Wednesday 13 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 8


அந்த வீட்டின் கதவுகளுக்கு வெளிர் பச்சை வண்ணம் பூசப்பட்டிருந்தது. வாசலில் அரிசிமாவால் கோலமாக போடப்பட்டிருந்த சிறிய தேர் அசையாமல் ஒரே இடத்தில் நின்றிருந்தது. அசையாத அந்த தேருக்குத் துணையாக அசையும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஒன்றும் நின்றிருந்து. வீட்டு வெரண்டாவில், கம்பியை பிடித்தவாறு தெருக்கோடியை நோட்டம் விட்டுகொண்டிருந்த செண்பகம் காரணமேயில்லமால், ஒரு முறை வீட்டுக்குள் போனாள். ஹாலைச் சுற்றிக்கொண்டு மீண்டும் தெருவுக்கு வந்தாள்.

காலையில எழுந்ததும் காமாட்சி ஒரு வாய் காப்பி குடிச்சா; அதோட சரி. ஞாயித்துக்கிழமைதானேன்னு, நிதானமா வீட்டை சுத்தமா கூட்டிப் பெருக்கி, சோப்புத் தண்ணியை ஊத்தி தரையெல்லாம் கழுவிவிட்டு, சோஃபா, செண்டர் டேபிள்ன்னு, எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணி முடிச்சா. இந்தவேலையிலேயே அவளுக்கு இன்னைக்கு நேரம் சரியாப் போயிடுத்து. வீட்டு வேலைக்காரி செய்யற வேலை அவளுக்குப் பிடிக்கலைன்னா அப்புறம் வெட்டியா அவ ஒருத்தி இங்கே எதுக்கு? அவளை நிறுத்தித் தொலைக்க வேண்டியதுதானே? செண்பகம் மனதுக்குள் அரற்றிக்கொண்டிருந்தாள். சித்தி... ஆஃபீஸ்ல அர்ஜென்ட் வேலைன்னு அந்த கூறு கெட்ட சங்கரன் போன் பண்ணி என்னைக்கூப்பிடறான்; என் ஆஃபிசரும் வர்றாராம்; அவர்தான் என்னை கூப்பிடச்சொன்னாராம். சமையலை நீங்க இன்னும் முடிக்கலியா? நான் இப்பவே கிளம்பியாகணும்ன்னு பத்தரைமணிவாக்குல, தையத்தக்கான்னு குதிச்சா. யார் இவளை வீட்டைக் கழுவி மொழுகற வேலையைச் ஆரம்பிக்கச்சொன்னது? பச்சை சுண்டைக்காயை பதமா வதக்கி கொழம்பு வெச்சி, புடலங்காய் கூட்டு பண்ணி, தொட்டுக்க அப்பளத்தையும் சுட்டு எடுத்தாச்சு. மோரையும் தாளிச்சி வெச்சிருக்கேன். உனக்கு பிடிச்ச மாதிரி சாதத்தை குழைய வடிச்சிருக்கேனே, ஒரு வாய் சாப்பிட்டுட்டு கிளம்புடீன்னு சொன்னேன். என் அக்காவை மாதிரி ஒரே பிடிவாதம். எப்பவாவது நான் சொல்றதை காது குடுத்துக்கேட்டாத்தானே? ரெண்டு மணி நேரத்துல திரும்பி வந்து சாப்பிட்டுக்கறேன்னு தலையில ஒரு சொம்பு ஜலத்தை விட்டுண்டு, இந்தக் காயற வெய்யில்ல, வேர்க்க, விறுவிறுக்க, அரக்க பரக்க, கையில செல்லைக்கூட எடுத்துக்காம திடுதிடுன்னு வீட்டை விட்டு காமாட்சி ஆஃபிசுக்கு ஓடினப்ப மணி பதினொன்னு. சொன்ன நேரத்துக்கு வீட்டுக்குத் திரும்பி வர்றலேயேன்னு, நாலு மணிக்கு ஆஃபீசுக்குப் போன் பண்ணா, 'காமாட்சி மேடம்தானே? அவங்க மூணு மணிக்கெல்லாம் கிளம்பிட்டாங்களே' செக்யூரிட்டிகாரன் சட்டுன்னு லைனை கட் பண்ணிப்பிட்டான். இந்தக்காலத்துல, யாருக்கும் யார் பேச்சையும் கேக்கறதுக்கு சுத்தமா பொறுமையில்லே. ஆனா ஆளுக்கு ரெண்டு மொபைலை கையில வெச்சிக்கிட்டு சுத்தறாங்க. இப்ப இராத்திரி மணி எட்டாயிடுத்து. இன்னும் வெளியப்போன பொட்டைப்புள்ளை வீடு வந்து சேரலே; நேக்கு வயத்துல புளியைக்கரைக்கறது? என்ன ஜென்மமோ இது? ஆர்மியிலே பதினைஞ்சு வருஷம் நர்ஸா வேலை பண்ணி பென்ஷன் வாங்கறேன்னு இந்தத் தெருவுல எனக்குப்பெத்தபேரு. பொறந்ததுலேருந்து எல்லாத்துக்கும் பயந்து பயந்தே செத்திண்டு இருக்கேன். என் கூடப்பிறந்த இந்தப் பழக்கம், நான் கட்டையில எரியும் போதுதான் என்னைவிட்டு போகுமோ என்னவோ தெரியலை? காமாட்சி ஆஃபீசிலிருந்து வீட்டுக்கு வந்து சேர தாமதமாகும் நாட்களில், செண்பகம் தெருவுக்கும் ஹாலுக்குமாக நூறு தரம் நடப்பாள். இது அவளுக்கு கடந்த எட்டு வருஷத்து வழக்கம். பழக்கம். பழக்கம். பழக்கம். மனுஷனே பழக்கங்களின் தொகுப்புதானே? செண்பகத்தின் மனசு அங்குமிங்கும் பறந்து தவித்தது. காமாட்சி, ஃப்ரெண்டு வீட்டுக்கு எங்கேயாவது போனாளோ? அந்த மாதிரியெல்லாம் சொல்லாம கொள்ளாம யார் வீட்டுக்கும் இதுவரைக்கும் போனதில்லையே? இன்னைக்கு லீவு நாள். ஆஃபிசுல அதிகமா யாரும் இருந்திருக்கமாட்டாங்களே? அந்த கம்மினாட்டி சங்கரன் திரும்பவும் இவகிட்ட எக்குத்தப்பா நடக்க முயற்சி பண்ணியிருப்பானா? அப்படி எதாவது நடந்திருந்தா, நேரா அவன் ஆத்துக்கேப்போய் செருப்பால அடிச்சிட்டு வரணும்..?! ஒரு வேளை வேலையை முடிச்சிட்டு திரும்பி வர்ற வழியிலே காமாட்சிக்கு ஏதாவது ஆக்ஸிடென்ட் ஆயிருக்குமோ? என்ன ஆச்சோ தெரியலியே? தேவையே இல்லாமல் கவலைப்படுவது செண்பகத்தின் வழக்கம். இன்று அதிகமாகவே கவலைப்பட்டுக் கொண்டு தன் கைகளைப்பிசைந்துகொண்டாள். கையில செல் இல்லேன்னா என்ன? ஆஃபிசுலேருந்துதான் எனக்கொரு போன் பண்ணியிருக்கப்படாதோ? செண்பகத்தின் வயிற்றில் புளி மீண்டும் ஒரு முறை கரைந்து நெஞ்சுக்குழிவரை எட்டிப்பார்த்தது. அசிடிட்டி சனியன். டைஜின் ஒண்ணு மென்னாத்தான் சரியாகும். செண்பகம் ஹாலுக்குள் நுழைந்தாள். வெச்ச எடத்துல வெச்சது இருந்தாத்தானே? புலம்பிக்கொண்டே, மாத்திரை டப்பாவை தேடஆரம்பித்தாள். அலுவலகத்திலிருந்து, தாமதமாக வரும் நாட்களில், வெராண்டாவிலேயே நின்றுகொண்டு தேவையே இல்லாத கவலையுடன் தனக்காக புலம்பியவாறு நிற்கும் செண்பகத்தை பார்ப்பதற்கு காமாட்சிக்கு வேடிக்கையாக இருக்கும். 'சித்தி... நீங்க ஏன் இப்படி பயந்து சாகறீங்களோ, சுத்தமா எனக்கு புரியமாட்டேங்குது?' தெருவாசலிலேயே, குரலில் பாசமும், அலுப்புமாக, செண்பகத்தை தன் தோளோடு அணைத்துக்கொள்வாள் காமாட்சி. இந்த நாடகம் அந்த வீட்டில், வாரத்துக்கு ஒருமுறை தவறாமல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அர்ஜூனன் வாசனையில்லாமல், இரண்டு பெண்கள் வாழும் அந்த அல்லி ராஜ்ஜியத்தில், ஆண்களை கண்டாலே, சற்று தூரமாக ஒதுங்கிக் கொள்ளும் செண்பகமென்னும் ஐம்பது வயது முதிர்கன்னி, தனக்கென ஒரு ஆணை, தன் வாழ்க்கைத்துணையாகத் தேடிக் கொள்ளவேயில்லை. காமாட்சியென்னும் இளசின் வாழ்க்கையில் கல்யாணம் என்னவோ பெரியவர்களின் ஆசியுடன், அக்னி சாட்சியாக, நல்ல நேரத்தில் நடந்தேறியது. காமாட்சியும் சம்பிரதாயமாக அம்மி மிதித்தாள். அருந்ததி பார்த்தாள். கணவனின் கையைப் பிடித்துக்கொண்டாள். இருவருமாக ஏழு அடி நடந்து அக்னியை வலம் வந்தார்கள். சிரித்துக்கொண்டு போட்டோ எடுத்துக்கொண்டார்கள். ஆனால், காமட்சியின் துரதிர்ஷ்டமோ என்னவோ, அவள் கழுத்தில் தாலியைக்கட்டியவனால், அவளைப் படுக்கையில் முழுமையாக சந்தோஷப்படுத்த முடியாதவனாக அமைந்துவிட்டான். காமாட்சி, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், கையாலாகாத தன் கணவனுடன், பெற்றோர்களுக்காக, மனசில் பிடிப்பேயில்லாமல், தாம்பத்யம் என்ற பெயரில் பதினெட்டு மாசம், புகுந்த வீட்டில் பொறுமையாக குப்பை கொட்டினாள். கட்டிக்கொண்டவனின் தந்தை கொடுக்க ஆரம்பித்த தொல்லை தாங்கமுடியாமல் போகவே, ஒரு சனிக்கிழமை காலை, தொங்கத்தொங்க கட்டிக்கொண்டத்தாலியை கழற்றி, கட்டியவன் முகத்திலேயே வீசியெறிந்துவிட்டு, தன் பிறந்த வீடு திரும்பிவிட்டாள். பிறந்த வீடு திரும்பிய தங்களின் ஓரே ஆசை மகள் காமாட்சி படும் மனவேதனையையும், உடல் அவஸ்தையையும், காணச்சகிக்காத பெற்றவர்கள், அந்த மனவருத்தத்திலும், துக்கத்திலும், தங்கள் தலையெழுத்தை நொந்தவர்களாக, ஒருவர் பின் ஒருவராக, இரண்டுமாத இடைவெளியில், அவர்களுடைய