Thursday 19 June 2014

பாவம் என் நண்பன்


ஒரு நாள் ரயில்வே ஸ்டேஷனில் நாங்கள் நண்பர்கள் நாலைந்து பேர் பேசிக்கொண்டிருந்தோம். ரயில் வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தோம். பேச்சு எப்போதும் போல செக்ஸைப் பற்றியும், பெண்களைப் பற்றியும்தான் இருந்தது.

வாய்தான் பேசிக்கொண்டிருந்ததே ஒழிய எங்களின் கண்கள் ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்த பெண்களை தீவிரமாக சைட் அடித்துக்கொண்டிருந்தன. ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு பெண்ணும் இல்லை. ஒரு நாலைந்து பேர் சுமாரான அழகோடு இருந்தார்கள். அவ்வளவுதான். அப்போது திடீரென்று ஒரு பெண் வந்தாள். சான்சே இல்லை. செம அழகாக இருந்தாள். அவள் அழகில் நான் சொக்கிப்போய்விட்டேன். என்னோடு இருந்த மற்ற நண்பர்களும் அவளை சைட் அடித்தார்கள். ஒரே ஒருத்தனைத் தவிர. அவன் பெயர் ராஜா. கலகலவென்று எங்களோடு பேசிக்கொண்டிருந்தவன் திடீரென்று அமைதியாகிவிட்டான். அந்த அழகான பெண்ணைக் கூட அவன் சரியாகப் பார்க்கவில்லை. ஒரு தடவை பார்த்தான். அதுவும்கூட அரைகுறையாகப் பார்த்தான். சரியாகப் பார்க்கவில்லை.

அவன் வாயைக் கிண்டினேன். "மச்சி புதுசா ஒரு பிகர் வந்திருக்கே. எப்படிடா அவ? சூப்பரா இருக்கா இல்லே?" என்று கேட்டேன். அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. வேறு எதையோ பற்றிப் பேச ஆரம்பித்தான். "டேய் என்னடா ஆயிடுச்சி உனக்கு. சுரத்தே இல்லாம இருக்கே. ஒடம்பு கிடம்பு சரியில்லையா?" என்று கேட்டேன். "அதெல்லாம் ஒண்ணும் இல்லைடா" என்றான். இதற்குள் மற்றொரு நண்பன் அந்த அழகான பெண்ணைப் பற்றி ஒரு கமெண்ட் அடித்தான். "ஓத்தா இவளைத்தாண்டா ஓக்கணும் மச்சி! கூதி எவ்ளோ அழகா இருக்கா" என்று. இதைக் கேட்டுக்கொண்டிருந்த ராஜா வாழ்க்கையே வெறுத்துவிட்டான். அவன் முகம் வெளிறிவிட்டது. "டேய் அவ என் தங்கச்சிடா!" என்றான். அவன் சொன்னதைக் கேட்டு எங்களுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. ச்சே நண்பனின் தங்கை என்று தெரியாமல் அவளைப் பற்றி கேவலமா கமெண்ட் அடித்துவிட்டோமே என்று வருந்தினோம்.

"சாரிடா மச்சி. எங்களை மன்னிச்சிருடா" என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டோம். "பரவாயில்லைடா" என்று சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து போய்விட்டான்.

No comments:

Post a Comment