Thursday 14 November 2013

சுகன்யா 7


'சுகா, நீ லஞ்ச்க்கு என்னப் பண்ணப் போறேம்மா?' திங்கள் காலை, சுந்தரி தன்னுடைய ஸ்கூலுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள். ஊதா நிற புடவையும் , அதற்கேற்ற மேச்சிங் ரவிக்கையும் அணிந்து, நிலைக்கண்ணாடியின் முன் நின்று, தன் புடவை மடிப்புகளை சீராக்கிக் கொண்டிருந்தாள். கைகளில் அணிந்திருந்த வளையல்கள் தங்கள் இருப்பை கிணுகிணுத்து, அவள் காதுகளில் இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்தன. "நான் தாத்தா வீட்டுக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன். ரெண்டு நாளைக்கு அங்கேயே இருக்கப் போறேன். நீ வீட்டைப் பூட்டிக்கிட்டு உன் சவுகரியப்படி எப்ப வேணா கிளம்பும்மா...' சுகன்யா தனக்குத் தேவையான துணிகளை ஒரு சிறிய ட்ராவல் பேகில் அடுக்கிக்கொண்டிருந்தாள். 'என்னடி ... இது? வருந்தி வருந்தி கூப்பிட்டாலும், யார் வீட்டுக்கும் போகாதவ, இன்னைக்கு நீயா வெளியில கிளம்பறேங்கறே? பேத்திக்கு ரொம்பத்தான் பாசம் பொங்குது தாத்தா மேலே?" 'அதான் புரியலைம்மா ... அவங்க ரெண்டு பேரு கூடவே இருக்கணும் போல இருக்கும்மா எனக்கு..? 'சரி சரி ... இந்த ஆட்டமும் பாட்டமும் எத்தனை நாளைக்குன்னு பாக்கிறேன்! ... அப்ப வீட்டு சாவியில ஒரு செட் வெச்சுக்கறியா.. நீ?
'ம்ம்ம் ... மாமா எங்கே? 'ரகு, விடியற்காலையிலேயே புறப்பட்டு பாண்டிச்சேரிக்கு 'ஆஃபீஸ் விசிட்டுக்கு'ன்னு போயாச்சு. புதன் கிழமை ஈவினிங்தான் வரேன்னு சொல்லிட்டு போயிருக்கான். ஸ்கூட்டர் சும்மாதானே துருப்புடிக்குது வரண்டாவுல... சுகன்யாவை, இங்கே இருக்கற வரைக்கும், அதை எடுத்து ஓட்ட சொல்லுன்னு சொல்லிட்டுப் போயிருக்கான் உன் மாமன் ... நீ என்னை என் ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு, வண்டியில பெட்ரோல் இருக்கான்னு செக் பண்ணிக்க; அப்படியே தாத்தா வீட்டுக்குப் போயிடேன்..." 'ம்ம்ம் ... அப்பா போன் பண்ணா என்னச் சொல்ல?' 'நீ தூங்கிக்கிட்டிருக்கும் போதே என் புருஷன் கிட்ட பேசவேண்டியதெல்லாத்தையும் நான் பேசி முடிச்சிட்டேன்! எங்க பேச்சாலே நீ டிஸ்டர்ப் ஆக கூடாது பாரு!" சுகன்யா தன் தாயை சட்டென திரும்பி பார்த்தாள். சுந்தரி தன் கழுத்திலும், முதுகிலும் பவுடரை பூசிக்கொண்டிருந்தவள் நமட்டு சிரிப்புடன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தாள். சுந்தரியின் தலையில் மல்லிகைப்பூ கமகமத்துக்கொண்டிருக்க, கழுத்திலும், கையிலும் நேற்று மாமியார் போட்ட நகைகள் மின்னிக்கொண்டிருந்தன. 'ஏம்மா ... நேத்தே உன் கிட்ட "சாரி" சொல்லிட்டேன்!. அப்புறம் ஏன் இப்படியெல்லாம் பேசறே?" சுகன்யா தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவள் முதுகில் தொங்கினாள். 'விடுடி ... ஸ்கூலுக்கு கிளம்பறேன் ... கட்டிப்புடிச்சி வேணுமின்னே கட்டிக்கிட்டு இருக்கற காட்டன் புடவையை கசக்கறே? 'நீ என்னைப் பாத்து விஷமமா சிரிச்சா ... கிண்டலா பேசினா ... நானும் பதிலுக்கு பதில் அப்படித்தான் பண்ணுவேன்! "போதுண்டி செல்லம் ... கழுத்து வலிக்குதும்மா.." சுந்தரி பெண்ணிடம் கெஞ்சினாள். "அம்மா ... நான் ஒண்ணு சொல்லட்டா ... கோச்சிக்க மாட்டியே?" சுகன்யாவின் கண்களில் குறும்பு கொப்பளித்துக்கொண்டிருந்தது. "ம்ம்ம் ... எதுவாயிருந்தாலும் சீக்கிரம் சொல்லித் தொலை..." 'அப்பா வீட்டுக்கு வந்ததுலேருந்து உன் மூஞ்சே ஒரு பொலிவா இருக்கும்மா ... நாளுக்கு நாள் உன் அழகு கூடிக்கிட்டே போகுது; இன்னைக்கு நம்ம வீட்டு தோட்டத்து மல்லிப்பூ வேற உன் தலையில ஏறிக்கிச்சா, நீ வாசனையா இருக்கேம்ம்மா.." சொல்லிய சுகன்யா தாயின் பின் கழுத்தை முகர்ந்து நீளமாக தன் மூச்சை இழுத்தாள். பெண்ணின் பேச்சால், சுந்தரியின் உடல் சிலிர்த்து, அவள் முகம் சட்டென சிவந்து, அதில் ஒரு பெருமிதம் குடியேறியது. 'சுகா ரொம்ப வழியாதே! எனக்கு நேரமாச்சும்மா ... கிளம்புடிச் செல்லம்; டிபனுக்கு இட்லி, குருமா பண்ணியிருக்கேன்; இருக்கற குருமாவை ஒரு டப்பாவிலே போட்டுக்க; உனக்கு நாலு இட்லிதான் வெச்சிருக்கேன் ... அதையும் எடுத்துக்கோ; தாத்தா வீட்டுலயே போய் சாப்பிட்டுக்கோ..." வாசலை நோக்கி வேகமாக நடந்த சுந்தரி, நடையில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை, தள்ளிக்கொண்டுப் போய் தெரு வாசலில் நிறுத்தி சீட்டின் மேல் படிந்திருந்த தூசைத் துடைக்க ஆரம்பித்தாள். "ஒரு நிமிஷம் நில்லும்மா.. டிரஸ் மாத்திக்கிட்டு இதோ வந்துட்டேன்..." வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு வெளியில் வந்த, சுகன்யாவின் முகத்தில் பழுப்பு நிற கூலிங் கிளாஸ் ஏறியிருந்தது. நெற்றியில் பிந்தி காணமல் போயிருந்தது. அவள் ஆழ்ந்த சாம்பல் நிற ஜீன்சும், இள நீல நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் அணிந்திருந்தாள். தோளிலிருந்து இறங்கிய சதைப்பிடிப்பான கைகளின் வெண்மை இளம் வெயிலில் மினுமினுக்க, காலிலிருந்த வுட்லேண்ட்ஸ் லெதர் ஷூ டக் டக்கென ஒலிக்க, தலை முடியை குதிரைவால் கொண்டையில் இறுக்கியிருந்தாள் அவள். 'ஏண்டி ... இந்த டிரெஸ்சைப் போட்டுக்கிட்டு போறியே; உன் தாத்தா எதாவது நினைச்சுக்கப் போறார்டீ...??' தன் பெண்ணின் தொடைகளோடு ஒட்டிக்கொண்டிருந்த இறுக்கமான ஜீன்சையும், அந்த இறுக்கம் அவள் இடுப்பிலும், இடுப்புக்கு கீழும் கொண்டு வந்த கவர்ச்சியையும், டாப்ஸில் மெலிதாக அசையும் அவள் மார்புகளையும் கண்டு, இந்த பொண்ணு ஏன் எதையும் ஒரு தரம் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கறா... ? சற்றே அதிர்ந்தவளாக சுந்தரி முணுமுணுத்தப் போதிலும் தன் பெண்ணின் அழகு அவள் மனதுக்குள் ஒரு கர்வத்தையும் கொடுக்க, தன் உதடுகளை ஒரு முறை அழுந்த கடித்துக்கொண்டாள். 'நீ சும்மா இரும்மா! எல்லாத்துக்கும் பயப்படுவே! வண்டி ஓட்டறதுக்கு ஜீன்ஸ்தான் சவுகரியம்! நீ ஜீன்ஸ் போட்டா வேணா உன் மாமனார் ஏதாவது நெனைச்சுப்பார். நான் பேத்தி போட்டுக்கிட்டா தாத்தா ஒண்ணும் சொல்ல மாட்டார்.." சுகன்யா சிரித்துக்கொண்டே பட்டனை அழுத்தி ஸ்கூட்டரை விருட்டென கிளப்பினாள். "ஆமாண்டி ... எனக்கு ஜீன்ஸ் ஒண்ணுதான் குறைச்சல்? . "அம்மா ... நிஜம்மா சொல்றேன்... நீ மட்டும் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ரோடுல நடந்து போ ... கும்பகோணம் பசங்க உன் பின்னாடி லைன்ல நிப்பானுங்க ..." சுகன்யா ஓவென சிரித்தாள். 'சுகா, வாயை மூடிக்கிட்டு ரோடைப்பாத்து வண்டியை ஓட்டுடி நீ .." சுந்தரி சலித்துக்கொண்டாள்சிவதாணு பிள்ளை, தன் வழக்கமான யதாஸ்தானத்தை தவிர்த்து, காம்பவுண்டு சுவரில் சாய்ந்து நின்று, காலை வெயில் முகத்தில் அடிப்பதையும் பொருட்படுத்தாமல் கிழக்கை நோக்கிக் கொண்டிருந்தார். யந்திரமாக அவர் மனம் சிவ நாமத்தை உச்சரித்துக்கொண்டிருந்தது. 'என்னங்க வெயில்ல என்னப் பண்ணறீங்க ... கல்லை அடுப்புல போடட்டுமா?' கனகா அவரருகில் சென்று நின்றாள். 'இப்பத்தாண்டி வந்து நின்னேன்!... குழந்தை வராளான்னு பாக்கிறேன் ...' 'எட்டு ஆவறதுக்குள்ள பசி ... பசின்னு ஏலம் போடுவீங்க? ...' கனகா அவர் தோலை மெதுவாக உரிக்கத் தொடங்கினாள். "செத்த இருடி ... சுகன்யா வந்துடட்டும் ...?" அவர் அடிவயிறு கூவிக்கொண்டிருந்தது. "வர்றவ நேத்து மாதிரி வீட்டுக்குள்ள வருவா ... நீங்க நிழலா வந்து சேர்ல உக்காருங்க... எதுலயும் எதிர்பார்ப்பே இருக்கக்கூடாதுன்னு பண்ற உபதேசம் எனக்கு மட்டும்தான்!" கனகா அவர் கையைப்பிடித்து அசைத்தாள். 'சிவ சிவா .. சும்மா இரேண்டி கொஞ்ச நேரம் ...என்னை அதிகாரம் பண்ணிக்கிட்டே இருக்கணும் உனக்கு?" மெதுவாக நடந்து ஈஸிசேரில் உட்க்கார்ந்து கொண்டார்.." "ம்ம்ம் ... என்னைச் சொல்லிட்டு நீ ஏன்டீ இப்ப வெயில்ல நிக்கறே? ... அப்புறம் தலை சுத்துதுன்னு புலம்பறதுக்கா?" "பேத்தி வரலேன்னுதானே நின்னுகிட்டு இருந்தீங்க ...?" "ம்ம்ம் ... " "நீங்க செய்த வேலையை நான் கொஞ்ச நேரம் பாக்கறேனே?" "அப்ப உனக்கும் சுகன்யா எப்ப வருவான்னு இருக்குதானே?" "ம்ம்ம் ..." "அப்புறம் என்னை ஏன் கிண்டலடிச்சே?" "மனசு கேக்கலைங்க ... நேத்து அவ போனதுக்கு அப்பறம் ... வீடே வெறிச்சுன்னு ஆயிடுச்சி" கிழவி முனகினாள். முனகியவள் அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். "ஆமாம் ... இந்த வாரம் குமார் வந்தான்னா, மெட்ராஸ்ல வீடு பாத்துட்டானான்னு கேளுடி ... குழந்தை இருக்கற வீட்டை காலிபண்ணிட்டு நம்ம கூடவே வந்து இருக்கட்டும்..." "ஆகற கதையைத்தான் நீங்க எப்பவும் பேச மாட்டீங்களே?" கனகா கிழவரின் இடது காலை அமுக்கிவிட ஆரம்பித்தாள். "அப்படித் தப்பா என்னத்தைடி இப்ப நான் சொல்லிட்டேன்?" "குழந்தை கல்யாணத்தை பண்ணிக்கிட்டு நம்ம கூட இருப்பாளா?" "என்னடி சொல்றே நீ ... " "அப்ப நேத்து சுந்தரி சொல்லிக்கிட்டிருந்தது உங்க காதுல விழலையா" "நீயும் உன் மருமவளும் என்னமோ குசுகுசுன்னு ரகசியம் பேசிக்கிட்டு இருந்தீங்க ... கேட்டா, பொம்பளைங்க ஏதோ எங்களுக்குள்ள பேசிக்கிறோம்பீங்க ... நான் எதுக்கு குறுக்குல; சிவ சிவான்னு அப்படியே கூடத்துல ஓரமா கிடந்தேன்." "இது வரைக்கும் நான் உங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த வூட்டுல குப்பை கொட்டிட்டேன்." "ம்ம்ம் ... இதுக்கு மேல வேற எங்கே போய் பெருக்கி மொழுகப் போறே?" "இந்த வாய்தான் வேணாம்ன்னு சொல்றேன் நான்..? "சரிடி நீ விஷயத்துக்கு வா?" "சுகன்யா, தன் கூட வேலை செய்யற ஒரு பையனை ஆசைப்படறாளாம்..." "ம்ம்ம் ..." "அந்தப்பையன் நம்ம ஜாதியில்லையாம் ..." "சிவ சிவா; சுகன்யா ஜாதகத்துல ஏழுல ராகு உக்காந்து இருக்கான்னு உனக்கு நான் எப்பவோ சொல்லி வெச்சிருக்கேன்டி..." "உங்க ஜாதகத்துல ரெண்டுல சனி படுத்துக்கிட்டு இருக்கான்னும் சொல்லி இருக்கீங்க" "ஏண்டீ... எனக்கே நீ ஜோஸ்யம் கத்துக்குடுக்கறீயா?" "சிவ சிவா; அந்த தப்பை நான் பண்ணுவனா; உங்களுக்கு யாரு எதை கத்துக்குடுக்க முடியும்?" "ம்ம்ம்ம் ... அப்புறம்.." "அதனாலத்தான் உங்க திருவாயைக் கொஞ்சம் மூடிக்கிட்டு இருங்கோன்னு சொல்றேன் ... இருபத்தஞ்சு வருஷத்துக்கு அப்புறம் என் மருமவ என் வூட்டுக்கு வந்திருக்கா ..." "புரியுதுடி ..." "கடைசிக் காலத்துல அவ கையால ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டு மூச்சை வுடணும்ன்னு பாக்கிறேன் நான்.." "சிவ சிவா; நான் மட்டும் என்னா கடைசீல பால் பாயசம் குடிச்சிட்டு மூச்சை வுடணும்ன்னா சொல்றேன்?" "இந்த ராகு அங்க இருக்கான்; கேது இங்க இருக்கான்ற கதையெல்லாம் ஒரு ஓரமா மூட்டைக்கட்டி வெச்சுட்டு, கல்யாணத்துக்கு கூப்பிட்டாங்களா; ஒழுங்கு மரியாதையா பெரிய மனுஷனா சபையில உக்காந்தமா; அந்த குழந்தைங்க தலையில ரெண்டு அட்சதையை போட்டமா; மனசார ஆசீர்வாதம் பண்ணமான்னு இருங்க; புரியுதா நான் சொல்றது?" "அப்புறம் ..." "அந்த புள்ளையைப் பெத்தவளும், ஜாதி ஜாதிங்கறளாம் ... அவ ஜாதகத்துலேயும் வாக்குல சனியோ என்ன எழவோ தெரியலை ... இந்த கல்யாணம் கூடாதுன்னாளாம்." "சிவ சிவா;" "புள்ளை சுகன்யாவைத்தான் பண்ணிக்குவேன்னு ஒத்தைக்கால்லே நிக்கறானாம் ... ரெண்டு மூணு நாள்லே அந்த பையனை பெத்தவங்க கும்பகோணத்துக்கு வரலாம்ன்னு சுந்தரி சொன்னா? "ம்ம்ம் ..." சிவதாணு நீளமாக ஒரு பெருமூச்சை விட்டவாறு தன் கண்களை மூடிக்கொண்டவர் தன் வலது கையால் தலையைத் சொறிந்து கொண்டார். கனகா தன் தலையை முடிந்துகொண்டு சுற்று சுவர் அருகில் வந்து சுகன்யா வரும் வழியைப் பார்க்க ஆரம்பித்தாள். "உன் பேத்தி வர்றாளாடி...?" "பேத்தி வரலே; பேண்ட் - ஷர்ட், ஷூவோட இப்ப ஸ்கூட்டர் ஓட்டற பேரனே வந்தாச்சு ..." க்றீச்ச்ச் ... வேகமாக வந்த சுகன்யா, வீட்டு சுற்று சுவரை ஒட்டி ஸ்கூட்டரை நிறுத்தினாள். ம்ம்ம் ... இந்த ட்ரெஸ்ல ... "சுட்டும் விழி சுடரே ... சுட்டும் விழி சுடரே" ன்னு பாட்டு பாடிக்கிட்டு டேன்ஸ் ஆடுவாங்களே, படம் பேர் ஞாபகத்துல வரலே; அந்த பாட்டுல வர்ற பொண்ணு மாதிரியில்லா இருக்கா என் பேத்தி! ... சுகன்யாவை ஜீன்ஸில் பார்த்த கனகாவின் வாயெல்லாம் பல்லாகியது. "சிவ சிவா ... என்னடிச் சொல்றே .." சிவதாணு தன் கண்களை விழித்தார். "கண்ணு ... வண்டியை காம்பவுண்டுக்குள்ளே ஏத்தி நிழல்ல நிறுத்திடும்மா..." சுகன்யா வீட்டுக்குள் நுழைய, கனகா பின்னால் நின்று குரல் கொடுத்தாள். "சரி பாட்டீ ... 'சாரி' தாத்தா ... அம்மாவை ஸ்கூல்ல விட்டுட்டு வர்றேன்; கிளம்பறதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சி ... " "அதனால என்னம்மா?" "நீங்க சாப்டீங்களா இல்லையா?" சுகன்யா தாத்தாவின் கைகளை பற்றிக்கொண்டாள். "இல்லம்ம்மா ... உனக்காகத்தான் வெய்ட் பண்றோம்..." ம்ம்ம் ... குழந்தை ஜாதகத்துல ராகு ஏழுல இருக்கான் ... ஏழுக்குடையவன் லக்னத்துல இருக்கான். மனதுக்குள் சட்டென மின்னலடிக்க - சிவதாணுவின் மங்கிய கண்கள், சுகன்யாவின் தலையிலிருந்து கால் வரை ஒரு முறை தங்கள் பார்வையை வீசின. சிவ சிவா ... எப்போதும் போல அவர் மனம் உணர்ச்சிகளின்றி முனகியது. "பாட்டி ... நீங்க ரெண்டு பேரும் சாப்பிட வேண்டியதுதானே?" என் மேல எவ்வளவு பாசமிருந்தா, நான் வரேன்னு சொன்னதுக்காக, பாட்டி வெயில்ல நான் வர்ற வழியைப் பாத்துக்கிட்டு நிப்பாங்க? நினைத்தவளின் மனம் சந்தோஷத்தில் பூரித்தது. எவ்வளவு ஆசையிருந்தா,எனக்காக வயசானவங்க சாப்பிடாம காத்துகிட்டு இருக்காங்க? அவங்களை இப்படி தேவையில்லாம காத்திருக்க வெச்சிட்டோமே? இந்த நினைப்பு மனதுக்குள் வந்ததும், சுகன்யாவின் உள்ளம் சற்றே குற்ற உணர்ச்சியுடன் வருந்தவும் தொடங்கியது. ம்ம்ம்... நடந்தது ஒரு நிகழ்ச்சி. அந்த ஒண்ணே எனக்கு மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் ஒரு சேரக் கொடுக்குதே? அப்படின்னா மகிழ்ச்சின்னா என்ன? இதைப் பத்தி தாத்தாக்கிட்ட சாப்பிட்டதும் ஆற அமர கேக்கணும்; சுகன்யா மனதுக்குள் யோசிக்கத் தொடங்கினாள். சிவதாணுவும், கனகாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சுகன்யா அவர்களுக்கு சூடாக தோசை வார்த்து போட்டுக் கொண்டிருந்தாள். "கனகா, குருமா நல்லாருக்குடி ...கசா கசா, தேங்கா எல்லாம் அரைச்சு ஊத்தி, அமிர்தமா பண்ணியிருக்கா உன் மருமவ ... இன்னொரு ஸ்பூன் போட்டுக்கோம்மா ..." "போதுங்க ... குழந்தைக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க ... குருமாவை நீங்களும் திட்டமா தொட்டுக்குங்க; சும்மா குடிக்காதீங்க ... அப்புறம் ஜீரணம் ஆகலே! எனக்கு நெஞ்சை கரிக்குதுன்னு என் உயிரை எடுக்காதீங்க..." "பாட்டி ... நல்லாயிருந்தா சாப்பிடட்டும் பாட்டி ... நீங்களும் ஊத்திக்கோங்க ... எனக்கு இட்லி - தோசைக்கு மிளகாய் பொடிதான் ரொம்ப பிடிக்கும் ..." ஸ்டவ்வை அணைத்துவிட்டு வந்த சுகன்யா, கனகாவின் தட்டில் குருமாவை எடுத்து ஊற்றினாள். தாத்தாவின் பக்கத்தில் உட்கார்ந்து நிதானமாக உண்ண ஆரம்பித்தாள். எல்லோரும் சாப்பிட்ட தட்டுகளை சுத்தமாக கழுவி கிச்சனுக்குள் வைத்தாள். மூவரும் பில்டர் காஃபியை ருசித்து குடிக்கும் போது வாசலில் காலிங் பெல் அடித்தது. "பாட்டி நீங்க உக்காருங்க ... நான் பார்க்கிறேன் யாருன்னு...?" மூடியிருந்த கம்பிக் கதவுக்குப் பின்னால், மா நிறத்துக்கு சற்றே குறைவாக, ஆனால் களையான சிரித்த முகத்துடன், ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். காம்பவுண்டுக்கு வெளியில் அவளுடைய ஸ்கூட்டரின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா மோட்டார் சைக்கிளில் அவன் வந்திருக்க வேண்டும். வாளிப்பான உடல். பரந்த மார்பு. கருகருவென சுருட்டையான முடி, க்ளோசாக வெட்டப்பட்டிருந்தது. கண்களில் கருப்பு கூலிங் க்ளாஸ். அழகாக டிரிம் செய்யப்பட்ட மீசை. பளபளக்கும் கருப்பு பேண்ட் போட்டிருந்தான், பேண்டில் செருகப்பட்டிருந்த வெள்ளை நிற டீ ஷர்ட்டில் பிதுங்கிக்கொண்டிருக்கும் திடமான கைகள், அவன் ஜிம்மில் தினசரி கணிசமாக ஒரு நேரத்தை செலவு செய்கிறான் என்பதை காட்டின. உண்மையிலேயே முதல் பார்வைக்கு ஆள் ஸ்மார்ட்டா, ஹேண்ட்சம்மாத்தான் இருக்கான். டிப்-டாப்பா இவன் போட்டிருக்கற ப்ராண்டட் டிரஸ்சைப் பாத்தா சேல்ஸ்மேன் மாதிரித் தெரியலை சினிமாவில வர்ற தொப்பையில்லாத இளம் போலீஸ் ஆஃபீசரைப் போல் அவன் இருப்பதாக சுகன்யாவின் மனதில் பட்டது. "யார் வேணும் ...உங்களுக்கு?" "ம்ம்ம் ... மிஸ் சுகன்யா கதவைத் தொறங்க ..." அணிந்திருந்த கருப்பு கண்ணாடியை அவன் கழற்றிக்கொண்டே அவன் பேசினான். என் பேரு இவனுக்கு எப்படித் தெரியும்? இவ்வளவு தீர்மானமா, உறுதியா, முகத்துல தன்னம்பிக்கையோட எப்படி பேசறான்? கண்ணாடியை கழட்டினதுக்கு அப்புறம், இவன் கண்ணுல ஒரு திருட்டுத்தனம் இருக்கற மாதிரி படுதே? கண்ணுங்க ஒரு இடத்துல நிக்காம எதையோ தேடற மாதிரி இருக்கே? இவனை இதுக்கு முன்னாடி எங்கேயாவது பார்த்திருக்கேனா? சுகன்யா தன் நினைவுகளில் அவனைத் தேடி அடையாளம் காண முயன்றாள். அவன் யார் என கண்டுபிடிக்கமுடியாமல் முடிவில் அவள் மனம் தோற்று நின்றது. அவள் முகத்தில் ஓடிய உணர்ச்சிகளை புரிந்து கொண்டவனாக அவன் சிரித்தவாறு பேச ஆரம்பித்தான். "சுகன்யா, உங்களுக்கு நிச்சயமா என்னைத் தெரியாது. நீங்க முதல் தரமா என்னைப் பாக்கறீங்க. ஆனா உங்களை பத்தி எனக்கு கொஞ்சம் தெரியும்." அவன் உற்சாகமாக புன்னகைத்தான். ஹீ ஈஸ் சம்வாட் இன்ட்ரஸ்டிங் ... ஒரு நொடி, அவன் உற்சாகம் சுகன்யாவைத் தொற்றிக்கொண்டது. ஒரே வினாடிதான். எல்லாம் சரி - முதல் தடவையா நான் இவனைப் பாக்கிறேன், ஆனா இவன் பார்வை என் முகத்துல நிக்காம, ஏன் என் மார்லேயே சுத்தி சுத்தி வருது? இவன் கண்ணுல இருக்கறது திருட்டுத்தனம் மட்டுமில்லே ... சதை வேட்க்கையும் அதிகமாகவே இருக்கு. இவன் உதடுகள்ல வார்த்தைகள் மேனர்ஸோட வருது; ஆனா மனசுல அது கம்மியோ? வேஷம் அதிகமோ? யார் இவன்? அவன் புன்னகையில் மெலிதான அலட்சியமும், கர்வமும் கலந்திருப்பதாக சுகன்யாவுக்குப் பட்டது. தன் மனதுக்குள் மெலிதாக அதிர்ந்தாள் சுகன்யா. அதிர்ந்தவள் மெதுவாக கதவையும் திறந்தாள். "வாப்பா உள்ள வா ... நீ மட்டும் தான் வர்றயா? உன் அம்மா வரலையா?" தன் பின்னால் பாட்டியின் குரல் வந்ததும், பாட்டிக்கு வழி விட்டு, சுகன்யா சற்றே வரண்டாவில் ஒதுங்கி நின்றாள். "பாட்டீ ... நீங்க முதல்ல, நான் யாருன்னு உங்க பேத்திக்கிட்ட சொல்லுங்க; அவங்க என்னை உங்க வீட்டுல திருட வந்தவனோன்னு சந்தேகத்தோட பாக்கறாங்க" அவன் இப்போது கலகலவென சிரித்தான். "உனக்கு எல்லாத்துலேயும் கிண்டல்தாண்டா; நீ யாருன்னு சுகன்யாவுக்கு எப்படித் தெரியும்? அவ கதவைத் தொறக்க தயங்கினதுல தப்பே இல்லே? பேசியவாறே கனகா வீட்டுக்குள் நடந்தாள். "சுகன்யா ... யூ ஆர் வெரி ப்ரெட்டி அண்ட் ஸோ ஸ்வீட் இன் திஸ் ட்ரெஸ்! நீங்க இவ்வளவு மாடர்னாவும் ட்ரெஸ் பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாது..." சுகன்யாவுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு, அவளை நெருங்கி, தன் அடித்தொண்டையில் கிசுகிசுத்த அவன் உதடுகளில் ஒரு அசாத்தியமான கவர்ச்சி இருந்தது. அவன் பேச்சைக் கேட்டதும் சுகன்யா ஒரு வினாடி தன் நிதானத்தை இழந்தாள்; இருந்த போதிலும் முதலில் அவன் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளை மனதில் அலைக்கழிக்க அவளும் மெல்லிய குரலில் ஒரு மரியாதைக்காக "தேங்க் யூ" என முணுமுணுத்தவள், தன் பாட்டியின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள். அடுத்த நொடி நான் ஏன் இந்த ஸ்டுபிட்டோட காம்பிளிமென்ட்டுக்கு தேங்க்ஸ் சொன்னேன்? சுகன்யாவுக்கு தன் மீதே சட்டென எரிச்சல் எழுந்தது. வர வர நானும் ஒரு இடியட்டாத்தான் பிஹேவ் பண்றேன். "ஓ மை காட் ..." வந்தவன் இதயம் ஒரு வினாடி நின்றது. பின் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. தன் முன்னால் மெதுவாக நடந்த சுகன்யாவின் சீராக அசைந்த இடுப்பையும், வாளிப்பான அவளுடைய பருத்த தொடைகளையும், அவள் கால்களின் வீச்சையும், அதனால் அவளுடைய பின்னெழில்கள் ஆடிய நடனத்தையும் கண்ட சம்பத், சுகன்யாவின் பின்னழகை முழுமையாக ரசிக்க எண்ணி, தன் மனம் சிலிர்க்க, வீட்டுக்குள் செல்லாமல் கதவருகிலேயே நின்றுக்கொண்டிருந்தான். வந்தவன் கதவருகில் நின்று தன் குறுகுறுக்கும் கண்களால், திருட்டுப் பார்வையால், தன் உடலை முழுதுமாக ஸ்கேன் செய்வதை சுகன்யா நன்றாக உணர்ந்தாள். அவள் மனதிலிருந்த எரிச்சல் மெல்ல மெல்ல சினமாக உருவெடுக்க தொடங்கியது. "என்னங்க ... நம்ம ராணியோட பையன் சம்பத் வந்திருக்கான் ..." "வாப்பா ... நல்லாயிருக்கியா ... இப்ப பெங்களூர்லதானே நீ வேலை செய்யறே? லீவுல வந்திருக்கியா?" சிவதாணு சோஃபாவில் சாய்ந்திருந்தார். "நல்லாயிருக்கேன் தாத்தா ... நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுக்குள் வந்தவுடன், தனக்கென்னவோ சுகன்யாவிடம் அதிக உரிமை கிடைத்துவிட்டது போல், அவளை அவன் இப்போது நேராகப் பார்த்தான். அவன் பார்வை மீண்டும் மீண்டும் அவள் மார்பில் சென்று படிந்தது. அவன் திருட்டுப் பார்வையை கண்டதும், எழுந்து சென்று அவனை ஓங்கி அறையலாமா என்றிருந்தது சுகன்யாவுக்கு. சுகா, ராணின்னு நம்ம உறவுல உனக்கு ஒரு அத்தை இருக்கறதை நீ கேள்வி பட்டு இருப்பே; ஆனா பாத்து இருக்க மாட்டே. ராணியோட பிள்ளை இவன்; பேரு சம்பத்; பெங்களூர்ல இஞ்சீனியரா வேலை செய்யறான். உங்கம்மாவுக்கு ராணியை நல்லாத் தெரியும்; ரெண்டு பேரும் ஓரே காலேஜ்ல படிச்சவங்களாம். பாம்பேயிலே வேலையாய் இருந்த இவன் அப்பா இப்பத்தான் ரிடையராகி இங்க வந்து செட்டிலாயிருக்கான். சம்பத், பாம்பேயில அப்பா அம்மா கிட்டவும், இங்கே இவனோட தாத்தா வீட்டுலேயும் அல்லாடிக்கிட்டு கிடந்தான். இங்க ஊருக்கு வரும் போதெல்லாம் எங்களை ஒரு தரம் தவறாம பாத்துட்டு போவான். "அப்படியா பாட்டி; ராணி அத்தை ரெண்டு மூணு தரம் எங்க வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட பேசிட்டு போறதை நான் பாத்து இருக்கேன். நான் அவங்க கிட்ட அதிகமா பேசினது இல்லே; இவரைப் பத்தியும் எனக்கு தெரியாது." சுகன்யா மையமாக பேசிக் கொண்டே தன் செல் போனை ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து எடுத்தவள், திடுக்கிட்டு போனாள். "டேய் சம்பத்து, என் பையன் குமாரோட பொண்ணு இவ; எங்க பேத்தி, மெட்ராஸ்ல வேலை செய்றா..." கனகா அவர்களை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்தாள். மை காட் .. என் செல் ஆஃப் ஆகி கிடக்கு. என் செல்லை எப்ப நான் ஆஃப் பண்ணேன்? ரெண்டு நாள் முன்னே செல்வா மேல இருந்த எரிச்சல்ல, போனை டேபிள் மேல தலையை சுத்தி விசிறி எறிஞ்சேன். அதுக்கு அப்புறம் இன்னைக்கு காலையிலத்தான் அம்மா ஸ்கூலுக்கு போறாளே, அவசரத்துக்கு இருக்கட்டும்ன்னு தேடி எடுத்துகிட்டு வந்தேன். அப்போ ரெண்டு நாளா இது ஸ்விட்ச் ஆஃப் ஆகிக் கிடக்கா? என்னாச்சு இதுக்கு; ஆன் ஆக மாட்டேங்குது; என்னப் பிராப்ளம் இதுல? சனியன் ... கெட்டு கிட்டு போச்சா? நேத்து செல்வா எனக்கு போன் பண்ணியிருந்தால்...? போனை கெடுத்து வெச்சுட்டு நான் என்னமோ செல்வாவை தேவையில்லாமா திட்டிக்கிட்டு இருக்கேன். ஆனா போன் கெட்டுப் போன கதையெல்லாம் சனி, ஞாயிறு ரெண்டு நாளாத்தானே? அந்த தீவெட்டி தடியன் செல்வாதான் ஒரு வாரமாவே எங்கிட்ட பேசலையே? செல்வாவின் நினைவு மனதுக்குள் வந்த பின், தன் பாட்டி பேசியது எதுவும் சுகன்யாவின் காதில் ஏறவேயில்லை. "சுகன்யா... க்ளாட் டூ மீட் யூ" சம்பத் தன் வலது கையை அவள் பக்கமாக நீட்டிக்கொண்டு எழுந்தான். சம்பத்தின் கையை குலுக்குவதை விரும்பாத சுகன்யா, அவனை நோக்கி சட்டென தன் கைகளை கூப்பினாள். இவன் வீட்டுல என்னைக் கேட்டு வந்த ப்ரப்போசல் எப்பவோ முடிஞ்சி போன விவகாரம். எந்த உறவுகாரனைப் பத்தியும் எனக்கென்ன கவலை? எவன் உறவு கெட்டாலும் எனக்கு பரவாயில்லை. நான் எவன் முன்னாடியும் நிக்க மாட்டேன்னு, என் முடிவை அம்மாகிட்ட தீத்து சொல்லிட்டேன். அப்பாவும் நம்ம வீட்டு முடிவை ராணி அத்தைக்கிட்டே சொல்லியாச்சு; அப்புறம் இப்ப இவன் கையை மரியாதைக்காககூட நான் ஏன் குலுக்கணும்? அப்படி குலுக்கி எனக்கென்ன ஆவப் போவுது? எனக்கு மேனர்ஸ் இல்லேன்னு இவன் நினைச்சா நினைச்சிட்டுப் போறான். அம்மா கிட்ட எவன் எதிர்லேயும் சீவி சிங்காரிச்சுக்கிட்டு இளிக்க மாட்டேன்னு சொன்னேன். ஆனா என் போதாத வேளை, நான் அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு நல்ல மூடுல இருக்கும் போது இந்த பொறுக்கி வந்து என் எதிர்ல நிக்கறான். இவன் முழியே சரியில்லைன்னு நான் நினைச்சது ரொம்ப கரெக்ட். சரியான பொம்பளை பொறுக்கி. வந்ததுலேருந்து பத்து தரம், கண்ணாலேயே என்னை ரேப் பண்ணிட்டான். பாட்டி என்னமோ இப்பத்தான் இவன் ஹிஸ்டரி, ஜியாகிராஃபி எல்லாத்தையும் என் கிட்ட ஒப்பிக்கிறாங்க. "எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் சம்பத் ... பீ கம்ஃபர்டபிள் ஹியர்! ... நீங்க பாட்டிகிட்ட பேசிகிட்டு இருங்க.." என்ற ஒற்றை வரியுடன் அவனை ஒதுக்கிவிட்டு, சுகன்யா விருட்டென ஹாலில், சோஃபாவில் கிடந்த தன் டிராவல் பேகை எடுத்துக்கொண்டு, ஹாலை ஒட்டியிருந்த தாத்தாவின் படிக்கும் அறைக்குள் நுழைந்து கதவை மூடிகொண்டாள். மூஞ்சியில அடிக்கிற மாதிரி கையை கூட குலுக்காம எழுந்து போயிட்டாளே? போனதுதான் போனா, ரூமுக்குள்ளே போய் கதவையும் மூடிக்கிட்டாளே? ரொம்ப திமிர் பிடிச்சவளா இருக்காளே? இவ பண்ண காரியத்துக்கு என்ன அர்த்தம்? உன்னை எனக்கு பிடிக்கலைன்னுதானே சொல்றா? சம்பத்துக்கு உடம்பில் சடாரென சூடு ஏறி முகம் சிவந்தது. சுகன்யாவோட ட்ரஸ்தான் மாடர்னா இருக்கு. மனசால ஒரு வேளை இவ ரொம்ப ட்ரெடிஷனலா இருப்பாளோ? என் பார்வையைப் பாத்து பயந்துட்டாளா? கனகாவுக்கும் தன் பேத்தி சுகன்யா, இப்படி வீட்டுக்கு வந்த விருந்தாளியை, உறவுக்காரனை, உதாசீனப்படுத்திவிட்டு சட்டென அறைக்குள் போனது மனதுக்கு சிறிது சங்கடத்தைக் கொடுத்தாலும், உள் மனதில் கிழவிக்கும் ஏதோ கொஞ்சம் புரிந்தது போல்தான் இருந்தது. தன் வாழ்க்கையில் இது போன்று எத்தனை தருணங்களை அவள் பார்த்திருப்பாள்? இன்னைக்கு இந்த சம்பத்து பார்வையில ஒரு வித்தியாசம் இருக்கே? என்னமோ பேண்ட் போட்ட பொண்னை இன்னைக்குத்தான் மொதல் தரமா பாக்கற மாதிரி, கொஞ்சம் வெறியோட பாத்த மாதிரியிருந்ததே? திருட்டு முழில்லா முழிக்கிறான். சுகன்யாவுக்கு அப்புறம்தான் எனக்கு மத்த உறவெல்லாம். என் பேத்திக்கு இவனைப் புடிக்கலைன்னா, இவனை முதல்ல வெளியில அனுப்பித்தான் ஆகணும். "என்னடா சம்பத்து ... காஃபி குடிக்கிறியா?" "வேணாம் பாட்டி ... இப்பத்தான் நான் குடிச்சிட்டு வந்தேன் ... நீங்க ஏன் சிரமப் படறீங்க?" "எனக்கென்னடா சிரமம் ... ஏற்கனவே இறக்கின டிக்காஷன் இருக்கு.. பாலை காய்ச்சினா வேலை முடிஞ்சது ... ஒரு நிமிஷம் உக்காரு, இதோ வரேன்" கனகா கிச்சனில் நுழைந்தாள். சிவதாணு இன்று அவர் பசிக்கு மேல், ருசிக்காக ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிட்டதால், உண்ட மயக்கத்தில் வந்த சன்னமான குறட்டையுடன் சோஃபாவில் சாமியாடிக் கொண்டிருந்தார். அவருக்கு தன் ஒன்று விட்ட சகோதரி லட்சுமி குடும்பத்துடன் ஆரம்பத்திலிருந்தே அவ்வளவாக ஒட்டுதல் கிடையாது. ஆனாலும் உறவு முறைக்காக அவர்கள் தன் வீட்டுக்கு வந்து போவதை சகித்துக்கொண்டிருந்தார். சம்பத் விட்டத்தை பார்க்க ஆரம்பித்தான். சுகன்யா உள்ளே சென்று மூடிக்கொண்ட அறைக் கதைவை ஒரு நிமிடம் கண்களை அகல விரித்துப் பார்த்தான். நடக்கறது நடக்கட்டும். சட்டுன்னு