குலதெய்வம் திருச்செந்தூர் முருகனின் பாதாரவிந்தத்தில் அடைக்கலம் புகுந்துவிட்டார்கள். ஒரு கல்யாணமான இளம் பெண்ணின் உள்ளத்தில் பொங்கும் நியாயமான ஆசைகளும், காம வேட்கையும், பெண்ணுடலுக்கே உரிய இயல்பான, இயற்கையான தேக அவஸ்தைகளும், காமாட்சியையும் விட்டுவைக்கவில்லை. நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து கட்டுப்பாட்டுடன் வளர்ந்த அவள், தன் மனதில் இருக்கும் கட்டுக்கடங்காத ஆசைகளுடன், பூத்துக்குலுங்கும் இளமையின் வேகத்துடன், மோகமென்னும் தீயில், தனிமையென்னும் சூளையில், எட்டு வருடமாக தன்னை ஒரு செங்கல்லாக வேகவைத்துக் கொண்டு நிற்கிறாள். "உன் வாழ்க்கை மொத்தமா அஸ்தமிச்சுப் போயிடலடி. நான் இருக்கேன் உனக்கு... நீயிருக்கே எனக்கு" தன்னுடைய நாற்பத்திரண்டாவது வயசில், ஆர்மியிலிருந்து ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு வந்த செண்பகம், மனமொடிந்து போயிருந்த காமாட்சிக்கு துணையாக நிற்கிறாள். நன்றாகப் படித்திருந்த காமாட்சிக்கு அவர்களின் குடும்ப நண்பரான 'பெரியவர்' தன் நிறுவனத்திலேயே ஒரு வேலையைக் கொடுத்து சரியான நேரத்தில் அவளுக்கு தன் ஆதரவு கரம் நீட்டி, தான் அந்தக்குடும்பத்துக்கு பட்டிருந்த நன்றிக்கடனை தீர்த்துக்கொண்டார். காமாட்சி தன் உயிரைக்கொடுத்து அந்த நிறுவனத்துக்கு உழைத்துக்கொண்டிருந்தாள். 'சித்தீ...' குரலில் உற்சாகத்துடன், மனதில் பொங்கும் பாசத்துடன், உதட்டில் தவழும் சிரிப்புடன், மாலையில் வீட்டுக்குள் நுழையும் காமாட்சி, தன் முகம் கழுவி, தோளில் கிடக்கும் ஈரத்துண்டுடன், சுவாமி மாடத்தில் ஏற்றி வைத்திருக்கும் குத்துவிளக்குக்கு நமஸ்காரம் செய்ததும் அவள் கையில் சுடசுடச் காஃபி டம்ளரைத் திணிப்பாள் செண்பகம். காமாட்சியும், செண்பகமும் பரபரப்பில்லாமல் காபியை உறிஞ்சிக்கொண்டே, அன்றைய இரவு சமையலை திட்டமிடுவார்கள். அவர்களுக்கு தினமில்லை. இரவில்லை. மீண்டும் மீண்டும் அலுக்காமல், சலிக்காமல், அவர்கள் இருவருக்குமிடையில் பேசிக்கொள்ள, விவாதிக்க, எவ்வளவோ ஆயிரம் விஷயங்கள் இருந்து கொண்டேயிருந்தது. அவர்கள் ஆசையுடன் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். பாசத்துடன் கட்டிப்பிடித்து கொஞ்சிக்கொள்வார்கள். உப்பு சப்பேயில்லாத விஷயத்துக்கு ஆங்காரமாக, கொஞ்சமும் தயக்கமேயில்லாமல், ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் கடித்து குதறியும் கொள்வார்கள். அதன்பின், முகத்தில் புன்னகையேயில்லாமல், ஓரிருநாள், தங்கள் முகங்களைத் தூக்கிக்கொண்டு குட்டிப்போட்ட பூனையாக வீட்டுக்குள் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு, வளையவும் வருவார்கள். மறுநாள். மறுநாள் மாலை மீண்டும் அவர்களுக்காக புதிதாக தொடங்கும். அவர்கள் அன்போடு அணைத்துக்கொள்வார்கள். கொஞ்சிக்கொள்வார்கள். குலவிக்கொள்வார்கள். டைஜினை தேடியெடுத்து வாயில் போட்டுக்கொண்ட செண்பகம் மீண்டும் வெராண்டவுக்கு வந்து நின்றாள். ஒரு கிளையில் நில்லாமல், அவள் மனம் குரங்காய், கிளைக்கு கிளை தாவிக்கொண்டிருந்து. ‘சித்தி... நான் என்ன சின்னக்குழந்தையா? நேக்கும் கழுதைக்கு ஆகற மாதிரி முப்பத்தாறு வயசாயாச்சு. ஊரு உலகத்தைப்பத்தி எனக்கொன்னும் தெரியாதா? நீங்க ஏன் எதுக்கெடுத்தாலும் வீணாக் கவலைப்படறேள்? சித்த நேரம் நிம்மதியா ஒரு இடத்துல உக்காந்து இருக்கப்படாதோ? என்னை எந்த ராவணன் தூக்கிண்டு போயிடப்போறான்னு இப்படி பரிதவிச்சிப்போறேள்?’ காமாட்சி கண்கள் சுருங்க, உதடுகள் விரிய விரிய பூவாகச் சிரிப்பாள். "ஆமாண்டியம்மா; என்னைப்பாத்தா, நோக்கு சிரிப்பாத்தான்டி இருக்கும். எனக்குன்னு ஒரு கொழந்தையை நான் பெத்துக்கலே; யாரோ பெத்தது, எந்த ஜென்மத்துல, நமக்கு நடுவுல இருக்கற விட்டக்குறையோ தொட்டக்குறையோ, நீ எனக்கு அக்கா பொண்ணா பொறந்துட்டே; சித்தி... சித்தீன்னு என் மேல உயிரா இருக்கே; ஆசையா என் அம்மா... அம்மான்னு பாசங்காட்டறே. உன்னையும் அம்போன்னு நட்டாத்துல விட்டுட நேக்கு இஷ்டமில்லேடீ." "நான் உன்னை விட்டுட்டு போறேன்னு எப்பவாவது சொன்னேனா?" எதிர்கேள்வி எழுப்புவாள் காமாட்சி. "இப்பவும் உருக்கி ஊத்தின செப்பு செலையாத்தாண்டி இருக்கே நீ. ஊர்ல நாயும் நரியும், மனுஷாங்கற பேருல திரிஞ்சிட்டு இருக்குதுகள். பொட்டைச்சி ஒருத்தி பாக்கறதுக்கு எடுப்பா இருந்தா போதுமே; எப்போ எப்போன்னு அவளைத் தொட்டுப்பாக்க அலையறதுதான் ஆம்பிளையோட புத்தி. நானும் இந்தக்கூத்தையெல்லாம், என் வயசுக்கு நிறையப் பாத்திருக்கேன்ல்லா?" "சித்தி... நேத்துதான் நான் வயசுக்கு வந்தேனா? ஆளைப்பாத்து புரிஞ்சிக்கிட்டு, ஜாக்கிரதையா இருக்கமாட்டேனா?" "சும்மாருடீ. பொம்பளை நான்; என் வெக்கத்தை விட்டுட்டுச் சொல்றேன். நல்லா காதுக்குடுத்து கேட்டுக்கோடீ... " "காலையில குளிச்சிட்டு பாத்ரூம்லேருந்து, முதுகுலே தண்ணி சொட்ட சொட்ட, மார்லே மெல்லிசா ஒரு துணியை, அறைகுரையா சுத்திண்டு நீ வர்றப்ப, நேக்கு என்னத்தோணியிருக்கு தெரியுமோ?" "சொல்லுங்க... சொன்னாத்தானே தெரியும்?" காமாட்சி தன் உதட்டை சுழித்துக்கொண்டாள். "உன்னை அப்படியே வாரி என் மாரோட கட்டிக்கிட்டு உன் உதட்டுல முத்தமிடணும்ன்னு நினைச்சிருக்கேன். ஒரு தரம் இல்லேடீ.. நாலஞ்சு தரம் அப்பப்ப இது மாதிரி ஒரு பாழும் நெனைப்பு என் மனசுல வந்திருக்கு... நோக்கு இது தெரியுமோ?" செண்பகம் என்ன நினைத்தாளோ; ஏதோ ஒரு வேகத்தில் தன்னையும் அறியாமல் அவள் தன் மனதிலிருந்ததை அன்று வெளிப்படையாக பேசிவிட்டாள். பேசியபின் தன் நாக்கை அழுத்தமாகக் கடித்துக் கொண்டாள். தன் மனதில் இருக்கும் அழுக்கை ஏன் இவளிடம் காண்பித்தேன் என தன் தலையிலும் போட்டுக்கொண்டாள். அன்று வெகுநேரம் தலைகுனிந்து ஹால் சுவரில் சாய்ந்து உட்க்கார்ந்திருந்த சித்தியின் முகம் வியர்த்து களையிழந்து போயிருந்தது. வெட்கத்தினாலோ, அல்லது காமாட்சி தன்னைப்பற்றி என்ன நினைப்பாள் என்கிற சுயபரிதாபத்தினாலோ, அவளுடைய முகம் ஏகத்திற்கு கருத்துப்போயிருந்தது. அதன்பின் அன்று அவளுக்குப் பேச்சு இயல்பாக வரவில்லை. அன்று இரவு சமையலை காமாட்சிதான் மவுனமாக செய்து முடித்தாள். சித்தியை அழைத்து உட்காரவைத்து முதலில் அவளுக்கு பரிமாறினாள். நிதானமாக தான் சாப்பிட்டு முடித்ததும், காமாட்சி சித்தியிடம் மெல்லிய குரலில் கேட்டாள். "சாயந்திரம் என்ன சொன்னிங்க சித்தீ..? நிஜமாவே என்னைப்பாத்து உங்க மனசுக்குள்ள அப்படி ஒரு எண்ணம் வந்திருக்கா? ஒரு தாயோட மனசுல தன் பெண்ணோட மேனியழகைப் பாத்து, உடம்பு ஆசை வந்திச்சா? பாலுணர்வு எழுந்திச்சா? என்னால நம்பவே முடியலியே?" காமாட்சியின் குரலிலும் கண்களிலும், எல்லையிலாத வியப்பு விரிந்திருந்தது. செண்பகம் உடனே பதில் சொல்லவில்லை. காமாட்சியின் இரு கரங்களையும் பற்றியெடுத்து தன் கன்னங்களில் பதித்துக்கொண்டாள். "உண்மையைத்தான்டீ சொன்னேன். இந்த வயசுல உங்கிட்ட பொய் பேசறதுக்கு எனக்கென்ன அவசியமிருக்கு? எல்லோரும் ஒரு நாள் கட்டையில வேகத்தான் போறோம். அப்படி வெந்து போகறதுக்கு முன்னே எம் மனசுல எழுந்த ஒரு வக்கிரமான எண்ணத்தைப்பத்தி உங்கிட்ட ஒருதரம் சொல்லிடணும்ன்னு நினைச்சேன். கொறைஞ்சபட்சம், எனக்கு நான் உண்மையா இருக்க விரும்பினேன். நினைச்சதை உங்கிட்ட சொல்லிட்டேன்."

