Saturday 26 July 2014

மல்லிகை என்றும் மணக்கும் 43


சிவக்குமாரிடம் பேசி விட்டு ப்ரிட்ஜை திறந்து குளிர்ந்த நீரை எடுத்து குடித்து விட்டு சோஃபாவில் வந்து உட்கார்ந்த போது, கணவர் சொன்னது ஞாபகம் வந்தது. அவர் ஏதோ திட்டம் போட்டு விட்டார் என்று தெரிந்து சுதாவை அதற்கு தயாராக்க வேண்டுமே என்று நினைத்து அவளுக்கு போன் செய்தேன்.

அவர்கள் வீட்டிலும் லேண்ட்லைன் போன் உண்டு. அதில் கூப்பிட்டேன்....அவள்தான் போனை எடுத்தாள். வழக்கமான குசலம் விசாரித்து விட்டு மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன். 'என்ன சுதா.,....நான், நீ ரெண்டு பேரும் எங்க வீட்டு காரரோட சேர்ந்து எங்காவது வெளியே போயிட்டு வரலாமா...?' 'ஆமா....இப்பத்தான் அண்ணான் போன் பண்ணி சொன்னார்...' எனக்கு இது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. என்னிடம் சொல்லாமல் எனக்கு முன்னால் சுதாவிடம் பேசி இருக்கிறாரா...? சரி...இதில் என்ன இருக்கிறது....ஏற்கனவே அவர் இவளிடம் இதை பற்றி பேசி இருந்தால் அவளை சம்மதிக்க வைப்பது சுலபமாக்கி போய் விடுமே eன்று என்னை ஆறுதல் படுத்திக் கொண்டு தொடர்ந்து பேசினேன். 'ஓ..அப்படியா....அப்படின்னா உனக்கு சம்மதம்தானே....?' 'ம்ம்....வாரேன்...ஆனா அண்ணன் சொன்னதை வச்சு பாக்கும் போது எனக்கு ஒரு சந்தேகம்...' 'என்ன சந்தேகம்....?' 'நம்ம ரெண்டு பேரும் வேற யார் கூடயோ அப்படி இப்படி இருக்க வேண்டி வருமோன்னு தோணுது...' 'தோணுது என்ன தோணுது.....நீ சொல்றது சரிதான்....' 'ஐயோ.....என்ன சொல்ற...?' 'ஆமா சுதா....யாராவது புதுசா நம்மளை தொட லாம்....அதுக்கு மேலயும் எதாவது நடக்கலாம்...' 'என்ன மல்லிகா....நீ இவ்வளவு சாதாரணமா சொல்ற...?' 'ஆமா சுதா.,...அதுல என்ன இருக்கு....ஒரு புது த்ரில் தானே...?' 'ஒரு மாதிரி இருக்காதா....?' 'நான் ஒண்னு கேக்கட்டுமா...?' 'என்ன....?' 'என் புருசன் கூட எத்தனை தடவை படுத்திருக்க....அவரு உனக்கென்ன தாலி கட்டுன புருசனா...? அவர் உன்னை தொடும்போது மட்டும் ஒரு மாதிரி இல்லியா....?' '..........................................' 'என்ன சுதா.....பதிலை காணோம்....' 'இல்ல.....நீ சொன்னதை யோசிச்சு பார்த்தேன்...' 'ம்ம்...சொல்லு.....அப்போ மட்டும் ஒன்னும் தெரியலையா....?' 'ஆமா....நீ சொல்றதும் சரிதான்....' 'அதான் சொல்றேன்.....இது ஒரு புது அனுபவம்தானே....நாம சொல்லி வச்சுதானே போறோம்...' 'நீ சொல்றது எல்லாம் சரிதான்....அப்படின்னா தொடறது மட்டும் இல்லாம மத்ததும் நடக்குமா...?' 'என்ன நீ...