உள்ளே போய், சுகன்யாவை கட்டிபுடிச்சி அவ ஒதட்டுல ஒரு கிஸ் அடிச்சுட்டு வந்துடலாமா? அவன் மனதில் மிருக வெறி ஒரு நொடி கிளம்பியது. இவ எனக்கு உறவு முறையா போயிட்டா, கதை இத்தோட முடியாதே? இதை நினைத்து தன்னை ஒருவாறு கட்டுப்படுத்திக்கொண்டவனின் மனது மட்டும் அலைய ஆரம்பித்தது. நான் பாம்பேயில, பெங்களூர்ல பாக்காத பிகருங்களா? சீரங்கம் ஜிகிடிலேருந்து பாம்பே சேட்டு பொண்ணுங்க வரைக்கும் தொட்டு, தடவியிருக்கேன். எவளாயிருந்தாலும் மொதல்ல கொஞ்சம் பீட்டர் வுட்டு ஜுலும்பு காட்டுவாளுங்கதான்; ஆரம்பத்துல நாமதான் கொஞ்சம் மகுடியை அடக்கி வாசிக்கணும். முதல் நாள் எல்லா பொண்ணுங்களும் கண்ணகி, சீதா பிராட்டியார் ரேஞ்சுலத்தான் ஆக்டிங் குடுப்பாளுங்க. ஒரு அம்பது ரூபாவுல, கண்ணாடி பேப்பர்ல சுத்தின ரோஜா கொத்து ஒண்ணு வாங்கி கையில கொடுத்து, யூ ஆர் சோ க்யூட், உங்களை பாத்ததுலேருந்து தூக்கமே வரலைன்னு அடுத்த சந்திப்புல சின்னதா பிட்டை போட்டு கோடு போடணும். அப்பவே தெரிஞ்சு போயிடும். இது படியுமா படியாதான்னு? படியற மாதிரி தெரிஞ்சா, அடுத்த மீட்டீங்க்ல, சிஸ்டருக்குன்னு இம்போர்டட் ஜீன்ஸ், நமக்கு தெரிஞ்ச ஒரு பையன் கிட்ட சொல்லி கொரியாவுலேருந்து வரவழைச்சேன். அண்ணா, சைஸ் கொஞ்சம் பெரிசா இருக்குதேன்னு என் தங்கச்சி ஃபீல் பண்றா; வேற யாருக்கும் குடுக்க மனசு வரலை. சட்டுன்னு உங்க நினைப்புத்தான் எனக்கு வந்தது. நீங்க வேணா டிரை பண்ணுங்களேன்!. இப்படி போட்ட கோட்டு மேல இன்னொரு கோடு கொஞ்ச்ம் அழுத்தமா போடணும். குடும்ப பொண்ணா இருந்தா வேண்டாம்ன்னுதான் சொல்லுவா ... நடு நடுவுல நாம போடற கோடு கொஞ்சம் கோணலா கூட போவும். தளர்ந்து போவக்கூடாது. வேணாம்ன்னு சொன்னா விடக்கூடாது. ரெண்டு மூணு தரம் ஸ்ட்ரெஸ் பண்ணணும். கொஞ்சம் மூஞ்சை தேவதாஸ் கணக்குல சோகமா வெச்சுக்கணும்; அதுல மடிஞ்சா, இவ முடிஞ்சான்னு அர்த்தம். இப்ப நீ ஏற்கனவே போட்ட கோட்டை கொஞ்சம் நீட்டா இழுக்கலாம். ஆனா பொண்ணுக்கு புடிக்கலையா, இஷ்டமில்லையா, சட்டுன்னு சாரின்னு சொல்லிட்டு விட்டுடணும். எப்பவும் ரப்சர் பண்ணக்கூடாது. சுத்தமா ஒதுங்கி நீ வேணாம்ன்னு சொல்றவளை தொடறதுல கண்டிப்பா சுகம் இல்லே. அஞ்சாயிரத்துல, புஸ்தகம் சைசுல, ஒரு சைனீஸ் மேக் செல்லை, பர்மா பஜார்ல வாங்கி கையில குடுத்துட்டு, இன்னைக்கு எனக்கு பர்த் டே; ஏஸி தியேட்டர்ல டிக்கெட் புக் பண்ணியிருக்கேன்; நம்ம பசங்க கட்டிங் வுடலாம்ன்னு சொன்னானுங்க; எனக்கு தண்ணியடிக்கறதெல்லாம் புடிக்காதுங்க. நீங்க ஃப்ரியா இருந்தா, சொல்லுங்க ஒரு நல்ல ரெஸ்டாரண்ட்ல டிஃபன் சாப்பிட்டு, படத்துக்கு போகலாம்ன்னு அடுத்த பிட்டு போடணும். அவ உடனே ஹேப்பி பர்த் டே டு யூ ன்னு கண்டிப்பா கையை புடிச்சி குலுக்குவா! புது செல்லுக்கு, அதுவும் ஃப்ரீயா கிடைக்கற போனுக்கு, மயங்காதவ யாரு இருக்கா இன்னைக்கு ஊர்லே? அவ கேக்காமலே அவ சிம்முக்கு ரெண்டு தரம் ரீஜார்ஜ் பண்ணிடணும். தயங்கி தயங்கி பைக்ல ஏறி உக்காருவா. நம்ம முதுகு மேல அவ உடம்பு பட்டாக்கூட, முன்ன தள்ளி ஒக்காந்து ரோடைப் பாத்து வண்டியை ஓட்டணும். தியேட்டர் இருட்டுல தவறிப் பட்டுட்ட மாதிரி கையை கழுத்துல போடு, இடுப்புல போடு இல்லே தொடையிலயே போடு; பரவாயிலலே ஆனா, ரோட்டுல நல்லப்புள்ள மாதிரி ஒரு சீன் போடணும். பொண்ணு பேரு நம்மளால கெட்டுப் போவக்கூடாது. இப்ப இன்னா ஆவும்? நீ போட்ட சிம்பிள் கோடு ரோடாயிடும்! எப்பவும் தார் ரோடு, சிமிண்ட் ரோடு போடாதே. மண்ணு ரோடுதான் சவுகரியம். கொஞ்சம் ரப்சர் ஆயிடிச்சின்னா, இந்த கோட்டை அழிச்சிட்டு, அடுத்த கோடு போட்டுக்கலாம். அடுத்த வாட்டி மீட் பண்ணும் போது, அவளா வண்டியில ஏறி உக்காந்து, ரோடுல மேடு பள்ளம் வர்றதுக்கு முன்னாடியே, அப்ப அப்ப நம்ம முதுகுல தன் உடம்பை அழுத்தி உனக்கு சிக்னல் குடுப்பா. ஒவ்வொருத்திக்கு ஒரு வலை இருக்கு. ஒரு வலையில சிக்கற மீனு அடுத்த வலையில சிக்காது. சின்ன மீனு சிக்கலன்னா, போவட்டும்ன்னு வுட்டுட்டு பெரிய மீனா புடிக்கணும். எத்தனை பேரை இப்படி ப்ளான் பண்ணி கவுத்து இருப்பேன்? ஜாக்கிரதையா இருக்கணும், சட்டுன்னு உன்னையே கவுக்கறவளும் இருக்காளுங்க? எனக்கென்னமோ இந்த கல்யாணத்துல எல்லாம் அவ்வளவா நம்பிக்கை இல்லே. மனசுக்கு புடிச்சுதா, பொண்ணை பட்டுன்னு கேட்டமா, அவ ஓ.கே. ன்னா, தொட்டு பாரு; கட்டிபுடிச்சி அனுபவி... வுட்டுட்டு போய்கிட்டே இருக்கணும். ரொம்ப கமிட்மெண்ட்ஸ் வெச்சுக்கக்கூடாது. இங்கே என்னடான்னா, பூவை தொடவேயில்லை. அதுக்குள்ள கையில முள்ளு குத்தும் போல இருக்குது. அம்மா ரொம்பவே சொன்னாளேன்னு வந்தேன். சுகன்யா நம்ம உறவுகார பொண்ணுடா. சிவதாணு தாத்தாவோட பேத்தி. குமார் மாமாவுக்கு இருக்கற ஒரே பொண்ணு; தாத்தா சொத்து, குமார் சம்பாதிச்சு வெச்சிருக்கறது எல்லாத்துக்கும் ஒரே வாரிசு. அதுமட்டுமில்லே; அவளோட அம்மா சுந்தரியும், ஸ்கூல் டீச்சரா கை நிறைய சம்பாதிச்சுக்கிட்டு இருக்கா. சுகன்யாவோட தாய் மாமன் கல்யாணம் பண்ணிக்கலை. அவன் அக்கா வீட்டுலதான் கூடவே இருக்கான். அவனுக்கும் வீடு, நீர், நில புலன்னு எல்லாம் இருக்கு. அவனுக்கு பின்னால அதெல்லாமும் இவளுக்குத்தான். எல்லாத்துக்கும் மேல சுகன்யாவே நிரந்தரமான கவர்ன்மெண்ட் உத்தியோகத்துல, நல்லா கை நெறைய சம்பாதிக்கறா. இவளை கட்டிக்கறவனுக்கு நல்ல தனயோகம்தான். நான் உன் அம்மாடா; உன் கிட்ட நான் இப்படி பேசக் கூடாது? ஆனாலும் சொல்றேன். சுகன்யா சும்மா ஜவுளி கடை பொம்மை மாதிரி எடுப்பா இருப்பாடா. சுகன்யாவை உனக்கு குடுக்கறீங்களான்னு கேட்டு இருக்கேன். சுந்தரி பிடி கொடுத்து பேசமாட்டேங்கிறா. அவ புருஷன் குமாரும், என் பொண்ணுக்கு அப்படி ஒண்ணும் வயசாயிடலயே? ஒரு ரெண்டு வருசம் போகட்டும் ... அதுக்கப்புறம் பாக்கலாம்ன்னு நினைக்கிறோம்.... ராணி, நீ வேணா வேற எடம் பாக்கறதுன்னா பாரேன்னு நாசுக்கா ரெண்டு நாள் முன்னாடி போன் பண்ணி தட்டிக் கழிக்கறாரு. ஆத்தாளும் அப்பனும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சு, ஜாதி வுட்டு ஜாதி கல்யாணம் கட்டிக்கிட்ட மாதிரி, சுகன்யாவும் யாரையாவது தன் மனசுல நெனைச்சுக்கிட்டு இருப்பாளோன்னு நான் சந்தேகப்படறேன். இந்த காலத்துல வெளியில படிச்சுட்டு வேலைக்கு போற பொண்ணுங்களுக்கும், ஒண்ணு ரெண்டு பாய் ப்ரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடி இருக்கத்தான் செய்யறாங்க. நீயும் தான் கேர்ள் ப்ரெண்ட்ஸ் வெச்சிருக்கே. அவங்களையா கட்டிக்கப் போறே? எவ்வள நாளைக்குத்தான் இப்படியே இவகூட; அவகூடன்னு சுத்துவே? காலாகாலத்துல கல்யாணம் பண்ணி செட்டில் ஆவணும்டா. கல்யாணம்ன்னு வரும் போது சுகன்யா மாதிரி பொண்ணைத்தான் பாக்கணும். இப்பத்தான் சுகன்யாவை, கனகா பாட்டி வீட்டு வாசல்ல பாத்தேன். ஜீன்ஸ், டாப்ஸ் போட்டுக்கிட்டு செப்பு சிலை மாதிரி நின்னுக்கிட்டு இருந்தாடா. உனக்கு மட்டும் என்னடா குறைச்சல்? ராஜா மாதிரி இருக்கே, ஒரு தரம் நீ அந்த பொண்ணை நேரா பாத்து கொஞ்ச நேரம் பேசிட்டு வாயேன். நேருக்கு நேரா பாத்தா, அவ மனசுல ஒரு வேளை, உன்னைப் பத்தி ஒரு இம்ப்ரஷன் வரலாம். அப்புறம் உன் இஷ்டம்... காலங்காத்தாலே அம்மா என் கிட்ட ரொம்பவே இவளைப் பத்தி புகழ்ந்து பேசவே, அப்படி என்னாத்தான் இவகிட்ட இருக்கு? ஒரு லுக்கு விட்டுத்தான் பாப்பமேன்னு வந்தேன். சும்மா சொல்லக்கூடாது. க்ராஸ் பிரீட் ஆச்சே? சான்ஸே இல்லே ... சுகன்யா நம்பளை பின்னி எடுக்கறாளே? கொஞ்சம் திமிர் பிடிச்சவளா இருக்கா? நான் இங்கிலீஷ்ல, நீ அழகாயிருக்கேன்னு போட்ட முதல் பிட்டுக்கு, சுகன்யா ஒ.கே ஆன மாதிரிதான் தெரிஞ்சுது. பொறுமையா இருந்திருக்கணும். கொஞ்சம் கண்ணை இங்க அங்க அவ உடம்புல அவசரபட்டு மேயவிட்டது, தப்பா போயிடுச்சின்னு நினைக்கிறேன். நான் என்னப் பண்ணுவேன்? மால் டக்கரா இருக்கே? டக்குன்னு சுகன்யா குட்டி முழிச்சிக்கிட்டா. மாப்ளே! உனக்கு ராஜ களை! ஆனா திருட்டு முழின்னு - நம்ம நண்பணுங்க அடிக்கடி சொல்வாங்களே, என் கண்ணு அலைச்சலால இப்ப காரியம் கெட்டுப் போயிடும் போல இருக்கு? அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு ஒரு சான்ஸ் பார்க்கலாமேன்னு வந்தேன். சுகன்யா நிஜமாவே சூப்பரா லட்டு மாதிரி இருக்கா. இவ செட் ஆனா, பைனலா கல்யாணத்தை பண்ணிகிட்டு ஒரு வழியா லைப்ல செட்டில் ஆயிடலாம். எத்தனை நாளைக்குத்தான் இப்படி தெருவுல கண்ட லோலாயிங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கறது? சுகன்யா ரொம்பத்தான் அல்டிக்கிறா ...? இவளுக்கு எந்த வலையை விரிக்கறது? இன்னும் ஒரு வாரம் நாம இங்கே இருக்கப் போறோம். அதுக்குள்ள ஏதாவது ஒரு வலையை ரெடி பண்ணி விரிச்சுப் பாக்க வேண்டியதுதான். சுகன்யாவுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லன்னா அதுவும் வசதிதான். எனக்கு என்ன நஷ்டமாயிடப் போவுது? பத்தோட பதினொன்னு; அத்தோட இதுவும் ஒண்ணு. சும்மா வண்டியை ஒரு டிரையல் பாத்துட்டு, டாட்டா ... பை பை ... சொல்லிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான். சுகன்யா இல்லன்னா, ஒரு சுசீலா. சுசீலாவை விட்டா ஒரு சுபத்ரா! சம்பத் தன் மனதுக்குள் சுகன்யாவுக்கான வலையைத் தேடிக்கொண்டிருந்தான். ரூமுக்குள்ள போன சுகன்யா என்ன பண்ணுவா? கீ ஹோல் வழியா பாக்கலாமா? டேய் ... உறவு காரன் வீட்டுல உக்காந்து இருக்கே. உடம்பை புண்ணாக்கிக்காதே? ஏதாவது எக்குத்தப்பா ஆச்சு ... உன் அப்பன் ஆத்தா கிராமத்துல வெளியில தலை காட்ட முடியாம போயிடும்! சம்பத்து ... கொஞ்சம் பொறுமையா இருடா. இன்னும் ஒரு வாரம் உங்கிட்ட டயமிருக்கு. கல்லெடுத்து அடி. மாங்கா விழுந்தா சரி ... ஆனா கல்லு உன் தலை மேல விழாம பாத்துக்கோ! சம்பத் தன் கன்னத்தை சொறிந்து கொண்டான். அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட சந்தோஷமான சமாசாரத்தை சுகன்யா கிட்ட சொல்லனுமுன்னு நான் துடிக்கிறேன். என்னைத்தான் சனி புடிச்சு ஆட்டறானே? என் சனியன் புடிச்ச நேரம், நான் எங்க போனாலும் எனக்கு முன்னே அது போய் நிக்குது? சுகன்யாவை லைன்ல புடிக்கறதே பெரிய பாடா இருக்கே? லீவுல இருக்கற அவளை, அவ பாஸ் சாவித்திரி, அஃபிஷியல் வேலை எதுக்காவது தொந்தரவு பண்ணப் போறான்னு, செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருக்காளா? அவ ஆஃபீஸ் வேலைக்கு எப்பவுமே பயப்பட்டதே கிடையாதே? லீவு நாள்ல கூப்பிட்டா கூட முகம் சுளிக்காம ஆஃபீஸுக்கு போறவளாச்சே? அவ செல்லு கெட்டு கிட்டு போயிடுச்சா? ம்ம்ம்... அப்படித்தான் எதாவது ஆயிருக்கணும். ஆனா எனக்கு இப்ப அவ கிட்ட எப்படியாவது பேசியே ஆகணும். எரிச்சலுடன் தன் தலையை சொறிந்து கொண்டிருந்த செல்வாவுக்கு, திடிரென சுகன்யாவின், மாமா ரகுவின் செல் நெம்பர் தன்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது. நான் கையில வெண்ணையை வெச்சுக்கிட்டு நெய்யுக்கு அலையறேன்; ரகுராமன் கிட்ட பேசினா அவர் கும்பகோணத்து நெம்பர் ஏதாவது கொடுக்க மாட்டாரா? காலையிலேருந்து எனக்கு இது தோணவே இல்லையே? எப்பேர் பட்ட மாங்கா மடையன் நான்? "சார் ... நான் செல்வா பேசறேன்" தயங்கி தயங்கி ரகுவிடம் பேசினான். "சொல்லுங்க தம்பி ... எப்படியிருக்கீங்க... வீட்டுக்கு வந்துட்டீங்கன்னு உங்கப்பா சொன்னார் .." "ஆமாங்க ..." அப்பாவும் இவரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிறாங்களா என்ன? அப்பா என் கல்யாணத்தை கிடப்புல போட்டு வெச்சிருக்காருன்னுல்ல நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்? அவன் மனதுக்குள் மகிழ்ச்சி மத்தாப்பொன்று மின்னியது. "கேக்கிறனேன்னு தப்பா நினைக்காதீங்க தம்பி ... சுகன்யா கிட்ட உங்களுக்கு என்ன கோபம்?" "நோ ... நோ ... எனக்கென்ன கோபம் சார்? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே?" அவசரமாக அவரை மறுத்தான். "ம்ம்ம் ... வீட்டுக்கு நல்லபடியா, ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க திரும்பி வந்ததை, சுகன்யா கிட்ட நீங்களே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் ... அவளுக்கு இந்த விஷயத்துல உங்க மேல கொஞ்சம் வருத்தம்தான் ..." அவர் குரலில் சிறிது ஏளனமிருப்பதாக செல்வா உணர்ந்தான். "சாரி சார் ... நான் சொல்றதை நீங்க நம்ப மாட்டீங்க ... காலையிலேருந்து நூறு தரம் சுகன்யா செல்லை டிரை பண்ணிட்டேன்.." "அப்படியா.." "ஆமாம் சார் ... சுகன்யா நெம்பர் எனக்கு கிடைக்கவே இல்லே.." "ம்ம்ம்..." "அதான் இப்ப உங்களைத் சிரமம் கொடுக்கிறேன்.." "நான் என்ன பண்ணணும் இப்ப?" "இன் ஃபேக்ட், சுகன்யா கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ன்னு நான் துடிச்சிக்கிட்டிருக்கேன் .." அவன் தன் நிலையை அவருக்கு புரிய வைக்க முயன்றான். "ம்ம்ம் ... அப்படி என்ன ... முக்கியமான ... சாரி தம்பி ... என் கிட்ட நீங்க சொல்லலாம்ன்னு நினைச்சா சொல்லுங்களேன்?" "கண்டிப்பா ... சார் ... எங்கம்மாவும் எங்க கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்லிட்டாங்க! இது பத்தி எங்கப்பா உங்க கிட்ட மேல் கொண்டு இன்னைக்கு பேசுவார்ன்னு நினைக்கிறேன்." "அப்படியா ..." "கல்யாண விஷயம் கொஞ்சம் நேரானதும், சுகன்யா கிட்ட பேசலாம்ன்னு ரெண்டு நாளா வெய்ட் பண்ணிகிட்டிருந்தேன் சார்..." "நல்லது தம்பி ..." "மத்தபடி என் சுகன்யா மேலே எனக்கென்ன கோபம் ...சார்?" "ம்ம்ம் ... உன் சுகன்யா ... ம்ம்ம்..."ரகுவின் குரலில் மீண்டும் சிறிய கேலி தொனிப்பதாக செல்வா நினைத்தான். "சாரி சார் ... தப்பா எடுத்துக்காதீங்க சார் ... கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.." "செல்வா ... ரொம்ப சந்தோஷமான விஷயத்தை நீ சொல்லியிருக்கேப்பா! சுகா இதை கேக்கணுமின்னுத்தான் காத்துக்கிட்டு இருக்கா! "சரிங்க சார் ..." "சுகா இன்னைக்கு அவங்க தாத்தா வீட்டுக்குப் போயிருக்கா; நான் அவ தாத்தா சிவதாணுவோட செல் நெம்பர் தரேன் ..." "குடுங்க சார் ... ரொம்ப நன்றி சார் .." "தம்பி ... இன்னும் நீங்க என்னை 'சார்' ... 'சார்' ன்னு வேத்து மனுஷனாத்தான் நெனைக்கிறீங்களா?" "இல்லே சார் ... சாரி சார் ... இல்லே மாமா ... ரொம்ப தேங்க்ஸ் மாமா ..." செல்வா ஒரு மன நிறைவும், உதட்டில் புன்னகையுமாக பேசினான். சினம் கொண்ட மனம், சீக்கிரத்தில் குளிர்ந்து தன் இயல்புக்கு வருவதில்லை. சம்பத்தின் மனம் சினத்துக்கும் அடுத்த கட்டமான வஞ்சினத்தின் வசத்திலிருந்தது. ஏண்டி சுகன்யா, நீ என் கையைத் தொட்டு குலுக்க முடியாத அளவுக்கு எந்த விதத்துல நான் மட்டமா போயிட்டேன்? நான் கொஞ்சம் கருப்பா இருக்கேன். என் கையை நீ தொட்டா என் கருப்பு உன் கையில ஒட்டிக்குமா? என் உடம்பு கருப்பு உன் கண்ணை உறுத்திடிச்சா? அது என் தப்பு இல்லடி. சுகன்யா ... நீ கொஞ்சம் செவப்புத் தோலோட பொறந்திருக்கே? ஒத்துக்கறேன். அதுல உன் ரோல் என்னா இருக்கு? என்னா ... உனக்கு கொஞ்சம் மார் சதை புடைச்சுக்கிட்டு நிக்குது. உன் வயசுல யாருக்குத்தான் குத்திக்கிட்டு நிக்கல? உனக்கு தூக்கி கட்டாமேயே நிக்குது. நீ கண்ணுக்கு அழகா இருக்கே? சரி .. சந்தோஷம்! அதுக்காக இப்படி ஒரு அல்டாப்பா உனக்கு? எல்லாம் இருந்தும் என்னாடி பிரயோசனம்? உனக்கு மேனர்ஸ் இல்லையே? உனக்கு இன்னும் புள்ளை பொறக்காததாலே வயிறும், சூத்தும் ஷேப்பா இருக்குது? நீ ஸ்கூட்டர் ஓட்டறே? ஒத்துக்கறேன். உனக்கு படிப்பு இருக்கு? அப்புறம் உன் கிட்ட பணமும் இருக்கு? ஒத்துக்கறேன். நீ உன் சொந்த கால்லே நிக்கறே? உன் கையாலே சம்பாதிக்கறே! ஒத்துக்கறேன். அவ்வளதானேடி? இது எல்லாத்துலயும் எனக்கு என்னடி கொறைச்சல்? நான் உனக்கு எந்த விதத்துலேயும் தாழ்ந்து போயிடலை! நான் உனக்கு அத்தைப் புள்ளை! நீ எனக்கு மாமன் பொண்ணு! நான் உன் முறை மாப்பிள்ளை. ஒண்ணு விட்ட முறைதான். ஒத்துக்கறேன். உன் கையைப் புடிக்கற முதல் உரிமை எனக்குத்தாண்டி. இதுக்கு மேல என்னாடி வேணும்? இதுக்கு மேல நான் உன்னைத் தொடறதுக்கு எனக்கு என்ன உரிமை வேணும்? ஒரு உறவுக்காரன் முன்னாடி எப்படி நடக்கணும்ன்னு உனக்குத் தெரியலையே? நீ நெனைக்கறப்ப, கிழிச்சி குப்பை கூடையில தூக்கி போடறதுக்கு நான் என்னா காலண்டர்ல, காத்துல ஆடிகிட்டு இருக்கற தேதி ஷீட்டா? அப்படித்தான் நீ என்னை கிள்ளு கீரையா நெனைச்சுக்கிட்டு ரூமுக்குள்ள போயிட்டியா? இந்த குருட்டு கெழவி என்னடான்னா, உறவுக்காரன் கிட்ட பழகறது எப்படீன்னு உனக்கு சொல்லிக் குடுக்காம, காப்பி குடிக்கிறியாடான்னு எனக்கு உபசாரம் பண்ணி என்னை வெறுப்பேத்தறா? என் ஆத்தாக்காரி திமிர் பிடிச்ச உன்னை தன் மருமகளா கொண்டாரணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கா? உன் மூஞ்சியில இன்னும் ஒரு இன்னொசென்ஸ் இருக்கு? உன் கிட்ட இருக்கறதுலேயே அதுதாண்டி எனக்கு ரொம்பப் பிடிக்குது! இன்னும் உன் மேல என்னை மாதிரியான சரியான ஆம்பளை கை படலைடி. எவனும் உன்னை அவுத்துப் போட்டு, இழுத்து இழுத்து ரெண்டு இடி சரியா உன்னை இடிக்கலைடி. அந்த திமிர்ல, உன் ஒடம்பு துள்ளுதா? ஆட்டி ஆட்டி நடந்து காட்டறே? ம்ம்ம் ... தேவடியா முண்டை ... அலட்சியமா என்னைப் பாத்து, உன் கயவாளித்தனம் எனக்குப் புரியுதுன்னு சொல்ற மாதிரி ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சிட்டு, அகம்பாவமா எழுந்து போய், கதவை மூடிக்கிட்டியே? ஒரு பொட்டை நாய்க்கு இவ்வளவு கொழுப்பா? அந்த கதவை உடைச்சுக்கிட்டு உள்ள வர எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? இது உனக்கும் பாட்டன் வூடு. எனக்கும் ஒரு விதத்துல பாட்டன் வூடு. கிழப்பய அசந்து போய் சோஃபாவில கிடக்கிறான். குடும்பத்துல மூத்தவனாச்சேன்னு மரியாதை குடுக்கறேன். இல்லேன்னா இப்பவே அவனை எழுப்பி ஒரு பஞ்சாயத்து வெச்சிடுவேன்? ம்ம்ம் ... அவன் கையில என்னா இருக்கு? உன் ஆத்தாளையும், அப்பனையும் வூட்டை வுட்டு தொரத்திட்டமே; கடைசி காலத்துல் எவன் எனக்கு தண்ணி ஊத்துவான்னு கிறங்கி போய் கிடக்கிறான் அவன். செத்த பாம்பை அடிச்சு என்னா பிரயோசனம்? இதுவரைக்கும் என்னை வேணாங்கற பொண்ணுங்க கிட்ட நான் எந்த அழிச்சாட்டியமும் பண்ணதில்லே. சாரின்னு எவளாவது சொன்னா, நானும் ஜெண்டில் மேனா கூலா போயிகிட்டே இருந்திருக்கேன். ஆனா நீ, கெழவி கூட இருக்காங்கற தைரியத்துல என்னை எட்டி உதைச்சுட்டே இல்லே? இதை என்னால பொறுத்துக்க முடியாதுடி? நான் பொறுத்துக்க மாட்டேன்? என்னை நீ தேவையில்லாம சீண்டிப் பாத்துட்டே? அதுக்குண்டானதை நீ அனுபவிச்சித்தான் ஆகணும். நான் துரியோதனன். துரியோதனன் இளவரசன்டி. மகாபாரதம் தெரியுமா உனக்கு? நானும் ஒரு ராஜகுமாரன்தாண்டி. திரௌபதி துரியோதனனை அலட்சியமா பாத்து சிரிச்சா. நீ என்னைப் பாத்து கிண்டலா சிரிச்சுட்டுப் போறே? நெறைஞ்ச சபையில அவ துணியை அவன் அவுத்தான். அதுக்கப்புறம் பதினெட்டு நாள்ல ஊரே அழிஞ்சுது. அதெல்லாம் சரிதான்! நான் ஒரு ரோஷமான ஆம்பிளை. என் ஆம்பிளை ஈகோவை நீ குத்திப் பாத்துட்டே? அந்த குத்தலை என்னால இப்ப தாங்கிக்க முடியலை. என் மனசு தவிக்குது. அந்த மாதிரி நீயும் தவிக்கணும். தவிச்சு தவிச்சு அந்த வலியை நீயும் என்னை மாதிரி அனுபவிக்கனும். நான் நினைச்சா ... பத்து நிமிஷத்துல என்னால உன் அழகை அழிச்சு உன் திமிரை அடக்க முடியும். ஆனா ஆயிரம் இருந்தாலும் நானும் படிச்சவன். சமூகத்துல நல்ல அந்தஸ்துல இருக்கற குடும்பத்தை சேர்ந்தவன். உன்னை அவமானப்படுத்தறதுக்காக பயித்தியக்காரன் மாதிரி ஒண்ணு கிடக்க ஒண்ணு புத்திக்கெட்டுப் போய் பண்ணிட மாட்டேன். நான் புத்திசாலி. உன் உடம்புக்கு எந்த தீங்கும் நான் பண்ணப் போறதில்லே. நீ உன் மனசால துக்கப்படணும். நீ உன் மனசுக்குள்ளவே வெளியில சொல்ல முடியாம அழுவணும். நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு கெட்டவன். நான் ஒரு விதத்துல கயவாளிதான். என் கயவாளித்தனத்தை நீயும் பாக்கணும். அடியே சுகன்யா, உன்னை என்னால தொட்டுப்பாக்க முடியலை; பரவாயில்லை. என்ன ஆனாலும் சரி... உன்னை அழவைக்காம நான் விடப்போறதில்லை... என்னாலத்தான் நீ அழறேன்னும் உனக்குப் புரியணும். என்னச் செய்யலாம்? சம்பத்தின் மனம் சக்ர வீயூகம் வகுக்க ஆரம்பித்தது. காப்பி கொண்டாறேன்னு உள்ளப் போனக் கிழவியை காணோம்? எவ்வளவு நேரம் இன்னும் நான் மோட்டு வளையைப் பாத்துக்கிட்டு உக்காந்து இருக்கறது? இங்க இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் என் இரத்தம் அழுத்தம்தான் அதிகமாகுது? ஒரு தம்மாவது அடிச்சுட்டு வரலாமா? சம்பத் யோசித்துக்கொண்டிருந்தான். "என்னடா சம்பத்து ... கனகா எங்கடா?" சிவதாணு தன் கோழித் தூக்கத்திலிருந்து விழித்தார். "கிச்சன்ல இருக்காங்க; காஃபி போட போயிருக்காங்க தாத்தா.." "உக்காரு நீ ஏன் எழுந்துட்டே? இதோ நான் ஒரு நிமிஷம் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்.." "ம்ம்ம் ..." சிவதாணு கூடத்திலிருந்து நகர்ந்ததும், செண்டர் டேபிளின் மேலிருந்த கேலக்ஸி மெல்ல சிணுங்கியது. சிணுங்கி அடங்கியது. மீண்டும் சிணுங்கத் தொடங்கியது. கிழவன் - கிழவிக்கும் போன் வருது? லேடஸ்ட் மாடல் வெச்சிருக்கான் ... பணம் கொழுத்துப் போயிருக்குது கிழவன் கிட்ட! பேத்தி துள்ளி விளையாடறா? எடுத்துப் பாக்கலாமா? வந்த எடத்துல நமக்கு எதுக்கு வீண் வம்பு? வேலிப் பக்கம் ஒண்ணுக்கு அடிக்கப் போய்தான் ஒரு ஓணாணை நம்ம ஜீன்ஸூக்குள்ள வுட்டுக்குட்டு அவஸ்தை படறேன்? இப்ப இந்த செல்லை எடுத்துட்டு இன்னொரு ஓணாணையும் உள்ள் ஏன் வுட்டுக்குவானே? செல் விடாமல் மீண்டும் மீண்டும் சிணுங்கவே ... சம்பத் தயக்கத்துடன் செல்லை எடுத்து பேசினான். "ஹெலோ ..." "மிஸ்டர் சிவதாணு சாரோட நெம்பர் தானே?" "ஆமாம் நீங்க யாரு? சம்பத் அலட்சியமாகப் பேசினான். "ரகு ...சார்கிட்டேயிருந்து இந்த நம்பர் கிடைச்சுது ... " "அது சரிய்யா ... நம்பர் நீங்க யாருக்கிட்ட வாங்கினீங்கன்னா நான் கேக்கிறேன்? ... உங்களுக்கு என்ன வேணும்?" "சார் ... நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நெனைக்கிறேன்?" "யோவ் இங்க யாருக்கும் இன்ஸூரன்ஸ் பாலிஸில்லாம் தேவையில்லை ... ஒருத்தன் மாத்தி ஒருத்தன் சும்மா தொந்தரவு பண்ணாதீங்க .." "சார் ... நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளுங்களேன் ..." "சொல்லுயா ... உனக்கு யாருகிட்டே பேசணும்?" சுகன்யா மீது இருந்த எரிச்சலை அவன் இவனிடம் காண்பித்தான். "சுகன்யா அங்க வந்திருக்கறாதா ரகு சொன்னார். சுகன்யா இருந்தா அவளை ... இல்லே அவங்களை கூப்பிடுங்களேன்...எனக்கு அவங்க கிட்டத்தான் பேசணும்.." "சுகன்யா இங்கதான் இருக்கா ... நீங்க...?" சுகன்யாவின் பேரைக் கேட்டதும், சம்பத்தின் காதுகள் சிலிர்த்துக் கொண்டன. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டான். குரலை தாழ்த்தி பேசினான். "நான் செல்வா ... தமிழ் செல்வன் பேசறேன் ... நான் சுகன்யாவோட குளோஸ் ஃப்ரெண்ட் .." செல்வா தயங்கி தயங்கி பேசினான். "அப்படியா ... சாரி சார்... இன்னும் கூட அன்சொலிசிட்டட் கால்ஸ் வருது பாருங்க... அதான் நான் உங்களை தப்பா நெனைச்சுட்ட்டேன்" சம்பத் பம்மினான். சம்பத்துக்கு சுர்ரென்று ஏறியது ... அடியே சுகன்யா ... என்னமோ ஆம்பிளை காத்தே உன் மேல படாத மாதிரியும், நீ என்னமோ பெரிய பத்தினி மாதிரியும் என் கிட்ட பத்து நிமிஷம் முன்னேதான் ஃபிலிம் காட்டினே? "ங்கோத்தா" உனக்கு குளோஸ் ஃபிரண்டு வேற இருக்கானா? என் அம்மா சொன்னது சரியாதான் இருக்கு? ஜோக்கர் இல்லாம இவ்வள நேரம் உக்காந்து இருந்தேன். இனிமேல எடுக்கற சீட்டெல்லாம் ஜோக்கர் தான். நல்லா தெரிஞ்சுக்கோ! சம்பத்துக்கு கொஞ்ச்சம் கேப்பு கிடைச்சா போதும். வெச்சிடுவான் அவன் ஆப்பு... இப்ப வெக்கிறேண்டி உனக்கு நீட்டா ஆப்பு! டீ.ஆர் பாணியில் சிலிர்த்து எழுந்தான் சம்பத். "சார் ... " செல்வாவின் குரல் இப்போது சற்றே உயர்ந்தது. "மிஸ்டர் செல்வா ... சுகன்யா ஈஸ் நாட் ஃபீலிங் வெல் ... ஷீ இஸ் டேக்கிங் ரெஸ்ட் ... அவங்க எழுந்ததும் நான் உங்களை கூப்பிட சொல்லட்டுமா? "சுகன்யாவுக்கு உடம்பு சரியில்லையா? அவளுக்கு என்னாச்சு ... ரகு இதைப் பத்தி என் கிட்ட ஒண்ணும் சொல்லலியே? அவ கிட்ட நான் கொஞ்சம் அர்ஜண்டா பேசியே ஆகணும் ... கொஞ்சம் நீங்க கூப்பிடுங்களேன் அவளை ..." சம்பத் ஒரு வினாடி திகைத்துத்தான் போனான். சுகன்யாவோட மாமனுக்கு வேண்டியவனா இவன்? சுகன்யாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதும், அப்படியே துடிச்சுப் போறான். அதுக்கு மேல சுகன்யாவுக்கு என்னமோ தாலி கட்டிட்டவன் மாதிரி "அவங்கறான் ... இவங்கறான்" நிஜமாவே இந்த செல்வா யாரா இருப்பான்? நிதானமா பேசி விஷயத்தை தெரிஞ்சுக்கணும். "மிஸ்டர் செல்வா ...நீங்க ரொம்பவே உரிமையோட சுகன்யாவை "அவ" "இவ"ன்னு பேசறதைப் பாத்தா ... நீங்க அவங்க ப்ரெண்ட் மட்டும் இல்லேன்னு தோணுதே?" "ஆமாம் சார் ... நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம் ..." சொன்னபின் செல்வா தன் நாக்கைக் கடித்துக்கொண்டான். சுகன்யாகிட்ட பேசணுங்கற அவசரத்துல, என் கூட பேசறது யாருன்னு கேக்காம நான் பாட்டுக்கு பேசிகிட்டே போறேன்? நான் மடையன்னு சுகன்யா சொல்றது சரியாத்தான் இருக்கு ... செல்வா தன் கன்னத்தை சொறிய ஆரம்பித்தான். "ம்ம்ம் ..." சம்பத் ஒரு வினாடி யோசிக்க ஆரம்பித்தான். ஆப்பை வெச்சுட வேண்டியதுதானா? டேய் சம்பத் ஒரு தரம் முடிவெடுத்ததுக்குப் பின்னாடி என்னடா யோசனை? வெக்கறதை வெச்சுட்டு, கிழவி காப்பி குடுத்தா குடிச்சுட்டு சீக்கிரமா எடத்தை காலி பண்ணுடா.. சுகன்யா ... ஆட்டம் முடிஞ்சு போச்சு; ஆப்பை வெச்சுடறேன்; ஆனா நேரடியா உனக்கு இல்லே? உன் தமிழ்செல்வனுக்கு வெக்கிறேன்... அவன் அந்த ஆப்பை உருவி உனக்கு வெப்பான் ... அப்பத் தெரியுண்டி உனக்கு சம்பத்து யாருன்னு? அவன் மனசு அவனை அவசரப்படுத்தியது. "ஆமாம் நீங்க யாரு? இவ்வளவு தூரம் என்னை கேள்வி மேல கேள்வி கேட்டு ஸ்கிரீனிங்க் பண்றீங்க? செல்வாவின் குரல் சற்றே எரிச்சலுடன் வந்தது. "நானா?" கேள்வியை கேட்டுவிட்டு பதில் சொல்லமால் வேண்டுமென்றே கிண்டலாக சத்யராஜ் பாணியில் சிரிக்க ஆரம்பித்தான் சம்பத். "உங்களைத்தான் கேட்டேன் ... பதில் சொல்லாமா சிரிக்கிறீங்க?" செல்வா தன் பொறுமையை இழக்க ஆரம்பித்தான். "சுகன்யா எத்தனை பேரை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு நெனைச்சேன்! ... சிரிப்பை அடக்க முடியலை! ... அதான் சிரிச்சேன்! ..." சம்பத் தன் ஆப்பை மெதுவாக கூராக்க ஆரம்பித்தான். "மிஸ்டர் ... நீங்க என்னப் பேசறீங்க? இது சிவதாணுப்பிள்ளையோட நெம்பர்தானே? ராங்க் நம்பர் ஒண்ணுமில்லேயே? சுகன்யாவோட தாத்தா வீட்டுல யாரு இப்படி சுகன்யாவைப் பத்தி தப்பா பேசுவாங்க? செல்வாவால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. "தமிழ் செல்வா ... நீங்க சரியான நெம்பர்லதான் .. அதுவும் சரியான ஆள் கிட்டதான் பேசறீங்க ... என் பேரு சம்பத்குமார் ... என்னை ஆசையா எல்லாரும் சம்பத்துன்னு கூப்பிடுவாங்க; சுகன்யாவோட அத்தைப் பையன் நான் ... சுகன்யாவோட முறை மாப்பிள்ளை கிட்டத்தான் பேசிகிட்டு இருக்கீங்க.." கூராக்கிய ஆப்பில் சிறிது தேங்காய் எண்ணையையும் பூச ஆரம்பித்தான். "சார் ... ஆனா நீங்க சுகன்யாவைப் பத்தி தப்பா பேசற மாதிரி எனக்கு தோணுது?" "என்னா நான் தப்பா பேசிட்டேன் இப்ப? கேக்கற உனக்கே கோவம் வருதுல்லே? சுகன்யாவை அவ ஸ்கூல் டேஸ்லேருந்தே என் மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு மருகிக்கிட்டு இருக்கேனே? அது தப்பாய்யா?"