"சித்தி..." "காமூ... நீ என்னை தப்பா நினைக்கலையே?" "ச்சே..ச்சே.. இப்பத்தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிருக்கு... ஐ லைக் யூ சித்தி..." காமாட்சி அவளை நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். அவளை ஆதரவாக தன்னுடன் அணைத்துக் கொண்டாள். ஒரு வலுவான ஆண் மகனின் அணைப்புக்காக சதா மனதுக்குள், தன் உள்ளத்துக்குள் ஏங்கிக்கொண்டிருக்கும் காமாட்சியால், தன் சித்தியின் மனநிலைமையை எளிதாக புரிந்துகொள்ளமுடிந்தது. சித்தி மட்டும் தன்னோட வாழ்க்கையில என்ன சுகத்தைக்கண்டா? குடும்ப சூழ்நிலையால, படிச்சது வரைக்கும் போதும்ன்னு சட்டுன்னு வேலைக்கு போயிட்டா. பொலிகாளைகள் மாதிரி இருக்கற ஆம்பிளைகள் மத்தியில மிலிட்டரி ஆஸ்பத்திரியில ஓடாய் உழைச்சா. கல்யாணம் பண்ணிக்கலை. சித்தி எந்தக்காரணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கலேன்னாலும், அவளும் ஒரு பெண்தானே? என் மனசுக்குள்ளே இருக்கிற ஆசைகள், அவஸ்தைகள், வேட்கைகள், உடல் உந்துதல்கள் இவளுக்கும் இருப்பது நியாயம்தானே? "ரொம்பத் தேங்க்ஸ்டீ காமூ... ரொம்ப நாளா மனசுக்குள்ளவே தவிச்சிக்கிட்டு இருந்தேன். மனசுக்குள்ள இருந்த ஒரு குப்பையை தூக்கி வெளிய எறிஞ்சதும் இப்ப எனக்கு நிம்மதியாயிருக்கு.." "சித்தி... இந்த ஒரு குப்பை மட்டும்தான் உங்க மனசுல இருக்கா? இல்லே..." காமாட்சி குரலை இழுத்து தயக்கத்துடன் கேட்டாள். "மனசே குப்பைதாண்டீ... துணியை சோப்பு போட்டுத் துவைச்சா அழுக்கு போயிடும்... மனசுல இருக்கற அழுக்கை போக்கிக்க எந்த சோப்பு போடறது? இன்னும் நிறைய அழுக்கு என் மனசுக்குள்ள இருக்கு... நேரம் வரும் போது சொல்றேன்." "சரி சித்தி... ஒரே நாளில் சித்தியின் தோலை ஏன் உரித்துப் பார்க்கவேண்டும்? நான் மட்டும் ரொம்ப யோக்கியமா?" காமாட்சி அமைதியாக இருந்தாள். "ஒரு நா காத்தாலே, என் மனசுக்குள்ள உன் தோளையும், முதுகோட நெளிவையும், இடுப்பு வளைவையும், கொழஞ்ச உன் தொப்புளையும், தொடையழகையும் பாத்ததும், உன்னோட ஆம்படையானா உன்னை அனுபவிச்சடணுங்கற ஒரு அடக்கமுடியாத வெறி எனக்கு வந்திச்சி. " செண்பகம் மெல்லியகுரலில் தன் தலையை குனிந்தவாறு சொல்ல ஆரம்பித்தாள். காமாட்சி பதிலேதும் சொல்லாமல் சித்தியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். "என் மனசுக்குள்ள சாத்தான் புகுந்த நாட்கள்லே, நான் 'நானா' 'செண்பகமா' உன் சித்தியா எப்படியிருந்தேன்னு எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியலே? என் உணர்ச்சிகளை எப்படி கட்டுக்குள்ள கொண்டு வந்தேன்? அதுவும் எனக்கு புரியலே. இதெல்லாம் அந்த திருச்செந்தூர் முருகனுக்குத்தான் வெளிச்சம்..!" சித்தியின் பார்வை கூரையில் நிலைத்திருந்தது. "ம்ம்ம்." காமாட்சிக்கு தன் சித்தியின் தவிப்பை பார்க்கமுடியவில்லை. அவளும் எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள். "இன்னைக்கும் எப்பவாவது, தனியா இருக்கும்போது என் வக்கிரமான ஆசையை நினைச்சு, என் மனசுக்குள்ள இருந்த அந்த அழுக்கை நினைச்சு நினைச்சு, திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி, நானே எனக்குள்ள வெக்கப்பட்டு கூனி குறுகி நிப்பேன்." "சித்தி... பிளீஸ் பீ ரிலாக்ஸ்ட்... நான் உங்களைத் தப்பா நினைக்கலே" காமாட்சி அவள் தோளை தட்டிக்கொடுத்தவள் மனதில் அவள் கல்யாணத்துக்கு பின், தன் புகுந்த வீட்டில் அவள் பார்த்த இரண்டு வக்கிர மனங்களின் நினைவு சட்டென எழுந்தது. அதுகளுக்கு என் சித்தி எவ்வளவோ மேல்... வக்கிரத்தில எந்த வக்கிரம் உசத்தி? எது தாழ்த்தி... வக்கிரம் வக்கிரம்தான். அவள் உதட்டில் ஒரு சின்னப்புன்னகை மலர்ந்தது. "என்னடீ சிரிக்கறே?" "ஒண்ணுமில்லே நீங்க சொல்ல நினைக்கறதை சொல்லுங்க சித்தி..." "காமூ... ஒவ்வொருத்தர் மனசுலேயும், ராமனும் இருக்கான்; ராவணனும் இருக்கான்; தர்மனும் இருக்கான். துரியோதனனும் இருக்கான்." 'சாரி சித்தி... உங்க மனசுக்குள்ள அப்படி ஒரு எண்ணம் வர்ற மாதிரி நான் நடந்துகிட்டு இருக்கக்கூடாது. தூண்டுகோல் இல்லேன்னா குத்துவிளக்கு கூட எரியாதே? இனிமே அப்படி அரைகுறையா டிரஸ் பண்ணிகிட்டு இந்த வீட்டுக்குள்ள உலவ மாட்டேன்.' காமாட்சி சித்தியின் கையை தன் கையில் எடுத்துக்கொண்டாள். அன்று முழுவதும் அவள் தன் செயலுக்காக வருத்தமடைந்து கொண்டிருந்தாள். "இதுல உன் தப்பென்னடீ இருக்கு? இந்த வீட்டுல இருக்கற நாம ரெண்டு பேருமே பொம்பளைகள்தானேன்னு நீ கொஞ்சம் சுதந்திரமா இருக்கே? நான் வயித்துக்கு சோறுதானே திங்கறேன்? என் புத்தி எங்கேடிபோச்சு? காமாட்சி குமறினாள். "சித்தி... நானும் மனசால ரொம்ப யோக்கிமானவ இல்லே சித்தி. என் மனசுக்குள்ளவும் நெறைய வக்கிரமான ஆசைகள் இருக்கு." "இருக்கும்... தப்பான ஆசைகளோ... இல்லே சரியான ஆசைகளோ... மனுசனா பொறந்தவனுக்கு ஆசை இருக்கத்தான் செய்யும்.... ஆசைகளே இல்லேன்னா... நாம ஏன் ஜென்மம் எடுக்கப்போறோம்?" "நீங்க தைரியசாலி... சட்டுன்னு கொட்டிடீங்க.. என்னால முடியலே சித்தி..." காமாட்சி தன் குரல் தழுதழுக்க பேசினாள். "ப்ச்ச்... ப்ச்ச்ச்... காலாகாலத்துல உனக்கும் நடக்கவேண்டியதெல்லாம் ஒழுங்கா நடந்திருந்தா, இப்படியெல்லா நீ பேசற சூழ்நிலை வந்திருக்காது." செண்பகம் சூள்கொட்டினாள். "எல்லாத்தையும் பொத்தி பொத்தி வெச்சு என்னப் பிரயோசனங்கற ஒரு விரக்தி என் மனசுக்குள்ள கொஞ்ச நாளா ஓடிகிட்டு இருக்கு சித்தி. யாருக்காக இந்த ஒடம்பு? யாருக்காக நீங்க சொல்ற என் ஒடம்போட அழகு? மனசு அழகா இல்லேயே சித்தி... எனக்கும் வெறுத்துப்போவுது. என் மனசை கட்டுக்குள்ள வெச்சிக்க நான் ரொம்ப சிரமப்படறேன். உடம்போட துடிப்பை அடக்கறது ரொம்ப கஷ்டமாயிருக்கு சித்தி. என்னையும் மீறி நானும் எதாவது தப்பு பண்ணிடுவேனோன்னு பயப்படறேன் சித்தி.." காமாட்சி மெல்லிய குரலில் பேசினாள். "வாய்க்கு வயணமா மூணு வேளையும் ருசியா, வயிறு முட்ட முட்ட திண்ணுட்டு வேலை வெட்டியில்லாம இந்த வீட்டுக்குள்ள நான் உக்காந்திருக்கேன் பாரு, அதாண்டீ எல்லாத்துக்கும் காரணம். சோத்துல முழு உப்பைப்போட்டு திங்கறேன் பாரு, அதனோட விளைவுதான், உன்னை அரை நிர்வாணமாப் பாத்ததும், அள்ளியணைக்கத் தோணுச்சு. இந்த எண்ணம் வந்த நாள்லேருந்து, ஒரு நாலுநாள் வாரம் வெறும் சோறு, உப்பு இல்லாம திம்பேன். ஒடம்பு திரும்பவும் சொன்னப் பேச்சைக் கேக்க ஆரம்பிக்கும்." "சித்தி.. உப்பில்லாம சாப்பிட்டா காமம் அடங்குமா?" "இந்த மருந்து என் ஒடம்புக்கு ஒத்துப்போகுது அவ்வளவுதான்" சித்தி குரலெடுத்து சிரித்தாள். "அப்ப நானும் சோத்துல உப்பைக் கொறைச்சுக்கணும் சித்தீ" காமாட்சி மெல்ல முனகினாள். "உனக்கு அனுபவிக்கற வயசுடீ. நீ ஏண்டிம்மா உப்பில்லாம திங்க ஆசைப்படறே? உப்பு இல்லாம சாப்பிட்டேன்னா குப்பையா போயிடுவே; அதுக்குத்தான் திரும்ப திரும்ப சொல்றேன்; பழசையே நினைச்சிக்கிட்டு இருக்காதே; யாரையாவது உனக்குப்பிடிச்ச ஒருத்தனை பாத்து ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கோடீ.." "பயமாயிருக்கு சித்தி..." "பயப்படாதே; பயப்படாதேன்னு தினம் தினம் நேக்கு நீ பாடம் நடத்திட்டு, இப்ப நீ ஏன் பயப்படறே? யாரைப்பாத்து பயப்படறே?" "நான் ஊரைப்பாத்து பயப்படலே சித்தி; என்னைப்பாத்து பயப்படறேன் சித்தி..." "இதுதாண்டீ மனசு பண்ற மாயம்." சித்தி செண்பகம் வெள்ளையாகச் சிரித்தாள். "சித்தி... என்னை