சின்ன பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப கேட்டு கிட்டே இருக்கே....ஆமா சுதா,,.,எல்லாம் உண்டு.,...என்ன நடந்தாலும் அதை அனுபவிக்கத்தான் இந்த ப்ளான் .... புரியுதா...?' 'ம்ம்....புரியுது.....ஆனாலும் ஒரு மாதிரி இருக்குப்பா....' 'சரி....அதை அப்போ பாத்துக்கலாம்....நாம ரெண்டு பேரும் போடுறதுக்குன்னு நான் கொஞ்சம் ட்ரெஸ் செலெக்ட் பண்ணி வச்சு இருக்கேன்....' 'அது வேறயா....?' 'ம்ம்...கொஞ்சம் செக்ஸியான ட்ரெஸ்ஸா பாத்து வச்சு இருக்கேன்...வீட்டுல இருந்து கிளம்பும் போது சாதாரணமா போயிட்டு வெளியே போயி ட்ரெஸ் மாத்திக்கலாம்....' 'ம்ம்......சரி.....' 'சரி..... மணி அண்ணன்கிட்ட நீ எங்க வீட்டு காரரோட வெளியே போற மாதிரி சொல்லிக்கலாம்...என்ன...?' 'நானும் அதைத்தான் நினைச்சேன்.....' 'ம்ம்.....என்னிக்கு எங்க போறோம்னு அப்புறமா பேசிக்கலாம்....உனக்கு சம்மதமான்னு கேக்காத்தான் போன் பண்ணினேன்....' 'சம்மதம்தான்......ஆனா எனக்கு என்னவோ நாம் ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் தேவிடியா மாதிரி ஆயிடுவோம்னு தோணுது.....' 'யேய்.....நீ எதுக்கு அப்படி நினைக்குற....இதெல்லாம் ஒரு ஜாலிக்குத்தானே...' 'இல்ல....சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்....எங்க அண்ணன் என்னை எங்க கூப்பிட்டாலும் கேள்வி கேக்காம வர நான் ரெடிப்பா...' 'ஓகோ....விசயம் அப்படி போகுதா.,....? ஏம்மா....உங்க அண்ணன் கூட நான் ஒண்ணா இருக்கலாமா...?' 'சரி...சரி..... போனா போகுது....ரொம்ப ஆசை படுற....அப்பப்ப கொஞ்சம் ஒண்ணா இருந்துக்க....ஆனா அதை கரைச்சுறாத.....' அவள் எதை சொல்கிறாள் என்று புரிந்து, 'சரிம்மா... நீ இந்த அளவுக்காவது சம்மதிச்சியே....சந்தோசம்....' சுதாவிடம் பேசி விட்டு போனை வைத்தவுடன் என்னவோ எனக்கு ஹவுஸ் ஓனரின் நினைப்பு வந்தது. மீண்டும் ஒரு தடவை கீழே போய் பார்க்கலாம் என்று படியிறங்கி கீழே போய் பார்க்க, கதவு திறந்து இருந்தது. சத்தம் கொடுத்தபடி உள்ளே போய் பார்க்க, உள் அறையில் இருந்து அவர் வெளியே வந்து என்னை பார்த்து சிரித்தபடி, 'நான் இப்பத்தான் உன்னை நினச்சேன்....நீயே வந்துட்டா...' என்று உரிமையோடு என் கையை பற்றி தன்னை நோக்கி இழுக்க, 'சும்மா சொல்லாதீங்க....நான் அப்பவே கீழே வந்து பார்த்தேன்....நீங்க வரலைன்னு தெரிஞ்சு திரும்பி போயிட்டேன்.. அதான் ஒரு வேலை நீங்க வந்திருப்பீங்களோன்னு நினச்சு இப்ப வந்தேன்....சரி...மேடம் இப்ப எப்படி இருக்காங்க...?' என்றேன். 'என்ன நீ....மேடம் கீடம்னு சொல்லிகிட்டு.....அழகா அக்கான்னு சொல்லு....