"ம்ம்ம்..." செல்வா முனகினான். "என்னப் பண்றது? நான் கொஞ்சம் கருப்பா பொறந்துட்டேன் ... தமிழ் நாட்டுல கருப்பா இருக்கறவன் தாய்யா பெரிய மனுஷனா, வெள்ளையும் சள்ளையுமா உலாவறான். சுகன்யாகிட்ட செத்த நேரம் முன்னாடிதான் கிளாட் டு மீட் யூன்னு கை நீட்டினேன். சுகன்யாவுக்கு என் கருப்பு கையை புடிச்சு குலுக்கறதுக்கு இஷ்டமில்லே? "சார் ... நீங்க சுகன்யாவை கூப்பிடுங்க ப்ளீஸ் ..." "கண்டிப்பா கூப்பிடறேன் ... நீங்க தாராளமா உங்க லவ்வர் கிட்ட பேசுங்க ... நான் சொல்றதை கொஞ்சம் ஒரு பத்து செகண்ட் கேளுங்க.." "ம்ம்ம் .." செல்வா இது என்னடா இது ஒரு பைத்தியக்காரன் கிட்ட மாட்டிக்கிட்டேன் போல இருக்கே ... என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான். "நடுவுல என் தங்கம் ... காலேஜ் அது இதுன்னு வெளியூர்லல்லாம் போய் படிச்சாளா? மெட்றாஸ்ல்ல வேலை வேற கிடைச்சிடுத்து ... இப்ப நம்பளைப் பாத்தா பாக்காத மாதிரி ஒதுங்கறா ... சார்... நீங்களே சொல்லுங்க இது ஞாயமா? நான் எதாவது தப்பா சொல்றேனா? எல்லாத்துக்கும் மேல, என் கிட்டயே, நீங்க என் மாமன் பொண்ணை கட்டிக்கப்போறேன்னு நோட்டீஸ் குடுக்கறீங்க ... இது ரைட்டா? "அயாம் சாரி மிஸ்டர் சம்பத் ... ஆனா இதுல நான் என்னப் பண்றது? ... சுகன்யா விருப்பம் தானே இதுல முக்கியம்? இப்ப உங்க கிட்ட என்ன சொல்றதுன்னு எனக்கு புரியலை?" "நான் தெளிவா சொல்றேன் நைனா.. நீ நல்லா கேட்டுக்கோ ... காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் அடிச்சுட்டு போனானாம் ... இந்த கதை உனக்குத் தெரியுமா? எட்டு வருசமா நான் அவளை காதலிக்கறேன்! .. நேத்து வந்த நீ என் சுகன்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சீர் வரிசை வாங்கிக்கிட்டு போவே? நான் என்னா உன் பஸ்ட் நைட்ல பக்கத்துல நின்னு வெளக்கு புடிக்கவா?" சம்பத் தன் ஆப்பை அழுத்தமாக செருகினான். "ம்ம்ம் ...." "என்னம்ம்மா கண்ணு ... சத்தத்தையே காணோம் ...? ஹார்ட் அட்டாக்கா? போய் கீய் தொலைச்சுடாதே? சுகன்யா அப்புறம் ரொம்ப வருத்தப்படப் போறா?" "மிஸ்டர் சம்பத் ..." செல்வாவின் குரல் நிஜமாகவே அவன் தொண்டையிலிருந்து எழவில்லை.. "கடைசியா ஒரே ஒரு வார்த்தை ... உன் தோலு என்னா செவப்பா? ... இல்லே கருப்பா? சுகன்யாவோட அப்பனும் ஆத்தாளும் அவளை எனக்கு கட்டி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே? அதுக்கு காரணம் நீதானா? "பிளீஸ் .. உங்களால சுகன்யாவை கூப்பிட முடியுமா .... முடியாதா?" "டேய் ... செல்வா ... நான் என்னா மாமா வேலையை பாக்கறேன்? சுகன்யாவை கூப்பிட்டு உன் கையில தாரை வாத்து குடுக்கறதுக்கு? மாசம் முழுசா சொளையா ஒரு லட்சம் சம்பாதிக்கற எஞ்சினீயர்டா! அமெரிக்காவுலேருந்து வாடா வாடான்னு நாலு கம்பெனிக்காரன் கூவுறான்! இப்ப லைனை கட் பண்ணு ... ரெண்டு நிமிஷம் கழிச்சி திருப்பியும் போடு! கிழவன் சிவதாணு கக்கூஸுக்கு போயிருக்கான்! வந்து சுகன்யாவை உனக்கு கூட்டி குடுப்பான் ... வெச்சிட்டா" சம்பத் செல்வாவின் பதிலுக்கு காத்திராமல் லைனை கட் பண்ணி ... ஞாபகமாக செல்வாவின் நம்பரை நோட் பண்ணிக்கொண்டு, செல்லை செண்டர் டேபிளின் மேல் வைத்தான். ஆப்பு அழகா எறங்கிடுச்சு ... வெச்ச எனக்கும் வலிக்கல ... வெச்சிக்கிட்டவனுக்கும் வலிக்கலை. நேரம் போவ போவ நான் போட்ட பிட்டை திருப்பி திருப்பி அந்த பைத்தியக்கார செல்வா மனசுக்குள்ளவே ரீவைண்ட் பண்ணிப் பாப்பான்... அப்ப வலிக்கும் ... சம்பத் தன் மனசுக்குள் திருப்தியுடன் சிரித்துக்கொண்டான். டேய் செல்வா ... நீ வந்து சாப்ட்டீனா என் வேலை முடியும். மணி எட்டாச்சு. எனக்கு நேரத்துல தூங்கணும்..." மல்லிகாவுக்கு அவனை கூப்பிட்டு கூப்பிட்டு அலுத்துப் போயிற்று. "அம்மா ... எனக்கு பசிக்கும் போது நான் சாப்பிட்டுக்கிறேன் ... நீ போய் நிம்மதியா தூங்கு ... தூங்கறதை விட்டா உனக்கு வேற என்ன கவலை?" மதியமே அவனுக்கு சாப்பிட பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக மல்லிகா போட்டதை, எதுவும் பேசாமல் அவசர அவசரமாக விழுங்கியிருந்தான். "எல்லாம் உன் இஷ்ட்டம்ன்னு சொல்லியாச்சு ... அப்புறம் ஏண்டா நீ என் கிட்ட வீண் பேச்சு பேசறே?" "அம்மா ... நீங்க ரெண்டு பேரும் திருப்பியும் ஆரம்பிச்சிடாதீங்க ... என்னை கொஞ்ச நேரம் படிக்க விடுங்க; அவன் கேக்கும் போது அவனுக்கு நான் ரெண்டு தோசை ஊத்திக் குடுக்கறேன்; நீ போய் படும்மா... " மீனா ஒரு வாரத்துக்கு பிறகு அன்றுதான் தன் கல்லூரிப் புத்தகத்தை கையில் எடுத்திருந்தாள். மல்லிகா, கிச்சனை சுத்தம் செய்துவிட்டு, முகத்தையும், பின் கழுத்தையும், நன்றாக சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டவள், தன் சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்தவாறே, மறு கையில் பால் சொம்புடன் படுக்கையறைக்குள் நுழைந்தாள். *** செல்வா மனதுக்குள் சுண்ணாம்பாய் வெந்து கொண்டிருந்தான். நெலமை புரியாம அம்மா இப்பத்தான் சாப்பிடு சாப்பிடுன்னு என் உயிரை எடுக்கிறா? நேரத்துக்கு புள்ளை சாப்பிடலேயேன்னு அம்மா மனசு கஷ்டப்படுது. அது எனக்கு புரியலையா? என் மனசு கனத்துப் போயிருக்குது. மனசுல இருக்கற பாரத்தை எறக்கற வரைக்கும் எனக்கு எப்படி பசிக்கும்? என் பாரத்தை நான் யார் தோள்ல எறக்கி வெப்பேன்? மதியம் சுகன்யாவிடம் சந்தோஷமாக கல்யாண விஷயத்தை சிக்ஸர் அடிக்க முயற்சி பண்ண எனக்கு, என் கல்யாண நாடகத்துல புதுசா சீனுக்குள் வந்த பௌலர் சம்பத் போட்ட கூக்ளியில், என் நடு ஸ்டம்ப் எகிறி க்ளீன் போல்ட் ஆகி, பெவிலியனுக்கு திரும்ப வந்திருக்கிற என் மன வேதனையை நான் யார்கிட்ட சொல்லி அழறது? சம்பத் சொன்ன கதையை கேட்டதுலேருந்து, மொத்தமா என் மனசு குழம்பி சேறாகிப் போயிருக்கேன்? இப்ப எனக்கு சோறு ஓண்ணுதான் கேடா? ஒரு வேளை தின்னலன்னா செத்தா போயிடுவேன்? செல்வா தன் மனதுக்குள் எரியாமல் புகைந்து கொண்டிருந்தான். மெதுவாக எழுந்து வெரண்டாவிற்கு வந்த செல்வா, தன் முகத்தில் அடித்த இதமான குளிர் காற்றை நீளமாக இழுத்து, மார்பை முழுமையாக நிறைத்துக்கொண்டான். குளிர்ந்த காற்று நெஞ்சுக்குள் பரவியதும், மனம் ஓரளவிற்கு இலேசாகியதாக உணர்ந்தவன் அங்கேயே வெறும் தரையில் நீளமாக படுத்துக் கொண்டான். உஷ்ணமான உடம்புடன், ஜில்லென்ற தரையில் கிடந்தவன் மனதின் எண்ணப் பறவைகள் மீண்டும் சிறகடிக்க ஆரம்பித்தன. முதல்லே வித்யா, சுகன்யாவை எவனோ ஒரு சம்பத் பொண்ணு பாக்க போறான்னு ஒரு சின்ன கல்லைத் தூக்கி என் தலையில போட்டா; நான் சொல்றது உண்மையா இல்லையா? அதான் முக்கியம்; யார் சொன்னதுங்கறது முக்கியமில்லேன்னு புதிரா பேசினா; அப்ப அது அவ்வள பெரிய விஷயமா எனக்குத் தோணலை. எப்படியோ இங்க அங்க அலைஞ்சு அவ இருக்கற எடத்தை கண்டுபிடிச்சி போனைப் போட்டா ... வித்யா சொன்ன அந்த சம்பத்தே, சிவதாணு வீட்டுல போனை எடுத்து ... என் தலை மேல பெட்ரோலை ஊத்தி நெருப்பை அள்ளிக் கொட்டி, மொத்தமா என் கரண்ட்டை புடுங்கிட்டான். அப்ப வித்யா சொன்னது முழு உண்மைதானே? சுகன்யாவா? என் சுகன்யாவா இப்படி பண்ணியிருக்கா? சுகன்யா என்னை காதலிக்கறதுக்கு முன்னாடி, அவளுக்கு இன்னொரு ஆணுடன் பழக்கம் இருந்திருக்கிறதா? ஒருத்தன் அவளை எட்டு வருஷமா காதலிச்சிருக்கான். இந்த விஷயத்தை முழுசா மறைச்சு என் கிட்ட அவ பழகியிருக்காளே? என்னால இதை நம்பவும் முடியவில்லை. நம்பாம இருக்கவும் முடியலையே? செல்வா ... அப்படியே சுகன்யா யார்கூடவாது பழகியிருந்தா உனக்கு என்னடா? அது முடிஞ்சுப் போன விஷயம். இப்ப அவ உன் மேல உயிரையே வெச்சிருக்கா? அதுதானேடா முக்கியம்? அவளோட பழசை நினைச்சு நீ ஏண்டா அர்த்தமில்லாம கவலைப் படறே? சுகன்யா ஒருத்தன்கூட பழகினதிலே எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே? அவ அதை என் கிட்ட ஏன் மறைச்சா? அதுதான் இப்ப என் மனசுக்குள்ள முள்ளா இருந்துகிட்டு குத்துது? கடைசியிலே என் சுகன்யாவும், சராசரி பெண்களில் ஒருத்திதானா? அவ மேல நான் என் உயிரையே வெச்சிருக்கேனே? எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆச்சு; அடிபட்டுக்கிட்டவன் அப்படியே போயிருக்கக் கூடாதா? நடு ரோடுல செத்திருந்தா கூட பரவாயில்லே? நான் எதுக்காக பொழைச்சு வந்தேன்? என்னை சந்திக்கறதுக்கு முன்னாடியே, சுகன்யாவுக்கும் இன்னொருத்தனுக்கும் பழக்கம் இருந்தது; நடுவுல அவங்க பிரிஞ்சிட்டங்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கா? எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப் போற நேரத்துல, சம்பத்துக்கு சுகன்யா மேல இன்னும் காதல் இருக்குன்னு அவனே எங்கிட்ட சொல்லி, அதை நெனைச்சு நெனைச்சு நான் இப்படி மனசுக்குள்ளவே புழுங்கறதுக்கா பொழைச்சுக்கிட்டேன்? சுகன்யா ஒருத்தன் கூட நட்பா பழகியிருந்திருக்கலாம். அது தப்பில்லே? ஆனால் அதை என் கிட்ட எப்பவும் சொன்னதேயில்லையே? அவர்களுடைய நட்பு எது வரைக்கும் போயிருந்திருக்கும்? எதனால அவர்கள் நட்பு நடுவில் நின்று போனது? சம்பத் அந்த நட்ப்பை மீண்டும் ஏன் புதுப்பிக்க விரும்புகிறான்? இதில் சுகன்யாவுக்கு எந்த அளவுக்கு உடன்பாடு? டேய், செல்வா, போதும் நிறுத்துடா. உன் மனசை அலைய விடாதே! இதுக்கு மேல இதை நோண்டாதே.... இப்போதைக்கு சும்மா இரு. சும்மாவா சொல்றாங்க? அம்பட்டன் குப்பையை கிளறினா மசுருதாண்டா மிஞ்சும்ன்னு? சுகன்யாவும்தான் எதுக்காக என்னைப் பொழைக்க வச்சா! எதுக்காக? இப்படி என்னை கொல்லாம கொல்றதுக்கா? டேய் பைத்தியக்காரா! சும்மா சும்மா ஏண்டா சாவைப் பத்தியே நினைக்கிறே? இப்ப என்னடா ஆயிடிச்சி? இன்னும் நிச்சயதார்த்தம் கூட நடக்கலை. உன் அப்பாவும், இந்த கல்யாணத்துல எங்களுக்கு முழு சம்மதமுன்னு சுகன்யா வீட்டுக்கு இன்னும் கன்ஃபார்ம் பண்ணலை. அப்புறம் என்னடா? எத்தனை எடத்துல, தாலி கட்டறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னே கல்யாணம் நின்னுப் போயிருக்கு. அவங்கல்லாம் திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழலையா? ஆசைப்பட்ட ஒரு பொண்ணு உனக்கு கிடைக்கலன்னா, உன் வாழ்க்கையே முடிஞ்சுப் போச்சா? நீ எதுக்கு சாவைப் பத்தி இப்ப நினைக்கணும்? டேய் செல்வா! நில்லுடா ... நில்லுடா! காலையிலத்தான் கன்யாவை விட்டா வேற எவளையும் திரும்பிப் பாக்கமாட்டேன்னு நடுக்கூடத்துல உக்காந்து சத்தியம் பண்ணே? சபதமெடுத்து இன்னும் முழுசா எட்டு மணி நேரம் கூட முடியலை. கல்யாணம் நின்னா என்னன்னு எப்படிடா உன்னால நினைக்க முடியுது? மீனா உனக்காக அம்மாகிட்ட எவ்வளவு தூரம் ஆர்க்யூ பண்ணா? மீனா கிட்ட சம்பத்து சொன்னதை சொல்லுவியா? சுகன்யாவை இன்னொருத்தனும் கல்யாணம் பண்ண டிரை பண்ணிக்கிட்டு இருக்கான்? அவங்களுக்குள்ள ஏற்கனவே பழக்கம் இருந்திருக்கும் போலத் தெரியுது. இது எனக்கு மனசை உறுத்தறதுன்னு உன் தங்கைக்கிட்ட உன்னால சொல்ல முடியுமா? சுகன்யா இப்ப அவளோட பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆயிட்டா; அவ கிட்ட அவளைப் பத்தி எடக்கு மடக்கா பேசினா, தூ ... நீயும் ஒரு சராசரி ஆம்பிளைத்தானா என் மூஞ்சி மேலேயே காறித் துப்பினாலும் துப்புவா ...? இந்த விஷயத்தை இவ கிட்ட பேசக்கூடாது. செல்வா தன் மனதிலிருந்து தன் தங்கை மீனாவின் பெயரை அழித்தான். உன் அப்பா, எப்பவும் அனாவசியமா எதுக்கும் வாயைத் தொறக்காத மனுஷன். அவரு எப்பவும் உன் அம்மா பேச்சை தட்டாம, அவ சொல்றதுக்கு அதிகமா மறுப்பு சொல்லாமா ஸ்மூத்தா லைபை ஓட்டிக்கிட்டு இருக்கறவரு. அவரே முதல் தரமா, உன் கல்யாண விஷயத்துல, தன் பொண்டாட்டிங்கறதுக்காக அவ பேச்சை கேக்காம, உன் பக்கம் இருக்கற ஞாயத்தை எடுத்துப் பேசியிருக்கார். உன் அப்பனுக்கு வார்த்தைதான் முக்கியம். பேசின வார்த்தைக்கு முக்கியத்துவம் குடுக்கற ஆளு அவரு. பொண்டாட்டி புள்ளை எல்லாமே கொடுத்த வார்த்தைக்கு அப்புறம்ன்னு நெனைக்கற ஆளு. அவரு ஏற்கனவே, உன் சித்தப்பா, உன் மாமா எல்லார்கிட்டவும், உன் கல்யாண விஷயத்தைப் பத்தி பேசிட்டாரு. உன் உறவு முறையில என்பது சதவீதம் பேருக்கு உன் கல்யாணம் பத்தி தெரிஞ்சு போச்சு. இப்ப போய் நீ ஏதாவது வில்லங்கம் பண்ணே; மவனே; இதுக்கு மேல உன் கிட்ட அந்தாளு பேசறதையே நிறுத்திடுவாரு. மானமுள்ள மனுஷன் அவரு; ஞாபகம் வெச்சுக்க. ஸோ ... நீ இந்த விஷயத்தை அவருகிட்டவும் பேச முடியாது. நடராஜன் பெயரும் செல்வாவின் மனதிலிருந்து அடிக்கப்பட்டது. உன் அம்மாவுக்கு, சுகன்யா தன் கல்யாணத்துக்கு முன்னயே, உடம்பு அரிப்பெடுத்து, உன் கூட தனியா இருந்தான்னு ரொம்ப மனக்குறை. அவ தன் அழகை காமிச்சி உன்னை மயக்கிட்டான்னு ரொம்பவே எரிச்சல். அம்மா அவ மேல இந்த விஷயத்துல, அவ நடத்தை மேலே கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் இல்லாம இருக்காங்க. நீ உன்னைத் தவிர சுகன்யா யாரையுமே திரும்பியே பாத்தது இல்லைன்னு காலையில் நடுக்கூடத்துல நாலு பேரு முன்னாடி கற்பூரம் கொளுத்தி சத்தியம் பண்ணே? உன் பேச்சைக் கேட்டுக்கிட்டு, அவங்களும் கடைசியா எக்கேடோ கெட்டுப் போடான்னு தன் முடிவுலேருந்து உனக்காக இறங்கி வந்திருக்காங்க. சம்பத் சுகன்யாவை எட்டு வருஷமா காதலிக்கற கதை அவங்களுக்கு தெரிஞ்சா, இந்த வீடு குருஷேத்திரமா ஆயிடும். அது மட்டுமா, பழைய குருடி கதவை தொறடிங்கற மாதிரி, உன் அம்மா சுகன்யாவை எடுபட்டவ, கூறு கெட்ட சிறுக்கின்னு, கூப்பாடு போடுவாங்க. அதை உன்னால் நிஜமா தாங்கிக்க முடியுமா? அம்மா கிட்டவும் இந்த விஷயத்தை பேசமுடியாது. ம்ம்ம் ... எல்லாத்துக்கும் மேல, முந்திரிகொட்டை மாதிரி, நானே என் வாயாலே, சுகன்யா மாமன் ரகுகிட்டே, என் அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்கண்ணு டமுக்கு அடிச்சிட்டேன். அத்தோட வுட்டனா? அந்தாளுக்கிட்டவே சுகன்யா கிட்ட பேசறேன்னு நெம்பரை வாங்கி, சம்பத் பேச்சைக் கேட்டுக்கிட்டு, சுகன்யாகிட்ட இதுவரைக்கும் பேசாம, பொட்டைப் பயலாட்டாம் பதுங்கி கிடக்கிறேன்? அந்தாளு சுகன்யா கிட்ட பேசி, கல்யாணத்துக்கு என் அம்மா சம்மதம் சொன்னதை இன்னேரம் சொல்லிக் கூட இருக்கலாம். அப்படி அவரு சுகன்யா கிட்ட சொல்லியிருந்தால், இன்னேரம் சுகன்யா எனக்கு போன் பண்ணி இருக்க மாட்டாளா? நான் ஒரு முண்டம். சுகன்யா போன் பண்ணுவான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன்? அவதான் பிடிவாதமா, ஒரு வாரமா என் கிட்ட பேசறதை நிறுத்தி வெச்சிருக்காளே? எல்லாத்துக்கும் மேலே ஏற்கனவே நான் வீட்டுக்கு வந்தது அவளுக்கு தெரிஞ்சும் வீம்பா பேசாமலே இருக்கா. ம்ம்ம்... சத்தியமா சுகன்யாகிட்ட இந்த விஷயத்தை கேக்கறதுக்கு எனக்கு மனசுல தைரியமில்லே? தைரியம் என்ன? இஷ்டமும் இல்லே? ஆனா இந்த பாழும் மனசு என்னை அலைக்கழிக்குதே? இப்ப நான் என்னப் பண்றது? இந்த வேதனையை வெளியில சொல்லாம மனசுக்குள்ள வெச்சுக்கவும் என்னால முடியலையே? யார்கிட்டவாவது இதை சொல்லித்தான் ஆகணும். இல்லேன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்? இதை யார் கிட்ட சொல்றது? சுகன்யாவோட ரகுவிடமோ அல்லது அவ அம்மா கிட்ட இந்த மாதிரி ஒரு விஷயம் எனக்கு தெரியவருதுன்னு ... நோ ... நோ ... என்னால என் சுகன்யா கிட்டவே பேச தைரியமில்லாம இருக்கப்ப அவங்க வீட்டுல யாருகிட்ட பேசறது? வேற வினையே வேணாம். எனக்காக இப்ப என் அப்பா முழுசா கல்யாண வேலையில இறங்கியாச்சு? இப்ப கல்யாணத்தை கொஞ்ச நாள் தள்ளிப் போடுங்கன்னோ, இல்லை வேண்டாம்ன்னோ, எப்படி நான் சொல்லப் போறேன்? என்னக் காரணத்தை சொல்லுவேன்? பேசாம சுகன்யாவை நேரா போய் பாத்துடலாமா? என்னன்னு சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியில போறது? சுகன்யாவை பாக்கப் போறேன்னா ... எல்லாம் துணியை வழிச்சுக்கிட்டு சிரிப்பாங்க ... நாலு நாளுலே கும்பகோணம் போகத்தான் போறோம்பாங்க... அய்யோ! என் மனசுல இருக்கறதை யாருகிட்டவாவது சொல்லாட்டா எனக்கு தலை வெடிச்சுடும் போல இருக்கே! என் மன வேதனையை இப்ப நான் யார்கிட்ட சொல்லுவேன்? ஒரே ஒருத்தன் கிட்ட நான் நம்பிக்கையா பேசலாம். இப்ப அவன் எங்கே இருக்கானோ?காலம் சென்ற, நிலக்கிழார், ஸ்ரீமான் கீழப்பந்தல் வெங்கிடேசவரதரங்கன் சீனுவாசன், தன் சீமந்த பேரனுக்கு, தன் தாத்தாவின் பெயரான, பாற்கடலில் பள்ளிக்கொண்டவன் திருநாமத்தை "சீனிவாசன்" என ஆசையுடன் சூட்டி, தன் மார்பின் மேல் புரண்டு வளர்ந்த குழந்தைக்கு, அவனுடைய இரண்டு வயதிலேயே ஆண்டாள் அருளிய திருப்பாவையை அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய முன்னோர்கள், தன் காலால் மூவுலகையும் அளந்தவனுக்கு, கோவில் எழுப்பி சேவகம் செய்த பெருமையை உடையவர்கள். பரம்பரை பரம்பரையாக காஞ்சி வரதராசனுக்கு கருட சேவை உற்சவத்தை வெகு காலம் உபயதாரர்களாக இருந்து நடத்தியவர்கள். சீனு என்கிற "கீழப்பந்தல் நாராயணன் சீனுவாசன்" தன் வலக்கையில் விஸ்கி கிளாசும், இடக்கையில் புகையும் சிகரெட்டுமாக, தன்னை மறந்து, தன் சுற்றுப்புறத்தை மறந்து, பிரம்மாண்டமான ஆனந்தஜோதியில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டிருந்தான் (கட்டிங் விட்டதுக்கு பிறகு தனக்கு கிடைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் போலியான மன நிம்மதியை "ஆனந்த ஜோதி" என சொல்லுவது சீனுவின் வழக்கம்). சீனு எப்படி கட்டிங்குக்கு அடிமையானான்? ஏன் அடிமையானான் என்பது இந்த கதைக்கு தற்போது அவசியமில்லாத ஒன்று. அவனருகில் இந்திரா நகரின் இளைய தளபதிகளாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும், இரண்டு மூன்று பேர், "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு..." என எம்பி3 ப்ளேயரிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னிசை மழையில் குளிர குளிர நனைந்து கொண்டிருந்தார்கள். ஒருவன் இடுப்பிலிருந்த லுங்கி நழுவி பட்டை போட்ட அண்டிராயர் பளிச்சிட, பாட்டுக்கு, நடனமாடுவதாக நினைத்து தன் உடலை வருத்திக்கொண்டிருந்தான். மற்றவர்கள் மட்டையாக போய்க் கொண்டிருந்தார்கள். வேலாயுதம் குடியிருந்த வீட்டுக்காரரும், அவர் மனைவியும் தங்கள் பெண்ணின் பிரசவத்திற்காக பத்து நாட்களுக்கு வெளியூர் சென்றிருந்த காரணத்தால், அவன் தங்கியிருந்த மாடியறையில் கசப்புத் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. சரக்கில் மிக்ஸ் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த பெப்ஸி பாட்டில் ஒன்று கவிழ்ந்து விழுந்து, கருமை நிறத்தில் வழிந்து ஓடிக்கொண்டிருப்பதை கூட லட்சியம் செய்யாமல், வெண்ணையில் பளபளக்கும் சிக்கன் மசாலாவில் மிதந்து கொண்டிருந்த லெக் ஃபீஸ் ஆணுடையதா இல்லை பெண்ணுடையதா என அன்றைய சோம பானக் கச்சேரியின் உபயதாரர் திருவாளர் வேலாயுதம் தன் மனதுக்குள் ஒரு தீவிரமான ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தான். கடைசியில் விவேக் தின்ற காக்கா காலா இல்லாம இருந்தா சரிதான் என்று தன் ரிசர்ச்சை தற்காலிகமாக நிறுத்தினான். ஏறக்குறைய, மூன்றாவது லார்ஜ் உள்ளே இறங்கியபின், இதோடு நிறுத்திக்கலாமா இல்லை இன்னோரு சின்ன ரவுண்டு போகலாமா, என மனதுக்குள் வாத பிரதி வாதம் செய்து கொண்டே, சீனு தன் பிரத்யேகமான ஜோதியில் ஐக்கியமாகியிருந்த வேளையில், உடுக்கை இழந்தவனுக்கு கையாக மாறி இடுக்கண் களைபவன் நண்பன் என்ற முதுமொழிக்கிணங்க, நமது கதாநாயகன் செல்வா, தன் மனக்கவலையை போக்கி, தனக்கு ஒரு வழி காட்ட வல்லவன் இந்த வையகத்தில் ஒருவன் இருக்கிறானென்றால அது தன்னுடைய அத்தியந்த நண்பன் சீனு ஒருவனே என ஏக மனதாக முடிவெடுத்து, அலைபேசியில் அவனை அழைத்தான். "டிங்க் ...டிடிட்ட் ..டிங்க் .... டிங்க் ...டிடிட்ட் ..டிங்க் ...." "சீனு ... உன் போன் அடிக்குது மாப்ளே..." "யார்ரா அவன் பூஜை வேளையில கரடி வுடறான்..." சீனு போனை எடுத்து வேலாயுதத்திடம் எறிந்தான் ... என் ஆபீசா இருந்தா நான் செத்துட்டேன்னு சொல்லு ..." "மாப்ளே ... யாரோ செல்வின்னு கூப்பிடறா மாப்ளே ...வேலாயுதம் போதையில் தன் வாயெல்லாம் பல்லாக மாற, பக்கத்திலிருந்தவன் அவன் கையிலிருந்து போனை பிடுங்கி "ஹெல்லொ ... நீங்க யார் பேசறது" என வடிவேல் ஸ்டைலில் தன் வாயை கோணினான். "டேய் தறுதலை வெல்லாயுதம் ... இது நம்ம செல்வாடா ...செல்வாவை ஒரே நாள்லே செல்வியாக்கிட்டியேடா? "ஹோ ... ஹூ" என அவர்கள் கொக்கரித்தார்கள். "டேய் ... சீனு ... செல்வா பேசறேன்..." "சொல்லுடா மச்சி ... எப்படியிழுக்கே" சீனுவின் குரலில் உற்சாகம் மிதமிஞ்சியிருந்தது. அவனுடைய நாக்கு இலேசாக குழற ஆரம்பித்திருந்தது. "மாப்ளே! எங்கடா இருக்கே?" சீனுவின் உளறலை கேட்டவுடனேயே, அவன் இன்றைக்கு வெற்றிகரமாக எவனுடைய பாக்கெட்டுக்கோ ப்ளேடு போட்டு "கட்டிங்" உற்சவம் நடத்திக் கொண்டிருக்கிறானென்று செல்வாவுக்கு புரிந்துவிட்டது "நம்ப வெல்ல்லாயுதம் இருக்கான்ல;" சொல்லிவிட்டு நிறுத்தினான் சீனு "சொல்லித் தொலைடா... குடிகாரனுக்கு சஸ்பென்ஸ் என்னடா சஸ்பென்ஸ்?" செல்வா அவன் மீது எரிந்து விழுந்தான். "தரமணியில ஷிப்ட்டு டூயுட்டிக்கு போற ஐ.டி. பிகர் ஒண்னை கரெக்ட் பண்ணிக்கிட்டு இருந்தானேடா?" "யாருக்குடா தெரியும் .. ஊர்ல ஆயிரம் ஐ.டி. பிகருங்க அலையறாளுங்க..." "அதாண்டா "கோம்ஸ்" டா மாமா ... ஹாங் ..ஹாங் ... அதான் கோமதிதான்; அவ இவன் ப்ரப்போசலுக்கு ஓ.கே சொல்லிட்டாளாம்; ரொம்ப வேண்டப்பட்ட நம்ம பசங்களுக்கு ஒரு சின்னப்பார்ட்டி குடுக்கறாண்டா..." "சீனு ... இதே வேலாயுதம் அவளை டென்னிஸ் கிரவுண்டுன்னு நக்கல் பண்ணிக்கிட்டு இருந்தான்டா!" "செல்வா ... ஒண்ணு சொல்றேன் கேளு ..." "சொல்லுடா ..." "அவனும் அலைஞ்சு அலைஞ்சு பாத்தான்... சரியா ஒண்ணும் கரெக்ட் ஆவலை அவனுக்கு! அவனுக்கு வயசாயிகினே போவுது! எவ்வள நாளைக்குத்தான் கையில புட்சிக்கினு கவுந்தடிச்சி பட்த்துக்குவான்?" "ம்ம்ம்ம்... அதுக்காக?" "மாப்ளே! மேல கிரவுண்டு எப்படி இருந்தாலும் பரவால்லே ... கீழ கிரவுண்டுல புல்லு முளைச்சு பொத்தல் இருக்கா?... இப்ப வுட்டு ஆட்டறதுக்கு அதாண்டா முக்கியம்ன்னு வெல்லாயுதம் அபிப்பிராயப்படறான். இது அவன் பர்ஸனல் மேட்டர்! இதுல நாம எதாவது சொல்றதுக்கு இருக்கா?" சீனு தன் பஞ்சாயத்தை ஆரம்பித்தான். "டேய் அவன் பக்கத்துல இருக்கறானா? ஏண்டா இப்படி குடிச்சிட்டு தாறு மாறா பேசறே?" "இருந்தா என்னாடா? என் உயிர் நண்பண்டா அவன்! சரிடான்னு நான்தான் ரெண்டு பேரையும் கோத்துவுட்டுட்டேன்!" "கோத்து வுட்டியா? என்னடா சொல்றே?' "அதாம்பா ரெஜிஸ்ட்ரார் ஆபீசுல நோட்டீஸ் குடுத்து ... சாட்சி கையெழுத்து போட்டு இருக்கேன்ல்லா?" அடுத்த மாசம் பத்தாம் தேதி கல்யாணம்டா.." "இவ்வள தூரம் கதை நடந்து இருக்குது? அந்த வேலாயுதம் ... கம்மினாட்டி எனக்கு சொல்லவேயில்லை?" "மச்சான் ... சாயங்காலம் ஆனா எங்களுக்கு செக்கு ... சிவலிங்கம் எல்லாம் ஒண்ணுதான்!. நீ எப்பவும் போதி மரத்துக்கு கீழ உக்கார்ர புத்தரு! உனக்குத்தான் "கட்டிங்" வுடறவங்களைப் பாத்தாலே பத்திக்குதே?" "ம்ம்ம்ம்...." "அதுக்கு மேல நீ நடக்கற நெலமையிலா கீறே!... உன்னை நான் ஒரு ஆட்டோ வெச்சுத்தான் ஓட்டிக்கிணு வரணும்; வந்தா மட்டும் நீ என்னாப் பண்ணப் போறே? ஒரு கிளாசுல பெப்ஸியை ஊத்திகிணு ஆகாசத்தை பாத்துக்கிட்டு குந்திகினு இருப்பே? குடிக்கறது தப்புன்னு ... பாடம் நட்த்துவே? எங்களுக்கு இதெல்லாம் தேவைதானா? அதான் நயினா கூப்புடலை உன்னை..." "சரிடா ... சரிடா ..." "ஒரு விசியம் க்ளீன்னா தெரிஞ்சுக்கோ? ஃப்ரெண்ஸ்ங்களுக்குள்ள குழப்பம் இருக்கக்கூடாது." "என்ன எழவுடா அது குழப்பம் ... சீக்கிரம் சொல்லுடா" "வெல்லாயுதம் உன்னை பார்ட்டிக்கு கூப்ப்புறேன்னான்; நான் தான் வேணாம் வுற்றான்ன்னேன்; செல்வா நம்ம ஜிகிரி தோஸ்த்து ...அவனுக்கு நான் சொல்லிக்க்க்க்கிறேன்... ஒண்ணும் பிரச்சனை பண்ணமாட்டான்னேன்.." "டேய் சீனு ... என்னை கொஞ்சம் பேச வுடுடா..." "மன்சுல எத்தையும் வெச்சுக்காதே ப்ரொ ... இத்தைப் பத்தி நேரா பாக்கும்போது பேசிக்கலாம்..." "மாப்ளே ... சீனு .. உன்னை நான் உடனே பாத்தாவணும்டா.." "டேய் செல்வா ... இப்பத்தாண்டா லேசா சுதி ஏறுது!" "டேய் நாயே ... உன் சுதி, ராகம் எல்லாத்தையும் நிறுத்திபுட்டு இப்பவே கிளம்பி என் வீட்டுக்கு வா.." "மச்சான் என்னடா ஆச்சு ... எதுக்குடா என்னை நாயேங்கறே?" "சீனு ... மாப்ளே .. நான் ரொம்ப நொந்து போயிருக்கேண்டா" "என்ன மச்சான் ... சுகன்யாக்கிட்ட எதாவது லொந்தாயிப்போச்சா...?" "சீனு என்னை வெறுப்பேத்தாதே! உன் நாத்தவாயை மூடிக்கிட்டு இன்னும் பத்து நிமிஷத்துல நீ இங்க வரலே ... நடக்கறதே வேற பாத்துக்கோ ..." செல்வா உறுமினான்.. "என்ன மச்சான் ... ரொம்பவே சூடாவறே? "குடிகாரனுங்க நடுவுல என் ஆள் பேரை நீ ஏண்டா எடுக்கறே?" "சாரி ... சாரி ... பிரதர் ... மன்னிச்சுக்கப்பா" "சரி சரி ... எப்ப வர்றே? .. "செல்வா ... ஒரு ஆட்டோ புட்ச்சித்தான் வர்ரணும் ... பைக் வீட்டுல கிடக்குடா ... ஒரு அரை மணி நேரத்துல வர்றேனே" "சீனு கோச்சிக்காதேடா ... என்னமோ வெறுப்புல உன்னை நாயேன்னுட்டேன்." "ம்ம்ம் ... ஒ.கே மச்சான்.." "சாரிடா சீனு! உன்னை விட்டா எனக்கு வேற ஃப்ரெண்டு யாருடா இருக்கான்...?" "சரிடா ... சும்மா பொலம்பாதேடா .. நான் வரேண்டா ." "எப்படியாவது வந்து தொலைடா ... ஒரு முக்கியமான மேட்டர் டிஸ்கஸ் பண்ணணும்..." "அம்மா முழிச்சிட்டு இருக்காங்களா?" "இப்ப எந்த அம்மாவை கேக்கறடா?" "டேய் செல்ல்வா எனக்கு ரெண்டு அம்மா; ஒண்ணு என் அம்மா; என்னைப் பெத்து வளத்த அம்மா; இன்னொன்னு உன் அம்மா... என்னை பெக்காத அம்மா; ஆனா ஆசையா எப்ப வந்தாலும் உக்கார வெச்சு சோறு போடற அம்மா; உன் அம்மா என் அம்மா ... எப்படி..? ரைமிங்கா பேசறேன்ல்ல்லா.." "டேய் சீனு அடங்குடா ... பொத்திக்கிட்டு சீக்கிரம் வந்து சேருடா...." "மச்சான் நான் இன்னும் சாப்புடலேடா" "நம்ம வீட்டுல சாப்பிட்டுக்கலாம் வாடா... உனக்கில்லாத சோறா?" செல்வா காலை கட் பண்ணினான். என் புத்தியை செருப்பால அடிச்சுக்கணும்... இவனை போய் இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கேன். யாருக்குத் தெரியும் இவன் கட்டிங் வுடறான்னு? போன் பண்ணதுக்கு அப்புறம்தான் தெரியுது? இவன் வந்து என் கதையை கேட்டு, எனக்கு என்னா வழி காட்டுவான்? வந்தான்னா சட்டுன்னு மாடி ரூமுக்கு ஓட்டிக்கிட்டு போய்; அங்கேயே படுக்க வெச்சிடணும் ... ""குமார் ... நான் ரகு பேசறேன் ... ஃப்ரியா இருக்கீங்களா?" "இப்பத்தான் சாப்ட்டு முடிச்சேன்.... படுக்க வேண்டியதுதான் ... சொல்லுங்க..." "மாப்ளே! மத்தியானம் ... நம்ம செல்வா என் கிட்ட பேசினாரு! அவரோட அம்மா மல்லிகாவும், கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்கன்னு சொன்னாரு.." "நல்லதுங்க! ரொம்ப சந்தோஷம்! ... நடராஜன் எதுவும் சொல்லலையா?" "மாப்ளே! நான் சொல்றதை கேளுங்க; என்னதான் இருந்தாலும் .. நாம பொண்ணு வீட்டுக்காரங்க; பையனே போன் பண்ணி சொல்லிட்டான்; அந்தம்மா மல்லிகாவைப் பத்தி நான் உங்ககிட்ட சொல்லியிருக்கேன்ல்லா; கொஞ்சம் சிணுங்கற டைப்; அந்த அம்மாவே சரின்னு சொல்லும் போது, நாமதான் சட்டு புட்டுன்னு காரியத்தை முடிச்சுக்கணும்.." "ம்ம்ம் ..அதுவும் சரிதான்..." "வர்ற வெள்ளிக்கிழமை காலையில நாள் நல்லாருக்குன்னு நம்ம குடும்பத்துக்கு, நல்லது கெட்டது செய்து வெக்கிற அய்யரு சொல்றார்; ராகு காலத்துக்கு முன்னாடி ... வெத்திலை பாக்கு மாத்திக்கலாம்; என்ன சொல்றீங்க?" "அதுக்குள்ள ஃபங்ஷனை அரேஞ்ச் பண்ண முடியுமா?" "என்ன மாப்ளே? ... இன்னைக்குத் திங்கள் ... இன்னியிலேருந்து நாலாவது நாள் ... நடுவுல இன்னும் மூணு நாள் நம்ம கையில இருக்கு; மூணு நாள்ல ஒரு கல்யாணத்தையே இந்த காலத்துல முடிச்சிடலாம்? "சுந்தரி கிட்ட பேசிட்டீங்களா?" "ம்ம்ம் ... ஆச்சு; சுந்தரியும் சரின்ன்னுட்டா ... இப்பவே நடராஜன் கிட்ட நான் பேசிடறேன்... அன்னைக்கு அவங்களை வரச்சொல்லட்டுமா?" "சென்னையிலேருந்து வரணுமே? அவ்வளவு சீக்கிரம் காலங்காத்தாலே ...அவங்களாலே வரமுடியுமா?" "முதல் நாள் சாயந்திரமே வந்துடட்டும் ... நம்ம வீடு ஒண்ணு காலியாதானே இருக்கு! விருந்தாளிங்க ராத்திரி மாடியில தங்கிக்கட்டும்; கீழே விசேஷத்தை வெச்சுக்கலாம். காலையில இந்த வேலை முடிஞ்சா ... மதியானம் சாப்பிட்டுட்டு அவங்க சவுகரியம் படி கிளம்பட்டும் ... " "புரியுது ... உங்க வீட்டை வாடகைக்கு விட்டுருக்கறதா சுந்தரி சொன்னாளே?" "பேங்க் மேனேஜர் ஒருத்தர் இருந்தார்; தீடீர்ன்னு ட்ரான்ஸ்ஃபர்ல போயிட்டார். போனவாரம்தான், கீழே மேலேன்னு வெள்ளையடிச்சு, க்ளீன் பண்ணி, இப்ப வீடு சுத்தமா இருக்கு. "அப்ப ரெண்டு வேளை டிஃபன் ... ஒரு வேளை சாப்பாடு அரேஞ்ச் பண்ணணுமே?" "அதெல்லாம் ஒரு மணி நேர வேலை; மாப்ளே ... நமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கான்; கைராசிக்காரன்; அருமையா சமைக்கிறான்; தேவையானதை ஆர்டர் கொடுத்தா போதும்; சுத்தமா செய்து நம்ம வீட்டுக்கே கொண்டாந்து அழகா பறிமாறிட்டு போயிடுவான்!" "ரகு ... எத்தனை பேரு வருவாங்கன்னு ஒரு ஐடியா நடராஜனை கேட்டுக்கோ..." "கேட்டுக்கறேன் ... நீங்க எப்ப வர்றீங்க?" "நாளைக்கு செவ்வாய் இல்லயா? நாளைக்கு ராத்திரி டின்னருக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்... என் கார்லேயே வந்துடலாம்ன்னு இருக்கேன் .." "சரி ... நீங்க நடராஜனுக்கு, சுகன்யா உங்க பொண்ணுதான்னு சொல்லிட்டீங்களா? என்னமோ இந்த விஷயத்தை சஸ்பென்சா வெச்சிருக்கீங்க?" ரகு சிரித்தான். "ரகு சஸ்பென்ஸ்ல்லாம் ஒண்ணுமில்லேப்பா! நடராஜன் நாளைவரை ரெண்டு நாள் லீவு எடுத்திருந்தார். இன்னைக்கு ஒரு வாரம் லீவு எக்ஸ்டண்ட் பண்ணப்போறேன்னு சாயங்காலம் போன்லே சொன்னார். என்னன்னு கேட்டேன்? பையனுக்கு நிச்சயம் பண்ண கும்பகோணம் போக வேண்டியிருக்கும்ன்னார். அப்பவே விஷயத்தை புரிஞ்சுகிட்டு நானும் லீவுக்கு அப்ளை பண்ணிட்டேன்.." "ம்ம்ம் ...அப்படீன்னா அவரு நம்ப போனை எதிர்பார்த்துக்கிட்டிருக்கார்ன்னு சொல்லுங்க;" "இருக்கலாம்; ஆபீசுக்கு நாளைக்கு ஒரு மணி நேரம் வர்றேன்னிருக்கார்..." "ம்ம்ம்..." "நாளைக்கு அவர் ஆஃபீசுக்கு வரும் போது, சுகன்யா என் பொண்ணுதான்னு சொல்லிட்டு, ஃபார்மலா வியாழக்கிழமையே வீட்டுக்கு வாங்கன்னு நானும் பெண்ணை பெத்தவனா அழைச்சிடறேன்..." "சரி ... அப்புறம் ... நீங்க உங்க வீட்டுலயும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க ..." "ஆகட்டும் ... இப்பவே பேசிடறேன் நான் ..." "மாப்ளே, நானும் நாளை நைட் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரேன்னு சுந்தரிகிட்ட சொல்லியிருக்கேன். மீதியை நேர்ல பேசிக்கலாம்.' "நல்லது .. அப்படியே செய்யலாம்... வாங்க..."செல்வா காம்பவுண்ட் கதவினருகில், சீனுவின் வரவுக்காக நின்றவன், ஆகாயத்தை தன் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தான். ஓ மை காட்! நிலா இன்னைக்கு எவ்வளவு பளிச்சுன்னு இருக்கு? இன்னும் ரெண்டு மூணு நாள்லே முழுசா பெரிசாயிடும். இன்னைக்கு நிலா என் கண்ணுக்கு அழகாத்தான் தெரியுது. நிலவைப் பாத்துக்கிட்டு இருந்தா மனசு இறுக்கம் குறையத்தான் செய்யுது? எதுவும் பேசாமல் நிலவை பாத்துக்கிட்டு நிக்கறது சுகன்யாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எத்தனை தடவை பீச்சுல, பவுர்ணமி நாள்லே, என் கூட நெருங்கி உக்காந்து, என் தோள்ல தன் தலையை சாய்ச்சிக்கிட்டு, மவுனமா நிலவைப் பாத்துக்கிட்டு இருந்திருக்கா? சுகு, நிலவுல என்னடீ இருக்குன்னு கேட்டா, செல்வா உனக்கு ரசனையே இல்லையேன்னு சிரிப்பா? செல்வா நீ ஒரு மடையன்னு கொஞ்சலா முனகுவா. முனகிக்கிட்டே என் தோள்ல சரிஞ்சு கன்னத்தை கடிச்சு முத்தம் குடுப்பா! அவ உடம்புக்குன்னு ஒரு தனிவாசனைதான்; சுகன்யாவின் உடல் வாசம் அவன் மனதுக்குள் எழுந்ததும், செல்வாவின் உடலில் சூடு ஏறி, அவன் தம்பி லுங்கிக்குள் தடிக்க ஆரம்பித்தான். சே...