கட்டியணைச்சுக்கணுங்கற அந்த எண்ணம் எதனால உங்களுக்கு வந்திச்சி?" விட்ட இடத்தையே மீண்டும் தொட்டாள் காமாட்சி. "வாட்டசாட்டமான ஆம்பிளை மனசுக்குள்ளவும், ஏதோ ஒரு மூலையில பெண்மையோட மெண்மை ஒளிஞ்சுண்டு இருக்கும்டீ; அதே மாதிரிதான் பொம்மனாட்டிக்குள்ளவும் ஒரு வெறிபிடிச்ச ஆம்பிளையோட வக்கிர குணங்களும், குட்டி குட்டி துணுக்குகளா ஒளிஞ்சுண்டு இருக்கும்." "சித்தி... உளவியல் பேசறீங்களா நீங்க?" "அந்த துணுக்குகள்.. அந்த ஆசைகள்... அந்த வக்கிரமான எண்ணங்கள் எப்ப வெளியே வரும்? யாருக்கும் தெரியாது." "உங்களுக்கு வந்த எண்ணம் வக்கிரம்ன்னு ஏன் நீங்க நினைக்கணும்? மனசோட இயல்புன்னு ஏன் எடுத்துக்கக்கூடாது?" "சரியா? தப்பா? நேரான எண்ணமா? வக்கிரமானதான்னு தீர்மானிக்க நான் யாருடீ?" "யார் தீர்மாணிக்கணும்?" "நாம வாழற சமூகம் தீர்மானிக்குது.." "சித்தி.. நாமதானே அந்த சமூகம்?" "காமூ.. இந்த பேச்சுக்கு முடிவேயில்லைம்மா.." "நீங்க தனிப்பட்ட முறையில என்ன நினைக்கறீங்க?" "வக்கிரம்ன்னுதான் எனக்கு தோணறது." "ப்ஸ்ஸ்ஸ்ச்ச்ச்..." "நீ என் பொண்ணுடீ; உன் தாய் ஸ்தானத்துல இருக்கற நான் உன் உடல் அழகைப் பாத்து, உன்னைக் கட்டிப்புடிச்சி முத்தம் கொடுக்கணும்ன்னு நினைச்சா அது ஒரு வக்கிரமான நினைப்பு இல்லையா?" "இதையே ஒரு ஆம்பிளை நினைச்சா அது சரியா சித்தி?" "அந்த ஆம்பிளைக்கும் உனக்கும் நடுவுல என்ன உறவு, அதுதான் இங்கே முக்கியம்? உறவுகளுக்கு நடுவுல என்ன வரைமுறை இங்கே இருக்கு... அதுதான் முக்கியம்." "ம்ம்ம்ம்" "ஒரு பொம்பளைக்கே இன்னொரு பொம்பளையை ஒரு தரம் வாரிக்கட்டிக்கணும்ன்னு தோணிச்சின்னா, ஒரு ஆம்பிளையைப்பத்தி சொல்லுவானேன்? உன்னை அந்தமாதிரி கோலத்துலப் பாக்கறவனுக்கு புத்தி பிரண்டுத்தான் போகும்.' "ம்ம்ம்?" "வீட்டுல அழகான பொம்மனாட்டி இருக்கப்ப, சங்கரனுக்கு உன் இடுப்புல கையைப் போடணும்ன்னு ஏன் தோணுச்சு? "நேக்குத் தெரியலை சித்தி. ஆஃபீசுல நான் எப்பவும் அடக்க ஒடுக்கமாத்தான் உடம்பை மூடிக்கிட்டுத்தான் இருப்பேன்.. " "ம்ம்ம்.. அவனோட தவிப்புக்கு காரணத்தை அவன் மட்டும்தான் சொல்லமுடியும்..." "இந்த சங்கரன் மாதிரி ஆளுங்களுக்காகத்தான், என் கையாலாகத புருஷன் கட்டினத்தாலியை கழட்டி எறிஞ்சதுக்கு அப்புறமும், ஊர்ல இருக்கறவன்ல்லாம் என்னை கண்டபடி உரசவேண்டாமேன்னுதான், ஒப்புக்கு சப்பா நானே என் கழுத்துல ஒரு தாலியை மாட்டிக்கிட்டு திரியறேன். ஊரை ஏமாத்தறதா நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன்... ஆனா என் மனசுக்குள்ள என்னையே நான் ஏமாத்திக்கிட்டு இருக்கேன்." "நான் பாத்தவரைக்கும், உனக்குன்னு ஒருத்தன் இருந்தா... ஆவரேஜ் ஆம்பிளைங்க ரொம்ப மூர்க்கமா ஒரு பொம்பளையை உரசறது இல்லே..." சித்தி தன் மனதில் பட்டதை சொன்னாள். "திரும்பவும் எனக்கு ஒரு கல்யாணமா?" "சங்கரன் மாதிரி ஊர்ல ஆயிரம் பேர் இருக்கான்; யாருக்கு எப்ப புத்தி பிரஷ்டம் ஆகும்ன்னு சொல்லமுடியாதுடீ... உன் புத்தியும் பிரளக்கூடாதுடீ." சித்தி அலுத்துக்கொண்டாள். "நான் அவ்வளவு அழகாவாயிருக்கேன்..?" "ஆமாம்டீ... உன் ஃப்ரெண்ட் பங்கஜத்தைக் கேளு. உன் அழகைப்பத்தி அவ சொல்லுவா. அவளோட ஆம்பிடையான் வாயைவிட்டே ஒரு நாள் பெனாத்தினானாம்.’ ‘என்னச் சொன்னானாம்?’ ‘அவதான்... பைத்தியமாட்டாம் எதையோ பேத்தினான்னா நீயும் ஏண்டி அவன் தோலை உரிச்சிப்பாக்க ஆசைப்படறே?" ‘சொல்லுங்க சித்தி... என்னதான் சொன்னா அப்டீ?’ காமாட்சி காலை நீளமாக நீட்டிக்கொண்டு உட்கார்ந்தாள். இடது கால் முட்டிக்குமேல் அவள் நைட்டி ஏறியது. நெகுநெகுவென ஆடுசதை தன் வெண்மையைக் காட்டியது. ‘பங்கஜம்... நோக்கு உடம்புல கிள்ளியெடுக்க சுத்தமா சதையே இல்லேடீ. இல்லாதவா, இருக்கறவாகிட்ட கொஞ்சம் கடனா வாங்கிக்கப்படாதோ? காமாட்சி நடக்கும் போது பாருடீ. கவுத்து வெச்ச கொடமாட்டாம் அவளோட பிருஷ்டங்கள் அசைஞ்சு அசைஞ்சு ஆடுது. அவளை மொத்தமா அவுத்துட்டு, அவ புட்டத்துலேயே வாயார நாலு முத்தம் குடுக்கணும்டீன்னு ராத்திரியிலே அவ மடியில படுத்துக்கிட்டு உளறினானாம். ‘ம்ம்ம்...’ ‘எதிராத்து கிச்சாமியைப் பாரேன். அவனுக்கு உன் அப்பன் வயசு. எதையாவது ஒரு நொண்டிச் சாக்கை வெச்சிண்டு நம்மாத்துல வந்து வெட்டியா நிக்குது. அவன் கண்ணுல நெருப்பையள்ளிக் கொட்டணும்; எப்பவும் கண்ணாடியைத் தூக்கி தூக்கி விட்டுண்டு உன் மாரையும், இடுப்பையும்தான் உத்து உத்து பாத்திண்டுருக்கு. நீ என்னடான்னா அவன் பார்வையோட அர்த்தத்தைப் புரிஞ்சுக்காம, அந்தக் கிழத்தோட சரி சமமா நிண்ணுண்டு வாயாடிண்டு இருக்காய்?’ இதனாலத்தான் நான் பயந்து பயந்து சாகறேன்.’ சித்தி பெருமூச்செறிந்தாள் காமாட்சிக்கு சிலசமயங்களில் தன் அழகைப்பற்றி மற்றவர்கள் பேசுவதைக்கேட்கும்போது உள்ளூரப் பெருமிதமாக இருக்கும். கல்யாணம் ஆனதுக்கு முன்னும் சரி; கல்யாணம் ஆனபின்னும் சரி; அதில் ஒரு சுகத்தை அவள் அனுபவித்தாள். பக்கத்துவீட்டு பங்கஜத்தின் புருஷன், எதிர்வீட்டு நாராயணனின் பார்வை எல்லாம் அவளுக்கு பரிச்சயம்தான். அவர்கள் தன்னை, தன் அழகை, தன் வனப்பை, தன் செழிப்பான தொடையழகை, பின்புறத்தை திருட்டுத்தனமாக பார்ப்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் பார்வையை அவள் மனதுக்குள் ரசித்துக் கொண்டுதான் இருந்தாள். நாளாக ஆக அவர்கள் பார்வை அவளுக்கு தந்த சுகம் குறைந்துகொண்டே போனது. இப்போதெல்லாம் தன்னை, தன் மார்பை, தன் உடலை முறைத்துப்பார்ப்பவர்களை அவள் சட்டை செய்வதேயில்லை. அம்மணமாக நின்று குளிக்கும்போதும், குளித்துவிட்டு வந்து புடவையை உடலில் சுற்றிக்கொள்ளும் போதும், தன் பிருஷ்டங்களையும், மார்புகளையும் அழுத்தி ஒரு முறைத் தடவிவிட்டுக்கொள்வாள். அவளுக்கு உடல் சிலிர்த்துப்போகும். இப்போது அந்த வருடலில் கிடைக்கும் சுகமும் திகட்டிப்போனது. தன்னைத்தானே வருடிக்கொள்வதையும் அவள் நிறுத்திவிட்டாள். ம்ம்ம்... என்னோட இவ்வளவு அழகும் பாலைவனத்துல அடிக்கற பவுர்ணமி நிலவு மாதிரி அனுபவிக்க ஆளில்லாம வீணாப்போகுதே? மனசுக்குள் பரிதவிப்பு கிளம்பும். ஓசையில்லாமல் அழுவாள் காமாட்சி. எட்டு வருடங்களில் எல்லாமே அவளுக்கு அலுத்துப்போனது. இப்போதெல்லாம் அவள் அழுவதில்லை. "உங்கப்பனுக்குன்னு ஊர்ல ஒருத்தன் கண்ணுல பட்டானே? உன்னைக் கட்டிக்கிட்ட அந்த கம்மினாட்டி முண்டத்துக்குத்தான் உன்னை ஒழுங்கா வெச்சு வாழத்துப்பில்லே." செண்பகம் அலுத்துக்கொள்வாள். "சித்தீ... என் அப்பா ரொம்ப பாவப்பட்ட மனுஷன்... இடது பக்கம் போன்னு சொன்னா, கேள்வி கேக்காமா இடமாத்தான் போனவர். பகவான் கிட்ட போய் சேந்தவாளை இப்ப எதுக்கு வீணா நொந்துக்குவானேன்? எனக்குன்னு பாத்தவன் மூஞ்சில பேடிப்பயன்னு எழுதி ஒட்டியா வெச்சிருந்தது? அவனுக்கும் என்னை அனுபவிக்கனுங்கற ஆசை ரொம்பவேயிருந்தது. ஆனா அவனுக்கு அவன் ஒடம்பு ஒத்துழைக்கலே. அவன் என்ன பண்ணுவான்?" "ம்ம்ம்ம்.." நீளமாக பெருமூச்சுவிடுவாள் செண்பகம். "அவனை நீங்கதான் பாத்து இருக்கீங்களே? பாக்கறதுக்கு வாட்ட சாட்டமாத்தான் செக்கொலக்கை மாதிரி இருந்தான். கல்யாணத்தன்னைக்கு என் ஃப்ரெண்ட்ஸ், 'காமூ இன்னைக்கு ராத்திரிக்கு இவனை எப்டிடீ சமாளிப்பேன்னு கிண்டலும் கேலியுமா கூத்தடிச்சா; நேக்கும் அன்னைக்குப்பூரா மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் இருந்திச்சி; ராத்திரி