமோன்னு நினைச்சேன். நாள் பூரா கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து இருக்கீங்க. அவனும் உன்னை மாதிரி ஐடிலே தானே வேலை செய்யறான். கண்ணாடி போட்டுக்கிட்டு இருக்கான். பாத்தா பெரிசா தெரியுது. உங்கண்ணன் பத்து வயசுலேயே கண்ணாடி போட்டுக்கலையா? உங்கண்ணி, அவன்கூட குடும்பம் பண்ணி ரெண்டைப் பெத்துக்கலையா? பெருசா பேச வந்துட்டா." "வாழப்போறது நான்... என் ஆசைக்கு கொஞ்சமாவது மதிப்பு குடுக்கறீங்களா நீங்க? தேன்மொழியின் கரகரத்து கண்கள் கலங்கிக்கொண்டிருந்தன. "உன் மனசுல ஏதாவது ஆசை இருந்தா அதுக்கு மதிப்பு குடுக்கலாம். நீ தேவையில்லாம அவனைப்பாத்து பயப்படறே? இன்னைக்கு ஊர்ல எவன்டீ கண்ணாடி போட்டுக்கலே?" "தேன்மொழி.. ரெடியாயிட்டியாமா?" "ஆமாம்பா..." * * * * * "தேன்மொழி" அண்ணி கற்பகம் அவளை தன் தோளோடு அணைத்துக்கொண்டாள். "நான் ஒண்ணு சொல்றேன் அமைதியா கேக்கறியா?" "சொல்லுங்க அண்ணி..." தேன் அவள் தோளில் சாய்ந்துகொண்டு விசும்ப ஆரம்பித்தாள். "கூடத்துல பேருக்கு வந்து நில்லுடீ..."

"ம்ம்ம்..." "புடிச்சிருக்காம்மான்னு ஒரு வார்த்தை பெரியவங்க கேப்பாங்க..." "அப்பாவை நெனைச்சா எனக்கு பயமா இருக்கு அண்ணி.." "சொல்றதை பொறுமையா கேளுடீ..." "அண்ணே... இங்க ஒரு நிமிஷம் வாங்கன்னு அவரை உள்ளக்கூப்பிடு..." "கூப்பிட்டு...?" "எனக்கு பையனை புடிக்கலைண்ணான்னு சொல்லிடு..." "அண்ணன் மட்டும் என் பேச்சுக்கு ஒத்துக்குவாரா?" "இப்பவே உன் அண்ணனைக் கூப்பிட்டு உன் மனசுல இருக்கறதை அவரு காதுல போட்டுடறேன். நீ 'நோ'ன்னு சொல்ல நினைக்கறே. அதை ஏதாவது ஒரு ஸ்டேஜ்ல சொல்லித்தானே ஆகணும்?" "அத்தே... அவங்கள்ளாம் வந்துட்டாங்க..." கற்பகத்தின் ஐந்து வயது பெண் மானாக துள்ளிக்கொண்டு அறைக்குள் ஓடிவந்தாள். தன் அத்தையின் இடுப்பைக் கட்டிக்கொண்டாள்.

No comments:

Post a Comment