நான் எவ்வளவு வீக்காயிட்டேன்? மனசுக்கு ஒரு கட்டுப்பாடே இல்லாம போச்சே? ரோடுல நிக்கறேன்; அவ உடம்பு வாசனை நினைவுக்கு வந்ததும், என் பையன் திமிறி எழுந்துக்கறான். அவன் என்ன பண்ணுவான்? பத்து நாளாச்சு; ஆஸ்பத்திரிக்கு போனதுலேருந்து சாப்பிட்டு சாப்பிட்டு படுத்து கெடந்தேன். அவன் கொழுத்துப் போயிருக்கான். அவனை கொஞ்சம் தடவி கிடவி தாஜா பண்ணாத்தான் ஒரு ரெண்டு நாளைக்கு அடங்கி கிடப்பான்...! சட்டுபுட்டுன்னு கல்யாணம் முடிஞ்சு சுகன்யா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்ன்னா, இந்த கை வேலைக்கு ஓய்வு குடுக்கலாம். நம்ம சுப்பையா கல்யாணம் ஆனவன்; கல்யாணம் ஆகியும் தன் கையை யூஸ் பண்ணிகிட்டுத்தான் இருக்கேங்கறானே? கட்டின பொண்டாட்டி அவன் கூட ஒத்துப்போவலையா? அடச்சை...என் புத்தி எங்க போவுது? அடியேங்கறதுக்கு பொண்டாட்டியைக் காணோம்...அதுக்குள்ள புள்ளை எத்தனை பெத்துக்கலாம்ன்னு யோசனை பண்றேன்.. செல்வா தன்னை நொந்து கொண்டான். சுகன்யாவும் இப்ப என்னை மாதிரி நிலாவை பாத்துக்கிட்டு இருப்பாளா? உண்மையிலேயே எனக்கு ரசனை கம்மிதான்னு ஒத்துக்கணும். அவளை மாதிரி சும்மா நிலாவையே பாத்துக்கிட்டு இருக்குறது சுத்த போர் ... ஆனா இன்னைக்கு என்னமோ நிலா அழகா இருக்கற மாதிரி தோணுது! "ச்சை..." எனக்கு திரும்ப திரும்ப சுகன்யா நெனைப்பே ஏன் வந்து தொலைக்குது? அவளுக்கும் என்னைப் பத்திய நினைவுகள் வருமா? ச்சே...ச்சே.. ஒரு பொண்ணை காதலிச்சாலும் காதலிச்சேன்... காதலிக்க ஆரம்பிச்ச நாள்லேருந்து என் வாழ்க்கையே நாறிப் போச்சு; இந்த காதல்ங்கறது ஒரே நாய் பொழைப்பா இருக்கே? சீனுவைத்தான் கேக்கணும்? தனிமையை நீ எப்படிடா சமாளிக்கறேன்னு? அவனும்தான் கொஞ்ச நாள் அந்த ஜானகியோட தங்கச்சி, ஜெயந்தி - கும்முன்னு இருக்கா மச்சான்னு, நூல் வுட்டுப்பார்த்தான். ஜெயந்தி யாரு ஆளு? கழுவற மீன்ல நழுவற மீனாச்சே அவ? சாவித்திரி பெத்த பொண்ணாச்சே! சும்மாவா? இவனுக்கு அவ்வளவு சுலபமா உஷாராவாளா? சீனுதான் கையில வர்ற பைசாவை, அது எவ்வளவாயிருந்தாலும் அன்னைக்கே பீரா குடிச்சு, மூத்திரமா பேஞ்சிடறான். பைசாவை சிகரெட்டா கொளுத்தி ஊதி புகையாக்கிடறான். ஒரு நல்ல பொண்ணு, வேலாயுதத்துக்கு ஆப்ட்ட மாதிரி சீனுக்கும் கெடைச்சா இவனும் உருப்படுவான்! இல்லேன்னா கோயிந்தா .. கோயிந்தான்னு கடைசி வரைக்கும் அல்லாட வேண்டியதுதான்? ஜெயந்தி ஒரு தரம் இவனை மூஞ்சால அடிச்சதும் "மச்சான், அவ கார் வெச்சிருக்கறவன் கிட்டத்தான் உஷாராவாளாம். இவள்ளாம் நம்ம ரேஞ்சுக்கு ஒத்துவரமாட்டா"ன்னான். என் பாட்டனுக்கு அறுபது ஏக்கர் மண்ணு இருந்திச்சி... அவரு எல்லாத்தையும் காஞ்சிபுரம் மொட்டைகோபுரத்துல, பொட்டைச்சியோட புட்டத்துலத்தான் தொலைச்சிட்டாரு.. இதெல்லாம் இந்த சிறுக்கிக்கு தெரியுமா? ஹாய் சொல்லும் போதே நான் எப்ப காரு வாங்குவேன்னு இவ என்னை கேக்கறா... இவ சகவாசம் எனக்கு சரிபடாதுன்னு பேசாம திரும்பிட்டேன்னான்... அதுக்கப்புறமா, சீனு, எந்த பொண்ணையும் திரும்பியே பாத்தது கிடையாது. மச்சான் ... பொம்பளைங்களே மாயப் பிசாசுங்க! நீயும் ஜாக்கிரதையா இரு; எவ கிட்டேயும் சிக்கிடாதே? தூக்கிக் கட்டி, உள்ளே ஸ்பான்ச்சை ஃபிட் பண்ணிக்கிட்டு, அசைஞ்சு அசைஞ்சு நடப்பாளுங்க; உண்மையில உள்ள ஒண்ணும் கிடையாது; இருக்கற மாதிரி சீன் காட்டுவாளுங்க; பையில காசு இல்லாம கிட்டப் போனே ... கொட்டை மேல எட்டி உதைப்பாளுங்கன்னு, எனக்கு புத்தி சொன்னான். கொஞ்ச நாள் தாடி வெச்சுக்கிட்டு, சித்தர்கள் ரேஞ்சுல தேங்காய் பாலு, மாங்காய் பாலுன்னு அவனுக்கும் புரியாம, கேக்கறவனுக்கும் விளங்காம எதையோ பேசிக்கிட்டு திரிஞ்சான். பொண்ணுங்களை கணக்கு பண்ற நம்ம பசங்களைப் பாத்து "எருக்குழியை நோக்கி ஏண்டா ஓடறீங்க?" எல்லாரையும் பாத்து நக்கலா சிரிச்சிக்கிட்டு இருக்கான். "ஆனந்த ஜோதியில என் கூட வந்து ஐக்கியமாகுங்கடான்னு" குறைஞ்சது வாரத்துல ரெண்டு நாள் பசங்களை உக்கார வெச்சு பாடம் நடத்திக்கிட்டு இருக்கான். சீனு நிஜமாவே நீ ஒரு ஜெம்முடா! உன் குணத்தை, உன் அருமையான நட்ப்பை, வெள்ளை மனசை புரிஞ்சிக்கற பொண்ணு இனிமேதானா உனக்காக பொறக்கப் போறா? கண்டிப்பா அவ எங்கேயோ பொறந்துதான் இருப்பா! கவலைப்படாதே மாப்ளே... சரியான நேரத்துல அவ உன் வாழ்க்கையில வந்து சேருவா... செல்வாவின் மனதில் சீனுவுக்காக அன்பும் பாசமும் ஒருங்கே சுரந்தது. தெரு முனையில் ஆட்டோ ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. சீனுவாக இருக்குமோ? ஆட்டோவின் வேகம் குறைய ஆரம்பித்தது. வேகம் குறைந்த அந்த ஆட்டோ, அவன் வீட்டின் முன் தத்தி தத்தி வந்து நின்றது. அவனே தான்; சொன்ன மாதிரி வந்துட்டான். ஆட்டோவிலிருந்து இறங்கிய சீனு, தன் கையிலிருந்த சிகரெட்டை வாயில் வைத்து ஒரு முறை நீளமாக இழுத்தவன், கையிலிருந்த துணுக்கை வீசி எறிந்துவிட்டு, செல்வாவை நோக்கி தன் கையை உற்சாகமாக ஆட்டினான். ஹாலில் உட்க்கார்ந்து படித்துக்கொண்டிருந்த மீனா ஆட்டோ சத்தம் கேட்டு, வரண்டாவிற்கு வந்தாள். வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த சீனுவின் நடையைக் கண்டதும், அவன் அன்று ஜலகீரிடை நடத்திவிட்டு வருகிறானென்று அவளுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது. அவள் மனதில் சுரீரென்று வலித்தது. ஏன் இவன் இப்படி கெட்டுக் குட்டிசுவராப் போய்கிட்டு இருக்கான்? இவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன? நான் எதுக்கு இவனைப்பத்தி கவலைப்படணும்? இவன் செல்வாவோட ஃப்ரெண்ட்; ரெண்டு பேரும் காலேஜ் வரைக்கும் ஒண்ணா படிச்சாங்க; என்னோட அஞ்சு வயசுலேருந்து இவனை எனக்குத் தெரியும்; என் வீட்டுக்கு நினைச்சப்ப வர்றான்; இந்த வீட்டுல உரிமையா சாப்பிடறான்; தூங்கறான்; நினைச்சப்ப எழுந்து போறான். அதே உரிமையோட இந்த வீட்டுல எந்த வேலையா இருந்தாலும், யாரும் சொல்றதுக்கு முன்னே தானே தலை மேல இழுத்து போட்டுக்கிட்டு செய்யறான். இந்த வீட்டுக்குள்ள செல்வா மாதிரி இன்னொரு ஆம்பிளையா இருக்கான். நம்ம அப்பாவைப் பாத்தா மட்டும் இவனுக்கு கொஞ்சம் மரியாதை; பயம் உண்டு; அதனால அவரை மட்டும் எதுவும் கலாய்க்காம ஒதுங்கி நிக்கறான். மத்தப்படி இந்த வீட்டுல யார்கிட்டவும் இவனுக்கு சுத்தமா பயங்கறதே கிடையாது. அம்மாவுக்கு இவன் மேல அப்படி என்னத்தான் பிரியமோ? எது செய்தாலும் சீனுவுக்கு ரெண்டு எடுத்து வைடி ... போன் பண்ணி வரச்சொல்லுடி; ஆறிப்போனாலும் பரவாயில்லே; அவன் வந்தான்னா குடுக்கலாம். அம்மாவுக்கு அவன் மேல பாசம் பொங்கி வழியும். இன்னைக்கு கூட சாயந்திரம் டிபனுக்கு செய்த வாழைக்காய் பஜ்ஜி, எடுத்து வெச்சு ஆறி அவலாப் போயிருக்கு. ரெண்டு தரம் போன் பண்ணேன்; வந்து தின்னுட்டுப் போடான்னு; அய்யா, சாவகாசமா கட்டிங் வுட்டுட்டு பத்து மணிக்கு மெதுவா நகர் ஊர்வலம் வர்றாரு? திடீர்ன்னு கொஞ்ச நாளா இவனைப்பாத்தா, என் மனசுக்குள்ள ஒரு இனம் தெரியாத இரக்கம், ஒரு பரிவு தன்னாலே வருதே அது ஏன்? அதுவும் செல்வா அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்ததுலேருந்து, நானும் பாக்கறேன், இந்த இரக்கம், பரிவு, ஒரு பாசம், ஒரு பிரமிப்புன்னு இவனை பாக்கும் போது, என் மனசுக்குள்ள வெள்ளமா ஏன் பொங்குது? என் அண்ணன் கூடவே இருந்து அவனுக்கு எல்லா உதவியும் பண்ணாங்கறதுனலயா? நிச்சயமா இல்லே? எத்தனையோ தரம் இதுமாதிரி பல சந்தர்ப்பங்கள்ள நம்ம வீட்டுக்கு அவன் உதவி பண்ணியிருக்கான். சீனு நல்லா சம்பாதிக்கறான். இவனுக்கு, எல்லோருக்கும் உதவணுங்கற எண்ணம் இருக்கு. கூப்பிட்ட குரலுக்கு, என்ன வேணும்.. வந்துட்டேன்னு எந்த நேரத்துலயும் குரல் குடுக்கறவன். ஒருத்தன் கிட்ட பழகிட்டா அவனுக்காக தன் உயிரையே குடுக்க ரெடிங்கறான். நல்ல குடும்பத்தை சேர்ந்தவன், ஒரே பிள்ளை. அப்படி இருக்கும் போது இவனுக்கு என்ன கவலை? எதுக்கு இப்படி பார்ட்டி பார்ட்டின்னு ஒரு சாக்கை சொல்லிக்கிட்டு, இந்த குடியை பழக்கிக்கிட்டு, ஏன் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சு போறான்? எவன் அழிஞ்சா எனக்கென்னன்னு என்னால இருக்க முடியலியே? இதுக்கு காரணம் என்ன? சின்ன வயசுலேருந்து இவனை பார்க்கறதுனால இருக்குமா? அறியாத வயசுலேருந்தே இவன் கூட பழகறதுனால இருக்குமா? என் அண்ணனுக்கு உயிர் சினேகிதன்ங்கறதுனால இருக்குமா? தெரியலை... எனக்கு தெரியலை. ஆனா இவன் மேல ஒரு தனிப்பட்ட அன்பு எனக்குள்ள இருக்குங்கறது மட்டும் உண்மை.. பார்ட்டின்னு சொல்றது எல்லாம் பொய், புளுகு. இப்பல்லாம் வாயைத் தொறந்தா அதிகமா பொய் பேசறான். அவன் பொய் பேசினா எனக்கு என்ன? பேசிட்டு போகட்டும். எனக்கென்ன நஷ்டம்?இவனே எதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கிட்டு நாலு பேருக்கு பார்ட்டி குடுக்க வேண்டியது. எவன் கிட்டவாவது திரும்ப பார்ட்டி கொடுடான்னு அவனுங்க கொடலை அறுக்கவேண்டியது; குடிச்சுட்டு இங்க மாடியில வந்து யாருக்கும் தெரியாம சுருண்டுக்க வேண்டியது. இதே வழக்கமா போச்சு. இன்னைக்கு இது ஒரு முடிவு கட்டறேன். எதுக்காக இப்படி குடிச்சு தன் உடம்பை கெடுத்துக்கறான்? இதுக்கு பதில் எனக்கு தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சேன். கேட்டா, யாருக்குமே நேரா பதில் சொல்றது கிடையாது. எப்பவும் உதட்டுல ஒரு கள்ளத்தனத்தோட சிரிச்சுக்கிட்டே போயிடறான். வாரத்துல ரெண்டு நாள் குடிக்கறதுங்கறது இவனோட தொழிலாப்போச்சு... குடிக்கற நாயி ... குடிச்சுட்டு கண்ணு மறவா கெடக்க வேண்டியதுதானே? என் எதிர்ல ஏன் வர்றான்? இவன் அப்பா அம்மா இவனுக்கு எவ்வளவோ சொல்லி சொல்லிப் பாத்து, இவன் தலையில தண்ணித் தெளிச்சுவிட்டுட்டாங்க; என் அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ தூரம் புத்தி சொன்னாங்க; எதுக்காவது அசைஞ்சு குடுக்கறானா? இல்லே; இதெல்லாம் திருந்தற ஜென்மம் இல்லன்னு இவங்களும் விட்டுட்டாங்க; செல்வா மட்டும் என்னப் பண்ணுவான்? செல்வா பேச்சை இவன் ஏன் கேக்கப் போறான்? ஒரு நாள் ரெண்டு நாள் பழக்கமா இவங்க ரெண்டு பேருக்குள்ள; இருபது வருஷப் பழக்கம். அந்த உரிமையில செல்வா குடிக்காதேடான்னு சொன்னா அவனை மதிக்கறதேயில்லை. இந்த சீனு யார் பேச்சையும் கேக்கறது இல்லே? இவனை அதட்டி கேக்கறதுக்கு யாருமே இல்லையா? நான் கேக்கறேன் இன்னைக்கு! ம்ம்ம். மீனா, நீ எந்த உரிமையில அவனை கேக்கப்போறே? இந்த கேள்விக்கு இப்ப இந்த நிமிஷம் என் கிட்ட பதில் இல்லே; ஆனா இவனை இந்த குடிப்பழக்கத்துலேருந்து விடுவிக்கணும்ன்னு எனக்கு தோணுது! இவன் குடிச்சா எனக்கென்னன்னு என்னால பேசாம இருக்கமுடியலை. இவனை ஒரு நல்ல மனுஷனா பாக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு. ஊர்ல எவ்வளவோ பேர் குடிக்கறாங்க, குடிச்சுட்டு ரோட்டுல விழுந்து கிடக்கறாங்க; அவங்களை எல்லாம் பாத்தா எனக்கு ஒரு அருவருப்புத்தான் வருது. சாதாரணமாக குடிச்சுட்டு விழுந்து கிடக்கறவனை பாத்தா நான் ஒதுங்கி போய்க்கிட்டே இருக்கேன். இவன் குடிச்சுட்டு உளர்றதைப் பாத்தா மட்டும், என் மனசுக்குள்ள ஏன் இவ்வளவு கோபம் வருது? இவன் யாரு? நான் யாரு? இவனுக்கும் எனக்கும் என்ன உறவு? எதுக்காக நான் அனாவசியமா கோபப்படறேன்? இவனோட குடிப் பழக்கத்தைப் பாத்து, இவன் கிட்டவும் அருவருப்புத்தானே வரணும்? அருவருப்புக்கு பதிலா இவனைத் திருத்தணுங்கற எண்ணம் எனக்கு ஏன் வருது? "ஹாய் மீனா டார்லிங், இன்னும் நீ தூங்கலையா? சீனு அவளைப் பார்த்து சிரிப்பதாக நினைத்து, தன் வாயை நீளமாக திறந்து முதலையைப் போல் இளித்தான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் தன் கடுகடுக்கும் முகத்தால், அவனை முறைத்துவிட்டு, மறுபுறம் திரும்பிகொண்டதும், போச்சுடா, இன்னைக்கு இவ தன் கையால எனக்கு சோறு போடமாட்டா; அதுமட்டுமில்லே; மீனா நிச்சயமா இன்னைக்கு எனக்கு ஒரு லட்சார்ச்சனை பண்ணப் போகிறாள் என்பது மட்டும் அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. மீனா கண்ணு; ஒரு கிளாஸ் தண்ணி கிண்ணி குடுடி; ரொம்பத் தாகமா இருக்கு" சீனு அவளிடம் குழைந்தான். "அடிச்சுட்டு வந்து இருக்கற தண்ணி போதாதா?" இந்த வீட்டுல உனக்கு இனிமே தண்ணியும் இல்லே; கிண்ணியும் இல்லே...வேற எதாவது மடத்தை பாரு" மீனா வெடிக்க ஆரம்பித்தாள். "மீனா.." செல்வா ஏதோ சொல்ல ஆரம்பித்தான். "சீனு ... வாழ்க்கையில உருப்படணுங்கற எண்ணம் உனக்கு சுத்தமா இல்லையா?" மீனா எடுக்கும் போதே ராஜதானியின் வேகத்தில் சினத்துடன் பேச ஆரம்பித்தாள். கோபத்தின் காரணமாக அவள் உதடுகள் இலேசாக துடித்து, வாயிலிருந்து சிறு எச்சில் துளிகள் சிதறின. ம்ம்ம்... எனக்கு இது ஒரு தலைவேதனை ... இவங்க ரெண்டுபேருக்குள்ள வர்ற வழக்கமான போராட்டம் ஆரம்பிச்சிடிச்சி. சீனு குடிச்சா இவளுக்கு என்னா? குடிக்கலைன்னா இவளுக்கு என்னா? என் பேச்சையே இந்த நாய் கேக்க மாட்டேங்கறான். நான் ஒரு முக்கியமான வேலையா இவனை வரச்சொன்னேன். இவ நடுவுல பூந்து, இவன் கிட்ட நாட்டாமை பண்ண ஆரம்பிச்சிட்டா; இன்னைக்கு என் வேலை முடிஞ்ச மாதிரிதான். இதான் என் போதாத காலங்கறது? எங்கப் போனாலும், எந்த வேலைக்குப் போனாலும், எனக்கு முன்னாடி சனியன் போய் நிக்கறான்? சனிக்கு கால் ஊனம்ன்னு சொல்றாங்களே? அவன் எப்படி என் லைப்ல மட்டும் வேக வேகமா ஓடறான்? சீனு இன்னைக்கு குடிச்சிட்டு வந்து இருக்கறது மீனாவுக்கு கிளியரா தெரிஞ்சு போச்சு; இவன் வாரத்துல ரெண்டு நாள் குடிச்சுட்டு வந்து, மாடியில என் கூட மல்லாந்து கிடக்கறது மீனாவுக்கு சுத்தமா புடிக்கலை. இன்னைக்கு இவன் ஒழிஞ்ச்சான். செல்வா மனதுக்குள் புழுங்கிக்கொண்டே தன் தலையில் கையை வைத்துக்கொண்டான். "மீனா .. மெதுவா பேசுடி... அப்பா முழிச்சுக்கிட்டு இருக்கப் போறார்?" செல்வா நடுவில் நுழைந்தான். "சாரி மேடம்... கோச்சிக்காதீங்க! ஃப்ரெண்ட் ஒருத்தன் பார்ட்டி குடுத்தான்; வேணாம்பான்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தேன்; ரொம்ப வற்புறுத்துனானுங்க; அதுக்கப்புறம் தட்ட முடியலை; நம்ம வேலாயுதத்துக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு; நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்; நீயும் என் கூட அந்த சந்தோஷத்துல கலந்துக்கன்னு சொன்னான்." "செல்வாவுக்கும் அவனை நல்லாத் தெரியும். எங்களுக்கெல்லாம் க்ளோஸ் ஃப்ரெண்ட்; நீ வேணா இவனைக் கேட்டுப் பாரேன்; இதெல்லாம் இன்னைக்கு ஒரு சோஷியல் நீட் ஆயிடிச்சி மீனா! புரிஞ்சுக்கம்மா!" சீனு தன் தரப்பு நியாயத்தை மெதுவாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். "நீ தம் அடிக்கறது; ஒரு சோஷியல் நீட்; நான் புரிஞ்சிக்கறேன்; நீ தண்ணி அடிக்கறது ஒரு சோஷியல் நீட்; அதையும் நான் புரிஞ்சிக்கறேன். ராத்திரியில வேளா வேளைக்கு வீட்டுக்குப் போய் தூங்காம ஊர் சுத்தறயே, அதுவும் ஒரு சோஷியல் நீட்; எனக்கு நல்லாப் புரியுது; ஆனா உனக்கு கேன்சர் வந்து சீக்கிரமே சாகப் போறதும் ஒரு சோஷியல் நீடா? சொல்லுடா நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு... இதை நீ என்னைக்கு புரிஞ்சுக்குவே?" அவள் முரட்டுத்தனமாக சீறினாள். "ஒரே புள்ளை; மணி பத்தாச்சு; பெத்த புள்ளை இன்னும் வீட்டுக்கு வரலையே, அவனுக்கு என்ன ஆச்சோ; ஏது ஆச்சோன்னு; வயிறு கலங்கி போய் உன் ஆத்தாக்காரி, 'மீனா ... என் புள்ளை சீனு உங்க வீட்டுல இருக்கானான்னு' இப்பத்தான் எனக்கு போன் பண்ணா. இந்த வயசுல, ரெண்டு நாளைக்கு ஒருதரம் இப்படி பதறிப் போறாங்களே, அந்த வயசான கெழத்துக்கு இது மாதிரியான தேவையில்லாத மன உளைச்சல், நிச்சயமா ஒரு சோஷியல் நீட்; எனக்கு இதுவும் நல்லாப் புரியுது. "மீனா ... ப்ளீஸ் ... ப்ளீஸ்... உனக்கே நல்லாத் தெரியும்! நான் என்ன குடிகாரனா? தெனம் தெனமா குடிக்கறேன்? ஏதோ அப்பப்ப மாசத்துல, ஒரு ரெண்டு தரம் இப்படி பார்ட்டியில கலந்துக்கறேன். கட்டாயப்படுத்தறாங்களேன்னு ஒரு பெக் இல்லன்னா ரெண்டு பெக் அவ்வளதான். நீ எப்பவும் என்னை இந்த விஷயத்துல தப்பாவே பாக்கறே!" "ஊர்ல இருக்கறவனுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுது? உனக்கு என்னைக்கு கல்யாணம் ஆவப்போவுது? உனக்குன்னு ஒரு குடும்பம் என்னைக்கு வரப்போவுது? நீ செய்யற வேலையைப் பாத்தா, ஒழுங்கா வாழ்க்கையில செட்டில் ஆகணும்ன்னு நினைக்கற எவளும், உன்னைத் திரும்பி கூட பாக்க மாட்டா...அப்படியே எவளையாவது உன் அம்மா உனக்கு கட்டி வெச்சாலும், அவ மூணு மாசத்துல உன்னை விட்டுட்டு ஓடிப்போயிடுவா" மீனாவுக்கு மூச்சிறைத்தது. "மீனா ... போதும்டீ ... அவனை வாசல்லேயே நிக்க வெச்சு நீ கோர்ட் விசாரனையை ஆரம்பிக்காதடி... சத்தம் கேட்டு அப்பா வந்துடப் போறார்." இந்த நேரத்துல அவரு இங்க வந்தா, கதையே கந்தலாயிடும்; செல்வா தன் நண்பனுக்காக வாதாட ஆரம்பித்தான். "வரட்டுமே; உங்க ரெண்டு பேருக்கும் அவருகிட்ட மட்டும் பயம் இருக்குல்லே? இவன் குடிச்சுட்டு சத்தம் போடாம இங்க வந்து படுத்திருந்துட்டு, காலையில நல்லப் புள்ளையா காப்பி வாங்கி குடிச்சுட்டு, தன் வூட்டுக்கு எழுந்து போவான். கண்டவனுங்க இங்க குடிச்சிட்டு வந்து படுத்து தூங்கறதுக்கு, எங்கப்பன் என்னா லாட்ஜா கட்டி வுட்டு இருக்கான். இல்ல இது முனிசிபாலிட்டிகாரன் கட்டி வெச்சிருக்கற தர்ம சத்திரமா? குடிக்காதடான்னு யார் சொன்னாலும் இவன் ஏன் கேக்க மாட்டேங்கறான்?" "மீனா ... சீனு என் ஃப்ரெண்ட்.. அவன் கண்டவன் இல்லே; இதை நீ நல்லா ஞாபகம் வெச்சுக்கிட்டு பேசு.. அவனை நான் தான் வரச்சொன்னேன்; நீ எதுக்கு இப்ப தேவையில்லாம அவனை ரப்சர் பண்றே? "மீனா குட்டி... ப்ளீஸ் .. இன்னைக்கு ஒரு நாளைக்கு கண்டுக்காதே; தப்பு நடந்து போச்சு; இனிமே இந்த பார்ட்டிக்கெல்லாம் சத்தியமா போக மாட்டேன்; மெதுவா பேசும்மா... நான் என்னா இந்த வீட்டுல கண்டவனா...?" சீனு குழைந்து கொண்டே அவளை நோக்கித் தன் கைகளை விளையாட்டாகக் கூப்பினான். "டேய் நீ என்னை குட்டி கிட்டின்னுல்லாம் கூப்பிட வேண்டிய அவசியமில்லே? குடிகாரன் பேச்சு; விடிஞ்சாப் போச்சு; உன் பேச்சைத் தண்ணி மேலத்தான் எழுதி வெக்கணும்.." மீனா மீண்டும் வெடித்தாள். "சாரி மீனா நீ கோபமாயிருக்கே ... நான் உன்னை இனிமே குட்டின்னு கூப்பிடமாட்டேன் ... பெரிசுன்னு கூப்பிடட்டா? சீனு தன் சென்ஸ் ஆஃப் ஹுயூமரை துணைக்கு அழைத்தான். "நீ என் கிட்ட பேசாம இருந்தினாலே அதுவே ஒரு பெரிய புண்ணியம் ... உன்னைப் பாத்தாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது!" "மீனா .. விடுடி... அவன் கிட்ட சும்மா விளையாடதடி; சீனு பசியோட வந்திருக்கான் ... நானும் இன்னும் சாப்பிடலை ... ஆளுக்கு ரெண்டு தோசை சூடா ஊத்திக்குடேன்... சாயங்காலம் செஞ்ச பஜ்ஜி இருந்தா அதையும் கொண்டாடி; தொட்டுக்க சின்ன வெங்காயம் போட்டு, தேங்காய் அரைச்சு ஊத்தி, ஹோட்டல் சாம்பார் வெச்சிருக்கேன்னு அம்மா சொன்னாங்க" செல்வா தன் டிமாண்டை நேரம் பார்த்து அவள் முன்னால் வைத்தான். "நான் என்னா இவன் பொண்டாட்டியா? இவன் என்னா என் கழுத்துல தாலியா கட்டியிருக்கான்? இவன் குடிச்சுட்டு நேரம் கெட்ட நேரத்துல நம்ம வீட்டுக்கு வருவான்; இவனுக்கு நான் சுட சுட தோசை வாத்துப் போடறதுக்கு? பார்ட்டி குடுத்தவன் தோசை வாங்கிக் குடுக்கலையா? நீ ஒரு குடிகாரன் கூட சேர்ந்துக்கிட்டு அவனுக்கு வக்காலத்து வாங்கறே? மீனா படபடவென் வேகமாக பொரிந்துவிட்டு, தன் பின்னலின் முனையை திருகிக்கொண்டு நின்றாள். அவள் கைகள் இலேசாக நடுங்கி, அவள் முகம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது. "மீனா ... போதும் நிறுத்துடி ... சீனு என் ஃப்ரெண்டு; அவன் எப்ப வேணா என் வீட்டுக்குள்ள வருவான். போவான்; நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்; நீ இன்னைக்கு ரொம்ப அதிகமா பேசறே; எல்லாத்துக்குமே ஒரு அளவு இருக்கு; சொல்லிட்டேன் நான்; அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும் ..." செல்வாவுக்கு தன் தங்கை மீது எரிச்சலுடன் கோபமும் பொங்கியது. "உன் ஃப்ரெண்டுன்னு நீ தானே சொல்றே? நீதானே வரச்சொன்னே? அப்ப நீ தோசையாவது சுட்டு குடு; சோறாவது ஆக்கிப் போடு; என்னை ஏன் உன் ஆசை பிரண்டுக்கு தோசை சுட்டு குடுக்க சொல்றே?" அவள் தன் முகவாயைத் தோளில் இடித்துக்கொண்டாள்.கோபத்தில் எரிச்சலுடன் தன் வாயில் வந்ததை, கன்னாபின்னாவென யோசிக்காமல் வார்த்தைகளாக வீசிய மீனா, சட்டென தான் பேசுவதை நிறுத்திவிட்டு யோசிக்க ஆரம்பித்தாள். எனக்கு சீனு மேல அவன் குடிச்சிட்டு வந்திருக்கானேன்னு கோபம்; அது வாஸ்தவம்தான்; அவன் அம்மா எப்படி பயந்து போய் போன் பண்ணாங்க? அவங்க ஏன் இப்படி கஷ்டப்படணுங்கற ஆதங்கம் எனக்கு இருக்கு? அதுவம் வாஸ்தவம்தான். ஆனா "நான் என்ன இவனுக்கு பெண்டாட்டியா, இவன் என்னா எனக்கு தாலி கட்டியிருக்கானான்னு" ஒரு வார்த்தையை ஏன் நடுவுலே பேசினேன்? என் வாய்லேருந்து எதனால இந்த வார்த்தை இப்ப வந்தது? என் மனசுக்குள்ள என்ன இருக்கு?மீனா தன் உதடுகளை அழுத்தமாக கடித்துக் கொண்டாள். அவளுக்கு தன் மனசு சற்றே இறுகி, நெகிழ்ந்து, மீண்டும் இறுகுவதைப் போலிருந்தது. எனக்கேத் தெரியாம, என்கிட்ட சொல்லாம, என் மனசுக்குள்ள இந்த பாவிப்பய சீனு நுழைஞ்சுட்டானா? எப்ப இவன் நுழைஞ்சான்? என் கனவுல கொஞ்ச நாளா ஒரு முகம் தெரியாத ஒருத்தன் வந்து, மீனு, மீனுன்னு சுத்தி சுத்தி வர்றானே; அவன் இவன் தானா? பேதை மீனா தன் மனசுக்குள் விடையைத் தேடினாள். மீனாவின் கொதிப்பான வார்த்தைகளைக் கேட்டதும், செல்வாவும், சீனுவும் ஒருவரை ஒருவர் மவுனமாக பார்த்துக்கொண்டார்கள். இருவருக்குமே, இன்று மீனாவின் பேச்சில் இருக்கும் ஒரு வித்தியாசமான தொனி, அவள் பேச்சில் இதுவரை இல்லாத ஒரு உருமாறிய உணர்ச்சி, நெருப்பான வார்த்தைகளாக வெளிப்படுவதை, திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மீனாவிடம் இதுவரைக்கும் கண்டிராத ஒரு தனித்துவம் இன்னைக்குத் தெரியுதே? அவள் இயல்புக்கு மாறான, ஏதோ ஒரு உரிமையை, அவள் சீனுவின் மீது நிலை நாட்ட விரும்புகிறாள் என்பது இலேசாக புரிய வர, அது என்னவென்று புரியாமல் அவர்கள் மனதுக்குள் ஆச்சரியப்பட்டார்கள். உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்காக மீனா, சீனுவிடம் வலுவில் சென்று அவனை சண்டைக்கு இழுப்பது சகஜம் தான் என்றாலும், இன்னைக்கு அவள் பேசற தோரனையே புதுசா இருக்கே? மீனாவை இன்னைக்கு புரிஞ்சுக்கவே முடியலியே? அவ என்ன சொல்ல விரும்பறா? சீனு அவ்வப்போது தண்ணி அடிப்பது மீனாவுக்கு தெரிந்த விஷயம் தானே? தண்ணி அடிச்சா சத்தம் போடாம, சீனு இங்க மாடி ரூம்ல வந்து படுத்துக்கறது ஒரு புது விஷயம் இல்லையே? ஆனா இந்த காரணத்துக்காக இன்னைக்கு சீனுவை மீனா என் இந்த காய்ச்சு காய்ச்சறா? அவர்கள் இருவருமே சற்றே அதிர்ந்துதான் போயிருந்தார்கள். செல்வா யோசிக்க ஆரம்பித்தான். மீனாவுக்கு என்ன பிரச்சனை? யார் மேல இருக்கற கோவத்தை மீனா இவன் மேல காட்டறா? அடிக்கடி, மீனாவும், சீனுவும் தேவையில்லாம ஏதோ ஒரு காரணத்தை வெச்சுக்கிட்டு தங்களுக்குள்ள சண்டை போட்டுக்குவாங்க; இது இந்த வீட்டுல ஒரு சாதாரண விஷயமா ஆகிப் போச்சு; வீட்டுல இருக்கற யாரும் இதை சீரியஸா எடுத்துக்கறது இல்லே? விளையாட்டா பேச்சை ஆரம்பிப்பாங்க; அது எப்பவும் வெனையிலத்தான் போய் முடியும்; மீனா வழக்கமா சண்டை முடிஞ்சதும், மனசுல கோபத்தோட முறுக்கிட்டு இருப்பா; ஒரு வாரம் சீனுவைப் பாத்தாலும், பாக்காத மாதிரி மூஞ்சை திருப்பிக்குவா. இந்த வெக்கம் கெட்ட சீனுதான், ஒவ்வொரு முறையும் எதையாவது சொல்லி, கொழையடிச்சி, மீனாக்கிட்ட ஹீ ஹீன்னு இளிச்சுக்கிட்டுப் போய், தன் நட்ப்பை, சினேகிதத்தை ரீஜார்ஜ் பண்ணிக்குவான். ஆனா இன்னைக்கு இவங்களுக்குள்ள நடக்கறது வழக்கமான சண்டை மாதிரி தெரியலையே? மீனா என்னைக்குமே இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டு, கண்ணு கலங்கி, சீனுகிட்ட இந்த மாதிரி ஒரு சீன் காமிச்சதில்லையே? சீனுவும், இன்று ஏதும் பேசாமல் மீனாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். செல்வாவின் மனதில் ஓடிய அதே எண்ணங்கள் அவன் மனதிலும் எழுந்து கொண்டிருந்தது. "மச்சான், நான் கிளம்பறேன்; மதிக்காதவங்க வீட்டு வாசலைக் கூட மிதிக்க கூடாதுன்னு, எங்க அம்மா எனக்கு சொல்லிக் குடுத்திருக்காங்க. மதிப்பில்லாத வீட்டுக்குள்ள கால் வெக்கறது தப்புன்னு இப்ப எனக்கு ஃபீல் ஆவுது. இதுக்கு மேல, இங்க யாருக்கும், நான் எந்த விதத்துலயும் தொந்தரவு கொடுக்க மாட்டேன். இன்னைக்கு இந்த மாதிரி ஒரு சீன் இங்கே நடக்கறதுக்கு, ஒரு விதத்துல நான் காரணங்கறது உண்மைதான். அதுக்காக நான் நிஜமா வருத்தப்படறேன்." சீனு செல்வாவைப் பார்த்து மெல்ல முனகினான். "மிஸ் மீனா, அயாம் சாரி பார் தட், அண்ட் ஐ அன்கண்டீஷனலி அப்பாலஜைஸ் ஃபார் மை இம்பெர்டினன்ஸ்..." சொல்லிக்கொண்டே சீனு தான் உட்க்கார்ந்திருந்த வரந்தா படிக்கட்டிலிருந்து எழுந்தான். "டேய் மாப்ளே ... என்னடா பேசறே நீ? மீனாவைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும்; நீ இன்னைக்கு நேத்தா அவளைப் பார்க்கிறே? மீனா அவ வழக்கம் போல எதையோ சொன்னாடா; அம்மா அவளை எதாவது சொல்லியிருப்பாங்க; அதனால அவ இன்னைக்கு ஏதோ அப்செட்டா இருக்கான்னு நினைக்கிறேன். அம்மா மேல இருக்கற கோவத்தை அவ உன் மேல காமிக்கறா; நீயும் அவ பேசினதை, ரொம்பவே சீரியஸா எடுத்துக்கிட்டு பதிலுக்கு என்னன்னமோ பேசறே? என் மனசு ரொம்ப கஷ்டப்படுதுடா.." செல்வா சீனுவின் கையைப் பிடித்தான். "உன் ஃப்ரெண்ட்க்கு குடுக்க வேண்டிய மதிப்பை, மரியாதையை நான் எப்பவும் போல, இந்த நிமிஷமும் நான் குடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன்; உன் ஃப்ரெண்டை நான் ஒரு அன்னியனை நினைச்சிருந்தா, வெளியே போடான்னு ஒரே வார்த்தையில சொல்லியிருப்பேன்; இந்த வீட்டுக்குள்ள இனிமே நுழையாதேன்னு ஸ்ட்ரெய்ட்டா சொல்லியிருப்பேன்." அவளுக்கு இலேசாக மூச்சிறைத்தது." "யாரையும் நான் இந்த வீட்டை விட்டு இப்ப போகச் சொல்லலை; ஏன் குடிச்சுட்டு இங்கே வராங்கன்னுத்தான் நான் கேக்கிறேன்? ஏன் குடிச்சுட்டு, தானும் அழிஞ்சு, மத்தவங்க மனசையும் புண்ணாக்கணும்ன்னுதான் கேக்கறேன்? ஏன் இப்படி நேரத்துக்கு சோறு தண்ணியில்லாம அழிஞ்சு போகணும்ன்னுதான் கேக்கிறேன்?” செல்வா பதிலேதும் சொல்லாமல் மீனாவைப் பார்த்துக்கொண்டிருந்தான். “செல்வா... உன் ஃப்ரெண்டுகிட்ட, நான் சொல்றதை ஒழுங்கா புரிஞ்சுக்க சொல்லுடா; குடிச்சுட்டு போதையில இருக்கறவங்களுக்கு அடுத்தவங்க சொல்றது எப்படி புரியும்? மீனாவும் தன் அடித்தொண்டையில் பேசினாள். “ப்ளீஸ் மீனா; நான் சொல்றதை கேளு; ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ன்னு நான்தான் சீனுவை, இப்பவே வந்து ஆகணும்ன்னு கூப்பிட்டேன். அவன் மேல எந்த தப்பும் இல்லே...” “உன் ஃப்ரெண்ட் வந்ததுல எந்த தப்பும் இல்லே; எப்ப வேணா வரட்டும்; எப்ப வேணா போகட்டும்; நீங்க என்ன வேணா டிஸ்கஸ் பண்ணிக்குங்க; அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே; அவரு குடிச்சுட்டு வந்திருக்காரே; அது சரியா? அவரு குடிச்சிருக்காருன்னு தெரிஞ்சும், நீ அவரை இந்த ராத்திரி நேரத்துல நம்ம வீட்டுக்கு கூப்பிட்டது சரியா?” “மீனா அவன் தான் இனிமே பார்ட்டிக்கு போக மாட்டேன்னு உன் கிட்ட சொல்லிட்டானே? அப்புறம் எதுக்கு நீ இன்னைக்கு விடாம அவனை வம்புக்கு இழுக்கறே?” சீனு எதுவும் பேசாமல் கேட்டுக்கு வெளியில் பார்த்துக்கொண்டிருந்தான். தன் நண்பன் இப்படி பேசமுடியாமல் தெருவைப் பார்த்துக்கொண்டிருப்பதை கண்டதும், செல்வாவுக்கு மனதில் கோபமும், ஆங்காரமும் பொங்க, மீனாவை ஒரு அறை விடலாம், ஆனா வயசுக்கு வந்த பொண்ணை, நான் அடிச்சா, என் அம்மா என்னை வீட்டை விட்டே தொரத்திடுவா; மீனா இன்னைக்கு ஏன் இப்படி அழும்பு பண்றா? தன் தங்கை மீனாவின் மீது அவனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்த போதிலும், செல்வாவுக்கு அந்த நேரத்தில் அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியவில்லை. "மீனா நீ இப்ப என்னை என்னதான் பண்ணச்சொல்றே? செல்வா எரிச்சலுடன் தன் தங்கையை நோக்கினான். "உன் பிரண்டை இனிமே 'நான் குடிக்கமாட்டேன்னு' என் கையில அடிச்சு சத்தியம் பண்ணச் சொல்லு..." மீனாவின் கண்கள் கலங்கியது போல் இருந்தது. அவள் தன் மனதுக்குள் எதையோ முழுமையாக தீர்மானித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போல், மிக மிக மிருதுவாக ஆனால் உறுதியான குரலில் பேசினாள். மீனா சொன்னதைக் கேட்டதும், சீனு விருட்டென அவள் பக்கம் திரும்பினான். தன் எதிரில் பளபளக்கும் தங்க நிலவொளியில், மெல்லிய தேகத்துடன், ரோம நாட்டு பளிங்கு சிலை போல், கண்ணீருடன் கண்கள் இலேசாக மின்ன, தன் கையை நீட்டியவாறு நின்று கொண்டிருந்த மீனாவை அவன் உற்று நோக்கினான். எனக்காக ஒரு பொண்ணு அழறளா? அப்படி அழற பொண்ணு, வேற யாருமில்லே? இருபது வருஷமா, என் நண்பனோட தங்கைன்னு நான் அன்பு காட்டற மீனாவை நான் அழ வெச்சுட்டேனா? சீனுவின் உடலும் மனமும் பதை பதைத்து நடுங்கியது. மீனா என்கிட்ட என்ன சொல்ல விரும்புறா? அவள் பேசுவது அவனுக்கு புரிந்தும் புரியாத ஒரு புதிராக இருந்தது. சீனுவின் மனதுக்குள் இறுகிக் கிடக்கும் ஏதோ ஒரு வஸ்து மெதுவாக உருகுவது போல் அவன் உணர ஆரம்பித்தான். அவனால் நிற்க முடியவில்லை. அவன் கால்கள் காரணம் தெரியாமல் தொய்ந்து போனது. மீனா தன் கூந்தலை பின்னி, முடியை ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கமாக கட்டிருந்தாள். இறுக்கமான ரப்பர் பிடியிலிருந்து, வெளிவந்திருந்த ஓரிரு மெல்லிய மயிரிழைகள், நெற்றியின் இருஓரத்திலும், காற்றில் பறக்க ஆரம்பித்தன. இது வரை கம்பி கதவை பிடித்துக்கொண்டு, வெரண்டாவின் கடைசி படியில் நின்றிருந்த மீனா, இப்போது கீழே தரையில் இறங்கி, தன் மெல்லிய, மூங்கிலைப் போன்று அழகாக நீண்டு வளைந்திருந்த, வலது கையை சீனுவின் பக்கம் நீட்டினாள். மீனா அன்று, கண்ணுக்கு இதமான வெளிர் பச்சை நிற சுடிதாரும், மேலே அதற்கு இணையாக, சிறு சிறு சிவப்பு பூக்கள் மலர்ந்திருந்த, வெள்ளை நிற குர்தாவும் அணிந்திருந்தாள். கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய தங்க சங்கிலியும் அதன் முனையில் அவள் கோத்திருந்த சிறிய நட்சத்திர டாலரும், மார்பின் மேல் ஆடிக்கொண்டிருந்தது. அவள் தோளில் துப்பட்டா இல்லாமல் நின்றிருந்ததால், அவளின் சிறிய அளவான இளம் மார்புகள், அவள் சுவாசத்துக்கேற்ப, மெல்ல மேலும் கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. மீனாவின் நீட்டிய கரத்தில், அவள் அணிந்திருந்த மெல்லிய பொன் வளையல்கள், அடித்த குளிர்ந்த காற்றில், மிக மிக இலேசாக ஆடி, ஒன்றையொன்று உராய்ந்து "கிணுங்க் ... கிணுங்க்" என்று இனிய ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன. நிலா வெளிச்சத்தில் அவள் முகம் பளிச்சிட்டுக்கொண்டிருக்க, அவளுடைய மின்னும் சிறிய கருப்பு நிற கண்கள், கண்களின் மேல் சீராக செதுக்கப்பட்டிருந்து கரிய புருவங்கள், அழகிய துடிக்கும் இமைகளால், பாதி விழிகள் மூடியிருக்க, மெல்லிய உதடுகள் மிகமிக இலேசாக பிளந்திருக்க, பிறை போல் பிளந்திருந்த உதடுகளின் நடுவில் பளிச்சிடும் சிறிய முத்தை ஒத்த பற்கள், மீனா வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு குட்டித் தேவதையைப் போல் சீனுவின் கண்களுக்கு தெரிந்தாள். சீனுவின் பார்வை, மீனாவின் முகத்திலிருந்து கீழிறங்க ஆரம்பித்தது. அவளுடைய சட்டைக்குள் அழகாக மேடிட்டிருந்த இளம் மார்புகளில், ஒரு வினாடி தயங்கி தயங்கி நின்றது. பின் மெல்ல மெல்ல கீழிறங்கியது. காற்றில் அவள் அணிந்திருந்த சுடிதார், அவள் தேகத்தின் வளைவு நெளிவுகளில் ஒட்டிக்கொள்ள, அவளுடைய திடமான முன் தொடைகள், சீனுவின் கண்களில் மின்னலடிக்க, அவன் தேகம் புயல் காற்றில், தண்ணீரின் மேல் ஆடும் படகைப் போலானது. மீனாவின் உடலழகை கண்ட சீனுவின் மன நிலைமை அத்தருணத்தில் ஒரு பைத்தியக்காரனின் மன நிலையை ஒத்திருந்தது. அவனுக்கு எல்லாம் புரிந்தது போலிருந்தது. அடுத்த வினாடியில் நடப்பது எதுவும் புரியாதது போலுமிருந்தது. சீனுவின் மனதில் எழுந்த உணர்ச்சிகளை, தன்னால் சொற்களால் விவரிக்கமுடியாது என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது. "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்ன்னு" இந்த நிலைமையைத்தான் சொன்னாங்களா? சீனு குளிர்ந்திருந்த வெளிக்காற்றை நீளமாக இழுந்து மூச்சாக மாற்றி, மார்பில் சில நொடிகள் நிறுத்தி, பதட்டமில்லாமல் மெதுவாக தன் நாசிகளின் வழியாக வெளியில் விட்டான்.