வந்ததும் பயமும் வந்திச்சி... சித்தீ." "ம்ம்ம்..." சித்தி சலித்துக்கொண்டாள். "பர்ஸ்ட் நைட்ல பாம்பா படம் எடுப்பான்னு நினைச்சேன். அவன் மண்புழுவா கிடந்தான். என் தலையெழுத்தை யாருகிட்ட சொல்லி அழுறது?" "அவன்தான் புஸ்வானாமா போயிட்டானே? தெரிஞ்சே உன்னை மாதிரி பொம்பளையோட பாவத்தை தலையில அள்ளி கொட்டிண்டானே? ஏழே ஏழு ஜென்மத்துக்கும் நல்லாயிருப்பானா அவன்? இல்லே அவனைப் பெத்தவங்கதான் நல்லாயிருப்பாங்களா? ஏமாத்தி உன் தலையில அவனைக் கட்டி வெச்சாங்களே? நாறிப்போவாங்க." கோபத்துடன் வெடிப்பாள் செண்பகம். "சித்தி, என் வயசு பொண்ணுங்க எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆச்சு? நான் யாருக்கு என்னப்பாவம் பண்ணேன்? எனக்கு ஏன் ஒரு 'ஒம்போது' புருஷனா வந்தான்?" "இதெல்லாம் நாம பண்ண கர்ம வினைடீ. நான் ஒத்தையிலேயே நின்னுடலியா? கடைசீல இப்படித்தான் சொல்லி நம்ம மனசை தேத்திக்கணும்..." "சித்தி... என் தலையெழுத்தும் என்னை ஒத்தையில நிக்க வெச்சுடுமா?" "நீ ஏண்டீ ஒத்தையில நிக்கணும்? நோக்கென்னடி குறைச்சல்? நாமத்தான் நம்ம தலையெழுத்தை மாத்தி எழுதிக்கணும்; இப்ப 'ம்ம்' ன்னு சொல்லு; இன்டர்நெட்ல எழுதி வெக்கலாம். நாலு எடத்துல எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட சொல்ல ஆரம்பிக்கறேன். நான் திரும்பவும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்னு உன்னோட நம்பிக்கைக்கு உகந்த சினேகிதிகள் கிட்ட சொல்லு; உனக்கேத்த ஒருத்தன் கிடைக்காமலா போயிடுவான்?" "ப்ச்ச்ச்..." "எந்த ஜாதியா இருந்தா என்னடீ? உன் மனசுக்கு பிடிச்சவனா, உன் ஆஃபிசுலேயே, உன் கூடவே வேலை செய்யறவனையோ, எங்கேயாவது உங்கிட்ட பழகினவனையோ, எவனையாவது, ஒருத்தனை புடிச்சிக்கோடீ. கடைசீ காலத்துல ஒரு துணை வேணும்டீ. இல்லேன்னா பொட்டைச்சிக்குப் பைத்தியம் பிடிச்சிடும்." சித்தி இப்போதெல்லாம், காமாட்சியிடம் தினமும் இதைத்தான் படித்து படித்து சொல்லுகிறாள். . "வேண்டாம் சித்தி..." "ஏம்மா?" "எனக்கே முப்பத்தாறு. என்னைக்கேட்டு வர்றவன் நாப்பதுலே நாப்பதஞ்சுல இருப்பான். ஏற்கனேவே ஆடி அலுத்துப்போயிருப்பான். திரும்பவும் ஒரு மண்புழுவை, தொட்டுப்பாக்கறதுக்கு எனக்கு ஆசையில்லே. ஒரு தரம் நான் ஏமாந்தது போதாதா? திரும்பவும் ஒரு ஏமாத்தத்தை தாங்கிக்க எனக்கு மனசுலே தெம்பில்லே சித்தி." "காமூ... கொஞ்சநாளா, அடிக்கடி, விடியற்காலையில, எனக்கொரு கனவு வருதுடீ. நான் சொல்றதை கேட்டுட்டு நீ சிரிக்கப்படாது." சித்தியின் முகத்தில் சிறிய அழகான புன்னகை மலர்ந்தது. "சொல்லுங்களேன்" காமாட்சி தன் தலையை சித்தியின் தோளில் சாய்த்துக்கொண்டாள். "வாட்டசாட்டமா ஒருத்தன், உன்னைவிட வயசுல சின்னவனா இருக்கான் அவன். செகப்பா களையா இருக்கான்; அத்தே அத்தேன்னு என்னை ஆசையா வாய் நிறையக் கூப்பிடறான். காமூவை எனக்கு குடுத்துடுங்கோ. அவளை நான் பத்திரமா பாத்துகறேங்கறான். உன் வயசு என்னடாங்கறேன்? இருபத்தெட்டுங்கறான்." "அப்புறம்?" "அப்படியே கனவு சட்டுன்னு கலைஞ்சு போகுதுடீ..." "சித்தி கிண்டல் பண்றீங்க நீங்க...? இந்த மாதிரி எவன் என்னைத் தேடிகிட்டு வருவான்?" "விட்டக்குறை தொட்டக்குறைன்னு ஒண்ணு சொல்லுவாங்கடீ. கர்மத்தோட பலனை நீ தேடிப்போக வேண்டாம். அதுவா உன்னை தேடி வரும்ன்னு சொல்லுவா; உனக்கு முன்னாடி பொறந்தவனை தொட்டுத் தடவி, எழுப்பி பாத்துட்டு, அவனை எழுப்ப முடியாமே நீ திரும்பி வந்துட்டே." "ம்ம்ம்..."

"உன்னை சந்தோஷமா வெச்சிக்கணும்ன்னு நினைக்கற ஒருத்தன், நீ ஜென்மமெடுத்ததுக்கு அப்புறம், உனக்குப் பின்னாடி ஏன் பொறந்து இருக்கக்கூடாது? அவனுக்காக நீ காத்துகிட்டு இருக்கியோ என்னவோ?" "இதெல்லாம்... இந்த பிலாசஃபியெல்லாம் நேக்கு ஒண்ணும் சரியாப் புரியலே சித்தி" "எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்டீ.. நீயே அவனை அடையாளம் தெரிஞ்சுக்குவே... எல்லாத்தையும் நீயே புரிஞ்சுக்குவே..." "ம்ம்ம்.." காமாட்சி முனகிக்கொண்டிருந்தாள். "உன் மனசுல இருக்கற ஆசை எனக்குத் தெரியும்டீ. ஒரு குழந்தைக்காக நீ ஏங்கறது எனக்கு நல்லாத் தெரியும்டீ. கொஞ்சம் பொறுமையா நம்பிக்கையோட இரு. இந்த வீட்டுலேயும் ஒரு குழந்தை தவழத்தான் போகுது." "சித்தீ..." காமாட்சி செண்பகத்தின் மடியில் படுத்துக்கொண்டு அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டாள். செண்பகத்தின் தாய்மை சந்தோஷப்பட்டது. "எப்ப எது நடக்கும்ன்னு யாராலயும் உறுதியாச் சொல்லமுடியாதுடீ" காமாட்சியின் தலையை அன்று வெகு நேரம் வருடிக்கொண்டிருந்தாள் செண்பகம். **** செண்பகம் தெருவிலிருந்து ஹாலுக்கு வந்தாள். மணி எட்டரையாகிக்கொண்டிருந்தது. டீ.வியை ஆன் செய்தாள். திரையில் ஓடுவதை பார்க்க மனதில் பொறுமையில்லாமல், தெருவுக்கே மீண்டும் எழுந்து வந்தாள். முருங்கை மரத்தினருகில் வந்து நின்ற ஆட்டோவைக்கண்டதும், வேகமாக கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்கு வெளியில் ஒடினாள் செண்பகம். ஆட்டோவை ஓட்டிவந்தவன் தன் இருக்கையை விட்டு சட்டென இறங்கி காமாட்சி உட்கார்ந்திருந்த பக்கம் வந்தான். "மேடம்... முதல்ல நீங்க எறங்குங்க... நான் வேணா உங்க வூட்டுக்காரை எறக்கிவுடறேனே?" அழுக்கான பற்களை காட்டி சிரித்தான். "ரமணீ... எழுந்திருப்பா வீடு வந்திடிச்சி..." தன் மடியில் கிடந்தவனின் தோளை இலேசாக உலுக்கினாள் காமாட்சி. ரமணி மெல்ல தன் கண்களைத்திறந்தான். "அம்மா.." காமாட்சியின் குரல் கிணற்றிலிருந்து வருவதைப்போலிருந்தது அவனுக்கு. முனகியவாறு எழுந்து உட்கார்ந்தான் ரமணி. நாக்கு வரண்டு போயிருந்தது அவனுக்கு. உடம்பு பூராவும் வலிக்குதே. அடிபட்டப்ப வலி தெரியலே. அவனுங்களை அடிச்சு நொறுக்கணுங்கற வெறி மட்டும்தான் மனசுக்குள்ள இருந்தது. இப்ப அக்கடான்னு கொஞ்ச நேரம் கையை காலை நீட்டி படுக்கணும் போல இருக்கே. நெற்றியில் பட்ட காயத்தின் வலி தன் உடலெங்கும் பரவுவதை ரமணி உணர ஆரம்பித்தான். "யார் இந்தப்பையன்? இவன் என் காமாட்சியோட மடியில படுத்துக்கிட்டு இருக்கான்? என்னாச்சு இவனுக்கு? நான் நெனைச்ச மாதிரியே எதாவது ஆக்ஸிடெண்ட் ஆயிடிச்சா? செண்பகம் மனதுக்குள் அதிர்ந்தாள். காமாட்சி ஆட்டோவைவிட்டு இறங்கினாள். தன் தோளிலிருந்த கைப்பையை செண்பகத்திடம் நீட்டினாள். முந்தானையை சுருட்டி இடுப்பில் செருகிக்கொண்டாள். நெற்றியில் பறந்த தலைமுடியை கோதி பின்னால் தள்ளிக்கொண்டாள். ரமணியின் இடது முழங்கையைபிடித்து ஆட்டோவிலிருந்து அவனை இழுத்தாள். இறங்கியவனின் கையை சட்டெனத் தன் தோளில் போட்டுக்கொண்டாள். வலது கையை அவன் இடுப்பில் சுற்றிக்கொண்டு வீட்டை நோக்கி அவனை இழுத்துக்கொண்டு நடக்க முற்பட்டாள். ரமணி தள்ளாடியவாறு நடந்தான். அவன் சட்டைக்காலரில், சட்டைப் பாக்கெட்டின் மேல்புறம் சிறிய திட்டுக்களாக இங்குமங்குமாக ரத்தக்கறைகள். முதுகுப்புறத்தில் சட்டையும் சிறிது கிழிந்தும் போயிருந்தது. "காமூ.. என்னடி ஆச்சு இவனுக்கு... உனக்கொன்னும் ஆயிடலியே?" பதறலுடன் வந்தது செண்பகத்தின் குரல். "முதல்லே ஆட்டோவுக்கு பைசாவை செட்டில் பண்ணிட்டு வீட்டுக்குள்ளே நீங்க வாங்க... உங்க கேள்விக்கெல்லாம் அப்புறமா பதில் சொல்றேன்.." "ஏண்டாப்பா... நீதான் சொல்லேன்... புள்ளைக்கு என்னப்பா ஆச்சு?" ஆட்டோ டிரைவர் கேட்ட பணத்தையெடுத்து அவனிடம் நீட்டினாள் செண்பகம். "பெரீம்மா... பாப்பாவுக்கு ஒண்ணும்ல்லே. உங்க மருமவதானே அவங்க...? உங்கப் பையன்தான் நெத்திலே அடி வாங்கியிருக்கான். இன்னும் ரத்தம் நிக்கலேன்னு பாக்கறேன்." "அய்யோ..." "பெரீம்மா கூவாதே... இந்த நேரத்துல உனக்கு வேற ஹார்ட் பெயிலிர் கியிலீர் ஆயிடப்போவுது..." "எனக்கொண்ணும் ஆகாதுடா... நீ பாட்டுல விஷயத்தைச் சொல்லு..." "உங்க புள்ளியாம்மா? ஜல்தியா டாக்டர்கிட்ட இட்டுகினு போம்மா. செப்டிக் கிப்டிக் ஆயிடபோவுது. சீழ் கீழ் வெச்சிட்டா மூஞ்சி கலீஜா போயிடும். சொம்மா சொல்லக்கூடாது... பாக்கறதுக்கு உங்க புள்ளை நம்ம டீ.