அதான் உனக்கு அந்த உரிமை இருக்கே....' 'சரி...,சரி.....ஜெயாக்கா எப்படி இருக்காங்க....?' 'ம்ம்....பாத்தியா....இப்ப எப்படி இருக்கு.....என்னோட சின்ன பொண்டாட்டி பெரிய பொண்டாட்டியை அக்கான்னு கூப்பிட்டாத்தானே நல்லா இருக்கும்....' 'சரி....சரி.....நான் வேணும்னா ஆஸ்பத்திரிக்கு வரட்டுமா...அவங்களை வந்து பாத்தா நல்லா இருக்கும்னு தோணுது....அதான்....' 'ஓ...தாராளமா வாயேன்.....நான் அவளுக்கு வேற ட்ரெஸ் எடுத்துட்டு போகத்தான் வந்தேன்.... இப்பவே என்கூட வர்றியா...?' 'ம்ம்....வாரேன்....கொஞ்சம் வெயிட் பண்றீங்களா....வேற ட்ரெஸ் மாத்திட்டு வந்திடுறேன்...' என்று சொல்லி விட்டு மேலே வீட்டுக்கு வந்து திரும்ப கணவருக்கு போன் செய்து விசயத்தை சொன்னேன். அவரும் என்னை போய் விட்டு வரச் சொல்ல, நான் கிளம்ப ஆயத்தமானேன். எனக்கு திடீரென்று ஒரு ஆசை வந்தது. இப்போது அவரோடு ஆஸ்பத்திரிக்கு போகும் போது கொஞ்சம் செக்ஸியாக ட்ரெஸ் சேய்தது கொண்டு போனால் என்ன என்று தோன்றியது. என் கணவரும் சுததாவும் நானும் சேர்ந்து வெளியே போகும் போது அணிந்து கொள்வதற்காக செலெக்ட் செய்து வைத்திருந்த நீல நிற புடவையையும் அதற்கு மேட்ச்சாக அதே நிறத்தில் ஜாக்கெட்டையும் எடுத்து அணிந்து கொண்டேன். உள்ளே பளீரென்ற சிகப்பு நிறத்தில் பிரா அணிந்து கொண்டேன். நான் அணிந்திருந்த ஜாக்கெட் முன்புறத்தில் நன்றாக இறங்கி பின்புறத்தில் பிரா பட்டியை விட ஒரு இன்ச் அளவுதான் கூடுதலாக இருந்தது. அதனால் முன்புறத்தில் பிரா பட்டை ஜாக்கெட்டுக்கு வெளியே தெரிந்தது மட்டுமின்றி நிலைக் கண்ணாடியில் பார்த்தபோது முதுகில் ஜாக்கெட்டுக்கு வெளியேயும் சிகப்பு நிறத்தில் பிரா வெளியே தெரிந்தது. அது மட்டுமில்லாமல் தொப்புளுக்கு கீழே நன்றாக கொசுவத்தை இறக்கி சொருகி கொண்டு கண்ணாடியில் பார்க்க, எனக்கே என் அழகின் மேல் கர்வம் வந்தது. இந்த கோலத்தில் எந்த ஆண் என்னைப் பார்த்தாலும் சந்தேகமே இல்லாமல் அவனுக்கு கீழே டெம்பராகும் அளவுக்கு என் மேனி அத்தனை செக்ஸியாக தெரிந்தது. மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து எனக்கு திருப்தி ஏற்பட்டு, வெளியே வந்து கதவை சாத்தி விட்டு, படியிறங்கி கீழே போக, அங்கே முன்னரையில் ஹவுஸ் ஓனர் எனக்காக காத்திருப்பது தெரிந்தது. நான் உள்ளே போனதும் என்னைப் பார்த்தவர் ஒரு நிமிடம் என்னிடம் இருந்து பார்வையை விலக்காமல் இமைக்க மறந்து பார்த்து விட்டு, 'மல்லிகா...என்ன இப்படி இருக்கே....நாளுக்கு நாள் அழகா ஆயிட்டே போறியே....? உனக்கு வயசு ஏறுதா...இல்ல இறங்குதா...?' என்றார்.