பக்கத்தில் பிளாஸ்டிக்சேரில் சாய்ந்து உட்க்கார்ந்திருந்த செல்வாவின் மேல் ஒரு வினாடி அவன் பார்வை சென்று மீண்டது. அவன் உடம்பில் மாலை அருந்தியிருந்த மதுவின் போதை முழுவதுமாக இப்போது காணாமல் போயிருந்தது. மீனா இவ்வளவு அழகா! இத்தனை நாளா இவளை, வயசுக்கு வந்த ஒரு அழகான பெண், நாகரீகமான இளம் யுவதிங்கற கோணத்துலே இருந்து நான் இவளைப் பார்த்ததேயில்லையே? மீனா செல்வாவோட தங்கச்சி, என் உயிர் நண்பனோட ஆசைத் தங்கச்சி; ஒன்னும் தெரியாத சின்னப் பொண்ணு, இவளுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு? சின்ன வயசுலேருந்து நான் பாத்து வளர்ந்த பொண்ணுன்னு, அவ மன உணர்ச்சிகளுக்கு, மதிப்பு குடுக்காமா, அவகிட்ட எப்பவும் எடக்கு மடக்கா பேசி, விளையாட்டுக்குத்தான்னாலும், எப்பவும் சண்டைக்குத்தானே அவளை இழுத்துக்கிட்டு இருந்தேன்? நான் எப்பேர்பட்ட மடையன்? மீனாவின் இந்த மெல்லிய தேகத்துக்குள் இத்தனை உறுதியான மனம் ஒளிந்து கொண்டிருக்கிறதா? அந்த மென்மையான மனதில், என்னைப்போல ஒரு ஆண் மகன் மேல, என்னுடைய பொறுப்பில்லாத நடத்தையை, அதனால் அவளுக்குள் ஏற்படும் கோபத்தை, எரிச்சலை, இவளால இத்தனை உரிமையோட காட்ட முடியுமா? மீனா என் மேல ஏதோ ஒரு முழு சொந்தமும், உரிமையும் இருக்கற மாதிரி என்னை இன்னைக்கு தாளிச்சு கொட்டறாளே? என் மேல் அவளுக்கு இருப்பதாக நினைக்கும் அந்த உரிமை எது? அந்த உரிமைக்கு என்னப் பேரு? என் மேல் இவளுக்கு இத்தனை அக்கறையா? எதனால இந்த அக்கறை? இந்த அக்கறைக்கு என்ன அர்த்தம்? இவள் காட்டும் இந்த அக்கறைக்கு நான் தகுதியுள்ளவன்தானா? சீனுவின் மனதில் கடலலைகளைப் போல் பலவித எண்ணங்கள் எழுந்து அவன் மனதின் மேல் தட்டுக்கு வந்து மோதின. அவன் பேசமுடியாமல் மரம் போல் நின்றான். சீனுவின் கண்கள் மீண்டும் சுழன்று சுழன்று மீனாவின் முகத்தில் சென்று படிந்தன. தன் பார்வையை அவள் விழிகளில் நிலைக்க விட்டான். மீனாவின் விழிகள் இலேசாக நனைந்திருந்தன. இரு ஜோடி கண்கள் ஒன்றைஒன்று கூர்ந்து நோக்கின. சீனுவின் கூர்மையான பார்வையை சந்திக்கமுடியாமல், மீனா தன் விழிகளை ஒரு கணம் மூடித்திறந்தாள். மீனாவின் மனம், சீனுவின் முகத்தை பார் பார் என தூண்ட, அவள் மூடிய தன் விழிகளை மெல்ல திறந்தாள். தங்கள் இதயங்களில் ஏதோ ஒன்று மெல்ல மெல்ல இளகுவதை அத்தருணத்தில், இருவருமே பரஸ்பரம் உணர்ந்தார்கள். இருவரின் உதடுகளும், தத்தம் உதடுகளின் மேல் படிந்திருந்தன. இருவரின் உதடுகளுக்கு உள்ளிருந்த நாக்கு உலரத்தொடங்கியது. மீனாவை இழுத்து தழுவி, தன் பரந்த மார்பில் புதைத்துக்கொள்ள சீனுவின் மனம் விழைந்தது. அவன் கரங்கள் அவளை உடனே இறுக்கி அணைத்துக்கொள்ள துடித்தன. சீனுவின் கள்ளமில்லாத மனதில் நிறைந்திருந்த கண்ணியம் அவனைத் தடுக்க அவன் செயலிழந்து நின்றான். சீனுவின் மனசு, அவன் அனுமதியின்றி அவன் ரசித்து கேட்கும் பாடல் ஒன்றை அதுவாகவே இசைக்க ஆரம்பித்தது. செல்வா சுகன்யாவை நேசிக்க ஆரம்பிச்ச காலத்தில் இந்தப் பாடலை அடிக்கடி பாடுவான். அவன் பாடறதை கேட்டு கேட்டு, சீனுவும் அந்த பாட்டை வெகுவாக ரசிக்க ஆரம்பித்திருந்தான். பார்வை ஒன்றே போதுமே! பல்லாயிரம் சொல் வேண்டுமா? பேசாத கண்ணும் பேசுமா? பெண் வேண்டுமா? பார்வை போதுமா? பார்வை ஒன்றே போதுமே! செல்வா இந்தப் பாட்டை பாடினதுல அர்த்தமிருக்கு. ஆனா இந்தப்பாட்டு என் மனசுல இப்ப ஏன் ஒலிக்குது? சீனு திகைத்தான். சே.. சே... இது என்ன அபத்தமான எண்ணம்? மீனாவைப் பாத்து என் மனசுல இந்த மாதிரி எண்ணமா? இந்த எண்ணம் என் மனசுக்குள்ள வரது சரிதானா? இந்த எண்ணம் எனக்கு வந்ததே தப்பு? நான் குடிச்சிருக்கறதுனால இந்த எண்ணம் என் மனசுக்குள்ள இன்னைக்கு வந்திருக்கா? இல்லையே? என் போதை தெளிஞ்சு நான் சுய நினைவோடத்தானே இருக்கேன்? சுய நினைவோட இருக்கற என் மனசுக்குள்ள இந்த எண்ணம் வந்திருக்குன்னா, இந்த எண்ணத்துக்கு பேரு என்ன? காதல்? இதுக்குப்பேருதான் காதலா? சீனு தன் தலையை வேகமாக இடதும் வலதுமாக ஆட்டி தன் மனதில் எழுந்த அந்த எண்ணத்தை அதே நொடியில் வேரோடு கிள்ளி எறிய முயற்சி செய்தான். தோற்று நின்றான். என் மனசுக்குள்ள வந்திருக்கற இந்த உணர்வு, மீனாவின் மனதுக்குள்ளும் எழுந்திருப்பது போல தெரியுதே? அவ கண்கள்ல்ல இந்த காதல் உணர்வு தீர்க்கமா இருக்கே? இன்னும் நான் போதையில இருக்கேன்; அதனால என் மனசுக்குள்ள ஒரு தப்பு எண்ணம் எழுந்திருக்குன்னு சொல்லலாம். ஆனா மீனா தன் முழு உணர்வுகளுடன் தானே இருக்கா? "ஓ மை காட் ... இது என்ன ட்ராமா மீனா? இட் ஈஸ் ஹைலி ரிடிக்குலஸ்... சீனு குடிக்கமாட்டேன்னு, எதுக்காக உன் கையில அடிச்சு சத்தியம் பண்ணணும்?" செல்வா தன் பொறுமையை முற்றிலும் இழந்து தன் அடிக்குரலில் சீறினான். "நீதானே கேட்டே .. 'நான் என்ன பண்றதுன்னு?'... உன்னால உன் பிரண்டை குடிக்காம இருடான்னு சொல்ல முடியலை; அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லேன்னு நீ இருக்கே. என்னால அப்படி இருக்க முடியாது; உன் பிரண்டை திருத்தறதுக்கு எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை..." மீனாவின் வாய் தன் அண்ணனுக்கு இயந்திரமாக பதில் சொல்லியது. மீனாவின் முகம் உணர்ச்சிகளின்றி இறுகிய கல்லைப் போலிருந்தது. அந்த இடத்தில், அந்த கணத்தில், தன் அண்ணன் செல்வாவின் இருப்பை, அருகாமையை அவள் பொருட்படுத்தவேயில்லை. அவள் மனம் முற்றிலும் சீனுவையே நினைத்திருக்க, அவள் பார்வை சீனுவின் முகத்தில் குடிகொண்டிருந்தது. அமைதியாக நின்றிருந்த சீனு, தன் மூன்று நாள் தாடியுடன் கருத்திருந்த தன் முகத்தை, ஒரு முறை தன் வலது கையால் மெதுவாக தடவிக்கொண்டான். தன் வலப்புறத்தில் சேரில் உட்க்கார்ந்திருந்த செல்வாவை ஒரு முறை ஆழ்ந்து பார்த்த சீனு, நிதானமாக மீனாவை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தான். தன் வலது கையை நீட்டி, "சீனு" குடிக்கமாட்டேன் என்று நிச்சயமாக தனக்கு சத்தியம் செய்து கொடுப்பான் என்ற நம்பிக்கை கண்களில் நிறைந்திருக்க, தன் கால்களை மிக உறுதியுடன் மண் தரையில் ஊன்றி நின்றிருந்த மீனாவின் வெண்மையான செருப்பில்லாத அழகான பாதங்களையும், சிறிய விரல்களையும் பார்த்த சீனு, தன் பார்வையை நிமிர்த்தி, இப்போது பதட்டமில்லாமல், மனதில் எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தன் மனதில் பொங்கும் காதலுடன், மீனாவின் முகத்தை சில வினாடிகள் கூர்ந்து நோக்கினான். மீனாவின் கண்களிலிருந்து, அவள் உள்ளத்தில் தன்பால் பொங்கி வரும் காதலை, பாசத்தை, நேசத்தை, அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையை, சீனுவால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. என்னைத் திருத்துவதற்காக, இவள் தன் வாழ்க்கையை, பணயம் வைக்க முடிவு செய்துவிட்டாள். நான் அதிர்ஷ்டசாலி. சீனு, தன் மனதில் ஓடும் எண்ணத்தை சரியாக புரிந்து கொண்டதை மீனாவும் உணர்ந்து கொண்டாள். அவள் மெல்லிய உதடுகள் மெதுவாக அசைந்து, ஒரு சிறிய புன்னகை பூவை மலரச்செய்தன. சீனுவும் தன் மனதில் ஒரு தீர்க்கமான முடிவுடன், தனக்காக தன் வாழ்க்கையை பணயம் வைத்துக்கொண்டிருக்கும், அந்த அழகான இளம் பெண்னை நெருங்கினான். தன் வலது கையை உயர்த்தி அவள் உள்ளங்கையில் வைத்து இறுக்கமாக அழுத்தினான். பின் மெல்ல முனகினான்... "ஆமென்... ஆமென்...ஆமென்.." சீனுவின் கரம் தன் கையில் அழுத்தமாக படர்ந்ததும் மீனாவின் முழு உடலும் மெல்ல சிலிர்த்தது. ஒரு ஆண் மகன், தன் மனதில் காதல் உணர்ச்சியுடன், மீனாவை தொட்டது இதுவே முதல் முறை. மீனாவுக்குள்ளும் ஒரு ஆணின் பால் காதல் உணர்வு எழுவது இதுவே முதல் தடவை. அந்த முதல் காதலால், அவள் மனம் விரும்பும் ஆணின் அன்பான முதல் தொடுகையால், இதுவரை அறியாத புதிய சுகமொன்று தன் உடல் முழுவதும் பரவுவதை அவள் உணர்ந்தாள். அந்த சுகத்தை முழுவதுமாக ரசித்து அனுபவித்தாள். மீனா நீளமாக காற்றை தன் மார்புக்குள் இழுத்து வெளியேற்றினாள். மீனா தன் எண்ணங்களில் தொலைந்து போனாள். ஒரு ஆண் மகனின் கையில் இத்தனை சக்தி இருக்கிறதா? இதே சீனு, என்னை எத்தனையோ தரம் தொட்டிருக்கான். என் அம்மா, அப்பா, அண்ணன்னு எல்லோர் எதிரிலேயும் என் கையை பிடிச்சி இழுத்து இருக்கான்; கையைகுலுக்கறேன்னு என் கையை பிடிச்சி அழுத்தி அழுத்தி, வேணுமின்னே, தன் உடல் வலுவைக்காட்டி, என்னை வலியால அழ வெச்சிருக்கான். என் இரு கைகளையும் முறுக்கி முதுகுக்கு பின்னாடி வெச்சு அடிச்சிருக்கான். அப்போதெல்லாம் அவன் தொடல், இந்த சுகத்தை என் தேகத்துக்குள் எழுப்பியதில்லையே? சீனு என் கன்னத்தை கிள்ளியிருக்கான். தலையில குட்டியிருக்கான். ஆனா அப்பல்லாம் எனக்கு கிடைக்காத இந்த சுகம், இப்ப மட்டும் எங்கேயிருந்து வந்தது? சீனு இன்னைக்கு என்னை மிக மிக மென்மையா தொட்டப்ப வந்த சுகம், என் மேனியை சிலிர்க்க வெச்சு, எங்கேயோ கொண்டு போகுதே? எங்கள் இருவரின் இந்த தொடுகை எங்கே போய் முடியப்போகுது? தொடுதல் முக்கியமில்லை. தொடுபவர்கள் முக்கியமாகிறார்கள். தொடுபவர்களின் உள்ள உணர்ச்சிகள் முக்கியமாகிறது. தொடுதலின் ரகசியம் புரிந்த மீனா நீண்டப் பெருமூச்செறிந்தாள். மீனா, தன் கையில் அழுந்தியிருந்த சீனுவின் கையை, தன் மென்மையான பூ போன்ற கரத்தால் ஒரு முறை வலுவாக அழுத்தியவள், மெல்லிய குரலில் முனகினாள் "தேங்க்யூ சீனு"... அடுத்த நொடி சீனுவின் கையை உதறிவிட்டு, திரும்பி மீண்டும் வெரண்டாவில் ஏற ஆரம்பித்தாள். "மீனா ... எனக்கு ரொம்ப பசிக்குது மீனா ... சாப்பிட எதாவது குடேன்..." சீனுவின் கரகரத்த குரல் அவள் காதில் வேகமாக வந்து மோதியது. செல்வா சீனுவை வைத்த கண் வாங்கமல் பார்த்துக்கொண்டிருந்தான். சீனு, வீட்டினுள் நுழையும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை, தன் உள்ளுணர்வால் உணர்ந்த மீனா, ஒரு வினாடி நின்றாள். நின்றவள் மெல்ல திரும்பி, தான் நினைத்ததை சாதித்துவிட்ட மகிழ்ச்சியில், கண்களில் பாசம் பொங்க சீனுவை பார்த்தாள். அவள் கண்களில் இன்றுவரை இல்லாத ஒரு திருட்டுத்தனம் இப்போது குடியேறியிருந்தது. முதலில் ஓரக்கண்ணால் செல்வாவைப்பார்த்தாள். அவன் தலை குனிந்து உட்க்கார்ந்திருக்க, மீனா, ஆசுவாசத்துடன், தன் மெல்லிய செவ்விதழ்களை குவித்து முத்தமிட்டு, சீனுவின் புறம் அந்த முத்தத்தை காற்றில் தள்ளிவிட்டாள். சீனு செய்வதறியாது, மனம் சிலிர்த்து, மீனா தனக்களித்த முதல் முத்தத்தை தன் இதயத்தில் சேகரித்துக்கொண்டு, செல்வாவின் எதிரில் படிக்கட்டில் மெல்ல உட்க்கார்ந்தான். தன் தங்கை நடத்திய நாடகத்தின் அர்த்தம் மெல்ல மெல்ல செல்வாவுக்கும் புரிய ஆரம்பித்திருந்தது. அவன் வீட்டுக்குள் நுழைந்த மீனாவையும், தன் எதிரில் படிக்கட்டில் அமைதியாக அமர்ந்திருந்த சீனுவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். சீனுவுக்கு, மீனா காதலுடன் முத்தமொன்றை காற்றின் வழியே அனுப்பிவிட்டு, மனதில் கிளுகிளுப்புடன், கிச்சனுக்குள் நுழைந்தாள். வெங்காய சாம்பார் சூடாக ஆரம்பிக்க, கிளம்பிய வாசம், வெராண்டாவில் தனித்துவிடப்பட்டிருந்த செல்வா, சீனுவின் மூக்கைத் துளைத்தது. சீனு நான் சொன்னதை கேட்டுட்டான். நான் சொன்னதும், கொஞ்சம் கூடத் தயங்காம என் கையைப் புடிச்சு சத்தியம் பண்ணானே? ஆம்பிளைன்னா இவன் தான் ஆம்பிளை. பொம்பளை மனசை, என் பெண்மையை மதிக்க தெரிஞ்ச இவன்தானே உண்மையான ஆம்பிளை! சீனு என் ஆம்பிளை!. மீனாவின் மனம் மகிழ்ச்சியில் பொங்கிக் கொண்டிருந்தது. என் சீனு பசியோட இருக்கான். அவனுக்கு வெங்காய ஊத்தப்பம்ன்னா ரொம்ப பிடிக்கும்! ரெண்டு நிமிஷ வேலை; மீனா தன் மனதில் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த உவகையால், காதலால், உடலும் மனமும் "என் சீனு, என் சீனு," எனக்கூவ, கைகள் அவள் மனதின் கிளுகிளுப்பில் பங்கெடுக்க, அவள் வேக வேகமாக வெங்காயம், பச்சை மிளாகாய், இஞ்சி என எல்லாவற்றையும் மெலிதாக அரிந்து, அதனுடன் கொத்து கறிவேப்பிலையை உறுவி போட்டாள். தோசை மாவில் எல்லாவற்றையும் கொட்டி கலந்து ஊத்தப்பமாக வார்த்துக் ஹாட் கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தாள். இவ கைகளுக்கு நாங்க எந்த விதத்துல குறைஞ்சுப் போயிட்டோம்? மீனாவின் உதடுகளும், அவள் உள்ளத்தின் மகிழ்ச்சியில் பங்கேற்று, காதல் வயப்பட்டிருந்த அந்தப் பருவப்பெண்ணின் உள்ள உணர்வுகளுக்கு ஏற்றவாறு பாடல் ஒன்றை முணுமுணுத்தன. "காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்; காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்; சிரித்தாய் இசை அறிந்தேன்; நடந்தாய் திசை அறிந்தேன்; காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்; கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்; அசைந்தாய் அன்பே அசைந்தேன்; ஆழகாய் அய்யோ தொலைந்தேன்;" மனிதனுக்கு எஜமானன் அவன் மனம்தானே? மனதின் உள்ளுணர்வுதானே மனிதனை இயக்குகிறது. பண்பட்ட மணம், சீரான பாதையை மனிதனுக்கு காண்பிக்கிறது. மனதின் குரலை கேட்பதும், ஒதுக்குவதும் தனிமனிதனின் கைகளில்தான் இருக்கிறது. பாட்டை இசைத்த மீனாவின் மனமே, அவளை எள்ளிநகையாடி வேடிக்கைப் பார்த்தது. எள்ளிய மனம் அவளை மெல்ல மெல்ல கூறு போடவும் ஆரம்பித்தது. "என்னடி! பாட்டெல்லாம் பலமா இருக்கு? "நான் சந்தோஷமா இருக்கேன்; பாடறேன்" "நீ செய்தது சரியாடி?" "ஊர்ல; உலகத்துல, யாரும் செய்யாததையா நான் செய்துட்டேன்?" "காலையில எழுந்ததும், உன் சீனு, சீனுங்கறியே, அவனைப் பக்கத்துல வெச்சிக்கிட்டு, உன் அம்மா மூஞ்சை உன்னால நேராப் பாக்கமுடியுமா?" "பாத்துத்தானே ஆகணும்" "நீ செய்தது அப்ப சரிங்கறே?" "ஒரு வயசு பொண்ணு, தன் மனசுக்கு பிடிச்சவனுக்கு காத்துல முத்தம் கொடுக்கறது தப்பா?" "இப்ப உன் அண்ணன் பக்கத்துல இருந்தான்... காத்துல முத்தம் குடுத்தே?" "ஆமாம் ..." "நீ தனியா இருந்து உன் சீனு, என் ஒதட்டுல ஒண்ணு குடுடின்னு கேட்டா?" "இது கொஞ்சம் கஷ்டமான கேள்விதான் ... ஒத்துக்கறேன்.." "பதில் சொல்லுடி?" "ஒதட்டுல முத்தம் குடுத்தா தப்பா?" "அதை நீதான் சொல்லணும்... தப்பா ... சரியான்னு? நீதானே அந்த வயசு பொண்ணு!" "தப்பு; சரிங்கறது எல்லாம், அவரவர்களுடைய மனசாட்சியைப் பொறுத்து இருக்கு" "உன் மனசாட்சி என்ன சொல்லுது?" "நான் படிச்சு முடிச்சு, சுகன்யா மாதிரி ஒரு நல்லவேலைக்குப் போய், என் சொந்த கால்லே திடமா நிக்கற வரைக்கும், சீனுவை கொஞ்ச தூரமா வெக்கறதுதான் சரின்னு தோணுது.." "வெரி குட் ... மீனா ..." "போதுமே ... இன்னும் வேற ஏதாவது கேள்வி பாக்கியிருக்கா?" "அப்போ, கடைசிவரைக்கும் அவன் கூட நிக்கப்போறே?" "அதிலென்ன சந்தேகம் ... அவன் கையை நான் புடிச்சாச்சு; இனிமே விடறங்கறதுக்கு பேச்சுக்கே எடமில்லே.. அவனும் "அப்படியே ஆகட்டும்" ன்னு சத்தியம் பண்ணிட்டான்... அவன் எனக்குத்தான்; நான் அவனுக்குத்தான்..." "சீனு, ஒரு வேகத்துல உன் கிட்ட சத்தியம் பண்ணியிருக்கலாம்; ரெண்டு வாரம் கழிச்சு திருப்பியும் பாட்டிலைத் தொறந்து தண்ணி பூஜைக்கு உக்காந்தான்னா என்னடி பண்ணுவே?" "செருப்படி வாங்குவான் என் கிட்ட..?" "ம்ம்ம்... அவ்வளவு நம்பிக்கையா அவன் மேல உனக்கு?" "வாழ்க்கையே நம்பிக்கைங்கற அஸ்திவாரத்துக்கு மேலேதானே நிக்குது?" "சரிடி... இன்னைக்கு நீ யார் எது சொன்னாலும் கேக்கப்போறது இல்லே?" "இன்னைக்கு இல்லே! இனிமே என்னைக்குமே யார் சொன்னாலும் கேக்க மாட்டேன்; அவன்தான் என் படுக்கைக்கு வரப்போற ஆம்பிளை; நான்தான் அவன் கூட படுக்கப்போறவ; இதுல எந்த மாத்தமும் கிடையாது" "இதை அவனும்தானே சொல்லணும்?" "அவன் என் கிட்ட சொல்லிட்டான்" "எப்போ சொன்னான்?" "நல்லா கேட்டுக்க; என் கையை புடிச்சு, கூட பொறந்த, என் ஆசை அண்ணன் எதிர்ல "ஆமென்" ன்னு சொன்னானே; அப்போத்தான்..." "அப்படியா ...?" "ஆமாம் ... அப்படித்தான் ...!"செல்வாவையும், சீனுவையும், மீனா, தனியாக விட்டு சென்றதிலிருந்து, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சற்று நேரம் மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். இருவரின் மனதிலும் இனம் தெரியாத உணர்ச்சிகள் எழுந்து பின் மெதுவாக அடங்கின. மீண்டும் வேகமாக எழுந்தன. மெல்ல மெல்ல அடங்கின. ஒருவரிடம் ஒருவர் என்ன பேசுவது என்று தெரியாமல் நண்பர்கள் இருவருமே மனதுக்குள் தவித்துக்கொண்டிருந்தார்கள். நேருக்கு நேர், தங்கள் பார்வை ஒன்றுடன் ஒன்று மோதுவதை அவர்கள் கவனமாக தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். செல்வா இந்த விளையாட்டில் முதலில் களைத்துப்போனான். "உன்னால உன் பிரண்டை குடிக்காம இருடான்னு சொல்ல முடியலை; அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லேன்னு நீ இருக்கே. என்னால அப்படி இருக்க முடியாது; உன் பிரண்டை திருத்தறதுக்கு எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை..." மீனாவின் இந்த ஒரே ஒரு வார்த்தை, அந்த வார்த்தையில் இருந்த அப்பட்டமான உண்மை, செல்வாவை ஒரு நொடி நிலை குலைய வைத்தது. மீனா தன் ஆடைகளை உருவி நிர்வாணமாக நடுத்தெருவில் நிற்க வைத்ததைப் போல் அவன் உணர்ந்தான். மீனா உண்மையைத்தானே சொல்றா? அவளுக்கு என்னை விட சீனு மேல ஒரு படி அக்கறை அதிகமாவே இருக்கு; நிஜமாவே சீனு மேல எனக்கு அக்கறை இருந்திருந்தால் அவன் குடியை நிறுத்தறதுக்கு இத்தனை நாள் உருப்படியா எதையாவது ஒரு வழியைத் தேடியிருப்பேனே? அண்ணன் செல்வாவும், அவனுடைய இளவயது தோழன் சீனுவும், மீனாவை மிகவும் நன்றாக அறிந்தவர்கள். மீனா எந்த ஒரு விஷயத்திலும் தான் எடுத்த ஒரு முடிவை மாத்திக்கிட்டதேயில்லை. இனி அந்த ஆண்டவனே வந்தாலும், சீனுவுக்காக அவள் எடுத்துள்ள முடிவையோ, அவள் மனதை மாற்றுவதென்பதோ முடியாத காரியம், என்பது அந்த இருவருக்குமே தெரிந்திருந்தது. இருபது வருட நட்பில், இது போன்ற ஒரு தருணத்தை, நண்பர்கள் இருவரும் சந்திப்பது இதுவே முதல் தடவை. தங்களுக்கிடையில் இருந்த பரிசுத்தமான, களங்கமற்ற, தூய்மையான நட்பு, இப்போது வேறு ஒரு பரிமாணத்துடன், இதுவரை அவர்கள் நினைத்தே பார்த்திராத, வேறு ஒரு திசையில் பயணிக்கப் போவதை, அவர்கள் இருவரும் அந்த கணங்களில் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். இந்தப் பாவி இனிமே தண்ணி கிளாசை, தன் கையில எடுக்காம இருந்தான்னா, என்னால முடியாத காரியத்தை என் தங்கச்சி சாதிச்சுட்டான்னு, நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனா இதுக்கான வெலை என் தங்கச்சியோட வாழ்க்கைன்னு நினைக்கும் போது, எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. "ம்ம்ம்ம்" ... என் சீனு ஆயிரத்துல ஒருத்தன். அவனைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அவனை கொறை சொல்லணும்ன்னு யாராவது நெனைச்சா, இந்த ஒரு விஷயத்தை தவிர வேற எதை அவன் கிட்ட காட்டமுடியும்? சீனு மீனாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை குடுப்பானா? சீனு என் தங்கச்சி மீனாவை சந்தோஷமா வெச்சுப்பானா? சீனுவை இன்னைக்கு இல்லேன்னாலும் நாளைக்கு என் வாயைவிட்டு இதைப் பத்தி கேட்டுத்தான் ஆகணும்... "மாப்ளே!, மாப்ளே"ன்னு சீனுவை நான் எவ்வளவு நாளா அர்த்தமேயில்லாம கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்? மீனா அந்த சொல்லுக்கான உண்மையான அர்த்தத்தை, இவனை ஒரே செகண்ட்ல இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆக்கி, எனக்கு சொல்லி கொடுத்துட்டா! செல்வா, முகம் தெரியாத ஒருத்தனை நீ ஏண்டா மாப்ளேன்னு கூப்பிடப் போறே; இருபது வருஷமா நீ தினம் பாத்துக்கிட்டு இருக்கற இவனையே நீ மாப்ளேன்னு கூப்பிடுடான்னு, மீனா அடிச்சு சொல்லிட்டா! இனிமே நான் இவனை என்னன்னு கூப்பிடறது? வீட்டு மாப்பிள்ளையை "டேய் சீனுன்னு" கூப்பிடமுடியுமா? மீனா சீக்கிரமா வந்து தொலைச்சா பரவாயில்லே; உள்ளே போனவ அப்படி என்னதான் பண்ணிகிட்டு இருக்கா? இந்த கொடுமையான மவுனத்தை என்னால தாங்கமுடியலியே? தொண தொணன்னு பேசற இந்த சீனுவும் இன்னைக்கு வாயில கொழுக்கட்டையை அடைச்சிக்கிட்டு இருக்கான்? பாவி அவன் மட்டும் என்னப் பண்ணுவான்? எல்லாமே இந்த மீனாவால வந்த வெனை! அவதான் இன்னைக்கு சீனுவோட வாயை கட்டிப்போட்டுட்டாளே! சீனுவும், மீனாவின் அந்த வார்த்தையை தன் மீது வீசப்பட்ட ஒரு சவுக்கடியாகத்தான் உணர்ந்தான். எங்க ரெண்டு பேருடைய ஃப்ரெண்ட்ஷிப்பையே, ஒரு வினாடியிலே ஒண்னுமில்லாம ஆக்கிட்டாளே? செல்வாவும் நான் குடிக்கறதை சீரியஸா எடுத்துக்கலே! சீனு... நீயும் செல்வாவை, அவன் சொல்றதை சீரியஸா எடுத்துக்கலே? நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்ன்னு வாயாலத்தானே சொல்லிக்கிட்டிருந்தீங்கடான்னு, ரெண்டுபேரையும் ஜோட்டால அடிச்சுட்டாளே? என்னாலத்தானே செல்வாவுக்கு இந்த நிலைமை? செல்வா எத்தனையோ முறை சீரியஸா, நான் கட்டிங்க் வுடற விஷயத்தைப் பத்தி, என் கிட்ட இது நல்லதுக்கு இல்லேடான்னு தன் மனம் வெதும்பி பேசியிருக்கான். நான் தான் அவன் சொன்ன எதுக்கும் காது குடுக்காம என் போக்குல போய்கிட்டு இருந்தேன்; என்னால இன்னைக்கு அவன் அவமானப்பட்டு வாயைத் தொறக்க முடியாம உக்காந்திருக்கான். செல்வா, மவுனமாக உட்க்கார்ந்து தன் விரல் நகங்களை ஒவ்வொன்றாக கடித்து துப்பிக்கொண்டிருந்தான். மீனா பேசிவிட்ட அந்த ஒரு வார்த்தையால் செல்வாவும், சீனுவும், எப்போதும் தங்களுக்குள் தாங்கள் உணரும் சகஜமான நிலைமை, ஒரே நொடியில் சுக்கு நூறாக்கிவிட்டதை, நினைத்து திரும்ப திரும்ப வியப்பிலாழ்ந்து கொண்டிருந்தார்கள். சீனு, தன் தலையை குனிந்து தன் கன்னத்தை சீரியஸாக சொறிந்துகொண்டிருந்தான். "அண்ணா! சாப்பிட வர்றீங்களா?" வெங்காயத்தின் விலை மடமடவென ஒரே நாளில் ஏறியது போல், மீனாவின் குரலில் திடீரென மரியாதை ஏகத்துக்கு ஏறியிருந்தது. செல்வாவுக்கு தன் தங்கை தனக்கு திடீரென கொடுக்கும் மரியாதைக்கான காரணம், தெளிவாக புரிந்தாலும், இவ எப்ப நம்பளை தலைமேல தூக்கி வெச்சுக்குவா; எப்ப கால்லே போட்டு மெதிப்பான்னு ஒண்ணும் புரியலையே, ஏகத்துக்கு அப்பா இவளுக்கு செல்லம் கொடுத்து வெச்சிருக்காரு. வயசுக்கு வந்த பொண்ணை ஒண்ணும் வாய்விட்டு அதட்டி சொல்லவும் முடியலை. இவ மனசுக்குள்ள இந்த நிமிஷம் என்ன இருக்கு? புதுசா வேற ஒரு சீனுக்கு அடி போடறாளா? அவன் மனதில் சிறிதே வியப்பும், அச்சமும் ஒரு சேர எழுந்தன. சீனு, தன் தலையை நிமிர்த்தாமல், தன் உள்ளங்கைகளை விரித்து, அதில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும், அட்சரேகைகளையும், தீர்க்க ரேகைகளையும், அன்றுதான் புதிதாக பார்ப்பவன் போல் மவுனமாக உற்று நோக்கிக் கொண்டிருந்தான். செல்வா, தன் தங்கையின் முகத்தை நிமிர்ந்து நோக்கியவன், வாய் பேசாமல், சீனுவின் பக்கம் நோக்கி, அவனையும் நீயே ஒரு தரம் சாப்பிட கூப்பிடேண்டி, என்ற பொருள் தன் பார்வையில் தொக்கி நிற்க, மீனாவிடம் கண்களால் கெஞ்சியவன், தன் தலையைத் சட்டென தாழ்த்திக்கொண்டான். "மணி பதினொன்னு ஆவப்போவுது, அர்த்த ராத்திரியில, ஒவ்வொருத்தரையும் நான் தனித்தனியா, வீட்டுக்கு வந்த புதுமாப்பிள்ளையை, விருந்துக்கு அழைக்கற மாதிரி வெத்தலைப் பாக்கு வெக்கணுமா?" மீனா தன் குரலில் போலியாக சிறிது சீற்றத்தை கொண்டுவந்தாள். மீனாவின் குரலில் இருந்த சீற்றத்தைக்கண்டதும், "இப்பத்தான் பத்து நிமிஷம் முன்னாடி, காத்துல எனக்கு முத்தம் கொடுத்துட்டு போனா; அதுக்குள்ள இப்ப எதுக்காக என் மேல இந்த கோபம் இவளுக்கு?" ம்ம்ம்.. நடத்தற டிராமாவை, சொந்த அண்ணனை பக்கத்துல சாட்சிக்கு வெச்சிக்கிட்டே நடத்தணுதுமில்லாமே, கடைசீல என்னை இந்த வீட்டு மாப்பிள்ளைன்னும் சீலைக் குத்திப்பிட்டா..! இனிமே இவகிட்டேயிருந்து தப்பிச்சு ஓடமுடியாதபடி கட்டிப்போட்டுட்டா!. சீனு தன் மனதில் ஓடும் கட்டுக்கடங்காத எண்ணங்களுடன், விளக்கெண்ணைய் குடிச்சது போலிருந்த தன் முகத்தை ஒரு முறை, தன் வலதுகையால், அழுந்த துடைத்துக்கொண்டு, தன் தலையை நிமிர்த்தி வாசல் படியில் நின்றிருந்தவளை நோக்க, "பசிக்குதுன்னு சொன்னியேடா ... சட்டுன்னு எழுந்து வாயேன்" என்கிற கனிவான அழைப்பை அவள் கடைக்கண்ணில் கண்டதும், சரியான ஒண்ணாம் நம்பர் திருட்டு ராஸ்கல் இவ; இவளுக்கு வாயில ஒரு பேச்சு; கண்ணுல ஒரு பேச்சு; இவ கிட்ட இனிமே ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கே; சீனு நீண்ட பெருமூச்சுடன் எழுந்தான். *** மீனா, அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டாங்களா?" சீனு அங்கு எதுவுமே நடக்காதது போல், தன்னை வெகு சகஜமாக காட்டிக்கொள்ள முயன்றான். "கையை கழுவிக்கிட்டு வந்து சாப்பிடறதுங்கற பழக்கம் கூட போயாச்சு இந்த வீட்டுலே? தட்டின் எதிரில் உட்க்கார்ந்த செல்வாவிடம் மீனா எரிந்து விழுந்தாள். "மீனா ... போதும்டா கண்ணு, சாப்பிட வுடுடி..." செல்வா எரிச்சலுடன் பேசியபோதிலும், முழுவதுமாக வீக்கம் குறையாத தன் காலுடன் வாஷ் பேசினுக்கு நொண்டியபடி நடந்தான். சீனு அவளை பார்க்காமலே செல்வாவின் பின்னால் வாயைத் திறக்காமல் எழுந்து ஓடினான். "போதும்...மீனா ... போதும் ... செல்வாவுக்கு வெய்யேன் ... அம்மா மாதிரி பொண்ணுக்கும் மனசும், கையும் தாராளம், தட்டில் எடுத்து எடுத்து ஊத்தப்பத்தையும், பஜ்ஜியையும் மாறி மாறி போட்டுக் கொண்டிருந்தவளை மனதில் நன்றியுடன் பதறித் தடுத்தான் சீனு. "இங்க சாப்பிடறதுக்கு பில்லு யாரும் போடப்போறதில்லே ...சீன் காட்டாம ஒழுங்கா சாப்பிடுங்க..."மீனாவின் குரலில் இப்போது கொஞ்சம் மென்மை வந்திருந்தது. "மீனா ... ஊத்தப்பம் ரொம்ப நல்லா இருந்தது ... தேங்க்ஸ்ம்ம்மா ..." அண்ணனுக்குத்தான் மரியாதை கூடியிருக்குன்னுப் பாத்தா, எனக்கும் கொஞ்சம் மரியாதை அதிகரிச்சித்தான் இருக்கு. மனதுக்குள் சற்றே வியப்புடன் அவள் முகத்தைப் பார்த்த சீனு மெல்லிய குரலில் சொன்னான் "சரி ... சரி ... மாடிக்கு போகும் போது கையோட குடிக்கறதுக்கு தண்ணியை எடுத்துகிட்டு போய் சேருங்க; போனமா, படுத்தமான்னு ரெண்டு பேரும் நேரத்துக்கு தூங்கற வேலையைப் பாருங்க; அப்புறமா என்னை ஒரு டம்ளர் தண்ணி குடுடி ... ஒரு கப்பு டீ போட்டு குடுடீன்னு தூங்கறவளை எழுப்பினா எனக்கு கெட்ட கோவம் வரும் ... இப்பவே சொல்லிட்டேன் ..." வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது. "உன்னை யாரும் இதுக்கு மேல எதுவும் கேக்கமாட்டோம் ... நீ நிம்மதியா தூங்குடியம்மா..." செல்வா கை கழுவ வாஷ்பேசின் பக்கம் நகர்ந்தான். தன் கையை கழுவி, வாய் கொப்பளித்த செல்வா டாய்லெட்டுக்குள் நுழைந்தான். "சீனு, ஐயாம் சாரி ... உங்களை நான் கன்னா பின்னான்னு பேசிட்டேன் ... என்னை மன்னிச்சுடுங்க; உங்க மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க பிளீஸ்.." மீனா வேகமாக சீனுவை நெருங்கி மெதுவாக தன் அடிக்குரலில் பேசினாள். சீனு, மீனாவை ஒருமுறை நிமிர்ந்து நோக்கினான். அவன் கண்கள் இலேசாக கலங்கியிருந்தது. நிமிர்ந்தவன் தன் தலையை வேகமாக குனிந்து கொண்டான். இதுவரை அவன் மனதுக்குள் அடைபட்டிருந்த இனம் தெரியாத துக்கம் மெதுவாக பீறிட்டுக்கொண்டு கேவலுடன் வெளியில் வந்தது. அவன் உடல் வேகமாக குலுங்கியது. சீனு சத்தமில்லாமல் அழ ஆரம்பித்தான். கல்லுளிமங்கன் சீனுவா அழறான்? எப்பவும் அடுத்தவங்களை அழவெச்சுப் வேடிக்கைப் பாத்துத்தானே இவனுக்குப் பழக்கம்! மீனாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவன் அழுவதைப் பார்த்த மீனாவின் மனம் பதைத்து, மேனி நடுங்கியது. என் சீனு அழறான். என் சீனு அழறதை என்னால பொறுத்துக்க முடியாது. அவன் அழுகையை நிறுத்தணும். என்ன செய்யறது? செல்வா இன்னும் டாய்லெட்டிருந்து வரும் அறிகுறி எதுவும் தெரியவில்லை. மீனா நின்ற இடத்திலிருந்தே தன் பெற்றோர்களின் அறையை ஒரு முறை எட்டிப்பார்த்தாள். அவர்களின் அறைக்கதவு முற்றிலுமாக மூடப்பட்டிருந்தது. மீனா, சீனுவை நெருங்கினாள். தலை கவிழ்ந்து விம்மிக்கொண்டிருந்த சீனுவின் முகத்தை தன் இருகரங்களாலும் பற்றி நிமிர்த்தினாள். கண்களால் பேசினாள். தன் தலையை ஆட்டி அழாதே சீனு ... சீனுவின் கண்களை தன் வலது கையால் துடைத்தாள். சீனுவின் உதடுகள் ஏதோ சொல்ல துடித்தன. மீனா அவன் வாயை தன் சிவந்த உள்ளங்ககையால் பொத்தினாள். "அழாதே சீனு! ... நீ இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்.. உன் மனசு எனக்கு புரியுதுப்பா! உனக்குத்தான் நான் இருக்கேன்ல்லா? ... ஏன் அழறேப்பா? அவள் குரல் தழுதழுத்தது. "மீனா .... சத்தியமா நான் இனிம குடிக்கமாட்டேன்... என்னை நீ நம்பு மீனா..." சீனு கேவலுடன் குளறினான். "சரி ... நான் உங்களை நம்பறேன்... நீங்க இப்ப அழாதீங்க ... நீங்க அழறதை என்னால தாங்கமுடியலை." மீனா மீண்டும் அவன் கண்களைத் துடைத்தாள். சீனுவின் அருகில் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்த மீனா, அவன் முகத்தை திருப்பி தன் வயிற்றில் அழுத்திக் கொண்டாள். மீனாவின் வலுவான பருத்த இடது தொடை அவன் தோளை உரசிக்கொண்டிருந்தது. இத்தனை நெருக்கத்தில், ஒரு இளம் பருவப்பெண்ணின் உடலை, அந்த உடல் தரும் இதமான வெப்பத்தை சீனு இதுவரை உணர்ந்ததில்லை. மீனாவின் உடல் வாசம் அவன் நாசியில் வேகமாக ஏறியது. சீனுவின் உடல் சிலிர்த்தது. அவன் தேகம் காற்றில் பறந்துகொண்டிருந்தது. மீனா தன் இடது கையால் சீனுவின் முதுகை மென்மையாக வருடிகொண்டிருந்தாள். அவளின் வலது கை விரல்கள் அவனின் அடர்த்தியான கேசத்துக்குள் நுழைந்திருந்தன. சீனுவின் உதடுகள் அவள் அணிந்திருந்த குர்த்தாவின் மேல் பதிந்து மெல்ல அசைந்து கொண்டிருந்தது. மீனாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவர்கள் தாங்கள் இருக்கும் நிலையை முழுமையாக மறப்பதற்குள், டாய்லெட் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மீனா சீனுவின் கன்னத்தை செல்லமாக கிள்ளிவிட்டு, அவனிடமிருந்து விலகி வேகமாக கிச்சனுக்குள் ஓடினாள். சீனு தன்னைச் சுதாரித்துக்கொண்டு, நிதானமாக தன் தட்டிலிருந்த கடைசி விள்ளல் ஊத்தப்பத்தை சாம்பாரில் அமிழ்த்தி, தன் வாயில் போட்டு மென்றவன், கிச்சனுக்குள் தன் பார்வையை மெல்ல செலுத்தினான். மீனாவிடமிருந்து சீனுவுக்கு இரண்டாவது முத்தம் காற்றின் வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த வினாடியில், சீனுவுக்கும் சற்றே தைரியம் வந்து, பதிலுக்கு தன் உதட்டை குவித்து மீனாவின் பக்கம் காற்றில் ஒரு முத்தத்தை பறக்கவிட்டான். இன்னொரு ஆண். இன்னொரு பெண். சீனு ... மீனா...! சீனுவாசன்... மீனாட்சி!. காதலர்களின் பெயர்கள் புதிதாக இருக்கலாம். காதல் புதிது அல்ல. சீனுவாசன், மீனாட்சி துவங்கியிருக்கும் இந்த காதல் நாடகம், அவர்கள் இருவருக்கும் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். காலம் எத்தனை சீனுக்களையும், மீனாக்களையும், எத்தனை காதல் நாடகங்களையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆண் பெண் மோதல். அந்த மோதலின் பின் காதல். காலத்திற்கு இந்த காதல் நாடகம் புதிதல்லவே... இந்த காலம்தானே ஓய்வில்லாமல், சுயம் எண்ணற்ற காதல் நாடகங்களை, களைப்பில்லாமல் கல்ப காலமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் தனிமனிதர்கள் தாங்கள் காதலிப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளுகிறார்கள். இதில் காலத்துக்கு கிடைக்கும் லாபம் என்ன? காலம் அந்த புதிய காதலர்களை நோக்கி மென்மையாக சிரித்துக்கொண்டிருந்தது. "செல்வா ... ஏதோ முக்கியமா பேசணும்ன்னு சொன்னே? என்ன விஷயம்?" சீனு, சுவரில் வசதியாக சாய்ந்து தன் இருகால்களையும் நீட்டி, ஒரு சிகரெட்டை கொளுத்தி புகையை நெஞ்சு நிறைய இழுத்தான். மாடிக்கு வந்ததும், இப்போது செல்வாவுக்கு எதிரில், தனிமையில், அவன் தன்னை மிகவும் சகஜமாக உணர ஆரம்பித்திருந்தான். "பேசணும்டா.. ஆனா மீனா என்னை முந்திக்கிட்டா; யாருமே எதிர்பாக்காத விதத்துல அவ இந்த வீட்டுல உன்னை ஒரு முக்கியமான நபரா ஆக்கிட்டா..." "ம்ம்ம் ... இப்படி ஒரு தருணம் என் வாழ்க்கையில வரும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லே.." சீனுவின் குரல் கம்மியிருந்தது. "மாப்ளே, வெரி சாரிடா, மீனா இந்த அளவுக்கு உன்கிட்ட எடக்கு மடக்கா பேசியிருக்கக் கூடாது..." செல்வா லுங்கிக்குள் நுழைந்து கொண்டிருந்தான். "நம்ம மீனாதானேடா ... என் கிட்ட அவளுக்கு இல்லாத உரிமையா? நான் திருந்தணும்ன்னுதானே அவ பேசினா... எனக்கு அதுல மனவருத்தம் ஒண்ணுமில்லே; ஒருவிதத்துல அவ இப்படி பேசினதுக்கு நான் தான் நன்றி சொல்லணும் ... நிஜமாவே நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. யாருக்குடா இந்த மாதிரி ஒரு லட்சுமி சுலபமா கிடைப்பா? என்னால இதை நம்பவே முடியலை." சீனு பேசமுடியாமல் தடுமாறினான். "ஏண்டா நீ பாட்டுக்கு யோசிக்காமே ... குடிக்கமாட்டேன்னு அவகிட்ட சட்டுன்னு சத்தியம் பண்ணிட்டே?" செல்வா சீனுவுக்கு எதிர் சுவரில் சாய்ந்து உட்க்கார்ந்தான். "மச்சான் ... மீனா ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு இருந்தா ... அந்த நேரத்துல அவளை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு எனக்கு புரியலை... அவ கையை புடிச்சு சத்தியம் பண்றதை தவிர எனக்கும் வேற வழி தெரியலை..." "எல்லாமே நல்லதுக்குத்தாண்டா ... நீ உருப்பட்டா சரிதான்; ஆனா உன்னால இந்த குடிக்கற பழக்கத்தை சட்டுன்னு விட்டுட முடியுமா?" "ஒரு கெட்டப் பழக்கத்தை இப்படித்தாண்டா விடமுடியும் ..." "மாப்ளே ... உனக்கு நல்லாப் புரிஞ்சிருக்கும்; மீனா தன் லைப்பையே உனக்காக பணயம் வெச்சிருக்கா; இதை மட்டும் நீ மறந்துடாதே! அவ உன்னை கொஞ்ச நாளாவே தன் மனசுக்குள்ளவே நேசிச்சுக்கிட்டு இருந்திருக்கான்னு எனக்குத் தோணுது ..." "புரியுது செல்வா ... அவ நம்பிக்கையை என்னைக்கும் நான் வீணாக்கிட மாட்டேன்! ஆனா அவ அன்புக்கு நான் லாயக்கானவனா? யோக்கியதை உள்ளவன் தானா? அதுதான் எனக்குப் புரியலை.." "சீனு... உனக்கென்னடா குறைச்சல்? எனக்கு என் தங்கையைப் பத்தி நல்லாவேத் தெரியும்; மீனா உன்னைத் தனக்குன்னு தேர்ந்தெடுத்துட்டா; இனிமே எங்க வீட்டுல, யார் என்ன சொன்னாலும் அவ கேக்கப் போறது இல்லே. யாருக்கு பிடிச்சாலும், பிடிக்கலன்னாலும், நீ தான் இந்த வீட்டு மாப்பிள்ளை...