ஆர். புள்ளை சிம்பு கணக்கா இருக்காரு.." ஆட்டோ டிரைவர் தன்னுடைய பழுப்பான பற்கள் தெரிய சிரித்தான்? "நான் என்னத்தைடா சொல்லப்போறேன்?" இவன் என் பொண்ணை... மருமவன்ங்கறான்... அவனை என் புள்ளைங்கறான்... இவனுக்கு கண்ணு.... கிண்ணு அவிஞ்சிப்போயிருக்கா? இவங்க வயசு வித்தியாசம் கூடவா இவனுக்கு தெரியலே? இந்த லட்சணத்துல எதுக்கு என்னைப்பாத்து அசிங்கமா இளிக்கிறான்? செண்பகத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அனிச்சையாக தன் முந்தானயால் தன் இடுப்பை இழுத்து மூடிக்கொண்டாள். "டாக்டர் வூட்டுக்கு இட்டுகினு போறேன்ன்னு நான் சொன்னதையே அவங்க ரெண்டு பேரும் காதுலேயே போட்டுக்கலேம்மா... உன் புள்ளைக்கு அடிபட்டு கீது... ஆனா ரெண்டு பேரும் ஒரே குஜால வந்தாங்க..." ஆட்டோ டிரைவர் பணத்தை எண்ணி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். "யாரு யாரை அடிச்சது?" "பையனுக்கு நல்ல ஸ்ட்ராங் பாடிம்மா... ஒத்தையா நின்னுக்கிட்டு ரெண்டு பேரை சொழண்டு சொழண்டு அட்சான் பாரு... எத்தினி விவகாரத்துல விட்னஸா இருந்துகிறேன் நானு? நமக்கே ஒரு நிமிசம் மெர்சலா ஆயிடிச்சி..." ஹேவ்வ்வ்... நீளமாக ஏப்பம் விட்ட டிரைவரின் வாயிலிருந்து அழுகிய வாழைப்பழவாசனை குப்பெனக்கிளம்பியது. செண்பகத்துக்கு குமட்டிக் கொண்டு வந்தது. "சித்தி... சீக்கிரமா உள்ளே வர்றீங்களா நீங்க..? வீட்டுக்குள்ளிருந்து காமாட்சி எரிச்சலுடன் கூவினாள். "சித்தியா?" கொடுமையா இருக்குதே? இந்த வூட்டுல யாரு... யாருக்கு என்ன உறவு... ஒண்ணுமே புரியலியே? ஆட்டோக்காரன் சீறிக்கொண்டு கிளம்பினான். செண்பகம் தெருக்கதவை மூடிக்கொண்டு பதைபதைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தாள். ரமணி சோஃபாவில் சரிந்து கிடந்தான். காமாட்சி கையில் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸுடன் அவனருகில் நின்றுகொண்டிருந்தாள். "சித்தி... ரமணிக்கு நெத்தியில அடிப்பட்டிருக்கு... வீக்கம் இருக்கு சித்தி... லேசா ரத்தம் வர்ற மாதிரி இருக்கு... தொடைச்சிட்டு டிரஸ்ஸிங் பண்ணா போதுமா? இல்லே ஸ்டிச்சிங் போடணுமா... சட்டுன்னு பாத்து சொல்லேன்.." "இவனுக்கு உடம்பு சூடா இருக்குடீ... எப்படி அடிபட்டுதுடீ... தகரம் கிகரம் கிழிச்சிடலியே... அப்டீன்னா டெட்டானஸ் ஒரு ஷாட் போட்டுடறது நல்லது... அடிபட்ட அதிர்ச்சியிலே ஜீரம் வரலாம்... தெர்மாமீட்டரை எடு. அப்படியே ஃபிரிஜ்லேருந்து நாலைஞ்சு ஐஸ் க்யூப்ஸ்ஸும் எடுத்திட்டு வா..." செண்பகம், ரமணியை நிமிர்ந்து உட்காரச்சொன்னாள். வெகு லாவகமாக, அவன் அணிந்திருந்த சட்டையை கழற்றினாள். அவன் மார்பை, முதுகை, கூர்மையாக பரிசோதித்தாள். திருப்தியுடன் தலையை ஆட்டிக்கொண்டாள். அப்படியே சோஃபாவில் படுக்கச்சொன்னாள். தெர்மாமீட்டரை வாயில் செருகினாள். நெற்றிக்காயத்தை முழுமையாக நிதானமாக சுத்தம் செய்தாள். ஐஸ்ஸால் ஒற்றி, மெலிதாக காயத்திலிருந்து ஒழுகும் ரத்த ஒழுக்கை நிறுத்தினாள். "தம்பி... உனக்கு உடம்புல வேற எங்கேயாவது அடிபட்டிருக்கா? ரமணீ தன் தலையை இடவலமாக அசைத்தான். "எங்கேயாவது வலிக்குதா?" "உடம்பு பூரா வலிக்குதுங்க..." "சித்தி... காயம் ஒண்ணும் பெரிசா இல்லையே? காமாட்சி தன் கண்கள் கலங்க நின்றுகொண்டிருந்தாள். செண்பகம் ஒரு நொடி திகைத்தாள். காமாட்சி சட்டுன்னு எதுக்கும் அழமாட்டாளே? யார் இவன்?இவனுக்காக இவ கண்ணுல ஏன் இப்படீ கண்ணீர் தளும்பிக்கிட்டு வருது?" "கண்ணு காமூ... ஏண்டீம்மா அழறே? இவனுக்கு ஒண்ணுமில்லேடீ. டெம்ப்ரேச்சர் நூத்தியொண்ணுதான் இருக்கு. காயத்தை தொடச்சி ஆன்டிசெப்டிக் கீரீம் அப்ளை பண்ணிட்டேன். ப்ளீடிங் கண்ட்ரோல் ஆயிடிச்சி. ஸ்டிச்சிங்ல்லாம் தேவையில்லே. செத்த நீ நகர்ந்து நில்லு. நான் காயத்தை கவர் பண்ணிடறேன். அவனுக்கு கூலா இருக்கும். நான் என் கையைக்கழுவிட்டு வர்றேன். ஒரு குரோசினை வாயில போட்டு தண்ணியை ஊத்து." "ரமணீ... சாரிப்பா..." காமாட்சி அவன் வெற்று மார்பை தடவிக்கொண்டிருந்தாள். "சேச்சே... இப்டீல்லாம் நீங்க ஃபீல் பண்ணாதீங்க... உங்களை அசிங்கமா பேசறதைப் பாத்துக்கிட்டு சும்மா இருக்கமுடியுமா?" ரமணி தன் உடல் வலியிலும் சிரித்தான். அவள் உடலிலிருந்து வரும் வியர்வை வாசத்தை விரும்பி தன் நெஞ்சுக்குள் இழுத்தான். "ரொம்பத் தேங்கஸ்ங்க..." "எதுக்கு...?" புரியாமல் அவனைப்பார்த்தாள் காமாட்சி. "இதுவரைக்கு எங்கம்மா மட்டும்தான் எனக்காக அழுவாங்க.. இன்னைக்கு நீங்க எனக்காக அழறீங்க... நான் ரொம்ப லக்கீங்க.." ரமணி தன் கண்களை துடைத்துக்கொண்டான். காமாட்சிக்கு அவள் உடல் சிலிர்த்தது. சட்டென குனிந்து ரமணியின் உதடுகளை கவ்வினாள். நீளமாக அவனை முத்தமிட்டாள். கைகளை கழுவிக்கொண்டு கூடத்துக்கு வந்த செண்பகம், தன்னை மறந்து சோஃபாவில் கிடப்பவனை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் காமாட்சியை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றவள் சில நொடிகள் தயக்கமாக நின்றாள். தன்னைச் சுதாரித்துக்கொண்டு தன் தொண்டையை கனைத்தாள். காமாட்சி அதிராமல் நிதானமாக அவன் முகத்திலிருந்து தன் முகத்தை விலக்கினாள். "காமூ... இப்ப சொல்லுடீ... யாருடி இந்தப்பையன்? ஜூரம் அடிக்கறவனுக்கு குரோசின் குடுக்கச்சொல்லிட்டு அந்தாண்டைப் போனேன். நீ என்னடான்னா அவனுக்கு முத்தம் குடுத்துக்கிட்டு இருக்கே? நல்லாருக்குடி நீங்க ரெண்டுபேரும் நடுக்கூடத்துல அடிக்கற கூத்து?" காமாட்சி சில வினாடிகள் பேசாமல் இருந்தாள். அவளுடைய வலது கை ரமணியின் மார்பின் குறுக்கே இன்னமும் கிடந்தது. தன் சித்திக்கு பதில் சொல்லும் முன் ரமணியின் முகத்தை ஒருமுறை அவள் ஆழ்ந்து நோக்கினாள். தன் தோளில் கிடந்த வெள்ளை டவலால் அவன் மார்பை போத்தினாள். "இவனை எங்கே... எப்போ... விட்டுட்டு வந்தேன்னு எனக்குத் தெரியலை சித்தி... இவன் எனக்கு நெருங்கினவன்... இன்னைக்கு நான் இவனை திரும்பவும் கண்டுபுடிச்சிட்டேன்." "என்னடி உளர்றே? இவனை உனக்கு முன்னாடியே தெரியுமா?" செண்பகத்தின் குரலில் குழப்பமும், வியப்பும் கலந்து வந்தன. "சித்தி... உங்களுக்கு புரியலியா நான் சொல்றது? 'விட்டக்குறை... தொட்டக்குறைன்னு... நீங்க எத்தனை தடவை சொல்லியிருக்கீங்க? 'எனக்கு அந்த விட்டகுறை தொட்டக்குறை இவன்தான் சித்தி' காமாட்சி தன் கண்களை துடைத்துக்கொண்டாள். நீளமாக பெருமூச்சு விட்டாள். ரமணி மெல்ல எழுந்து சோஃபாவில் உட்கார்ந்துகொண்டான். "இவனுக்கு எப்டீ அடிபட்டுதுன்னு கேக்கறேன்?" "ரமணி என் ஆஃபிசுலதான் சங்கரன் கூட வேலை செய்றாரு... இவரும் இன்னைக்கு ஆஃபீசுக்கு வந்தாரு... வேலை முடிஞ்சதும்... சினிமாவுக்குப்போனோம்... திரும்பி வரும் போது பொறுக்கிப்பசங்க ரெண்டு பேரு என் ரேட்டு என்னான்னு கேட்டாங்க..." "என்னடீ இது அநியாயம்?"