அவர் என்னைப் பார்த்து அப்படி சொன்னதற்கான காரணம் எனக்கு தெரியும் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் 'போங்க....உங்களுக்கு என்னைப் பார்த்தா உடனே கிண்டல்தான்....' என்று போலியாக அங்கலாய்த்துக் கொள்ள, 'நான் போய் சொல்லலை மல்லிகா....வேணும்னா பாரு....நாம ஆஸ்பிட்டலுக்கு போனவுடன் அங்கே உன்னை எப்படி பார்கிறாங்கன்னு மட்டும் பாரு...' என்றார். அது எனக்கே தெரியும்.....இந்த கோலத்தில் என்னைப் பார்ப்பவர்கள் எந்த மாதிரி ரியாக்ட் செய்வார்கள் என்று தெரியாதா என்ன.... என் கணவர் ஆசை படுவது போல வெளியே போவதற்கு முன்னால் ஒரு டிரையல் மாதிரிதான் இப்படி உடுத்திக் கொண்டு வந்திருக்கிறேன்.... கையில் ஒரு சின்ன பையை எடுத்துக் கொண்டு என்னை நோக்கி... 'சரி....போலாமா...' என்று கேட்டவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை.... என்னருகில் வந்து குனிந்து ஏற்கனவே தொப்புள் தெரியும் படி கிடந்த சேலைத் தலைப்பை மேலும் கொஞ்சம் ஒதுக்கி விட்டு என் தொப்புளில் நேரடியாக வாய் வைத்து உருஞ்சுவது போல செய்து பின்னர் ஒரு அழுத்தமான முத்தம் கொடுத்து விட்டு நிமிர்ந்து என்னப் பார்த்து, 'இப்போ நேரமில்லை.....இல்லைன்னா உன்னை இங்கிய வச்சு ஒரு ஷிஃப்ட் எடுத்துட்டுதான் விட்டிருப்பேன்...' என்றார். நான் பதில் சொல்லாமல் அவன் சொன்னதை கேட்டு உதட்டுக்குள்ளேயே சிரித்தபடி, 'சரி...சரி....வாங்க போகலாம்...' என்று சொல்ல, என்னை முன்னால் நடக்க சொல்லி என் பின்னே வெளியே வந்து கதவை பூட்டி விட்டு வாசலில் நின்ற மாருதி 800 காரில் ஏறி என்னையும் ஏற்றிக் கொண்டு காரை நகர்த்தினார். பத்து நிமிட நேரம்தான் என்றாலும் அதற்குள் முடிந்தவரை என்னிடம் சில்மிஷம் செய்தபடியே காரை ஓட்டினார். ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து காரை நிறுத்தி விட்டு இருவரும் இறங்கினோம். அது ஒரு நடுத்தரமான ஆஸ்பிட்டல். இருவரும் ஒன்றாக உள்ளே செல்ல, அங்கே ரிசாப்ஷனில் இருந்தவர்கள் பார்வை என்னை மொய்ப்பதை உணர்ந்தேன். அதை அவரும் பார்த்து விட்டு, என்னிடம் தனிவான குரலில், 'பாத்தியா....எல்லாரும் உன்னைத்தான் பாக்குறாங்க....' என்றார். 'போங்க....சும்மா கிண்டல் பண்ணாதீங்க....' என்று சிணுங்கியபடி அவரோடு சேர்ந்து முதல் மாடிக்கு போய் இரண்டாவதாக இருந்த அறைக்குள் நுழைய, அங்கே கட்டிலில் படுத்து இருந்த ஜெயாக்கா மட்டுமின்றி அவருக்கு ஏதோ டெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த அந்த இளம்வயது டாக்டரும் அவரோடு நின்றிந்த அந்த அழகான நர்சும் என்னை பார்த்து என்னை தலை முதல் கால்வரை அளவெடுப்பது போல பார்த்து விட்டு கடைசியாக அவர்களது பார்வை என் தொப்புளில் வந்து நிலைத்தது. அவர்கள் என் தொப்புளை பார்பாதை அறிந்து அனிச்சையாக நான் ஒரு கையால் லேசாக சேலை தலைப்பை நகர்த்தி மறைக்க முயன்றேன். ஆனால் நான் முழுதுமாக மறைக்க வில்லை....அப்படி மறைக்கவும் நான் விரும்ப வில்லை... 'என்னக்கா....எப்படி இருக்கீங்க....?' என்று ஜெயாவைப் பார்த்து நான் கேட்க, 'ம்ம்...