இதுல எந்த மாத்தமும் கிடையாது..." "செல்வா... உங்க வீட்டுல உங்க அம்மா கையால சாப்பிட்டு வளந்தவண்டா நான்...என்னால உங்க வீட்டுல எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது.." சீனு தன் சிகரெட்டை அழுத்தி தேய்த்து அணைத்தான். அவன் முகத்தில் இலேசாக பயமும், மிரட்சியும் இருந்தது. "என்னைப் பொறுத்த வரைக்கும் ... மீனா உன்னை நேசிக்கறதுலயோ ... அவ உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுலேயோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே..உன்னை எனக்கு இருபது வருஷமா பாக்கறேண்டா; உன் மனசைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. மீனாவுக்கு ஏத்தவன்தான் நீ..." செல்வாவின் குரல் தெளிவாக வந்தது. "செல்வா ... மீனா எனக்கு கிடைக்கறதுக்கு நான் உண்மையிலேயே குடுத்து வெச்சிருக்கணும்; ஒண்ணு மட்டும் சொல்றேன்; ஆனா எப்பவுமே நான் அவளை இந்த மாதிரி எண்ணத்துல பாத்ததே கிடையாதுடா; என் மனசுக்குள்ளே அவளை கல்யாணம் பண்ணிக்கணுங்கற எண்ணம் எப்பவுமே வந்தது கிடையாது." சீனுவுக்கு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. சில வினாடிகள் தன் தலையை குனிந்து அவன் மவுனமாக உட்க்கார்ந்திருந்தவன், மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து தன் நடுங்கும் விரல்களால் உதடுகளில் பொருத்தி பற்றவைத்துக்கொண்டான். "மாப்ளே ... உன்னைப் பத்தி எனக்கு தெரியாதாடா ... There is no need to vindicate yourself... உன்னைப் பொறுத்த வரைக்கும் நீ இந்த முடிவை ஒரே ஒரு நொடியில எடுத்திருக்கேன்னு எனக்கு நல்லாத் புரியுது..." செல்வா ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறி மாறி, பேசினான். "தேங்க் யூ டா ... உன் அப்பாவை நெனைச்சாத்தான் எனக்கு பயமா இருக்கு... இதை அவர் எப்படி எடுத்துப்பார்ன்னு தெரியலை?" "இனிமே இதையெல்லாம் யோசிச்சு எந்த பிரயோசனமுமில்லே; மீனா என் ஒரே தங்கைடா! சீனு... நாங்க எல்லாம் அவ மேல எங்க உயிரையே வெச்சிருக்கோம்... இது உனக்கு நல்லாத் தெரியும்... அவ சந்தோஷமா இருக்கணும்... அதுக்கு நீதான் உறுதியா நிக்கணும்;" செல்வாவின் குரல் இலேசாக தழுதழுத்து வந்தது. "செல்வா ... மீனாவை நான் என் உயிருக்கு மேலா பாத்துப்பேன் ...அவளை மாதிரி ஒருத்தி என் வாழ்க்கைத் துணையா, எனக்கு கிடைக்க நான் ரொம்ப ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கணும்" சீனு, செல்வாவின் முகத்தை நேராகப் பார்த்து உறுதியுடன் பேசினான்."மச்சான் ... ஏண்டா பேசாம உம்முன்னு இருக்கே?" சீனு தன் வழக்கமான உற்சாகத்துடன் ஆரம்பித்தான். "அம்மா இன்னைக்கு காலைல சுகன்யாவை தன்னோட மருமகளா ஏத்துக்கறேன்னு சொல்லிட்டாங்கடா.." "இவ்வளவு நேரம் கழிச்சு இந்த குட் நியூஸை எனக்கு நீ சொல்றே ..ம்ம்ம்" சீனு செல்வாவின் கையை மகிழ்ச்சியுடன் குலுக்கினான். "நீ வந்ததுலேருந்து மீனா என்னை எங்கடா பேசவிட்டா?" "இதுக்கு ஏண்டா நீ இப்ப ஒப்பாரி வெக்கிறே?" "சம்பத்துன்னு ஒரு கம்மினாட்டி என்னை இன்னைக்கு ரொம்பவே கலாய்ச்சுட்டாண்டா" "ம்ம்ம்... யார்ரா அவன்? பேரை கேட்ட மாதிரி இல்லையே?" "அம்மா விருப்பத்தையும் நான் சுகன்யாவோட மாமா ரகுகிட்ட மதியம் சொல்லிட்டேன்..." "விஷயத்துக்கு வாடா..." "இந்த சம்பத்து சுகன்யாவை எட்டு வருஷமா காதலிக்கறானாம்..." "சரி ... அவன் என்னா சுகன்யாவை உங்கிட்ட தானமா கேட்டானா? நீ என்னா கொடை வள்ளல் கர்ணன் மாதிரி வாடா வந்து வாங்கிக்கோடான்னு சொல்லிட்டியா?" "சுகன்யாவுக்கு நான் அத்தைப் பையன் ... அவளுக்கு நான்தான் முறை மாப்பிள்ளைன்னான்" "எங்கடா இருக்கான் அவன்? பொழுது விடிஞ்சதும் போய் என்னா ஏதுன்னு சரியா விசாரிச்சிட்டு வரலாம்..." "நேத்து வந்த நீ சுகன்யாவை கல்யாணம் கட்டிக்கிட்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லே, சாமான் போடுவே! நான் என்னா உனக்கு விளக்கு புடிக்காவான்னு கேட்டாண்டா.." "அவன் கதை சொல்ல சொல்ல, அவனுக்கு மூஞ்சியில ரெண்டு பல்பு குடுக்காம, நீ இன்னா உன்னுதை உன் கைல புடிச்சுக்கிட்டு கேட்டுகிட்டு இருந்தியா?" "மாப்ளே ... சுகன்யா இப்ப கும்பகோணத்துல அவ தாத்தா வீட்டுல இருக்காடா! அவ கிட்ட அம்மா சம்மதம் சொன்னதை சொல்லலாம்னு போன் போட்டப்ப அவன் லைன்ல வந்தாண்டா..." "இப்ப என்னா நாம ரெண்டு பேரும் கும்பகோணம் போவணுமா அவனை மீட் பண்றதுக்கு? அவன் நம்பரை குட்றா நான் என்னாடா விசயம்ன்னு கேக்கறேன்.." "அதெல்லாம் வேணாம்..." "அப்டீன்னா இதுல உனக்கு என்னடா பிராப்ளம்? நீ சுகன்யாவுக்கு தாலியை கட்டிட்டு, ஜாலியா அவளை கூட்டிக்கிட்டு ஹனிமூன் போக வேண்டியதுதானேடா?" சீனு விஷயம் புரியாமல் குதித்தான். "எட்டு வருஷமா காதலிக்கறேன்னு அவன் சொல்றான்; சுகன்யா இதைப்பத்தி எங்கிட்ட எப்பவும் சொன்னதேயில்லே; அவங்களுக்குள்ள எப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்? வெறுமனே அவங்க ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்களா? எதுவரைக்கும் அவங்களுக்குள்ள உறவு இருந்திருக்கும்ன்னு என் மனசு திண்டாடுதுடா?" செல்வா மெதுவாக இழுத்து இழுத்து பேசினான். "ஒஹோ ... மை டியர் சார் ... இப்ப புரியுது எனக்கு ... நீங்க எங்க வர்றீங்கன்னு? நீங்க சுகன்யாவை சந்தேகப்படறீங்களா?" சீனுவின் குரலில் நையாண்டி ஒலித்தது. "மாப்ளே ... என்னடா நீ .. சேம் சைட் கோல் போடறியேடா? அவ நடத்தையை நான் சந்தேகப்படலடா ... ஆனா இவனைப்பத்தி என் கிட்ட சுகன்யா ஏன் சொல்லலைன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன முள்ளு மாதிரி உறுத்திக்கிட்டே இருக்குடா.." "ம்ம்ம்..." "இதைப்பத்தி அவகிட்ட நான் கேக்கலாமா...? கூடாதா...?அப்படி கேட்டா சுகன்யா என்ன பண்ணுவா? செல்வா இழுத்தான்.. "சுகன்யா, கும்பகோணத்துலேருந்து ஒரு தரம் மெனக்கெட்டு உன் வீட்டுக்கு வந்து உன்னை செருப்பால அடிச்சுட்டு திரும்பி போவா.." சீனுவின் முகம் கோபத்தில் சற்றே சிவந்திருந்தது. "மாப்ளே..." "அந்தாள் பேரு என்னா? சுகன்யாவோட மாமன் ... ரகுராமன் தானே? அவன் வீச்சு அருவாளோட வந்து உன்னை வெட்டினாலும் வெட்டுவான்...என் மருமவளை நீ சந்தேகப்பட்டியான்னு?" "என்னடா நீ அவங்க பக்கமே பேசறே?" செல்வா சீறினான். "சுகன்யாவைப் போய் சந்தேகப்படறியேடா...நாயே? அவளை மாதிரி ஒரு பொண்ணை நீ ஒரு தரம் கை நழுவ விட்டே ... கடைசி வரைக்கும் கையில புடிச்சிக்கிட்டுத்தான் நீ அலையணும் சொல்லிட்டேன்..." சீனு ஒரு சிகரெட்டை எடுத்து கொளுத்திக்கொண்டான். "மாப்ளே... என்னை திட்டறதுக்காடா நான் உன்னை இங்கே கூப்பிட்டேன்?" செல்வாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்த போதிலும், பரிதாபமாக சீனுவைப் பார்த்தான். "மச்சான் ... ஆளுங்களோட தராதரம் உனக்குத் தெரியலைடா..." "என்னடா சொல்றே ..." "சுகன்யாவோட அம்மாவை பாத்தல்லே? "ம்ம்ம்.." "அந்தம்மா பெத்த பொண்ணுடா சுகன்யா ... எவனோ ஒரு கேனப்புண்டை என்னமோ சொன்னான்னு அவளை போய் சந்தேகப்படறியே நீ?" "ம்ங்க் .. ம்ம் ...ஹீம்ம்..ப்ஸ்ஸ்" செல்வாவின் வாயிலிருந்து இனம் புரியாத ஓசைகள் வெளிப்பட்டன. இவன்ல்லாம் ஒரு ஃப்ரெண்டு... குடிகார நாய் இவன்; குடிக்கமாட்டேன்னு சொல்லி முழுசா ஒரு மணி நேரம் ஆவலை. அதுக்குள்ள பெரிய மகாத்மா மாதிரில்லா எங்கிட்ட பேசறான்..? என்னமோ இருபது வருஷமா, ஒண்ணுக்கு ஓண்ணா பழகி, ஒரு தட்டுல சாப்பிட்டோமே, இவன் எனக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசுவான்னு கூப்பிட்டேன். என்னை நாய்ங்கறான்; அதுக்கு அப்புறம் என் இடுப்புக்கு கீழ போர் போட்டு, அது உள்ள ராடு வுட்டு லெஃப்ட்டு ரைட்டுன்னு என்னை நெம்பி நெம்பி எடுக்கறான். செல்வாவுக்கு ச்ச்சீய் என்று ஆகிவிட்டது. "இப்ப என்னை நீ என்னா பண்ணச் சொல்றே?" செல்வா முனகினான். சீனு சீறினால் அவன் எப்போதும் அடங்கிவிடுவான். "என் வாயை நீ நாத்தம் அடிக்குதுன்னு சொன்னேல்ல! இப்ப நீ உன் நாத்த வாயைப் பொத்திக்கிட்டு இருன்னு சொல்றேன். ." "ம்ம்ம்..." நான் இவனை நாய்ன்னேன்; அதை சொல்லி என்னை திட்டினான். இப்ப பதிலுக்கு பதில் என் வாயை நாத்தங்கறான். நல்லா வேணும்டா எனக்கு! என் புத்தியை என் செருப்பாலேயே அடிச்சுக்கணும் ... இன்னைக்கு ஒவ்வொருத்தன் கிட்டவும் செருப்படி வாங்கறதுன்னு ராசி பலன்ல எழுதியிருக்கா எனக்கு? "டேய் செல்வா, முதல்ல நீ உங்க ரெண்டுபேருக்குள்ள என்ன பேச்சு நடந்ததுன்னு வில்லாவரியா ஒரு எழுத்து விடாம முதல்லேருந்து சொல்லுடா..." சீனு புகையை நன்றாக இழுத்து அனுபவித்து வெளியில் விட்டான். ஆமாம் இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லே; திருவிளையாடல் சிவாஜிகணேசன் மாதிரி பேசறான். நான் என்னா தருமியா? உரலுக்குள்ள தலையை விட்டாச்சு; இனிமே இவன் உலக்கையடிக்கு பயந்து என்னா பண்றது? செல்வா, ரகுவிடம் பேசி, சுகன்யாவின் தாத்தா சிவதாணு பிள்ளையின் செல் நெம்பர் வாங்கியதிலிருந்து, அவனுக்கும் சம்பத்துக்குமிடையில் நடந்த உரையாடலை முழுவதுமாக சொல்லி முடித்தவன் சீனுவிடம் வேகமாக எகிறினான். "இப்ப சொல்லுடா ... இந்த நாய் என்ன பண்ணணும்? என் நாத்த வாயை பொத்திக்கிட்டு இருக்கணுமா?" செல்வாவின் குரலில் சுயபரிதாபமும், கோபமும் வெகுவாக ஒலித்தது. "நீ என்னடா பண்ணுவே; அவன் நம்பரும் உன் கிட்ட இல்லே? கொஞ்ச நேரம் என்னை யோசிக்க வுடுடா; மச்சான் ஒரு கப் டீ போட்டுகினு வர்றியா? கீழ தூங்கற யாரையும் டிஸ்டர்ப் பண்ணிடாதே; ஜாக்கிரதை, மெயினா அந்த பிசாசு மீனா எழுந்துடப்போறா; எழுந்துட்டா ராத்திரி நேரத்துல உனக்கு ஓத்தாமட்டை வுடுவா; சொல்லிட்டேன்." சீனு தன் கண்களை மூடிக்கொண்டு, சிகரெட்டு ஒன்றை கொளுத்திக்கொண்டான். "டேய் ... நீ இதுவும் பேசுவே; இதுக்கு மேலயும் பேசுவடா; அண்ணணும், தங்கச்சியும், உனக்கு சூடா ஊத்தப்பம் ஊத்திகுடுத்து, பஜ்ஜியை பக்கத்துல வெச்சி சேவை பண்ணோமில்லே... ஏன் பேசமாட்டே நீ..." அவன் எரிச்சலுடன் டீ போடுவதற்காக எழுந்து கீழே இறங்கினான்.செல்வா, தேனீருடன் மேலே ஏறிவந்தான். சீனுவிடம் ஒரு கப்பை கொடுத்துவிட்டு, தானும் மெல்ல தேனீரை உறிஞ்ச ஆரம்பித்தான். அன்று நிஜமாகவே அவன் போட்ட டீ நன்றாக சுவையாக வந்திருந்தது. சீனு டீயை "ஸ்ர்ர் ஸ்ர்ர்" என ஓசை எழுப்பி உறிஞ்சி உறிஞ்சி நிதானமாக குடித்தான். செல்வாவுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. "மாப்ளே! ஏண்டா இப்படி சத்தம் போட்டு உறிஞ்சறே? எத்தனை வாட்டிடா உனக்கு சொல்றது இது மேனர்ஸ் இல்லேன்னு? "ஆமாண்டா ... நீங்க காதலிக்கற பொண்ணு மேல நம்பிக்கையில்லாம சந்தேகப் படுவீங்க; அதெல்லாம் மேனர்ஸ்; நாங்க டீ நல்லா இருக்கேன்னு கொஞ்சம் சத்தமா உறிஞ்சி குடிச்சா பேடு மேனர்ஸ் ... நல்லா வருதுடா வாயில..." சீனு பதிலுக்கு முறைத்தான். "சரிடா ... நீ எப்படி வேணா குடிடா... இப்ப விஷயத்துக்க்க்கு வாடா.." "மச்சான்.. உன்னைப் பாத்தா எனக்கு அழுவறதா சிரிக்கறதான்னு புரியலடா" சீனு மெதுவாக ஆரம்பித்தான். "டேய் சீனு, சிரிக்காதடா... எனக்கு மனசுல வலிக்குதுடா ... அந்த சம்பத்து சுகன்யாவை ஃபார்மலா பொண்ணு பாக்க போறதா கூட, எனக்கு நீயூஸ் வந்திருக்குடா. அதையும் சுகன்யா எங்கிட்ட சொல்லலைடா..." "இதையும் அந்த சம்பத்துத்தான் சொன்னானா?" "இல்லே ... சுகன்யாவோட ஃப்ரெண்டு வித்யா சொன்னாடா? அவதான் சுகன்யா ஊருக்குப் போயிருக்கற விஷயத்தையே சொன்னா" "ஏண்டா நீ சுகன்யாவை டாவு அடிச்சிக்கிட்டே, ஜானகியை பொண்ணு பாக்க போனியே... அப்ப அது சுகன்யாவுக்கு வலிச்சிருக்காதா?" "அம்மா சொல்லும்போது நான் எப்படிடா மாட்டேன்னு சொல்லுவேன்?" "சுகன்யா மட்டும் உனக்காக அவங்க அம்மாவை எதுத்துக்கணுமா?" செல்வா சீனுவுக்கு பதில் சொல்லாமல், தன் கீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டிருந்தான். அவன் உதடுகளும் கன்னங்களும் கோணிக்கொண்டு, விட்டால், அவன் எந்த நேரத்திலும் அழுதுவிடுவான் என சீனுக்குத் தோன்றியது. "செல்வா ... நீ என் பால்ய சினேகிதன்... ஆனா நான் சொல்றனேன்னு என் மேல கோவப்படாதே; கேனப்புண்டை அந்த சம்பத்து இல்லடா ..."
"ம்ம்ம் ..." "என்னைக் கேட்டா அது நீதாண்டா ..." "இன்னைக்கு நீ என்னை ரொம்பவே வெறுப்பேத்தறடா ...உன்னை நான் தெரியாத்தனமா நாய்ன்னு சொல்லிட்டேண்டா... அதுக்காக என்னை ஏண்டா இப்படி வறுத்து எடுக்கறே?" செல்வா குமைந்தான். "பின்னே என்னடா ... அந்த சம்பத்துக்கு உன் சுகன்யா மேல ஏதோ வெறுப்பு; சமயம் பாத்து அவன் உன்னை உசுப்பேத்தி; நீ சுகன்யா கிட்ட அதை ஒளறி; அது மூலமா உங்க கல்யாணத்துல குழப்பம் பண்ண அவன் முயற்சி பண்ணியிருக்கான்; இத்தை நீ புரிஞ்சுக்காம என் மேல கோவப்படறே.." "ம்ம்ம்" "நீ கருப்பா ... சிவப்பாடா ...?" "என்னடா சொல்றே" "கேட்டதுக்கு பதில் சொல்லுடா" "நான் மா நிறம் தான்..." "சுகன்யா, செவப்பு தோலோட என்னை மாதிரி இருக்கறவன் பின்னாடி போகாம, உன்னை ஏண்டா செலக்ட் பண்ணா?" "ம்ம்ம்.. இந்த ஆங்கிள்ல்ல நான் எப்பவும் யோசிக்கலடா.." "அந்த சம்பத்துக்கு தான் கருப்பா இருக்கோம்ன்னு ஒரு காம்ப்ளக்ஸ் இருக்கலாம். நாலு நிமிஷம் பேசினவன் ... நாலு தரம் தன் உடம்பு நிறத்தைப்பத்தி உங்கிட்ட பேசியிருக்கான்... சுகன்யா அவனை தொட்டு கை குலுக்கலை... அவன் கிட்ட சரியா பேசலைன்னு அவன் காண்டா இருக்கும் போது நீ போன் பண்ணே? சரியா?" "ஆமாம்.." "எட்டு வருஷமா சுகன்யாவும், அந்த சம்பத்துங்கற சொறி நாயை காதலிச்சிருந்தா... அவன் கையை குலுக்கறதுக்கு அவ தயங்குவாளா? ... அதுவும் அவன் அவளுக்கு அத்தைப் பிள்ளை.. உன் மண்டையில நான் சொல்றது ஏறுதா?" "பாயிண்ட்டு மாப்ளே!" செல்வாவுக்கு சிறிது மனதில் தெம்பு வந்தது. "எட்டு வருஷமா சுகன்யாவை காதலிக்கறவன், அவளைக் காலையிலப் பாத்தப்ப "க்ளாட் டு மீட் யூ"ன்னு சொல்லுவானா? செல்வா நல்லா யோசனைப் பண்ணி பாருடா.." "ம்ம்ம்" "என் யூகம் என்னன்னா அவன் சுகன்யாவை ரொம்ப நாள் கழிச்சி பாக்கறான்... இல்லே முதல் தரமா பாக்கறான். இல்லேன்னா சுகன்யாவுக்கு அவனுக்கும் பழக்கமேயில்லை.." "It is quite possible..." செல்வாவுக்கு உற்சாகம் அதிகமாகியது. அவன் சீனுவை நெருங்கி உட்க்கார்ந்து கொண்டான். என்னா இருந்தாலும் நம்ம மாப்பிள்ளை கிட்ட போனா பிரச்சனையை எப்படியாவது சிக்கு எடுத்துடுவான். செல்வா உற்சாகமானான். "அதுக்கப்புறம் சம்பத் என்னா சொன்னான் உன் கிட்ட? 'கடைசியா ஒரே ஒரு வார்த்தை ... உன் தோலு என்னா செவப்பா? இல்லே கருப்பா? சுகன்யாவோட அப்பனும் ஆத்தாளும் அவளை எனக்கு கட்டி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே? அதுக்கு காரணம் நீதானா?' --- உன்னைக் கேட்டானா இல்லையா? "ஆமாண்டா ..." "அப்படின்னா என்னடா அர்த்தம்? ஏற்கனவே சம்பத்துக்கு சுகன்யாவை கட்டிக்கொடுக்க அவங்க வீட்டுல இஷ்டமில்லே? சம்பத்து வீட்டு ப்ரப்போசலை சுந்தரி மறுத்திருக்காங்க; அதுதானேடா இதுக்கு அர்த்தம்? "சீனு ... நீ கில்லாடிடா மாப்ளே.." "அப்புறம் சம்பத்து அவளை திருப்பியும் திருப்பியும் என்னடா பொண்ணு பாக்கறது?" "நீ சொல்றது சரிதாண்டா மாப்ளே" "சுகன்யாவை சம்பத் இங்க அங்க பாத்து இருக்கலாம். சம்பத் வீட்டுலேருந்து சுகன்யாவை அவனுக்கு பெண்ணும் கேட்டிருக்கலாம். Even ... சுகன்யா லீவுல இப்ப கிராமத்துல இருக்கறதுனால, சம்பத்தும் ஒரு தரம் நேரா சுகன்யாவைப் பாத்து இம்ப்ரஸ் பண்ண முயற்சி பண்ணியிருக்கலாம். "மாப்ளே .. நீ இப்ப பாக்கற வேலையை வுட்டுட்டு, ரியலி டிடெக்டிவா போகலாண்டா..." "குறுக்கப் பேசாதே! காலையில அவன் சுகன்யாவை பாக்கப் போனப்ப, உன் ஆளு அவன் கிட்ட சுமுகமா பழகல.. நீ நடுவுல பூந்து... வெறுத்துப் போய் இருக்கறவன் கிட்ட, நான் சுகன்யாவுக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு; அவளை கட்டிக்கப்போறேன்னு கதை சொன்னா; முறை மாப்பிள்ளை சம்பத்து, உன் கிட்ட முறைச்சுக்கிட்டான். உனக்கு புரியுதா? மொத்தத்துல இவ்வளவுதாண்டா விஷியம்..." "மாப்ளே .. ரொம்ப தேங்க்ஸ்டா ... நான் இப்ப ரொம்ப ரிலீஃப் ஆ ஃபீல் பண்றேண்டா.." செல்வா சீனுவை கட்டிக்கொண்டான். "சை ... விடுடா என்னை.." "மாப்ளே .. கோச்சிக்காதடா... இன்னொரு டீ போட்டுத் தரேண்டா..." "கடைசி வரைக்கும் சம்பத்து சுகன்யாவை லைன்ல கூப்பிடலை இல்லையா?" "யெஸ்...யெஸ் ... யூ ஆர் ரைட்ரா மாப்பிளே" "சம்பத் உன் கிட்ட பேசினது, சுகன்யாவுக்கு தெரியக்கூடாதுன்னு அவன் நெனைக்கறது சகஜம்டா... அந்த நிமிஷமே அவ லைன்ல வந்திருந்தா ... அவனோட கேம் முடிஞ்சுப் போயிருக்கும்... அப்பவே சுகன்யா அவனை நார் நாரா கிழிச்சிடுவா .. அதனால அவன் லைனை கட் பண்ணச் சொல்லி, தனக்கு டயம் கெய்ன் பண்ணிக்கிட்டான்.." "உண்மைதான் மாப்ளே.." "இங்க ஒரு விஷயம் மட்டும் ஒதைக்குது நைனா.." "என்னடா ..." "டேய் என்னடான்னு என்னை கேளுடா நீ ...?" "சொல்லுடா மாப்பிளே ... நான் குழம்பி போய் இருக்கவேதானே ... என் மாப்பிள்ளயை இங்க கூப்பிட்டேன் .. செல்வா சீனுவின் தோளில் தன் கையைப் போட்டுக் கொண்டான். "சுகன்யாவோட அப்பா ... அவங்க குடும்பத்தோட இல்லே! ஆனா சம்பத்து ""சுகன்யாவோட அப்பனும் ஆத்தாளும் அவளை எனக்கு கட்டி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே?"" ன்னு உன் கிட்ட பொலம்பறான். சுகன்யாவோட அப்பா எப்ப சீன்ல வந்தார்? "மாப்பிளே ... நீ போன பிறவியில ஷெர்லாக் ஹோம்ஸ்ஸா இருந்திருக்கணும்டா ...எனக்கு மண்டையில இது உதிக்கவேயில்லடா.." "மவனே ... செல்வா ... சுகன்யாவை நீ சந்தேகப்பட்ட விஷயத்தை என்னைத் தவிர வேற யாருகிட்டவாவது சொன்னியா?" சீனு தன் நார்மல் மூடுக்கு வந்துவிட்டான். "இல்லடா மாப்ளே! நீ தானேடா என் நண்பேன் ... என் அட்வைசர் ... என் பிலாசஃபர், என் கைட் எல்லாமே நீதானேடா ... சாயந்திரம் மீனா கிட்ட சொல்லலாமான்னு நினைச்சேன்.. ஆனா சுகன்யா இப்ப மீனாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட், அவ கிட்ட சொல்லியிருந்தா நீ சொன்ன மாதிரி மீனாவே என்னை செருப்பால அடிச்சிருந்தாலும் அடிச்சிருப்பா..." "டேய் உன் வாழ்கையிலேயே நீ இதுவரைக்கும் ரெண்டு காரியம்தான் உருப்படியா பண்ணியிருக்கே!" சீனு சிரித்தான். "என்னடா மாப்ளே?" "ஒண்ணு சுகன்யாவை நீ தைரியமா டாவு அடிச்சது; ரெண்டாவது நீ இன்னைக்கு அவளை சந்தேகப்பட்ட விஷயத்தை அவகிட்டவே சொல்லாம பொத்திக்கிட்டு இருந்தது ..." சீனு இப்போது ஹா ...ஹோ... வென உரக்க சிரித்தான். "டேய் .. டேய் ...அடங்குடா கொஞ்சம் .. கொஞ்சம் கேப் கிடைச்சா ... நீ உள்ளே நுழைஞ்சிடுவியே?" "செல்வா ... நீ சுகன்யாவை நிஜமாவே காதலிக்கறீயா?" "என்னடா மாப்பிளே அப்படி கேட்டுட்டே?" செல்வா தன் முகம் சுருங்கி சிணுங்கினான். "உன் ஆபீசுல எத்தனை நாய் அவ பின்னால மூச்சு எறைக்க எறைக்க சுத்துச்சுங்க...அவ எவனையாவது திரும்பிப் பாத்தாளா?" "இல்லே ..." "அவ உன் பின்னாலதானே வந்தா?" "ம்ம்ம்.." " நீ நெனவு இல்லாமே கிடந்தே ஹாஸ்பெட்டல்ல; அன்னைக்கு சுகன்யா உனக்காக பட்ட பாட்டை நீ பாத்து இருக்கணும்டா; அம்மா அவசரப்பட்டு என் புள்ளையை என் கிட்ட முழுசா குடுத்துட்டு நீ போயிடுன்னாங்க; அவ உங்க அம்மா சந்தோஷமா இருக்கணும்ன்னு, டக்குன்னு ஒரு வார்த்தை சொல்லாம எழுந்து போய் மரத்தடியில உக்காந்துக்கிட்டு மூஞ்சை மூடிக்கிட்டு அழுதாடா; அதைப் பாத்த என் கண்ணுல தண்ணி வந்திடுச்சிடா அன்னைக்கு; உன் அப்பா அன்னைக்கே சொன்னாரு; இவதான் என் மருமவன்னு; மச்சான் காதல்லே நம்பிக்கை ரொம்ப முக்கியம்டா.. அவ உன் மேல தன் உயிரையே வெச்சிருக்காடா... அவளைப் போய் நீ சந்தேகப்பட்டுட்டியே?" "மாப்ளே ... தப்புத்தாண்டா ... அதுக்காக என்னை நீ குத்திக்கிழிக்காதேடா... ஃப்ளீஸ்.." செல்வா சீனுவின் கையை பிடித்துக்கொண்டான். "ஆனா நான் சம்பத்தை ஒரு நாள் இல்ல ஒரு நாள் தேடிப்புடிச்சி நன்றி சொல்லத்தான் போறேண்டா?" "ஏண்டா..." "இன்னைக்கு அவன் உனக்கு சூடா அடியில ராடு வுட்டான்; அதனாலத்தான் நீ பொலம்பிக்கிட்டே என்னை உன் வூட்டுக்கு கூப்பிட்டே.." "ம்ம்ம் .. " அவன் என்ன சொல்ல வருகிறான் என்று செல்வாவுக்கு நன்றாக புரிந்தது ஆனால் அதை அவன் சீனுவின் வாயால் கேட்க்க விரும்பினான். "நானும் உன் வூட்டுக்கு என் கட்டிங்கை பாதியில நிறுத்திட்டு வந்தேன்; ஆனா இங்கே அந்த எழுமலையான் புண்ணியத்துல எனக்கு தங்கமா ஒரு வாழ்க்கைத் துணை கிடைச்சிருக்கு; அந்த துணையால என் கட்டிங் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துடுத்து..." சீனு நன்றியுடன் செல்வாவின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.சீனு ..., ஆரம்பத்துலேருந்தே என் கல்யாண மேட்டர்ல ஒரு பிரச்சனைக்கு பின்னாடி இன்னொன்னுன்னு வர்றதை நெனைச்சா, "ச்சீ" ன்னு ஆகிப் போயிடுச்சிடா" செல்வா சலித்துக்கொண்டவன் தன் இடது கையிலிருந்த பிளாஸ்டரினுள் ஆள்காட்டி விரலை நுழைத்து சொறிந்து கொண்டான். "நீ பிரச்சனையை எப்படி பாக்கறே? அதுதான் ரொம்ப முக்கியம். பிரச்சனையை நீ பாக்கற கோணத்துலதான் அது சுலபமாவோ, இல்லே கஷ்டமாவோ மாறுது." "என்னடா சொல்றே?" "செல்வா ... சரியான பொண்ணு கிடைச்சு, ஸ்மூத்தா கல்யாணம் நடக்கறதுங்கறது ஒரு பிரச்சனைதான்... நான் இல்லேன்னு சொல்லலை..." சீனு, சிகரெட்டை தன் உதட்டில் பொருத்தி ஒரு முறை நீளமாக இழுத்தான். பின் நிதானமாக புகையை வெளியில் ஊதினான். சமயம் நள்ளிரவைத் தாண்டிவிட்டிருந்தது. அவன் பின்மாலையில் குடித்திருந்த மதுவின் ஆதிக்கம் அவனை விட்டு முழுதுமாக நீங்கிவிட்டிருந்தது. நண்பர்கள் இருவரும் எப்போதும் போல் வெகு சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்கள். சீனுவுக்கு குண்டு குண்டான கருப்பான கண்கள். அவனுடைய பார்வை எப்போதும் ஒரு இலக்கில் நிற்காமல் எட்டு திசையிலும் சுழன்று, சுழன்று வந்தாலும், எதிரில் இருப்பவன் கண்களைப் பார்த்தே, அவன் மனதில் ஓடும் எண்ணங்களை படித்துவிடும் ஆற்றல் இயற்கையாகவே அவனுக்கு இருந்தது. பெரும்பாலான சமயங்களில் அவனுடைய அபிப்பிராயமும் ஏறக்குறைய சரியானதாகவே இருந்திருக்கிறது. இந்த சீனுவிடம் மட்டும், பிரச்சனை எதுவானாலும், அதுக்கு ஒரு ரெடிமேட் தீர்வு இருக்கே, இதை நினைத்து செல்வா எப்போதும் தன்னுள் வியந்து போவதுண்டு. "ம்ம்ம் ...அதனாலத்தான் நீ கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தியா?" செல்வா சீனுவின் வாயிலிருந்து வெளிவந்த புகை வளையங்களை வெறித்துக்கொண்டிருந்தான். "நம்ம வேலாயுதத்தையே எடுத்துக்கோ.. கோமதி நல்லப் பொண்ணு! ... முகத்தை பாரு ... அமைதியா, களையா ஏத்தி வெச்ச குத்து விளக்கு மாதிரி இருக்கா! ... என்ன கொஞ்சம் ஒல்லியா ஒடிசலா இருக்கா... ஒரு குழந்தை பொறந்தா அவளும் எல்லோரையும் மாதிரி ஊதி போயிடுவா; ஆனா அவன் எவளுக்கு மாரு பெரிசா இருக்கோ அவளைத்தான் கட்டிக்குவேன்னு, ஊரெல்லாம் ஃபிகர் உஷார் பண்றேன்னு திரிஞ்சிக்கிட்டு கிடந்தான்..." "இது எல்லா ஆம்பளை பசங்களுக்கும் இருக்கற ஒரு ஞாயமான ஆசைதானேடா ..?" செல்வாவின் உதடுகளில் புன்னகை எட்டிப்பார்த்தது. "மனசுக்கு எப்பவும் திருப்தியே கிடையாதுடா ...?" "ம்ம்ம் ..." "நீ ஆஸ்பத்திரியில கெடந்தே பாரு ... இன்சிடெண்டலி, அப்ப அவனும் நாலு நாள் ஜூரத்துல சோறு தண்ணியில்லாம அவன் ரூம்ல கெடந்திருக்கான் ... நானும் உன் கூட ஸ்லைட்லி பிஸியா? அவனுக்கு கூட இருந்து ஹெல்ப் பண்ண முடியலை; அவன் வீட்டுக்காரனும் தன் பொண்ணைப் பாக்க ஊருக்குப் போயிருந்திருக்கான் ... ஊர்ல அண்ணன் அண்ணியோட சண்டை - தனியா கிடந்து முதல் ரெண்டு நாள் அல்லாடியிருக்கான்..." "ம்ம்ம்.." "விஷயம் தெரிஞ்சு கோமதி அவன் ரூமுக்கு ஓடி ... வாந்தி எடுத்துட்டு விழுந்து கெடந்தவனை டாக்டர் கிட்ட காட்டி, மருந்து வாங்கி குடுத்து ... ரூமெல்லாம் சுத்தமா கழுவி ... அவன் லுங்கியை தோச்சிப்போட்டு, ஆத்தாளுக்கு தெரியாம, தன் வூட்டுலேருந்து, வாய்க்கு ருசியா மொளகு ரசம் வெச்சி, சோறு ஆக்கியாந்து போட்டிருக்கா ..." "ரியலி ... வெரி நைஸ் ... அவ்வள நல்லப் பொண்ணா அவ...?" "வாழ்க்கையில தன் பொண்டாட்டியா வரப் போறவளுக்கு, கிண்ணுன்னு உடம்பு முக்கியமா? இல்லே குணம் முக்கியாமான்னு இப்ப நம்ம வேலுக்கு புரிஞ்சு போச்சு...." "உண்மைதாண்டா நீ சொல்றது! ..." "இப்ப அவன் என்ன சொல்றான் தெரியுமா? எனக்கு சின்னச் சின்ன ஆரஞ்சுங்களே போதும்! ... சைஸ் டஸ் நாட் மேட்டர்ன்னு டீ ஷர்ட் போட்டுக்கிட்டு, கோமதியை பைக்ல, பின்னாடி உக்கார வெச்சுக்கிட்டு மேலும் கீழுமா அலையறான்..." சீனு ஹோவென பெருங்குரலில் சிரித்தான். "என்னடா மாப்ளே, வேலாயுதம் அதுக்குள்ளே கோமதி சைஸையும் பாத்துட்டானாமா?" செல்வாவும் அவனுடன் சேர்ந்து உற்சாகமாக சிரித்தான். "வேலாயுதத்தோட வீட்டுக்காரன்தான் இல்லயே! ஞாயித்து கிழமை மதியானம் சோறு எடுத்துக்கிட்டு வந்தவளை, "நீ ரொம்ப ரொம்ப நல்லவ ... உன்னை நான் புரிஞ்சிக்கவேயில்லே! ... நீ என் கிட்ட நெருங்கி நெருங்கி வந்தப்ப ... நான் ஒரு மடையன் விலகி விலகி போனேன்! என்னை ஏன்னு கேக்க யாருமே இல்லேன்னு மூக்கை உறிஞ்சினானாம்..." "ம்ம்ம்" "என்னை மன்னிச்சுடு கோமதீ" ன்னு அவளை கட்டிபுடிச்சிக்கிட்டு ஓன்னு ஒப்பாரி வெச்சானாம். அவளும் அவன் போட்ட சீன்ல மொத்தமா கவுந்துட்டா ... அழாதேடா என் ராஜான்னு ... அவனை கட்டிப்புடிச்சி கன்னத்துல கிஸ் அடிச்சாளாம்..." "உன் கிட்ட எப்படிடா எல்லாக் கதையையும் ஓப்பனா சொல்லிடறானுங்க?" "நான்தான் பழகிட்டா உசுரையே குடுப்பேன்ல்லா .. அதான் .." சீனு தன் கண்ணை சிமிட்டினான். "அப்புறம்" "அப்புறம் என்னா ... எல்லாம் வழக்கமான கதைதான் ... சந்தடி சாக்குல, கோமதி போட்டுக்கிட்டிருந்த ரவிக்கையோட அவளைத் தடவிப் பாத்து இருக்கான் நம்ப வெல்லாயுதம்... நான் நெனைச்ச மாதிரி இல்லேடா ... ஆரஞ்சு சைஸ்ல அவளுக்கு இருக்குதுடான்னு ... இப்ப நம்ப பையன் சந்தோஷமா சிரிக்கிறான்.." "ஹூக்கும் ஹா ... ஹா ...