"ரேட்டு கேட்டவன் மூக்கை இவன் ஒடைச்சிட்டான். அடுத்தவன் கொட்டையை எட்டி ஒதைச்சு நசுக்கிட்டான். ஆயுசுக்கு இனிமே அவன் ஒம்போதுதான்..." காமாட்சி குதூகலமாக சிரித்தாள். "அடிப்பாவீ... ஏண்டீ இப்படி குஷியா சிரிக்கறே?" "என் ரமணி... அவங்க கிட்ட எனக்காக அடி வாங்கினான். இவன் ஆண்மையை பாராட்டி உன் எதிர்லே, என் வீட்டு கூடத்துல இவனுக்கு நான் முத்தமும் குடுத்துட்டேன்... சித்தி இப்போதைக்கு இந்த விவரம் போதும்ல்லே..." காமாட்சியின் முகம் பொன்னாக பளபளத்துக்கொண்டிருந்தது. "காமூ... எனக்கு ரொம்ப தாகமா இருக்குங்க. குடிக்கறதுக்கு ஏதாவது இருந்தா குடுங்களேன்." ரமணி தன் கண்களை திறந்து சுற்றுமுற்றும் பார்த்தான். காமாட்சியின் முகத்தைப்பார்த்தான். கடைசியாக அவன் பார்வை செண்பகத்தின் முகத்தில் வந்து நிலைத்தது. "ஜூரம் அடிக்குதே... ரமணிக்கு என்னக்குடுக்கலாம் சித்தி?" "அவனுக்கு ஒண்ணுமில்லே... டேபிள் மேல ஆரஞ்சுப்பழம் இருக்கு பாரு அதை நல்லா கசக்கி புழிஞ்சு ஜூஸா குடு... இன்னும் ஒரு மணி நேரத்துல இவனோட ஜீரம் கிரம் எல்லாம் பறந்து போயிடும். இவனும் எழுந்து ஓட ஆரம்பிச்சுடுவான்." "சித்தி... இவனை நான் ஓடவிடமாட்டேன்..." காமாட்சியின் குரல் தீர்மானமாக ஒலித்தது. செண்பகத்துக்கு, காமாட்சி என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்தது போலும் இருந்தது. புரியாதது போலும் இருந்தது. ரமணி மவுனமாக அவர்கள் இருவரின் முகத்தையும் மாறி மாறிப்பார்த்துக் கொண்டிருந்தான். சங்கரனின் காரில் வீட்டுக்கு வந்த சுமித்ரா நிம்மதியாக ஒரு மூன்று மணி நேரம் தூங்கினாள். தூங்கி எழுந்ததும் ஒன்றுக்கு இரண்டு கப்பாக, சூடாக தேனீரை பருகினாள். சங்கரன் சாயந்திரம் வீட்டுக்கு வரேன்னாரே. ஃபிரிஜ்லே பிஞ்சு கத்திரிக்காய் இருக்கு. கத்திரிக்காயை நாலு நாலாக் கீறி, நல்லெண்ணையை தாராளாம விட்டு, வெந்தயத்தை தாளிச்சி கொட்டி, சுண்ட சுண்ட வத்தக்குழம்பு வெச்சா சங்கரன் நாக்கை சப்புக்கொட்டிக்கிட்டு சாப்பிடுவாரு. சங்கரன் வாய்க்கு ருசியாக சாப்பிடுவார் என்ற நினைப்பு எழுந்ததும், சுமித்ரா தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். சட்டென சங்கரனின் மனைவி பாக்கியத்தின் முகம் அவள் மனசுக்குள் வந்தது. “சுமி, என் புருஷனுக்கு எப்பவுமே நாக்குக்கு ருசியா சாப்பிடணும்ன்னு ஆசைடீ. இதுலே தப்பே இல்லைடீ. ஒரு ஆம்பிளை ஓடி ஒடி சம்பாதிக்கறது எதுக்குடீ? ஒரு ஜான் வயித்துக்குத்தானே? அதுல நான் ஒரு கொறையும் வெக்கறேதேயில்ல. மூணு வேளையும் விதவிதமா ஆக்கிப்போடறேன்.” “உண்டு முடிச்சதும் என்னைத் தவறாம தினமும் பெண்டுக்கு இழுக்கறானே? அங்கத்தான் ஒதைக்குதுடீ. மாசத்துல மூணு நாள் ஒதுங்கறனே, அன்னைக்கு பாக்கணும் என் புருஷன் மூஞ்சை; கடுவன் பூனை மாதிரி உர்ருன்னு வெச்சிக்கிட்டு, தொட்டதுக்கெல்லாம் எரிஞ்சு எரிஞ்சு விழவான். என்னால இவனை சமாளிக்க முடியலேடீ.” “சுமி... நீயே சொல்லுடீ... குடும்பத்துல பொண்ணு வளந்து நிக்கறப்ப, இந்த வெக்கம் கெட்ட மனுஷன் இப்படி நாக்கைத் தொங்கப்போட்டுகிட்டு, என் முந்தானையை தினம் தினம் புடிச்சி இழுக்கறது சரியாடீ?” சங்கரனின் இந்த வழக்கத்தை, ஒரு குறையாக, பாக்கியம் தன்னைப் பார்க்கும் போதெல்லாம் அழுது புலம்புவது அவள் நினைவிற்கு வந்தது. “பாக்கியம், நிஜமாவாடீ சொல்றே?” சங்கரனுக்கும் அவளுக்குமிடையில் உடல் உறவு ஏற்படுவதற்கு முன் ஒரு முறைக்கேட்டாள் சுமித்ரா. "உங்கிட்ட நான் ஏன்டீ பொய் சொல்லப்போறேன். நான் கிட்டப்போனா போதும். என் புருஷனுக்கு கடப்பாரை மாதிரி எழுந்து நிக்குது. பகலோ ராத்திரியோ நேரம் காலமே கிடையாது. ஒண்ணு நான் உடனே மல்லாந்துக்கிட்டு காலை விரிக்கணும். இல்லேன்னா வாய்லே வுட்டுக்கணும். என்னால முடியலேடீ" பாக்கியம் அலுத்துக்கொண்டாள். என் கூட காலேஜ்ல படிக்கும் போதே, பாக்கியத்துக்கு ஒத்தை நாடி சரீரம். பூஞ்சை உடம்பு. செவப்பா, எப்பவும் சிரிச்சிக்கிட்டு பொம்மை மாதிரி இருப்பா. அவ குடும்பத்து பொம்பளைங்க எல்லாருக்குமே இப்படித்தான் ஒரு ஒல்லியான உடம்பு வாகு. ஆன்னா ஊன்னா தலைவலி ஜீரம்ன்னு காலேஜ்க்கு லீவு எடுப்பா பாக்கியம். கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியோ ரெண்டு புள்ளையை சங்கரனுக்கு பெத்து குடுத்துட்டாளே அதுவே ஒரு பெரிய விஷயம்தான். ரெண்டுமே சிசேரியன். தலைச்சனா பொறந்தது புள்ளை. இரண்டாவது பொண்ணு. அந்தப்பிரசவத்துல, அவளுக்கு கருப்பையை எடுக்க வேண்டியதா போச்சு. பத்தாகுறைக்கு பாக்கியத்துக்கு வாரம் பூரா நாளு கிழமைதான். ஒண்ணு மாத்தி ஒண்ணு விரதம்தான். அவளுக்கு சுத்தமா உடம்பு தளந்துபோச்சு. புருஷனை குத்தம் சொன்னா மட்டும் போதுமா? கட்டிக்கிட்ட ஆம்பளைக்கு நெட்டுக்கிட்டா அவன் எங்கப்போவான்? சங்கரனுக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கவே நெட்டுக்குது? அவன் என்ன தன் கொட்டையை ஈரத்துணியில முடிபோட்டுக்கவா முடியும்? சங்கரனோட சூட்டு உடம்பை, ஒடம்புத்தேவையை பாக்கியத்தால முழுசா தீத்துவைக்கமுடியலை. அவனோட மனசுல இருக்கற வேட்கைக்கும் வேகத்துக்கும், அவளால ஈடுகுடுக்க முடியல. பாக்கியத்தோட புருஷன், வீட்டுல கிடைக்கற சாப்பாடு பத்தாம போகவே, இங்க அங்க ஹோட்டல் சாப்பாட்டுல தன் பசியை போக்கிக்க ஆரம்பிச்சிட்டான். இவன் குணத்துக்கு ஏத்தமாதிரி அவனுக்கு ஃப்ரெண்ட்ஸ்ங்களும் அமைஞ்சிட்டானுங்க. கைநிறைய சம்பாதிக்கறானுங்க. வாழ்க்கையை விதம் விதமா, விதம்விதமான பொண்ணுங்களோட அனுபவிக்கறானுங்க. சங்கரன் வீட்டுக்கு வெளியல மேயறது பாக்கியத்துக்கு முதல் முதலா தெரிஞ்சப்ப, அதிர்ச்சியடைந்து, எல்லாப் பொம்பளைங்களைப் போலவும் சண்டை போட்டாளாம். கொழந்தைங்களை கூப்பிட்டுக்கிட்டு பொறந்த வீட்டிற்கு போயும் பாத்தாளாம். சங்கரனுக்கு இது சவுகரியமா போயிடவே, பாக்கியம் மூக்கை உறிஞ்சிகிட்டு, கண்னைத்தொடைச்சிக்கிட்டு, புருஷன் வூட்டுக்கே திரும்பி வந்தாளாம். “பாக்கியம் நீ எங்கிட்ட சும்மா சண்டை போட்டு பிரயோசனம் இல்லேடி நான் கேக்கும் போதெல்லாம் நீ உன் புண்டையைக்காட்டு. அதுக்கப்புறம் நான் வெளியேப்போனா, உன் செருப்பாலயே என்னை அடிடீன்னு, பச்சையா பேசின சங்கரன் பொண்டாட்டிகிட்ட எகிறி எகிறி குதிச்சானாம். சங்கரன் இதையெலாம் சுமித்ராவிடம் சொல்லியிருக்கிறார். நரி எடம் போனா என்னா? வலம் போனா என்னா? என்மேல விழுந்து கொதறாமா இருந்தா சரின்னு, அதுக்கப்புறம் பாக்கியம் சங்கரனுடைய திருவிளையாடல்களை கண்டும் காணமால் இருக்க ஆரம்பிச்சிட்டா. சங்கரனுக்கு ஆரம்பத்துல அவர் வேலை செய்யற கம்பெனியில ரெண்டு வருஷத்துக்கு ஒருதரம் டிரான்ஸ்பர் ஆகிக்கிட்டே இருந்திச்சி. சங்கரனின் பெண் வேட்டைக்கு இதுவும் ஒர் வசதியாக இருந்தது. “பாக்கியம் குழந்தைங்களை வெச்சிக்கிட்டு ஊர் ஊரா நீ ஏன் என் கூட