பரவாயில்லை......' என்று என்னைப் பார்த்து சிரிக்க, அந்த டாக்டர் என் மேலிருந்து பார்வையை அகற்றாமல் 'இவங்க யாரு...?' என்று ஜெயாவிடம் கேட்க, 'இவ....என்னோட தங்கச்சி...' என்றார். என்னை பார்த்த அந்த டாக்டரை நானும் அளவெடுப்பதை போல பார்த்தேன். நல்ல நிறமாகவும் அளவாக வெட்டப்பட்ட தலை முடியுடனும் இருந்தார். சின்ன பிரேம் உள்ள கண்ணாடி அணிந்திருந்தார். என்னை விட சற்று உயரமாக இருந்தார். ஆனால் மீசை இல்லாமல் முகம் முழுவதும் பளபளப்பாக இருந்தது. ஹவுஸ் ஓனரோ ஜெயா அக்காவோ பார்க்காத படி நான் அந்த டாக்டரை அளவெடுத்தேன். கொஞ்ச நேரத்தில் ஜெயா அக்காவை டெஸ்ட் செய்து முடித்து விட்டு, வெளியே போக முனைந்தவர் மீண்டும் என் மேல் பார்வையை ஒட்டி விட்டு யாரும் பார்க்காத படி என்னைப் பார்த்து ஒரு சின்ன புன்னகையை தந்து விட்டு சென்றார். அவருடன் அந்த நர்சும் வெளியே செல்ல, இப்போது நாங்கள் மூன்று பேரும்தான் இருந்தோம். ஜெயா தனது கணவரைப் பார்த்து கதவை அடைக்கச் சொன்னார். அவர் கதவை அடைத்து விட்டு திரும்ப, ஜெயா என்னைப் பார்த்து அருகில் வரும்படி அழைக்க நான் ஜெயாவின் அருகில் போய் நின்றேன். என் கையை பிடித்துக் கொண்டு, 'என்ன அழகுடி நீ........நாளுக்கு நாள் அழகாயிட்டே போறியேடி....' என்றார். உடனே எனக்கு பினால் நின்ற ஹவுஸ் ஓனர், 'நானும் இதைத்தான் சொன்னேன் ஜெயா.....' என்று சொல்ல, ஜெயா அதற்கு தலை ஆட்டி ஆமோதித்தபடி, 'உன்னை பாத்தா எனக்கே ஆசை வருதே....' என்று சொல்லி சிரித்து விட்டு, தனது கணவரை பார்த்து, 'என்னங்க.....எனக்கு இப்போ சினிமா பாக்கணும் போல இருக்கு....' என்று சொல்ல, முதலில் அவர் சொன்னது புரியாமல் நான் விழிக்க, ஹவுஸ் ஓனர், 'என்ன ஜெயா.....இது ஆஸ்பத்திரி....இங்க வச்சு எப்படி....?' என்று கேட்ட போதுதான் எனக்குப் புரிந்தது. புரிந்தவுடன் நான் ஒன்றும் பேசாமல் தலையை குனிந்தபடி நிற்க, 'அதனால் என்ன....கதவைதான் அடச்சுட்தோமே....இப்போ யாரும் வர மாட்டாங்க...ம்ம்...எதாவது செய்ங்க....எனக்கு பாக்கணும் போல இருக்கு....' என்று ஜெயா சொல்ல, அவர் என்னைப் பார்த்து, 'பாரு மல்லிகா....இங்க வச்சு என்ன செய்ய முடியும்....யாராவது வந்து கதவை தட்டினா என்ன செய்ய...?' என்றார். என்னவோ தெரியவில்லை.....திடீரென எனக்கு அவரோடு குறும்பு செய்ய ஆசை வந்தது.... 'என்ன செய்ய,.,...யாராவது வந்து கதவை தட்டினா.....திறக்க வேண்டியதுதான்....' என்று சொல்லி விட்டு கூடவே நமுட்டு சிரிப்பு சிரிக்க, 'என்ன சொல்ற மல்லிகா....இவ என்ன சொல்றான்னு புரியலையா.....நம்மளை இங்க வச்சு செய்யச் சொல்றா...அதான் கேட்டேன்.....செஞ்சுக்கிட்டு இருக்கும் போது யாராவது வந்து கதவை தட்டினா என்ன செய்றது....?' என்று என்னைப் பார்த்து கொஞ்சம் சீரியசாக கேட்க, நான் அதே குறும்பு சிரிப்போடு, 'அதான் நானும் சொன்னேன்....கதவை திறக்க வேண்டியதுதான்.....திறந்து வச்சுட்டு செய்ய வேண்டியதுதான்...' என்றேன். அதை கேட்டவுடன் அவருக்கு சிரிப்பு வந்து விட, 'ரெண்டு பொம்பளைகளும் சேர்ந்து என்னை கலாய்க்கிறீங்கலாக்கும்....' என்றார். இப்போது நான் ஜெயாவைப் பார்த்து, 'அவங்க சொல்றது சரிதான்.....இப்போ இங்க வச்சு அந்த மாதிரி எதுவும் வேண்டாமே....அடிக்கடி யாராவது வருவாங்க.....நீங்கதான் இன்னும் ரெண்டு நாளுல வீட்டுக்கு வந்துருவீங்களே...அங்க வச்சு வேணும்னா உங்க முன்னால வச்சு ஒரு நாள் முழுக்க செய்ரோம்....என்ன சொல்றீங்க...' என்று சொல்லி கொண்டு அவளுடைய தலையில் கை வைத்து தடவி விட, நான் சொன்னதில் கொஞ்சம் ஆறுதல் அடைந்து