ஹா " என செல்வா சிரித்தான். "மொதல்லே கோமதியை, வேலு பாத்த கோணமே வேற ... தேவைப்பட்ட நேரத்துல அந்த பொண்ணு இவன் மேல காமிச்ச பாசத்தைப் பாத்ததும் ... நம்ம வேலாயுதம் அவளை வேற கோணத்துலேருந்து பாக்க ஆரம்பிச்சுட்டான் ...” “புரியுதுடா ....” “இப்ப நம்ம வேலு என்ன சொல்றான் தெரியுமா? கோமு; நீ கட்டின புடவையோட வாடி; .. எனக்கு நீ மட்டும்தான் வேணும்... நான் உனக்கு தாலிகட்டறேண்டி செல்லம்... நீ என் கூட இருந்தா அதுவே போதும்ன்னு உருகறான்.." "மாப்ளே... நிஜமாவே மனுஷங்களைப் புரிஞ்சுக்கறது சுலபமில்லே.. அவங்க எப்ப எந்த மாதிரி பிஹேவ் பண்ணுவாங்கன்னு ப்ரிடிக்ட் பண்றதே கஷ்டம்தாண்டா..! "உண்மைதான் ... அதான் கோம்ஸ்தான் செட் ஆயிட்டாளே! எதுக்குடா காத்தாலையும், சாயங்காலமும், அவ ஆஃபீஸ் வாசல்லே போய் தேவுடு காக்கறேன்னு நம்ம பசங்க கேட்டானுங்க.." "ம்ம்ம் .." "என்னை ரிஜக்ட் பண்ணாளுங்களே, அவளுங்களுக்கு தெரியணுமில்லே, நமக்கு ஃபிகர் செட் ஆயிடுச்சின்னு, அதான் நம்ம பிகரை ஊருக்கெல்லாம் சுத்திக்காட்டறேங்கறான்.." சீனு வெண்மையாக சிரித்தான். "சீனு ... உன் கிட்டேயிருந்து கத்துக்க வேண்டியது நெறய இருக்குடா மாப்பிளே ..." செல்வா நெகிழ்ந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டான். சங்கர் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தான். கெட்டுப்போன தூக்கம், வருவேனா என்று சிறு குழந்தையைப் போல் முரண்டியது. பக்கத்தில் வேணி, தொடைகளுக்குள் தன் இரு கைகளையும் புதைத்துக்கொண்டு, உடலை ஒரு குழந்தையைப் போல் குறுக்கி, நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தாள். அணிந்திருந்த நைட்டி முழங்கால் வரை ஏறி பருத்த தொடைகளை வெளிச்சம் போட்டது. சங்கர் தன் தொடைகளுக்கிடையில் புடைத்தான். குளுருதா இவளுக்கு? போர்வையால் மனைவியின் உடலைப் போர்த்தினான். டூரிலிருந்து நேற்று இரவு பத்து மணிக்கு சங்கர் திரும்பி வந்தபோதும் வேணி அசந்து தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். பக்கத்தில் படுத்தவன், மனைவியின் இடுப்பில் ஆசையுடன் கையைப் போட்டு தன்னுடன் சேர்த்தணைத்ததும், அவள் திடுக்கிட்டு கண் விழித்தாள். புருஷனைப் பார்த்ததும், கண்கள் மின்ன, அவனை இறுகக் கட்டி தழுவி, உதட்டில் முத்தமிட்டவள், அடுத்த நிமிடம் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து போனாள். சங்கருக்கு வயிற்றில் தன் குழந்தையை சுமப்பவளை, தூக்கத்தில் எழுப்பித் தொந்தரவு செய்ய மனசு வரவில்லை. தன் வாரிசு அவள் வயிற்றில் வளர்கிறது என்ற எண்ணத்தால், மகிழ்ச்சி மனதில் திகட்டியது. லேடி டாக்டர் ஒரு வாரத்துக்கு முன் டெஸ்ட் எடுத்து கண்ஃபார்ம் செய்துவிட்டாள். வேணி குஷியில் சிட்டுக்குருவியாக ஆகாயத்தில் உயர உயரப் பறந்தாள். குட்டி சங்கர் வரப்போறானா, இல்லே குட்டி வேணியா? முதல் இரண்டு நாட்கள் மனதுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது. விஷயம் தெரிந்தவுடன், மாணிக்கம் தன் மகனின் தோளை தன் கையால் வளைத்து அன்புடன் அணைத்துக்கொண்டார். கண்களால் தன் மன மகிழ்ச்சியை அவனுக்கு உணர்த்தினார். மருமகளின் தலையை பாசத்துடன் வருடி, "நல்லாயிரும்மா.." ஒரே சொல்லில் தன் மனசை அவளுக்கு புரிய வைத்துவிட்டு நகர்ந்துவிட்டார். மருமகள் கர்ப்பவதி என்று தெரிந்ததும், மாமியார் வசந்தியின் கால் தரையில் நிற்கவில்லை. டேய், சங்கர், வீட்டுல அடுக்கி வெச்சதை எடுத்து கலைச்சுப்போட ஒரு குழந்தை நேரத்துல வரணும். காதுல நல்ல சேதி எப்ப விழும்ன்னு இருந்தேன். குழந்தைங்கறது மேல இருக்கறவனாப் பாத்து குடுக்கறது. அது ஆணாயிருந்தா என்ன; பெண்ணாயிருந்தா என்ன? இனிமே வேணிகிட்ட கூச்சல் போடறது, அவகிட்ட முரட்டுத்தனமா உன் இஷ்டத்துக்கு ஆடற ஆட்டத்தையெல்லாம் வுட்டுடு. வசந்தி அவனுக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டாள். வேணி, மாமியாருக்குத் தெரியாமல், தன் கணவனைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள். வேணீ; மனசுல எந்த விஷயமா இருந்தாலும், கோவம், தாபம், அதீதமா விருப்பு வெறுப்புன்னு இல்லாம சந்தோஷமா இரும்மா. இப்போதைக்கு அதுதான் முக்கியம். காலையில எழுந்து உன் மாமானார் கூட தவறாம வாக்கிங் போய் வா. சுறுசுறுப்பா இரு. குனிஞ்சு நிமிர்ந்து எப்பவும் போல வீட்டு வேலைங்களைப் பாரு. ஒழுங்கா வலியெடுத்து சுகப்பிரசவம் ஆவும். அழுதாலும், புருஷன் கூட படுத்தவதான், புள்ளையை பெத்துக்கணும்...! எல்லாரையும் மாதிரி வயத்துல கத்தி வெச்சுக்காதே. சுகப்பிரசவம்ன்னா; உன் உடம்பும் பத்து நாள்ல சுத்தமா தெளிஞ்சு போவும். அடுத்ததுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். மாமியார் அடுத்த குழந்தைக்கு இப்போதே வழி சொன்னாள். காலையில ஆஃபிசுக்கு போய் இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட் கொடுத்துட்டு வந்தாச்சுன்னா, முழுசா இந்த வார கடைசி வரைக்கும், நிம்மதியா வீட்டுல இருக்கலாம். இன்னைக்கு பகல் சாப்பாட்டுக்கு அப்புறம் ஒரு சின்ன தூக்கம் போட்டுட்டு, வேணி கூட கட்டில்ல கபடி ஆடலாம். சாயந்திரமா வேணியை எங்கேயாவது வெளியில கூட்டிக்கிட்டு போவணும். அப்புறம் அவளுக்கு புடிச்ச ஆனியன் ரவா தோசை வாங்கிக் கொடுக்கணும். அவ கை நெறய மல்லிபப் பூ வாங்கிக் குடுக்கணும். சங்கர் மனதுக்குள் அன்றைய காரியங்களைப் பட்டியலிட்டான். பக்கத்திலிருந்த செல்லை எடுத்து சங்கர் மணியைப் பார்த்தான். டிஜிட்டல் 04:07:13 என மின்னியது. இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் உடம்புக்கு விழிப்பு வந்துட்டுதே? ஒரு வாரமாச்சு. உடம்பும், மனசும் வேணி... வேணின்னு... கட்டுக்கு அடங்காமா பேயா அலையுதுங்க; வேணியை எழுப்பலாமா? மனசிருந்தா கட்டிக்கிட்டு கொஞ்சுவா ... சமயத்துல மிரளுவா ... அப்புறம் ரெண்டு பேருக்கும் நடுவுல வீண் எரிச்சல்தான் மிச்சம். அசந்து தூங்கும் தன் கண்மணியாளை எழுப்ப அவன் மனம் அவனுக்கு இடம் கொடுக்கவில்லை. வெளியில ஹால்லே அப்பா தூங்கிகிட்டு இருக்கார். இவரு தன் ரூமுல படுக்காம இங்க ஏன் சோஃபாவுல முடங்கி கெடக்கறாரு? இந்த நேரத்துல எழுந்து காமன் டாய்லெட்டுக்கு போனா, அவரோட தூக்கமும் கெட்டு போகும். அட்டாச்டு பாத்ரூமை அவன் பொதுவாக உபயோகிப்பதில்லை. வேணியின் ஏக போக ஆளுகையில் அது இருந்தது. வெஸ்டர்ன் டாய்லெட் அவனுக்கு ஏனோ சுத்தமாக ஒத்து வருவதில்லே. அதை உபயோகிப்பதில் அவனுக்கு ஏதோ ஒரு தயக்கம். டூர்ல போனாலும், இண்டியன் டாய்லெட்டைத்தான் அவன் தேடுவான். கூட வர ஃப்ரெண்ட்ஸ்ங்க கூட அவனைச் சிரிச்சு சிரிச்சு கேலி பண்ணுவானுங்க. நான் என்ன பண்ண? மனசுக்கு ஒவ்வலேன்னா, வயிறு கூட சீக்கிரத்துல தளர மாட்டேங்குது. இதைத்தான் பதிலாக அவன் சொல்லுவான். ஆபத்துக்கு பாவமில்லே!. ஓசை எழுப்பாமல் அட்டாச்டு பாத்ரூமுக்குள் சென்றவன் கீசரை ஆன் செய்தான். நிதானமாக தன் வயிற்றை தளர்த்திக்கொண்டான். பல்லைத் துலக்கி, சுடு நீரீல் வாயை நன்கு கொப்புளித்து, சோப்பு போட்டு முகம் கழுவி வெளியே வந்தான். அவன் உடலும் மனமும் தந்த புத்துணர்ச்சியுடன் மெல்ல விசிலடித்தவாறு படுக்கையறைக்குள் நுழைந்தான். குப்புறப் படுத்திருந்த திரட்சியான வேணியின் பின்புறம் அவனை வா வா என அழைத்தன. கம்பெனி இன்ஸ்பெக்ஷனுக்கு போன சமயத்தில், ஒரு மாலையில், தங்கியிருந்த இடத்துக்குப் அருகாமையிலிருந்த, தியான மையத்துக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சங்கர் போயிருந்தான். சுத்தமான வெள்ளையுடை அணிந்திருந்த பெரியவர் ஒருவர், சப்பனமிட்டு தரையில் உட்க்கார்ந்து, முகத்தில் மாறாத புன்னகையுடன், சரளமான ஆங்கிலத்தில், மென்மையான குரலில், பேசிக் கொண்டிருந்தார். நண்பர்களே, இருபத்து நான்கு மணி நேரத்தில், ஒரு இருபது நிமிஷம், எளிதான உடல்பயிற்சிகளுக்குன்னு சமயத்தை ஒதுக்குங்க. அதோடு ஒரு இருபது நிமிஷம் தியானத்துக்குன்னு ஒதுக்குங்க. தியானங்கறது, மனசுக்கான பயிற்சி. உங்க உடலை அதிகமாக வருத்தாதீங்க. முறையில்லாத விருப்பங்களை மனசுக்குள்ள குவிச்சுக்கிட்டு, மனசோட சண்டைப் போடாதீங்க. மனசுக்கும் வலிக்கும். நாளடைவில மனசு வருந்தி, இறுகிவிடும். இதைத்தான் நீங்க மன உளைச்சல்ன்னு சொல்றீங்க. அதிகமாக இறுகிய மனம், நீங்கள் தினசரி வேலைகளை செய்யக்கூட முடியாத நிலைமையில் உங்களைத் தள்ளிவிடும். தொடர்ந்து தியானத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்துல பழுகுங்க. முறையான எளிய பயிற்சிகளால், உங்கள் மனதை இலகுவாக்க முடியும். ஒரு மாசத்துல உங்க உடம்பும், மனசும் எப்படி தளருதுன்னு வந்து சொல்லுங்க. மனம் இலகுவாக இருந்தால், நீங்கள் செய்யற எந்த காரியத்தையும் சுலபமாக செய்ய முடியும். ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், யார் வேண்டுமானாலும் தியானத்தைப் பழகலாம். ஆரம்பத்துல தியானத்தை, உங்கள் மதத்தோடு, உங்கள் மதக்கொள்கைகளோடு, உங்களின் இறை நம்பிக்கையோடு, உலகத்தை நீங்க புரிஞ்சிக்கிட்டிருக்கற தனிப்பட்ட உணர்வுகளோடு, சிறிதும் சம்பந்தப்படுத்தாதீங்க. வெறுமனே கண்ணை மூடி, அலையற மனசை அதும் போக்குல விடுங்க. நிச்சயமாக உங்கள் உடல் தளரும். மன இறுக்கம் குறையும். மனசுல "நிஜமான ஓய்வு" என்பது என்னன்னு உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். அதற்குப்பிறகு தியானம் உங்களை விட்டாலும், நீங்கள் அதை விடமாட்டீர்கள். 'ம்ம்ம்' எத்தனை நாளாச்சு காலையில வீபூதியை நெத்தியில பூசி, வேணியின் ட்ரஸ்ஸிங் இழுப்பை இழுத்து திறந்து, அவள் வைத்திருக்கும், விபூதியை நெற்றியில் எடுத்து தீற்றிக்கொண்டான். வேஷ்டியை இடுப்பில் அழுத்தமாக சுற்றிக்கொண்டவன், முகத்தை துடைத்த துண்டையே உதறி தோளில் போர்த்திக்கொண்டான். கட்டிலில் சப்பணமிட்டு உட்க்கார்ந்து மனதை புருவங்களுக்கு இடையில் நிற்க வைக்க முயன்றான். அப்பா மாணிக்கம், சங்கரின் பதினாறாவது வயசுல "இப்படி உக்காருடா என் பக்கத்துலே" ன்னு சொல்லி, ஆசனத்தை கத்துக்குடுத்தார்; கொஞ்ச நாள் விடாம ஆர்வமா காலையில் எழுந்து கண்ணை மூடி அப்பாவிடம் இருந்த பயத்துக்காக அவர் பக்கத்தில் உக்கார்ந்து கொண்டிருந்தான். அப்புறம் ஜிம்முக்கு போறேம்பான்னு ஒத்தைக்கால்லே நின்றான். ஜிம்முக்கு போனதும், உடன் ஹாக்கி மட்டையை கையில் எடுத்தான். மாணிக்கமும் சங்கரை அவன் போக்கில் விட்டு விட்டார். தியானத்தில் உட்க்காருவது என்பது தன்னால் நின்று போனது. இதெல்லாம் நடந்து, பனிரெண்டு வருஷம் இருக்குமா? சங்கரின் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது. தீடிர்ன்னு உக்காந்து கண்ணை மூடிக்கிட்டா மனசு உன் பேச்சை கேப்பேனா, ஒரு இடத்துலே நிப்பேனா என்று சவால் விட்டது. மனம் நிற்காமல் குதித்தது. ஆடியது. ஓடியது. தட்டு நிறைய சூடான பொங்கலும், வடையும், மென்மையான ஆவி பறக்கும் இட்லியும், சுவையான குருமாவும் மூடிய கண்ணுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போயின. வேணி தலை வாரிக்கொண்டே அலைபேசியில் தன் அண்ணியுடன் சிரித்து சிரித்துப் பேசுகிறாள். அப்பா, தோட்டத்துல, சதைகள் புடைக்க, உடம்பில் வியர்வை வழிய, மண் வெட்டியால கொத்திக்கொண்டு நின்றார். அம்மா கையில் துடப்பத்துடன் ஹாலைப் பெருக்கிக்கொண்டு நின்றாள். சங்கர் தன் கையில் ஒரு காமக்கதைப் புத்தகத்துடன், லுங்கியில் கையை நுழைத்து தன் தண்டை வருடிக்கொண்டிருக்கிறான். என்ன சனியன் இது? இந்த எண்ணங்கள்ல்லாம் மனசுக்குள்ள இப்ப ஏன் வருது? சங்கர் வியந்து தனனைச் சலித்துக்கொண்டான். மீண்டும் கண்களை மூடினான். நிமிர்ந்து உட்க்கார்ந்தான். கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக மடியில் வைத்தான். "ஓம்" "ஓம்" என மனதுக்குள் முனகினான். மெல்லிய வெள்ளை வெளிச்சம் கண்ணுக்கு பின் சட்டென மின்னலடித்தது. அவனுக்கு கண் சுழன்று தூக்கம் வருவது போலிருந்தது. படுத்துக்கலாமா? முகம் தெரியாத நான்கு இளம் பெண்கள், பருத்த குலை தள்ளிய மார்புகளுடன், சிறுத்த இடை, மடிப்பு விழுந்த வயிறு, வயிற்றில் காலணா அளவுக்கு தொப்புள், அகன்ற பிருஷ்டங்கள், வலுவான தொடைகள், உறுதியான கால்கள், ஒருவர் பின் ஒருவராக அவனிடம் வந்து, "சங்கு ... எழுந்து வாடா; எவ்வள நேரமா வெய்ட் பண்ணறது?" மென்மையாக அழைத்தார்கள். ஒவ்வொருத்தியும் கிண்ணுன்னு இருக்காளுங்க; யாரோட போறது?அவன் திகைத்து நிற்க, அவர்கள் உரக்க சிரித்துக்கொண்டே திரும்பி போனார்கள். ரெண்டு நிமிஷத்தில், உடம்பில் பொட்டுத்துணியில்லாமல், உயரமாக, ஒல்லியான, உடம்பில் சதைப்பற்று அதிகமில்லாத பெண்கள், காலில் ஹைஹீல்ஸ் அணிந்து, சிறிய முலைகளுடன், இடுப்பை வளைத்து வளைத்து நடந்து, பேஷன் பரேட் நடத்தினார்கள். சுற்றி உட்க்கார்ந்திருந்தவர்கள், கண்களில் காமத்துடன், சோகையாக தங்கள் கையைத் தட்டினார்கள். உட்கார இடமில்லாமல் மூலையில் நின்று கொண்டிருந்த சங்கரை, இருவர் வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றினார்கள். ச்சே...ச்சே.. ஃப்ஸ்ஸ்ஸ்ஸ் ... கண்களை திறந்து, நீளமாக வாயால் மூச்சை வெளியில் விட்டான். சனியன் புடிச்ச மனசு. நிக்க மாட்டேங்குது. மனசை தன் போக்குல அலைய விடு, வெண்ணிற உடை அணிந்தவர் சிரித்தார். மீண்டும் கண்ணை மூடினான். நீல வானத்தை, ஆகாச வெளியை, ஓடும் ஆற்றை, தாமரை நிறைந்த குளத்தை, மனதுக்குள் வரைந்து பார்த்தான். வேணி மார்பில் கச்சும், இடுப்பில் ஜட்டியும் அணிந்து "வாங்கோன்னா... அட வாங்கோன்னா" என கட்டிலின் மேல் ஏறி நின்று, மெதுவாக தன் இடையை சுழற்றி சுழற்றி ஆட ஆரம்பித்தாள். இவ எப்ப பெல்லி டேன்ஸ் கத்துக்கிட்டா? சங்கர் தலையை இட வலமாக ஆட்டி "ம்ம்ம்ம்". ஒண்ணும் பிரயோசனமில்லே. குப்பையா போயிருக்குது மனசு. முனகினான். அப்பா சின்ன வயசுல என்ன சொல்லிக் குடுத்தார்? சங்கர்; ராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி பகவானை செத்த நேரம் நினைச்சுக்கடா; காலையில முழிப்பு வரும் போது அதே பகவானோட நெனைப்பு உனக்கு வரும்ன்னு. நான் என்ன பண்ணேன்? நேத்து ராத்திரி, பொண்டாட்டி தூங்கிட்டாளேன்னு, நான் என் தண்டை கையில புடிச்சுக்கிட்டு புளு பிலிம் பாத்தேன். காலையில சிதம்பரம் நடராஜன் நெனைப்பா எனக்கு வரும்? என் "தண்டுராஜன்"எழுந்து ஆடறான். சங்கர் தலையில் அடித்துக்கொண்டான். கட்டிலில் உடலை குறுக்கிப் படுத்திருந்த வேணி தன் கால்களை நீட்டி புரள, அவள் கால்மாட்டில் உட்க்கார்ந்திருந்த சங்கரின் தொடையில், அவள் கால்கள் இடித்தன. தூக்கம் கலைந்த வேணி, என்னப் பண்றீங்க? ராத்திரியிலேயும் தூங்க விடல நீங்க.. கையில லேப்டாப்பை வெச்சுக்கிட்டு கொட்ட கொட்ட முழிச்சுக்கிட்டு இருந்தீங்க! இப்ப என் காலுங்கீழே உக்காந்துகிட்டு என்ன பண்றீங்க? வேணி முழிச்சிட்டாளா! தொட்டுப்பாக்கலாமா? மனம் தியானத்தை மறந்தது. "நீ தூங்குடா செல்லம். என்னமோ தெரியலை ... தூக்கம் கெட்டுப்போச்சு ... மணி நாலரைதான் ஆவுது" ... சங்கர் அவள் கால்களை தன் மடியில் இழுத்துக்கொண்டு இதமாக பிடித்துவிட்டான். வேணி மீண்டும் புரண்டாள். போர்வை முற்றிலும் விலகியது. அவளின் பருத்த தொடைகள் சங்கரின் கண்களில் அடித்தது. சங்கரின் சித்தம் கலங்கியது. தன் கால்களை பிடித்துக்கொண்டிருந்த கணவனின் கையை பற்றி தன் புறம் இழுத்தாள் வேணி. "வந்து படுங்களேன்!" வேணி தன் அடித்தொண்டையில் முனகினாள். காத்தடிக்கும் போதுதான் தூத்திக்கணும்; சங்கர், மனதில் கிளுகிளுப்புடன், தோளிலிருந்த துண்டை உதறினான். கட்டியிருந்த வேஷ்ட்டியை அவிழ்த்துவிட்டு, வேணியின் போர்வைக்குள் சட்டெனப் புகுந்து கொண்டான். போர்வைக்குள் புகுந்தவன், குண்டுகட்டாக அவளை இழுத்து தன் மார்பின் மேல் போட்டுக்கொண்டான். வேணியின் முகத்தை நிமிர்த்தி கன்னத்தில் ஆசையுடன் அழுத்தமாக முத்தமிட்டான். "சங்கு ... எனக்கு குளுருதுப்பா" வெளியில் இலேசாக பனி பெய்து கொண்டிருக்கவேண்டும். சங்கரின் மார்பிலிருந்து சரிந்து, போர்வைக்குள் ஒருக்களித்து படுத்த வேணி, சங்கரின் இடுப்பில் தன் காலைப் போட்டுக்கொண்டு, தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவள் விழிப்பதற்காகவே காத்துக்கொண்டிருந்தவன், தன் மார்பில் தவழ்ந்தவளை, தன்னுடன் இறுக்கி அணைத்து அவள் தோளில் முத்தமிட்டான். தோளிலிருந்து, அவள் கன்னத்தை நோக்கி அவன் இதழ்கள் நகர்ந்தன. சங்கரின் இதமான உடல் வெப்பத்தால், அவளுக்கு சற்றே உடல் நடுக்கம் குறைந்தது போலிருந்தது. இலேசான குளிரை கூட வேணியால் எப்போதும் தாங்க முடிவதில்லை. "ம்ம்ம்ம்... சங்கு... நேத்து ரொம்ப டயர்டா இருந்தேன்; நீ எப்ப வந்தேன்னு கூட உன்னை நான் கேக்கலை? சாரிம்ம்மா ..." வேணியிடமிருந்து செல்லமாக முனகல்கள் எழுந்தன. தன் தோளில் முத்தமிட்ட சங்கரின் கழுத்தை வளைத்து தன் முகத்துடன், அவன் முகத்தைச் சேர்த்துக்கொண்டாள். சங்கரின் கை விரல்கள் மனைவியின் இடுப்பில் மெதுவாக ஊர்ந்து அவள் நைட்டியை மார்பு வரை உயர்த்தி, அவள் புட்டங்களை அழுத்தமாக வருடின. வேணியின் உதடுகள் சங்கரின் கன்னத்தில் பதிந்து மென்மையாக முத்தங்களை பொழிந்தன. "ம்ம்ம்ம்... என்ன பண்றீங்க ... செத்த நேரம் என்னை அப்படியே கட்டிப்புடிச்சுக்குங்க" வேணி கிசுகிசுத்தாள். "ம்ம்ம் .. வேணி, என்னமோ தெரியலைடி... எனக்கும் குளுருது... இந்த நைட்டியை கழட்டிடேன்.." "ம்ம்ம் வேண்டாம்ம்... எனக்கு குளுருதுங்கறேன் ... நைட்டியை கழட்ட சொல்றீயே?... அப்படியே உள்ள விட்டுக்கயேன்!" "இல்லம்மா ... நைட்டியை நீ கழட்டிட்டா; என் உடம்பு சூடு உனக்கு முழுசா கிடைக்கும்ல்ல்லா...?"சங்கர் உதடுகள் அவள் கழுத்திலும், கன்னத்திலும் மாறி மாறி முத்த முத்திரையை பதித்துக்கொண்டிருந்தன. அவன் அவள் நைட்டியை வேகமாக கழற்ற முயற்சித்தான். வேணியின் முகத்தை தன் இருகரங்களாலும் பற்றி, அவள் உதடுகளை கவ்வ முயற்சித்தான். "ஒரு நிமிஷம் என்னை விடேன்...." வேணி திமிற ஆரம்பித்தாள். வேணி அவன் பிடியிலிருந்து திமிறி எழுந்தாள்.. நாலு நாள் வெளியில போய் வந்தான்னா; படுத்தி எடுக்கிறான்! என்ன சொன்னாலும் இவன் கேக்கப் போறது இல்லே! இன்னைக்கு என்னை மொத்தமா அவுக்காம விடப்போறதில்லை!! என்னை அவுக்கறதுக்கு ஆயிரம் சாக்கு சொல்லுவான்! சட்டுன்னு சூடா ஒரு சொம்பு தண்ணியை உடம்புல ஊத்திக்கிட்டா, சுத்தமா குளிர் போயிடும்... என் உடம்பும் சுத்தமாயிடும்; அதுக்கப்புறம் இவன் இஷ்டப்படி என்னை என்ன வேணா பண்ணிக்கட்டும்! "பண்ணலாம்ன்னு சொன்னே! அப்புறம் எங்கடி போறே இப்போ?" "ஒரு செகண்டுடிச் செல்லம்... பாத்ரூம் போய் வந்துடறேன் ... அடி வயிறு வலிக்குதும்ம்மா ..." அவன் தவிப்பு அவளுக்கு ஆனந்தமாக இருந்தது. வேணி போர்வையிலிருந்து வெளியே வந்தாள். சங்கரின் தம்பி கிளம்பி, செங்குத்தாக விட்டத்தை நோக்கிக் கொண்டிருந்தான். "சங்கு ... என்னப்பா இது? இப்படி நெட்டுக்கிட்டு நிக்கறான் இவன்? குட்டி ஒரு நிமிஷண்டி செல்லம் ... அப்படியே நில்லு; படுத்துடாதே! இதோ வந்துடறேன்..." வேணி சங்கரின் தண்டை அழுத்தமாகப் பற்றி அதன் முனையில் சட்டென ஒரு முத்தம் கொடுத்தாள். சங்கருக்கு ஏகத்துக்கு வெறியேறியது. பரம்பரை தேவடியா கூட இவகிட்ட போட்டி போட முடியாது போல இருக்கே? என்னமா தளுக்கறா இவ? இவ தளுக்கும் குலுக்கும்தான் என்னை இவகிட்ட கட்டிபோட்டு வெச்சிருக்கு. சங்கர் அந்த நேரத்தில் அவளை எதுவும் சொல்லி அவள் மூடு அவுட் ஆயிடக்கூடாதே என்று மனதுக்குள் பயந்தான். "சீக்கிரம் வாடி.." சங்கர் முனகினான். "வந்துட்டேன்..." வேணி தன் பற்களைத் தேய்க்கும் சத்தம் படுக்கையறையில் தெளிவாக கேட்டது. "சங்கு ... கீசரை நீ ஆன் பண்ணியா? வென்னீர் குளிக்கற சூட்டுல ரெடியா இருக்கு! தண்ணீர் வாளியில் விழும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. "ஏண்டி இப்ப என்னா ... குளிக்க ஆரம்பிச்சிட்டியா நீ..." அவன் வெறுப்பின் உச்சத்துக்கு போனான். சங்கர் வெறுப்புடன் தன் தண்டை லேசாக தடவிக்கொள்ள ஆரம்பித்தான். அவன் உடல் முறுக்கேறியிருந்தது. நம்மப் புள்ளாண்டான் இன்னைக்கு ஸ்ட்ராங்கா இருக்கான். வுட்டா ரெண்டு முழு ரவுண்டு அடிச்சுட்டுத்தான் வாந்தி எடுப்பான். இந்த நேரத்துல இவ பாத்ரூமுல பூந்துக்கிட்டு அழிச்சாட்டியம் பண்றாளே? வேணியின் வரவுக்காக அவன் தவிக்க ஆரம்பித்தான். "இதோ வந்துட்டேண்டி கண்ணா .... இரண்டு நிமிஷம் ... இங்கேருந்த வெள்ளைத் துண்டு எங்கே?" "ஏண்டி வெறுப்பத்தறே? ... சீக்கிரம் வெளியே வாடீன்னா!? ... இப்பத்தான் ஆயிரம் கேள்வி கேப்பா?" சங்கர் எரிச்சலடைய ஆரம்பித்தான். "வந்துட்டேன் ..." வேணி திரும்ப கூவினாள். "நீ வராதடி ... நானே வரேன்..." சங்கர் கட்டிலிலிருந்து பிறந்த மேனியுடன் எழுந்து, பாத்ரூமுக்குள் வேகமாக நுழைந்தான். வேணி தன் உடலில் தேங்காய் பூ டவலை சுற்றிக்கொண்டு தலையை வாரி ரப்பர் பேண்டுக்குள் இறுக்கிக் கொண்டிருந்தாள். டவல் அவள் முழு உடலையும் மூட முடியாமல் திணறிக்கொண்டிருந்தது. பாதி பின் தொடைகள் புட்டத்துக்கு கீழ் வெண்மையாக பளிச்சிட்டுக்கொண்டிருந்தது ... வேணியின் கழுத்தோரம், தூக்கிக்கட்டிய பின் முடிகளிலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. அவள் வென்னிற கால்களில் தண்ணீர் துளிகள் முத்து முத்தாக, பளிச்சென்ற வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தன. அவள் தன்னை மொத்தமாக இன்னும் துடைத்திருக்கவில்லை. எதிரிலிருந்த கண்ணாடியில், வேணி தன் முகத்தைப் கூர்ந்து பார்த்து உதடுகளை தன் நாவால் ஈரப்படுத்திக் கொண்டிருந்தாள். எதிரில் கண்ணாடியில் இன்னொரு வேணி தலையை முடிந்து கொண்டிருந்தாள். அவளுடைய கொழுத்த மார்புகள் டவலைக் கிழித்துக்கொண்டு வரத்துடித்துக் கொண்டிருந்தன. உள்ளே நுழைந்த சங்கர், டவலில் புடைத்துக்கொண்டிருந்த வேணியின் பின்னழகில் ஒரு வினாடி மயங்கி நின்றான். தன் இரு கைகளாலும், அவள் இடுப்பை வளைத்து, அவள் பின் கழுத்தில் முகம் புதைத்து, கழுத்திலிருந்து வந்த சோப்பின் வாசத்தை நீளமாக நெஞ்சு நிறைய இழுத்தான். "டார்லிங் ... இந்த கோலத்துல நீ செம செக்ஸியா இருக்கேடிச் செல்லம். உன்னுது எல்லாமே ஷேப்பா இருக்கேடி?" அவள் பின் கழுத்திலிருந்த தண்ணீர் முத்துகளை ஒவ்வொன்றாகத் தன் நாவால் நக்கினான். "ம்ம்ம்ம்... இப்பத்தான் குளிச்சேன்.. கழுத்தை நக்கி நக்கி என்னை எச்சிலாக்கறீங்க!!!." "வேணி, அப்ப ஏண்டி நீ இப்ப குளிச்சே? எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் குளிச்சிருக்கலாம்ல்லே? "ச்ச்செ... அழுக்கா வேர்வை நாத்தத்தோட இருக்கற என் உடம்பை, நீங்க நக்க வேணாம்ன்னுதான் இப்ப அவசர அவசரமா குளிச்சேன்.." "என்னால பொறுக்க முடியலைடி ... வாடீ ரூமுக்குப் போவலாம்.." "அப்படி என்னா அவசரம் ...? வேணி தன் இடது கையை பின்புறம் செலுத்தி சங்கரின் ஆண்மையை இறுகப்பற்றினாள். "ம்ம்ம்ம்.... முடியலைடி ...ஒரு வாரம் ஆச்சுல்லே?" "இங்கேயாவா ...ஆரம்பிக்கறது ... ?" வேணியின் குரல் சங்கருக்கு போதை ஏற்றியது. "எங்க பண்ணா என்னாடி? கிடைக்கற சுகம் தானே முக்கியம்..!!" சங்கர் வழிந்தான். "ஆசை... தோசை ...!!" வேணி தன் உதடுகளை கடித்துக்கொண்டாள். அவள் கைகளில் சங்கரின் ஆண்மை திண்மையாகிக் கொண்டிருந்தது. வேணியின் உதடுகளில் இப்போது கள்ளப்புன்னகையொன்று மலர்ந்திருந்தது. வேணி வேண்டுமென்றே அவனை தவிக்க விட்டுக்கொண்டிருந்தாள். தன் கணவனின் தவிப்பை பார்த்து அவள் உள்ளம் கள்வெறி கொண்டது. இன்னும்தான் கொஞ்சம் தவிக்கட்டுமே இவன்!. புருஷனுக்கு பொண்டாட்டி அருமை, அவன் தவிச்சாத்தான் தெரியும்ன்னு என் அண்ணி சொல்றது சரியாத்தான் இருக்கு. "சங்கருக்கு நல்லாப் பசி எடுத்தப்பறம் சோறு போடுடி வேணீன்னு" அவங்க சொன்னதும் சரியாத்தான் இருக்கு!! பசி எடுத்து சாப்பிட்டாத்தான் யாருக்குமே ருசி தெரியும்! இவன் தவிச்சதுக்கு அப்புறம் இன்னைக்கு இவனுக்கு வட்டியும் முதலுமா அள்ளி அள்ளிக்குடுக்கறேன்!. இவன் சந்தோஷமா இருக்கணும்! அப்பத்தான் எனக்கு சந்தோஷம் ரெட்டிப்பா திரும்ப கிடைக்கும். வேணியின் நெஞ்சுக்குள் இன்ப தூறல் தூற ஆரம்பித்தது. அவள் உள்ளமும், உடலும் சங்கு... சங்கு... எனத்துடித்த போதிலும், தன் உணர்ச்சிகளை தன் முகத்தில் காட்டாமல் வேணி தன் புருஷனை வதைத்தாள். "ஒரு முத்தா குடுடி ..." சங்கரின் கரங்கள் டவலோடு சேர்த்து வேணியின் மார்புகளை வேகமாக கசக்க ஆரம்பித்தன. முகத்தில் ஏக்கம் ததும்பியது. வேணி சங்கரின் கரங்களுக்குள் நின்றவாறே திரும்பினாள். திரும்பிய வேகத்தில் அவள் உடலில் சுற்றியிருந்த டவல் நழுவி தரையில் விழுந்தது. வாளிப்பான அவள் முலைகள் அவன் மார்பில் சென்று அழுந்த, தன் கைகளை அவன் கழுத்தில் மாலையிட்டு அவன் உதடுகளை தன் ஈர உதடுகளால் ஆசையுடன் கவ்வி, நிதானமாக முத்தமிட ஆரம்பித்தாள். சங்கரின் கொழுத்த உதடுகள், வேணியின் மெல்லிய சிவந்த உதடுகளுக்கிடையில் சிக்கித் தவித்தன. "ம்ம்ம்ம்... வேணீக்குட்டீ" சங்கர் அவளை தன் முழுபலத்துடன் தன் மார்புடன் சேர்த்துக்கொண்டான். ஆசையுடன் தன் கணவனை முத்தமிட்ட வேணி, காதல் நிரம்பியிருந்த தன் விழிகளால் அவன் முகத்தை பார்த்தாள். சங்கரின் கைகள், அவள் இடுப்பிலிருந்து கீழிறங்கி, அவன் விரல்கள் அவள் பின்னழகின் மென்மையை உணரத் தொடங்கின. வேணியின் பின் மேடுகள், சற்று முன் அவள் வென்னீரில் குளித்ததில், இன்னும் இதமான சூட்டுடன் இருந்தன. "வேணீம்ம்மா ..." சங்கர் முனகியவாறு அவள் கழுத்தைக் கடித்தான். "ம்ம்ம்ம்.. நாயே ஏண்டா கடிக்கறே?" வேணி அவன் தலை முடியை கொத்தாக பிடித்து உலுக்கினாள். "நீ ஏன் இவ்வள அழகா இருக்கேடிச் செல்ல்லம்.." "எங்கம்மாவைத்தான் கேக்கணும்!!" வேணி பதிலுக்கு முனகினாள். சங்கரின் விரல்கள் தன் பின் மேடுகளில் ஊர்ந்து, உண்டாக்கிய சுகத்தை சுகித்துக்கொண்டிருந்த வேணி களிப்புடன் பிதற்றினாள். அவள் விழிகள் இரண்டும் மூடிக்கிடந்தன. மூடிக்கிடந்த அவள் விழிகளோ, வாடாச் என் செல்லம் ... வந்து என்னை எடுத்துக்கோ... என்று சங்கருக்கு அழைப்பு விட்டுக் கொண்டிருந்தன. "ஒரு முத்தா உன் பையனுக்கு குடேண்டீ..." சங்கரின் கை தன் மனைவியின் இடதுமார்பின் காம்பை திருகிக்கொண்டிருந்தது. "ச்சீய்.. போவுது பாரு உன் புத்தி! போயும் போயும் பாத்ரூமுல? ... நான் மாட்டேன்..." வேணியின் முகம் வெட்கத்தால் சிவந்து தாமரையானது. "கொஞ்ச நேரம் முன்னாடி கட்டில்ல படுத்துருந்தப்ப கொடுத்தியேடி?" சங்கரின் ஆள் காட்டி விரல் அவள் பிளவுக்குள் நுழைந்து அவள் குழைவை சோதித்தது. "நான் தயார்டி செல்லம் ... ரூமுக்கு போவலாம் வாப்பா" வேணி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தொங்கினாள். "ஹூகூம் ... முதல்ல ... இங்கேயே உன் பையனுக்கு நீ ஒரு முத்தா குடுத்துடுடீ... ப்ளீஸ்..." சங்கர், இரவில் பார்த்த நீலப்படத்தில் வந்த கதையின் நாயகி தரையில் மண்டியிட்டு, குளியலறையில் தன் கணவனின் ஆண்மையை சுவைத்து அவனை மகிழ்வித்த காட்சி, அவன் மனதில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. "சங்கு... இது என்ன புது பிடிவாதம்..." வேணி வெட்கத்தில் சிணுங்கினாள். சிணுங்கியவாறே சங்கரின் கழுத்தை மென்மையாக கடித்தாள் வேணி. அவள் வலது கை அவன் ஆண்மை மொட்டை இறுகப் பற்றிக்கொண்டிருக்க, அவன் ஆண்மை அவள் உள்ளங்கையில் துடித்துக் கொண்டிருந்தது. சங்கர் வேணியை ஆசையும், காதலும் பொங்க பார்த்தவன், அவளை தன் மார்புடன் இழுத்து தழுவினான். "நேத்து ராத்திரி நான் பாத்த படத்துல வந்தவ, அவ ஹஸ்பெண்டை பாத்ரூமுல சப்பிவிட்டா... ரொம்ப ஆசையா இருக்குடி ... நீ ஒரு தரம் அந்த மாதிரி என்னை சப்பிவிடேண்டி.. கண்ணுல்லே!! நீதான் ராத்திரி அசந்து தூங்கிட்டியே? இல்லேன்னா உனக்கும் அந்த படத்தை காட்டியிருப்பேன்.." சங்கர், அவளுடைய காதில் மெல்லிய குரலில் தன் ஆசையை முனகினான். சங்கர் சொன்னதை கேட்டதும், அவனுடைய இறுக்கமான அணைப்பிலிருந்த வேணியின் வீங்கிய மார்க்காம்புகள் மேலும் அளவில் பருத்து அவன் மார்பை குத்திப் புண்ணாக்கின. சரியானவன்! இவன் மட்டும் தனியாப் படத்தைப் பாத்துட்டு, அந்த கதையை சொல்லி, என் மூடை கிளப்பி விடறான். "சே ...சே! சங்கு ...இதெல்லாம் நல்லதுக்கு இல்லே! நீ வர வர கண்ட படத்தையும் பாத்து கெட்டு குட்டிசுவரா போவறே!!" "வேணீ ... ப்ளீஸ்ம்ம்மா ... ஒரே ஒரு தரம் ... " இவள் மறுக்க மறுக்க அவன் பிடிவாதம் அதிகரித்தது. அவள் தோளில் இரு கைகளையும் வைத்து அழுத்தி அவளை உட்காரவைக்க முயன்றான். "ஒரு தரம்தான் குடுப்பேன் ... சரியா?" வேணிக்கும் இது ஒரு புது அனுபவம். இவன் சொல்றதை ஒரு தரம் பண்ணித்தான் பார்ப்போமே? அவள் மனது சரியென்றது. "ம்ம்ம்..." கடைசீல எனக்கு புடிக்குதுன்னா... இவ என்ன வேணா செய்வா.. சங்கரின் மனது குஷியானது. வேணி அவன் பருத்திருந்த உறுப்பை மெல்ல வருடிக்கொண்டே, மெல்ல தன் முழங்காலில் நின்றாள். தன் ஓரக்கண்ணால் தன் கணவன் முகத்தைப் பார்த்தாள். சங்கரின் முகத்தில் அவன் ஆசையும் ஏக்கமும் தெளிவாக எழுதி ஒட்டியிருந்தது. ஒழிஞ்சுப் போறான்! என் புருஷன் தானே? இனிமேலும் இவனை காக்க வெக்க முடியாது. கட்டில்ல பண்ணப்போறதை இன்னைக்கு இங்கேயே பண்ணிடறேன்! மனதுக்குள் முடிவெடுத்தவள், அவன் தண்டின் முனையை தன் உதடுகளில், இடம் வலமாக தேய்த்தாள். "வ்வ்வ்வூவூவூ..." சங்கர் முனகினான். சரி, ஆரம்பிச்சாச்சு... ஒரு வழியா இந்த முத்தப் படலத்தை இங்கேயே மொத்தமா முடிச்சிடலாம். மனதில் புன்னகையுடன் வேணி மெல்ல தன் நுனி நாக்கால் அவன் மொட்டை வருடினாள். வருடிக்கொண்டே சட்டென அவன் பாதி ஆண்மையை தன் உதடுகளால் உறிஞ்சி தன் வாய்க்குள் இழுத்துக்கொண்டாள். தன் நாவால் அவனை சுழற்றி சுழற்றி அழுத்தினாள். ம்ம்ம்.. இதுவும் வசதியாத்தான் இருக்கு! நின்னுக்கிட்டு இருக்கறவன் முன்னாடி, உக்கார்ந்து அவனை வாய்க்குள்ள வெச்சு சுவைக்கறது சுலபமா இருக்கே? புது அனுபவம் தந்த சுகத்தில் சங்கரும், வேணியும் மனதுக்குள் ஒருங்கே சிலிர்த்தார்கள். "ஹாங் ...ம்ம்மெம்மா..." ஆரம்பத்துல மாட்டேன் மாட்டேன்னு சொன்னாலும்... என் பொண்டாட்டி, எதையும் தன் மனசார செய்யறா... நான் குடுத்து வெச்சவன் ... நான் அதிர்ஷ்டசாலி... என் தங்கம் இவ..! கடைசி வரைக்கும் இவ மனசு கோணமா நான் நடந்துக்கணும்... சங்கரின் மனம் தன் மனைவியை மெச்சியது. வேணி, அவன் உறுப்பை அழுத்தமாக உறிஞ்ச ஆரம்பித்தாள். சங்கரின் உடல் சட்டென துடித்தது. அவன் கைகள் வேணியின் தலையை இருபுறமும் அழுத்திப்பிடித்தன. வேணி தன் வாயை புழையாக மாற்றி, அவன் உறுப்பை கவ்வி பிடித்து, தன் இரு உதடுகளையும் குவித்து, முன்னும் பின்னுமாக தன் தலையை மெதுவாக அசைத்தாள். அவன் உறுப்பு அவள் நாக்கு தந்த குளிர்ச்சியிலும், வாய் தந்த வெப்பத்திலும், உருவில் பெருக்க ஆரம்பித்தது. "செல்லம்... சூப்பரா பண்றேடி... எங்கடி கத்துக்கிட்ட இந்த வேலையை நீ" அவன் மெல்ல கூவினான். "ச்ச்சீ... இப்படி இன்னோரு தரம் பேசினே ... நான் பண்ணமாட்டேன் ...போடா..." வேணி, தன் வாயிலிருந்து அவன் உறுப்பை உருவி தன் கையால் குலுக்கிக்கொண்டே அவனை தன் ஓரக்கண்ணால் பார்த்து ஒய்யாரமாக சிரித்தாள். "நல்லாருக்குன்னு சொன்னாத் தப்பாடீ பட்டு?" "நல்லாருக்குன்னு சொல்லு; எங்கே கத்துக்கிட்டேன்னு கேட்டா என்ன அர்த்தம்" தன் வார்த்தையை முடிக்காமல், முழுவதும் நிமிர்ந்து வளர்ந்து விட்ட சங்கரின் ஆண்மையத் தன் வாயால் கவ்வி மொத்தமாக ஈரமாக்கினாள் வேணி. இரும்பு பழுத்துவிட்டது. இப்ப இதை அடிச்சாத்தான், நினைக்கறபடி வளையும். வேனியின் மனதுக்குள் தூறிக்கொண்டிருந்த சாரல், வலுத்து மழையாக மாறி பெய்ய ஆரம்பிக்க, அவள் அந்தரங்கம் முற்றிலும் குழைந்து, அவள் தொடையோரம் கசிந்த நீரால், அவள் மனது சங்கரின் ஆண்மையின் வலுவை, உடனடியாக சுவைக்கத்துடித்தது. "போதும்பா ... என் கால் வலிக்குது; சங்கு உள்ளே போவலாம்பா ... எனக்கு நீ இப்பவே வேணுண்டா .." வேணியின் கண்களில் காமம் பெருக்கெடுத்திருந்தது. "சங்கு உள்ளே போவலாம்பா ... எனக்கு நீ இப்பவே வேணுண்டா .." வேணி, சட்டென எழுந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவன் காதோரத்தில் முணுமுணுத்தாள். தன் ஆசைப் பூர்த்தியினால், வேணியின் ஈரநாக்கு தந்த சுகத்தால், மனதில் திருப்தியுடன், சங்கர் அவளை தன் இருகரங்களிலும் வாரிக்கொண்டு, அறைக்குள் நுழைந்து, அவளை கட்டிலில் கிடத்தி, அவள் மேல் கொடி போல் படர்ந்தான். ஆசையுடன் அவள் கண்களில் தன் பார்வையை உலாவவிட்டான். அவள் முகமெங்கும், நெஞ்சில் பாசத்துடன், இதமாக முத்தமிட்டான். சங்கரின் ஆண்மையை வேணி தன் வாயால் சுவைத்து சுகத்தை கொடுத்தது, சங்கருக்கோ அல்லது வேணிக்கோ, புதிதான விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால் நான் கேட்டேன். என் விருப்பத்தை, என் துணை மறுக்காமல் நிறைவேற்றினாள். சங்கர் தன் உடலாலும், மனதாலும் திருப்தியடைந்துவிட்டான். அவன் மனம் அவளுக்கு நன்றி சொல்லத் துடித்தது. என் புருஷனின் நியாயமான ஆசையை நான் நிறைவேத்தினேன். அவன் ஆசையை நிறைவேத்தறது எனக்கும் புடிச்சிருக்கு. எனக்குத் தாலி கட்டினவன், என் ஆள், என் ஆம்பிளை மகிழ்ச்சியாக இருக்கிறான். அதுதான் எனக்கு முக்கியம். வேணி தன் மனதுக்குள் திருப்தியானாள். வேணி என்ற பெண் செய்த காரியம் இங்கு பெரிதல்ல. இங்கு முதலிடம் வகிப்பது, ஒருவரின் ஆசையை அடுத்தவர் மதித்ததுதான். இல்லறம் நல்லறம் ஆக இதுவே வழி. "தேங்க்ஸ்டா செல்லம்... பிண்ணிட்டே போ..." சங்கர் அவள் காது மடலை தன் நாக்கால் வருடி, அவள் காதில் முணுமுணுத்தான். "ம்ம்ம்... சங்கூ .... நீ சீக்கிரமா என் உள்ள வாடா கண்ண்ணூ..." வேணி தன் உதட்டை சுழற்றி, கண்களால் சிரித்தாள். வேணி தன் தொடைகளை விரித்து தன் மலர்ந்த, நீர்த்திருந்த, வாசலைக் திறந்து காட்டி அவனுக்கு அழைப்பு விடுத்தாள். அழைப்பு விடுத்தவளின் கரங்கள் அவன் இடுப்பில் புரண்டு விளையாடின. அவளுடைய பத்து விரல்களும் அவன் முதுகில் மேலும் கீழுமாக அழுத்தமாக கோடு போட்டன. அவள் விழிகள் தன்னாலே மூடிக்கொண்டன. சங்கர் லேசாக சரிந்து, அவள் விரித்த தொடைகளுக்கு நடுவில் தன் முகத்தைப்பதித்து அவள் "நுழை வாசலை" "ப்ப்ப்ஸ்ச்ச்" என ஓசை எழுப்பி முத்தமிட்டான். "எப்ப்பாடா ...ஹகூம் ...ம்ம்ம்ம்....ம்மா" காதல் கொண்ட பேடை, காம வேதனையில் தவித்ததால், அந்த காதல் பறவை மெல்ல அடிக்குரலில் கூவியது. சங்கரின் காதில் பறவையின் கூவல் தேனருவியாக பாய்ந்தது. சங்கர் உற்சாகத்துடன், தன் நாவால் வேணியின் "அந்தரங்க வாசலின்" கதவுகளை மெல்ல மெல்லத் திறந்தான். வேணியின் அடிவயிற்றில் நெருப்பு பூ ஒன்று மொட்டுவிட்டது. சங்கர் அவளின் "நடுவாசலை" ஈரமாக்கி தன் நாவால் மெல்ல கோலமிட்டான். கதவுகளின் ஓரமாகவே நாவினை உயர்த்தி வேணியின் உணர்வுகள் சங்கமிக்கும் "பொன் முடிப்பை" தொட்டு மெல்ல வருடினான். சங்கர் இருகரங்களையும் உயர்த்தி, தன் துணையின் தாமரை மொட்டை ஒத்த செழித்த மார்புகளை தன் உள்ளங்கைகளால் பிடித்து இதமாக அழுத்திவிட்டான். தாமரை மொட்டுகளும் மெல்ல மெல்ல மலர ஆரம்பித்தன. மொட்டுகளின் முனை தடிக்க ஆரம்பித்தன. வேணியின் அந்தரங்க மேட்டில் அரும்பு விட்ட நெருப்பு மொட்டு, மெல்ல இதழ் விரித்து பூவாக பூத்தது. வேணியின் மார்புத் தாமரைகள் மலர்ந்த போது, அவள் உடல் சிலிர்த்து, செவ்விதழ்களை அவள் முத்துப்பற்கள் கடித்து, நாசியில் சுவாசம் வேகமாகியது. அவள் வாயிலிருந்து நீண்ட பெருமூச்சு வெளிவந்தது. "அம்ம்ம்ம்மா! மெதுவாடிச் செல்லம்!! என்னை சாவடிக்காதேடா பட்டு!! மெதுவா பண்ணுடா சங்கூ..." வேணி தன் நிலையிழந்து உரக்க முணக ஆரம்பித்தாள்.