அல்லாடறே? குழந்தைங்களும் பெரியவங்களா ஆயிட்டாங்க. நீ ஒரே இடத்துல உன் அப்பா அம்மாக்கூட இரேன். இதனால குழந்தைகளோட படிப்புக்கும் எந்த பிரச்சனையும் வராது. நான் மாசத்துக்கு ஒருதரம் வந்து உங்களையெல்லாம் பாத்துட்டுப் போறேன்னு” சங்கரன் திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டான். சும்மா சொல்லக்கூடாது, சங்கரன் எப்போதும் தன் குடும்பத்துக்கு எந்த குறையும் வெச்சதில்லே. பொண்டாட்டியை தங்கத்தாலத்தான் இழைச்சி வெச்சிருக்கான். இரண்டு வீடு கட்டிட்டான். ரெண்டு வீடும் பாக்கியத்தோட பேர்லதான் இருக்கு. சரி.. ராத்திரி சாப்பாட்டுக்கு சோத்தை வடிச்சி வத்தக்குழம்பு வெச்சிடறேன். தொட்டுக்க கஞ்சி வத்தலை வறுத்துட்டா தீந்துது. சுமித்ரா தன் கையிலிருந்த காலிக்கோப்பையை சமையலறையில் போட்டுவிட்டு தன் கூந்தலை கொண்டையாக முடிந்துகொண்டாள். சங்கரனுக்கு வாய்க்கு வளமா ஆக்கிப்போட்டுட்டா போதும். தன் நாக்குக்கு கிடைச்ச சுவையை, நன்றியுணர்ச்சியோட, தவறாம எனக்குத் திருப்பி குடுத்துடுவான் மனுஷன். பொம்பளையை நக்கறதுக்கு ஒரு அவார்ட் குடுத்தா அதை சங்கரனுக்குத்தான் குடுக்கணும். சுமித்ராவின் உதடுகளில் சட்டென ஒரு புன்னகை எழுந்தது. என்னை நீங்க நக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு, ஒரு தரம் வாய்விட்டு சொல்லிட்டேன். எப்ப என் கூட இருக்க வந்தாலும், தவறாம என்னை நக்கி சந்தோஷப்படுத்தறானே? அந்த அளவிற்கு சங்கரனின் நாவு, அவருடைய மனதுக்குப்பிடித்த பெண்ணின் உறுப்பில் வலுவாக விளையாடும். சங்கரனின் நாக்கைப்பற்றி நினைத்ததும், சுமித்ராவின் மனதுக்குள் குதூகலம் கொள்ளையாக எழுந்தது. பின் கழுத்திலிருந்து மெல்லிய வேர்வைக்கோடு ஒன்று முதுகுக்குள் இறங்கியது. சங்கரனின் நாக்கின் வலிமை நினைவுக்கு வந்ததில் தொடைக்கு நடுவில் சிறிது ஈரம் பிசுபிசுத்து அவளுடைய புண்டை நசநசத்தது. மனசுக்குள்ள வர்ற நினைப்புத்தான் உடம்புல வெப்பத்தை ஏத்திவிட்டுடுது. சுமித்ராவின் முகத்தில் மீண்டும் புன்னகை. கசகசன்னு வெந்து போவுதே? குளிக்கலாமா? இல்லே; ஒருவழியா ராத்திரி சமையலை முடிச்சிட்டு குளிக்கலாமா என மனதுக்குள் விவாதம் செய்து கொண்டிருந்தாள் சுமித்ரா. கட்டிக்கொண்டிருந்த புடவையை உருவி கொடியில் போட்டாள். பாவாடையோடு சேர்த்து தன் தொடைகளுக்கு நடுவில் தன் உள்ளங்கையால் ஒரு முறை அழுத்திக்கொண்டாள் சுமித்ரா. குழாயைத்திறந்து கையை ஈரமாக்கிக்கொண்டாள். ரவிக்கையின் பட்டன்களை விலக்கி ஈரக்கையால், தன் கனத்த முலைகளையும், இலேசாக தினவெடுத்துக்கொண்டிருந்த காம்புகளையும், துடைத்துவிட்டுக் கொண்டதும், சுமித்ராவுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது. சுமித்ரா நிதானமாக சமையலை முடித்தாள். மணி எட்டரை ஆகியிருந்தது. இன்னும் வர்ரேன்னு சொன்ன ஆளைக் காணோம். வீட்டுல என் புருஷன் இல்லேன்னு வெக்கத்தை விட்டு, வாயைத் தொறந்து சொல்லிட்டு வந்திருக்கேன். ஒரு போன் பண்ணிப் பாக்கலாமா? சுமித்ரா சங்கரனின் நெம்பரை தன் செல்லில் அழுத்தினாள். ***** "வாங்க... எங்கே வராமப் போயிடுவீங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்." தெருக்கதவைத்திறந்த சுமித்ரா, சங்கரனின் இடது கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். சங்கரன் வீட்டுக்குள் வந்ததும், அவருக்கு பின்னால் கதவை மூடிய சுமித்ரா, கொஞ்சமும் தயக்கமில்லாமல், அவர் முதுகில் தன் மார்புகள் அழுந்த சாய்ந்து, இரு கைகளாலும் அவரைக் கட்டிக்கொண்டாள். "என்னடி இது? தெரு நடையிலேயே கட்டிப்புடிக்கறே? முழுசா ஆளை வீட்டுக்குள்ளக்கூட வரவிடமாட்டே போலருக்கே?" சங்கரன் கிண்டலாகச் சிரித்தார். அன்று சுமித்ராவின் கண்களில் ஏக்கமும், வேட்க்கையும் ஏகத்திற்கு நிரம்பியிருந்தன. உதடுகள் ஈரத்தில் மின்னிக் கொண்டிருக்க, அவளுடைய விழிகள் பளபளத்து, இமைகள் படபடவெனத் துடித்துக்கொண்டிருந்தன. "கிண்டலா... முழுசா உள்ளே வந்துடுங்கோ... நீங்கதான் விட்டுக்கு வந்தே ரெண்டு மாசமாவுதே..." "போச்சுடீ... சுமீ.. சித்த நேரம் இன்னைக்கு நிம்மதியா உன் வீட்டுல தூங்கலாம்ன்னு நெனைச்சேன்." "ஆம்பளைக்கு கிளப்பிக்கிட்டா அவனால ஒரு நிமிஷம் பொறுத்துக்க முடியாது... பொம்பளை மட்டும் பல்லைக் கடிச்சிக்கிட்டு இருக்கணும்... என்ன ஞாயமோ இது...? அலுத்துக்கொண்டாள் சுமித்ரா. சுமித்ரா இன்னைக்கு செமை மூடுல இருக்கா. புண்டையை நக்கச்சொல்லியே என்னைச் சாகடிச்சுடுவா; உரல்ல தலையை வுட்டாச்சு; உலக்கைக்கு பயந்தா முடியுமா? ஏற்கனேவே இன்னைக்கு மதுமதி ரெண்டுதரம் என் கரும்பை சக்கையா புழிஞ்சி எடுத்துட்டா. என் சுன்னிராஜன் என்னை ஏமாத்திடாம இருக்கணும். சங்கரனின் மனசுக்குள் சிரிப்பும், மெல்லிய பயமும் எட்டிப்பார்த்தன. சுமித்ராவின் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டவர், அவள் இடுப்பை தன் இடது கரத்தால் தழுவி கொண்டு ஹாலை நோக்கி நடந்தார். சுமித்ராவின் கட்டப்படாத ஈரம் சொட்டும் கூந்தல் மின்விசிறியின் காற்றில் மெல்ல அலைந்து கொண்டிருந்தது. "சுமீய்ய்.. இப்பத்தான் குளிச்சியாடீ...? கிட்ட வரும் போதே உன் வாசனை ஆளைத்தூக்குதுடீ."

ஹாலில் நுழைந்ததும், அகலமான பச்சை நிற பிளாஸ்டிக் சேரில் வசதியாக சாய்ந்து உட்க்கார்ந்து கொண்டார். கால்களை நிதானமாக ஆட்ட ஆரம்பித்தார். சுமித்ரா அவர் எதிரில் நின்று தலையை துவட்ட ஆரம்பித்தாள். அவள் கூந்தலின் ஈர வாசனையும், ஷாம்பு நெடியும் ஒன்றாகச் சேர்ந்து அவர் மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தன. "வாசனை ஆளைத் தூக்குதா... இல்லே உங்கப் பூளைத்தூக்குதா?" சுமித்ரா கிண்டலாக சிரித்துக்கொண்டே, சங்கரனை நெருங்கி உட்கார்ந்தவள், அவருடைய அடிவயிற்றை தடவி, அவர் சுன்னியை பேண்ட்டோடு சேர்த்து அழுத்திப்பிடித்தாள். "சுதி ஏறிப்போயிருக்குடி உனக்கு. ஏற்கனவே மருந்து கிருந்து வுட்டுக்கிட்டியா?" "அதெல்லாம் ஒண்ணுமில்லே..." "கொஞ்சநேரம்.. அவனை ஃபிரியா விடுடீ. வந்ததுமே ஆரம்பிச்சிட்டியா உன் வேலையை? எனக்கு கசகசன்னு உடம்பெல்லாம் வேர்வையா இருக்குடீ..." "வேர்வையா இருந்தா என்னங்க...! உங்க ஒடம்பு வாசனை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. சுமித்ரா வெட்கத்துடன் முனகியவள் அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். அந்த முனகலில் சங்கரன் முழுவதுமாக கிறங்கினார். தன்னருகில் பரந்து விரிந்த மார்புகளுடன் அமர்ந்திருந்தவளை இறுக்கிக்கொண்டு, அவள் கன்னங்களில் வெறியுடன் முத்தமிட்ட சங்கரனுக்கு, முற்பகலில் தன் மடியில் உட்க்கார்ந்து, வலுவாக கழுத்தைக்கட்டியவாறு, இடுப்பை வேகமாக வேகமாக அசைத்து, தன்னை இதமாக புணர்ந்த மதுமதியின் சிறிய கைக்கடக்கமான மார்புகள் அவர் மனக்கண்ணில் உலா வர, அவர் சட்டென விறைத்தார்.

No comments:

Post a Comment