'சரிம்மா...நீ சொல்றதும் கரக்டுதான்....' என்று சொல்லி விட்டு என்னை தன்னருகில் இருக்க சொல்ல, நான் கட்டிலின் ஓரத்தில் காலை தொங்க விட்டபடி உட்கார்ந்தேன். நான் உட்கார்ந்தவுடன் ஹவுஸ் ஓனர் மீண்டும் கதவை திறந்து வைத்து விட்டு எங்களைப் பார்த்து, 'நீங்க பேசிகிட்டு இருங்க....நான் பக்கத்துல கடையில போய் சாப்பிட்ட எதாவது வாங்கிட்டு வாரேன்...' என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பி போனார். இருவரும் அதிகமாக பேசிக் கொள்ளா விட்டாலும் இருவருக்கும் இதையே ஏதோ நீண்ட நாள் பந்தம் இருப்பதைப் போல ஒருவருக்கொருவர் கை கோர்த்துக் கொண்டு அளவோடு பேசிக் கொண்டிருக்க, வேறு ஒரு நர்ஸ் வந்து, 'டாக்டர் இவங்க ஹிஸ்டரி சார்ட்டை எடுத்துட்டு வரச் சொன்னார்' என்றாள். 'ஐயோ...ஸார் வெளியே போயிருக்காரே....' என்று நான் அவசரமாக எழுந்து நின்று சொல்ல, அதற்கு அந்த நர்ஸ், 'அதனால் என்ன.....ஸார் இல்லைன்னா நீங்க இதை கொண்டு போங்க...ஏதோ அவசரமா பாக்கணும்னு சொன்னார்....சீக்கிரம் போங்க...' என்று என்னை அவசரப் படுத்தினாள். என்னவோ தெரியவில்லை....மீண்டும் அந்த டாக்டரை பார்க்கப் போகிறோம் என்று அறிந்து எனக்குள் ஒரு கிளர்ச்சி எழுந்தது. இங்கே வைத்து டாக்டர் என்னை தின்று விடுவதைப் போல பார்த்ததை ஜெயா கவனிக்க வில்லை....ஆகவே இப்போது அவளே என்னிடம் அதை கொண்டு போய் காட்டி விட்டு வரும்படி சொல்ல, நான் அந்த நர்சிதம் 'சரிம்மா....நான் கொண்டு வாரேன்...கொஞ்சம் நில்லு,,....' என்றேன். 'இல்ல மேடம்...நான் மேல் ப்ளோருக்கு போறேன்....உங்க கிட்ட சொல்லிட்டு போகத்தான் வந்தேன்....' என்று அவள் எனக்கு பதில் சொல்ல, 'சரி...டாக்டர் எங்க இருக்கார்...?' என்று கேட்டேன். 'இப்படி நேரா போனா நாலாவது ரூம்தான் .... அவருக்கு லேட்டா போன பிடிக்காது...சீக்கிரம் போங்க மேடம்...' என்று என்னை அவசரப் படுத்தி விட்டு அவள் கிளம்ப, மனதுக்குள் சின்ன படபடப்போது ஜெயாவின் கட்டிலுக்கு அருகில் தொங்கவிடப் பட்டிருந்த அந்த சார்ட்டை எடுத்திக் கொண்டு வெளியே வந்து நர்ஸ் சொன்ன அந்த நாலாவது ரூமைப் பார்த்து நடந்தேன். மூன்றாவது ரூமை கடந்து நாலாவது ரூமை நோக்கி போன போதே அந்த இடைவெளியில் நடந்தபடியே நான் என் சேலை தலைப்பை கொஞ்சம் நெகிழ்த்தி விட்டு தொப்புள் நன்றாக தெரியும்படி வைத்துக் கொண்டு அந்த ரூமிங் முன்னால் போய் நின்று கதவை தட்ட, உள்ளே இருந்து 'எஸ்....வாங்க....' என்ற குரல் கேட்டது. பூட்டாமல் சாததியிருந்த கதவை தள்ளிக் கொண்டு நான் உள்ளே செல்ல, சில்லென்ற ஏசிக் காற்று என் உடம்பை தழுவியது.

No comments:

Post a Comment