வேணியின் உடல் கட்டிலைவிட்டு அரையடி எழுந்து காற்றில் ஆடி மெல்ல கீழிறங்கியது. தன் இருகைகளாலும், தன் கணவனின் தலையை தன் தொடைகளுக்கு நடுவில் வலுவுடன் அழுத்தினாள். அவள் மார்பு தாமரைகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து, முகம் செந்தாமரையானது. நாவு உலர்ந்தது. பற்கள் உதடுகளை கடித்தன. மெல்லிடையாள் மெல்ல மெல்ல வேங்கையாக உருவெடுத்தாள். உடல் புல்லரித்தது. அவள் கரங்களின் பூனைமுடிகள் சிலிர்தெழுந்தன. சங்கர் தன் நாவால் மிதமான வேகத்தில் "பொற்கிழியை" சுற்றி சுற்றி வலம் வந்தான். "பொன்முடிச்சை" தன் நாவால் ஈரமாக்கி சுழற்றினான். ஒரு வினாடி நாவின் அசைவை நிறுத்தி தன் அன்புத் துணையை துடிக்க விட்டான். துடித்தவள் மெல்ல தணிந்தாள். மீண்டும் மெல்ல வருடினான். துடித்தவளின் "பொன் முடிப்பை" தன் உதடுகளால் அவிழ்க்க முயன்றான். முடியாமல் போகவே வேணியின் "அரும்பு மொட்டை" தன் இதழ்களால் அழுத்தமாக கவ்வினான். உறிஞ்சினான். மெல்லக்கடித்தான். தன் ஆசைத் துணையை ஆசையில் தவிக்க விட்டான். அவள் சற்றுமுன் தன்னைச் சுவைத்து அள்ளித்தந்த அதே சுகத்தை அவளுக்கு இப்போது அவன் திருப்பித்தந்து கொண்டிருந்தான். "ம்ம்ம்ம்... என்னை கொல்லறதுன்னு முடிவு பண்ணிட்டீயாடா..!!!." வேணியின் குரல் பிசிறு தட்டியது. வேணியின் அடிவயிற்றில் பூத்த அக்னி புஷ்பம் தன் இதழ்களை முழுவதுமாக விரித்தது. காற்றில் மெல்ல ஆடியது. மெல்ல மெல்ல அவள் உடலெங்கும் தன் வாசத்தை பரப்பியது. வேணியின் உடல் நரம்புகள், அவள் பூவின் வாசத்தை, மெல்லிய அதிர்வுகளாக மாற்றி, தொப்புளில் குவித்து மெல்ல மெல்ல மார்புகளைத் தொடவிட்டு, கழுத்து வழியாக அவள் தலை உச்சியை அடைந்து, வேகமாக கீழ் நோக்கிப் உடலெங்கும் பாய்ந்து அவள் கால் நகங்கள் வரை பயணித்தன. வேணியின் முறுக்கேறிய உடல் நரம்புகள் பட்டென ஒரு நொடியில் தளர்ந்தன. வேணி தன் உடல் துடிக்க இடம் வலமாக புரண்டாள். அவளின் பொன்னெழில் பூத்து, அவள் தன் உச்சத்தை தொட்டாள். கிடைத்த உச்சம்... ஆனந்தம்... கண்ணீராக மாறி, அவள் கண் இமைகளை இலேசாக நனைத்தன. வேணி சில வினாடிகள் அசைவில்லாமல் கிடந்தாள். சங்கர் தன் துணையை மகிழ்வித்த மகிழ்ச்சியுடன் தன் ஆசை மனைவியின் அருகில் படுத்து, அவள் முகத்தை திருப்பி, வெளுத்திருந்த அவள் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான். சங்கர் தன் அந்தரங்க மொட்டினை நாக்கால் வருடியதால் கிட்டிய உச்ச சுகத்தை, தன் விழிகள் மூடி அனுபவித்த வேணி, மெல்ல கண்விழித்து, தன் அருகில் கிடந்த சங்கரின் மார்பில் தன் தலையை சாய்த்து, அவனை ஆசையுடன் இறுக்கி அணைத்தாள். "தேங்க்யூடிச் செல்லம்...அயாம் வெரி வெரி ஹாப்பிடி...பட்டு.." அவள் கண்களும் இதழ்களும் நன்றியில் மலர்ந்திருந்தன. "வேணி.. எனக்கு எதுக்குடித் தேங்க்ஸ்ல்லாம்? நீ எனக்கு குடுத்ததை உனக்கு நான் திருப்பிக்கொடுத்தேண்டி செல்லம்..." சங்கர் அவளை இழுத்து தன் மார்பின் மேல் போட்டுக்கொண்டு அவள் பாசத்துடன் தலை முடியை கோதினான். அவன் மறு கை வேணியின் பின்மேடுகளில் அலைந்தது. தன் கணவனின் வார்த்தைகளை கேட்ட வேணியின் மனம் நிறைந்து வழிந்தது. என் புருஷன் எவ்வள நல்லவன். சொக்கத்தங்கம். இவன் ஓடைத்தண்ணி... எப்பவும் உப்புகரிக்க மாட்டான்!. கட்டினப் பொண்டாட்டி ...வாட்ட சாட்டமா தின்னுட்டு இங்க கிடக்கறேன்... என்னை விட்டுட்டு மாசத்துல பத்து நாள் தனியா தூங்கறான்?!. பை நெறைய பணம் என் புருஷன் கிட்ட. கண்ணுக்கு அழகா, வாட்டசாட்டமா வளந்து நிக்கறான். ஊர்ல எடுபட்டவளுக்கு கொறைச்சலா என்னா? டீக்கா ட்ரஸ் பண்ணிக்கிட்டு நின்னான்னா, என் புருஷனை பாத்து எவ வேணாலும் கண்ணடிப்பா? போன எடத்துல இவன் எந்த சிறுக்கியையும் கூப்பிட்டு, எப்படி வேணா கூத்தடிக்கலாம். பணத்தை காட்டினா, படுக்கையை சூடாக்கறதுக்கு எத்தனைப் பேரு ரெடியா இருக்காளுங்க? கேள்வியே இல்லாம இவன் உடல் சுகத்தை எவ்வளவு வேணா அனுபவிக்கலாம். கேக்கறதுக்கு யாரும் ஆள் கிடையாது. ஆனா வெளியில போனா, இடுப்புல ஈரத்துணியை இறுக்கி கட்டிகிட்டு இருக்கான். கடைசியில என் மடியிலதானே வந்து விழறான். அவனுக்கு வேணுங்கறதை நான் தானே குடுக்கணும்? அவள் மனதில் தன் கணவன் மேல் கருணை பொங்கியது. அவன் காம நோய்க்கு சரியான மருந்து கொடுக்க முடிவெடுத்தாள். தன் புருஷனுக்கு அவன் கேட்ட சுகத்தையும், கூடவே கேட்காத சுகத்தையும் அள்ளி அள்ளி கொடுக்க தீர்மானித்தாள். சங்கரின் மார்பில் கிடந்த வேணி, அவன் முகத்தில் மெல்ல மெல்ல முத்தமிட ஆரம்பித்து அவன் இதழ்களில் "ப்ச்.. ப்ச்.. ப்ச்.." முத்தங்களை பரவசத்துடன் வர்ஷிக்க, அவன் மூச்சிறைக்கத் தொடங்கினான். முத்தமிட்டுக்கொண்டே, கீழே நழுவி அவன் மார்பில் முத்தமிட்டவள், அவன் மார்க்காம்புகளை தன் நாவால் வருடி, ஓரக்கண்ணால் தன் கணவன் முகத்தை ஆசையுடன் நோக்கினாள். சங்கர் தன் விழிகளை மூடி, அவள் நாக்கு தரும் சுகத்தை பதட்டமில்லாமல் அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் ஓசை எழுப்பாமல் ஏதோ ஏதோ பிதற்றிக் கொண்டிருந்தன. வேணி மேலும் கீழே நழுவி, ஆடிக்கொண்டிருந்த அவன் ஆண்மையை இறுக்கிப் பிடித்தாள். ஆண்மையின் தோலை உரித்து, அதன் நுனியை தனது உதடுகளால் கவ்வி, தன் கணவனை கிறங்க அடித்தாள். "வேணீ ... அப்படீத்தான் ... மெதுவாடி!! நீ மெதுவா பண்ணா .... எனக்கு ரொம்ப நல்லா மஜாவா இருக்குடி...!!!" வேணி, தன் உதடுகளை பிரித்து, அவன் ஆண்மையை முழுமையாக தன் வாய்க்குள் இழுத்து தன் நாவால் இறுக்கினாள். தனது எச்சிலால் அவனை குழைய குழைய நனைத்தாள். மனதில் முழு விருப்பத்துடன் ஆசையாக அவனை சுவைத்தாள். உதடுகளை இறுக்கி, அவன் முழு நீளத்தையும், தன் நாக்கால் வருடினாள். "ஹாவ்...ஹாங் ...ம்ம்ம்ம்ம்... வேணீ ஒரு செகண்ட் நிறுத்தும்ம்மா..." சங்கர் கதறினான். "என்னாச்சுப்ப்பா..." வேணிக்கு புரிந்தது. "வர்றமாதிரி இருக்குடி..." "வந்துடேன்...அவனை குலுக்கிடவா?" "கொஞ்ச நேரம் பொறும்ம்மா... இன்னைக்கு உனக்குள்ள வரணும்டி எனக்கு!" "சங்கூ ... இதைத்தானே நீ கேட்டே?" "ஆமாண்டிச் செல்லா!" "பண்ணது போதுமா?" "இன்னைக்கு இது போதுண்டீ.." வேணி, தன் கணவனின் ஆண்மையை, தன் கையில் பிடித்துக்கொண்டு, எதிரில் எழுந்து உட்க்கார்ந்து மூச்சிறைத்துக் கொண்டிருந்தவனின், முகத்தை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். சங்கர் அவள் கையில் துடித்துக்கொண்டிருந்தான். "சங்கூ ... நீ படுத்துக்கோயேன் ... நான் வேணா இன்னைக்கு உன் மேல ஏறிப் பண்ணட்டா?" "ம்ம்ம்...உனக்கு ஆசையா இருக்கா?" "ஆமாம் ... ரொம்ப நாளாச்சுல்லே! நான் உன் மேல ஏறி ஏறங்கி...?" "என்னாடி இது! ... நீயா கேட்டு கேட்டு குடுக்கறே இன்னைக்கு?" "மை நேம் ஈஸ் வேணி! கிருஷ்ணவேணி...டியர்! போவ போவ நீ என்னைப் புரிஞ்சுக்குவே!" அவள் நாடக ஹீரோயின் போல் பேசி தன் கண்களை சிமிட்டினாள். "சரிடிச் செல்லா .... என்ன வேணாப் பண்ணுடி நீ!" சங்கர் படுக்கையில் மல்லாந்து கொண்டான். வேணியின் கள் வெறி ஏற்றும் குரலும், அவள் செக்ஸியாக கண்சிமிட்டி பேசியதும், சங்கரை சூடாக்கியது. சற்றே தளர்ந்திருந்தவன் ஆண்மை மீண்டும் எகிற ஆரம்பித்தது. வேணி, கண்களில் குறும்புடன் அவன் அடி வயிற்றில் ஏறி உட்க்கார்ந்தவள், அவன் ஆண்மையை லேசாக உருவி, தன் பெண்மை வாசலில் மேலும் கீழுமாக தேய்த்து அவன் முனையை நன்கு ஈரமாக்கினாள். தன் மூச்சை இழுத்து பிடித்து, அவன் ஆண்மையை தன் பெண்மைக்குள் செருகியதும், சங்கர் தன் இடுப்பை மேலுக்குத் தூக்கவும், அதே வினாடியில் வேணி தன் இடுப்பை அசைக்க, சங்கரின் ஆண்மை, நொடியில் அவள் பென்மைக்குள் காணாமல் போனது. "எம்ம்மா..." சங்கர் அலறினான். "என்னப்பா..." "ம்ம்ம்.. ஒண்ணுமில்லே! மை டியர் கிருஷ்ணவேணீ ... நீ ஆரம்பிடி உன் வேலையை.." வேணி தன் இடுப்பை மெல்ல மெல்ல அசைக்க ஆரம்பித்தாள். தன் கைகளால் சங்கரின் பரந்த மார்பை தடவினாள். அவன் உறுப்பு, தன் கொழகொழத்திருந்த அந்தரங்கத்தில் புதைந்து கிடக்க, வேணி தன் புட்டங்களை தூக்கி, அவன் மீது எம்ப ஆரம்பித்தாள். "ஆ..ஆ...ஹா..ஹாங்க்க்க்..."சங்கர் உளற ஆரம்பித்தான். "சங்கூ ... இன்னும் கொஞ்சம் வேகமா பண்ணட்டா?" "வேணாண்டா செல்லம்... இப்படியே மெதுவா பண்ணும்ம்ம்மா... அதான் எனக்குப் பிடிக்க்க்குது..." சங்கர் தன் முதுகை நிமிர்த்தி, குலுங்கும் அவள் தாமரைகளைத் தன் இருகைகளாலும் பற்றிக்கொண்டான். "ம்ம்ம்...சும்ம்மா இருங்க ... இப்ப என் மூடை திருப்பியும் கிளப்பிடாதீங்க நீங்க.. அவன் கையை அவள் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டாள்." ... ட்ப் ட்ப் ட்ப்ப் ட்ப் ட்ப் ட்ப்ப்" வேணியின் இடுப்பு அசையும் வேகமும், அசையும் ரிதமும், இருவரின் தேகங்கள் ஒன்றாகும் போது உண்டான சத்தமும் இலேசாக அதிகரித்தது. வேணி தன் பெண்மையை இறுக்கி, அதனுள் இருந்த சங்கரின் ஆண்மையை மேலும் கீழுமாக உருவி உருவி, சாறு எடுத்துக்கொண்டிருந்தாள். "ப்ப்ப்ப்பா... வ்வ்வ்வூவ்வூவ்வூ...." சங்கரின் மூச்சு வேகமாகவும், வெப்பமாகவும் வரத்தொடங்கியது. "என்னம்ம்மா கண்ணு? உள்ளே சௌக்கியமாத்தானே இருக்கே?" வேணி கொஞ்சி கொஞ்சி பேசி தன் கணவன் சங்கருக்கு வெறியை ஏற்றினாள்.." "வேணாம்...என்னை மொரடனாக்காதே!" சங்கரின் கண்களில், வேணி சீரான கதியில் அவன் உறுப்பை கசக்கி பிழிந்து கொண்டிருப்பதால், அசையும் முலைகளை கடிக்க வேண்டும், என்ற வெறி அப்பட்டமாக எழுதி ஒட்டியிருந்தது.. "மொரடனா ஆனா என்னப் பண்ணுவே நீ?" வேணி தன் நுனி நாக்கை சுழற்றி சவால் விடுவதைப் போல் சிரித்தாள். சங்கரின் நெற்றியில் இலேசாக வியர்க்க ஆரம்பித்தது. வேணி தன் இடுப்பை அசைக்கும் வேகத்தை அதிகமாக்கினாள். "அம்ம்ம்மா....மெதுவாடீ" சங்கர் உரக்க கூவினான். வேணி விருட்டென அவன் மார்பில் படுத்து, அவன் வாயை இறுக்கி மூடினாள். ஆனால் தன் புட்டத்தை வேகமாக பின்னோக்கி அசைத்தாள். சங்கர் அவளுள் வேகமாக வந்து போய்க்கொண்டிருந்தான். "இப்ப ஏண்டா இப்படி கத்தி என் மானத்தை வாங்கறே? வெளியில உங்கப்பா பேப்பரை வெச்சிக்கிட்டு உக்காந்து இருப்பாரு!" வேணி தன் கையை விலக்கி அவன் இதழ்களை கவ்விக்கொண்டாள். சங்கர் தன் இடக்கையால் அவள் புட்டத்தில் ஓங்கி அடித்தான். "அடிக்காதே... சொன்னாக்கேளு...அப்புறம் திருப்பி அடிப்பேன்..." வேணி அவன் கன்னத்தை ஆசைப் பொங்க அழுத்தமாக கடித்தாள். சங்கர் அவள் தலைமுடியை கொத்தாகப்பிடித்து, அவள் முகத்தை தன் கன்னத்திலிருந்து விலக்கினான். மெல்ல எழுந்து உட்க்கார்ந்தவன் தன் இருகைகளாலும் வேணியை தன் மடியில் உக்காரவைத்து இறுக்கிக்கொண்டான். கீழிருந்து மேலாக தன் தண்டை, வேணியின் பெண்மைக்குள், உயர்த்தி வேகமாக இடிக்க ஆரம்பித்தான். "ம்ம்ம்மம்ம்மா.." வேணி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் முகத்தை தன் மார்புகளில் அழுத்திக்கொண்டாள். "வேணீ... ஒரு செகண்ட் அப்படியே இருடீ... அசையாதேடீ ...." சங்கர் மீண்டும் கூவினான். தன் மடியில் உட்க்கார்ந்திருவள் இதழ்களை தன் வாயால் கவ்வி அவள் நாக்கை தன் நாக்கால் தேடினான். சங்கரின் ஆண்மை, நின்ற வாக்கில், அவள் பெண்மைக்குள், துடித்துக்கொண்டிருந்தது. அதன் பருமனை, சூட்டை, அவள் கண்மூடி, ரசித்துக்கொண்டிருக்க, அவள் பெண்மையின் சுவர்கள் இயல்பாக, சங்கரின் ஆண்மையை கவ்விப் பிடித்தன. "ச்ச்சும்ம்ம்மா இரேண்டி! ஏண்டி அவனை இறுக்கறே? ... பட்டுன்னு வந்துடப்போறாம்மா...!" "வரட்டுமே! என்னால முடியலைடா.. உன் கூட படறதுக்கு... அவன் வந்துடட்டும்ம்ம்... ம்ம்ம்." வேணி தன் புழையால் இறுக்கி அழுத்தினாள் அவனை. வேணி, மீண்டும் மீண்டும், சங்கரை தன் மொத்த வலுவையும் காட்டி இறுக்கிக்கொண்டாள். இறுக்கியவளின் உடல் மீண்டும் ஒரு முறை அதிர்ந்தது. இறுகியது. கணவனை அவள் இறுகத் தழுவிக்கொண்டாள். தன் கணவனின் மடியில் மீண்டும் ஒரு முறை அவள் தன் உச்சத்தை வெகு சுலபமாகத் தொட்டாள். அவள் விரல் நகங்கள் சங்கரின் முதுகில் அழுத்தமாக பதிந்து கிடந்தன. சங்கரால் அதற்கு மேல் பொறுக்கமுடியாமல், வேணியை அப்படியே மல்லாக்காக கட்டிலில் தள்ளி, தன் இடுப்பை வெறியுடன் ஆட்டி அவள் பெண்மையை வேகமாக குத்தினான். மனதுக்குள் எண்ண ஆரம்பித்தான். "ஓண்ணு.." சங்கரின் முதல் குத்தில் வேணி தடுமாறிப்போனாள்... ம்ம்ம்ம்.. வேணி முனகினாள். அவள் தன் கணவனிடம் இத்தனை வேகத்தையும், வலுவையும் எதிர்பார்க்கவில்லை. "ரெ..ண்டு...மெதுவாடா ...சங்கு...ம்ம்ம்ம்" வேணி இப்போது தன்னை சுதாரித்துக்கொண்டாள். "மூணு..." சங்கர் தன் உறுப்பை வேகமாக வெளியில் இழுத்து மீண்டும், வேணியின் பெண்மையில் செருகினான். என்னாச்சு இவனுக்கு? இப்படி ஒரு ஆட்டம் போடறான்? ஒழுவிடுவான்னு நெனைச்சேன்? வேணி சற்றே அதிர்ந்தாள். "நாலூ...அஞ்சு...ம்ம்ம்ம்...ஹா ஹூ .. ஹா ஹூ .." அவன் இடுப்பை வெறியோடு ஆட்டினான். குத்துகள் விழுந்த வேகம் அதிகமாயிருந்தது..." வேணியின் உடல் காற்றில் பறக்க ஆரம்பித்தது. "ஆ...று...." சங்கரால் தன் இடுப்பை அசைக்க முடியாமல் தடுமாறி வேணியின் அந்தரத்துக்குள் தவித்தான். படவா, ராஸ்கல் இவ்வளவுதானா உன் வேகமும், வலுவும்? வேணி மனதுக்குள் சிரித்தாள். "ஏழு....சங்கர் சற்றே சமாளித்து, தன் உறுப்பை வெளியே இழுத்து வெறியுடன் மீண்டும் வேணிக்குள் இறங்கினான். ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் தெம்பு பாக்கி இருக்கு இவன் கிட்ட! வேணி தன் இடுப்பை வேகமாக மேற்புறம் தூக்கினாள். "சங்கு ... வந்துடேன்.....ப்ளீஸ்... இடுப்ப்ப்ப்ப்ஃபூ வலிக்க்ஹ்குது..." வேணி கதறினாள். அவள் தன் இருகைகளாலும் அவன் இடுப்பை தன் வயிற்றின் மேல் இழுத்து மோதினாள்.... "எட்ட்டு ..." வேகமாக அவள் பெண்மைக்குள் அவன் இறங்கி வெளியேறினான். 'ஹா.. ஹா.. ஹா..' சங்கரின் மூச்சுக்காற்று வெகு உஷ்ணமாக வந்தது. அவன் மார்பில் வியர்வை கொட்ட ஆரம்பித்தது. இருவரும் வெறியுடன் இயங்கினார்கள். வேணி தன் கால்களால் அவன் இடுப்பை வளைத்துக் கொண்டிருக்க, சங்கர் மீண்டும் தன் இடுப்பை அசைக்க முடியாமல் திணறினான். "செல்ல்லம்...இன்னும் ரெண்டே ரெண்டுக்க் குத்து பாக்கிடீ... "ஓம்போது" சங்கர் வேணியின் குழிக்குள் இறங்கிவிட்டான். அவள் குழியிலிருந்து எழமுடியாமல் அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தான். முடிஞ்சுது இவன் ஆட்டம்! வேணி தன் மனதுக்குள் மகிழ்ந்தாள். "எம்ம்ம்மா..போதும்ம்பா" வேணி அவன் தலைமுடியை இறுக்கி பற்றி, அவன் முகத்தை தூக்கி, அவன் இதழ்களை கவ்வி உறிஞ்சினாள். இப்பவாவது தெறிக்கறானா பாக்கிறேன்! "ப்ப்பத்து... " சங்கர், தன் உடலின் மொத்த பலத்தையும் திரட்டி இடுப்பில் ஒருமுனைப்படுத்தினான். தன் இடுப்பை தூக்கி வேகமாக அவள் பெண்மையை, தன் தண்டால் தாக்கினான்... "பத்த்த்து" ....அவன் வாய் முனகியது... ஒரே நேரத்தில் இரு உடல்களும் தீயாக பற்றிக்கொண்டன. சங்கர் அசைவில்லாமல் வேணியின் மேல் கிடந்தான். அவன் ஆண்மை, வேணியின் அந்தரங்கத்தில் துடித்தது. வேகமாக வெடித்தது. வெடித்ததால் பொங்கியது. சங்கர் வேணியினுள் பொங்கி பொங்கி வழியத் தொடங்கினான். "ம்ம்ம்ம் ...ஹப்ப்பா" இருவரும் ஒருங்கே முனகிக்கொண்டிருந்தார்கள். வேணியின் கைகள் தன் மேல் கிடந்தவனின் முதுகை இதமாக தடவிகொடுத்தன. சங்கர் அசைய முடியாமல், தன் முகத்தை வேணியின் கழுத்து வளைவில் புதைத்துக்கிடந்தான். அவள் மீதே மெல்ல மெல்ல தளர ஆரம்பித்தான். வேணி தன் விழிகள் மூடியிருக்க, சங்கரை மெதுவாக தன் மேலிருந்து சரிய விட்டாள். நிமிடங்கள் மௌனமாக, அமைதியாக, கடந்தன. முதலில் கண்விழித்த கிருஷ்ணவேணி, கண்மூடி, களைத்துக் கிடந்த தன் கணவனின் மார்பை மெல்லிய துண்டால் துடைத்தாள். அதே துண்டால் தன் பெண்மையையும் சுத்தமாக துடைத்து எறிந்தாள். அலாதியான திருப்தியுடன் அவன் முகத்தை நோக்கி ஆசையுடன் குனிந்தாள். "தேங்க்யூ டா ராஜா ..." குனிந்து அவன் காதோரம் கிசுகிசுத்தாள். பின் ஆசையுடன் தன் கணவனின் உதடுகளுடன் அவளது இதழ்களை பொருத்தி மென்மையாக முத்தமிட்டாள். பொழுது விடிந்து மணி ஆறாகியிருந்தது. சீனுவின் சிணுங்கிய செல் "மீனா .. மீனா" என பளிச்சிட்டது. சீனு தன் கண்களை கசக்கிக்கொண்டே, தனது இடவலம் திரும்பிப்பார்த்தான். செல்வா, இடுப்பிலிருந்த லுங்கி தொடை வரை நழுவியிருக்க, சுருண்டுப் படுத்து, அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். சீனு எழுந்து, லுங்கியை இறுக்கிக்கொண்டவன், மொபைலை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வேகமாக வெளியில் வந்தான். சூரியன் கிழக்கில் உதயமாகிவிட்டிருந்தான். சீனு மாடியிலிருந்தே கீழே எட்டிப்பார்த்தான். மல்லிகா குனிந்து வாசலில் கிடந்த நீயுஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். "ஹெலோ...மீனா" மெதுவாக குரலைத் தாழ்த்திப் பேசினான். "போன் எடுக்கறதுக்கு இவ்வளவு நேரமா?" மீனா மறுபுறத்திலிருந்து சீறினாள்... காலங்காத்தல, இவ அடாவடி தாங்க முடியலியே? சீனு மனதுக்குள் குமைந்தான். "குட்மார்னிங்...! சொல்லு மீனா... எதுக்கு இப்ப கோபப்படறே?" டேய் சீனு. மீனா செல்வாவோட தங்கை மட்டுமில்லே; அவ இப்ப உன் ஃபிகரு! நிதானமா பேசு அவகிட்ட; நேத்து ராத்திரி நடந்ததெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா இல்லியா? முன்ன மாதிரி எடுத்தேன் கவுத்தேன்னு பேசித்தொலைக்காதே; அதுக்கப்புறம் இந்த வீட்டுக்குள்ள நீ நுழைய முடியாது. அவன் மனம் அபாய சங்கை ஊதியது. "கேட்ட கேள்விக்கு எப்பவும் நேர் பதில் சொல்லமாட்டீங்களே? போன் எடுக்க இவ்வளவு நேரமான்னு கேட்டேன்?" மீனா பதில் வாங்காமல் விடமாட்டாள் போலிருந்தது. "தூங்கிட்டிருந்தேம்மா! ரூம்ல செல்வாவும் தூங்கிக்கிட்டு இருக்கான்; அதனால வெளியில வந்து பேசறேன் மீனா.." என்னா உரிமையா மிரட்டறா? இவ கழுத்துல நான் தாலியை மட்டும் கட்டிட்டேன்; எனக்கு அப்பவே சங்குதான். என்னை பலி ஆடா ஆக்கி ... கழுத்துல மாலையைப் போட்டு, மஞ்சாத்தண்ணி தெளிச்சி, குன்னாத்தாம்மா கோவுல்ல கொடிகம்பத்துக்கு கீழே நிக்க வெச்சி, ஒரே வெட்டா வெட்டிடுவா போல இருக்கே? "குட்மார்னிங்" பரவாயில்லையே! என் சீனுவுக்கு கொஞ்சம் புத்தியும் இருக்குது. என் அண்ணணுக்கு கேக்கவேணாம்ன்னு வெளியில வந்து பேசறான்!. மீனா சீனுவை மனதுக்குள் மெச்சிக்கொண்டாள். அவள் குரல் இப்போது இனிமையாக மாறி வந்தது. "வெரி குட்மார்னிங் ... சொல்லு மீனா? "கீழே இறங்கி வரும்போது, உங்க மூஞ்சை சுத்தமா செதுக்கிக்கிட்டு வாங்க..! நேத்து ராத்திரி பாக்க சகிக்கலே! கண்றாவியா இருந்தது..!" "என்ன சொல்றே மீனா..?" "ம்ம்ம்... உங்க ஆட்டுக்கடா தாடி...கெளுத்தி மீசை இதெல்லாத்தையும் வழிச்சு போட்டுட்டு ... ஒரு டீசன்ட் லுக்கோட, பாக்கறதுக்கு எங்கப்பா மாதிரி அழகா வாங்கன்னு சொல்றேன்...!" மீனாவின் குரல் எதிர்பார்ப்புடன் வந்தது. "மீனா ... நான் வீட்டுக்குப் போய்தானே ஷேவ் பண்ண முடியும்...!" சீனு பம்மினான். போச்சுடா!. இன்னைக்கே எங்கப்பா மாதிரி மீசையை எடுடாங்கறா! அந்தாளு வயசு என்னா? என் வயசு என்னா? ஆம்பளை தாடியில்லாம இருக்கலாம். மீசையில்லாம என்னை மாதிரி ஒரு தமிழ் குடிமகன் இருக்க முடியுமா? மீசையை எடுத்துட்டு எப்படி ஆஃபீசுக்கு போறது? அங்க இருக்கற ஆண்டிங்கள்ளாம் என்னைப் பாத்து வழிச்சிக்கிட்டு சிரிப்பாளுங்களே?! "ம்ம்ம்..." "என்னா ம்ம்ம்ம்...ங்கறீங்க?" "மீனா ரேசர் வேணுமே?" "உங்க உயிர் "நண்பேண்டா" கிட்ட ஒரு ரேசர் கடன் கேக்கறது?" "ம்ம்ம்.." "என் ஆசையை நான் சொல்லிட்டேன் ... அப்புறம் உங்க இஷ்டம்...! நான் சொன்னபடி வந்தா சூடா காஃபி கிடைக்கும்... வந்து சேருங்க நேரத்துக்கு...!" சீனு பதில் சொல்வதற்கு முன் லைன் கட் ஆகியிருந்தது. "நீங்கங்கறா... வாங்கங்கறா...போங்கங்கறா!" ஒரே ராத்திரியில, மீனா எனக்கு ஒரு "லைக்" போட்டு, என் ஸ்டேட்டஸையே இந்த வீட்டுல தலை கீழா மாத்திட்டா! எனக்கு குடுக்கற மரியாதையையும் தாறுமாறா ஏத்திட்டா! இது வரைக்கும் ஓ.கே. தான். சீனுவின் மனம் துள்ளியது. ஆனா கூடவே அழும்பு வேற பண்றாளே? மீசையை எடுடா; தாடியை வழிடா; இதெல்லாம் ஒரே நச்சால்ல இருக்கு!? இது என் ஆசைன்னு, கிடைக்கற கேப்புல கெடா வெட்டறாளே? நம்ம பசங்க என்னடான்னா "மச்சான் உனக்கு இந்த தாடி நல்லாருக்குடான்னு" நேத்துதான் தண்ணி உற்சவம் நடத்தும் போது ஒத்து ஊதினானுங்க! கட்டிங்கைத்தான் இவ மொத்தமா கட் பண்ணிட்டாளே? நான் இப்ப எந்த பக்கம் போறது? சீனு தன் தலையை சொறிந்துகொண்டு நின்றான். ***நடராஜன், அன்று, நிதானமாக தனது காலை "வாக்கிங்கை" முடித்துக்கொண்டு, புத்துணர்வு நிறைந்த மனதுடன், வீட்டுக்குள் நுழைந்த போது, என்றுமில்லாத திருநாளாக, மல்லிகா வெரண்டா படியில், கையில் ஹிண்டுவுடன் உட்க்கார்ந்திருந்தாள். "குட்மார்னிங் மல்லி.." "குட்மார்னிங் ..." மல்லிகா கணவனை நோக்கி மென்மையாக புன்முறுவல் செய்தாள். "பசங்கல்லாம் எழுந்தாச்சா..?" "இப்படி பக்கத்துல செத்த உக்காருங்களேன் ..." மல்லிகா தன் கணவனின் கையைப் பிடித்து இழுத்தாள். மனைவியின் பக்கத்தில் உட்க்கார்ந்தவர், மல்லிகாவை தன் ஓரக்கண்ணால் அன்றுதான் புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தார். சும்மா சொல்லக்கூடாது... மல்லிகா இன்னும் இளமையாத்தான் இருக்கா.. இவ பக்கத்துல சுகன்யா நின்னா, அக்காத் தங்கைன்னுதான் சொல்லுவங்கா. தான் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்து, வீட்டின் உள்ளேயும் வெளியேயும் ஒரு முறை தலையை திருப்பியவர், சட்டென மல்லிகாவின் கன்னத்தில் அவசர அவசரமாக ஒரு முத்தத்தைப் பதித்தார். "கிட்ட வான்னா போதும்! ... அடுத்த செகண்ட் ... கிழவன் நீங்க துள்ளி குதிக்க ஆரம்பிச்சிடுவீங்களே? மல்லிகா தன் முகம் சிவக்கப் பேசினாள். "என் கெழவிக்குத்தானே குடுத்தேன் ..." "நேரம்...காலம் ...எடம் எதுவும் கிடையாதா?" "சும்மா இருடி ... இந்தாண்டை ... அந்தாண்டை பாத்துட்டுத்தான் குடுத்தேன்.." "இந்த ஜம்பத்துக்கெல்லாம் ஒண்ணும் கொறைச்சல் இல்லே?" மல்லிகா தன் முகத்தைச் சுளித்தாள். "ரோடுல நடந்து போவும் போதே பசங்க ஒண்ணுக்கு ஒண்ணு முத்தம் குடுத்துக்குதுங்க... நீ என்னமோ வீட்டுக்குள்ளே உக்காந்துகிட்டு அல்ட்டிக்கிறே?" நடராஜன் தன் மனைவியின் தோளில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டார். "ஆமாம்! உங்க மஹாகவிகள்ல்லாம்...பொம்பளை ஒடம்பையும், யானை... அங்குசத்தையும் தவிர வேற எதைப்பத்தியும் எழுதலியா? இல்லே..! அதெல்லாம் நீங்க படிக்கறது இல்லையா? மல்லிகா கண்களில் குறும்புடன் வினவினாள். "நெறைய விஷயத்தைப் பத்தி எழுதியிருக்காங்களே? ஏன்?" "இல்லே .. லீவு நாள்லே, கொஞ்சம் கையை காலை ஆட்டி ... காலையில காப்பீ ... டீன்னு ... பொண்டாட்டிக்கு போட்டுக் குடுக்கறதைப் பத்தி அவங்க எழுதலையான்னு கேக்கிறேன்...! "நேரா சொல்லேன் ... காஃபி வேணும்ன்னு... எதுக்காக சுத்தி வளைக்கிறே?" "ஒரு நாளைக்கு நீங்க எனக்கு காப்பி போட்டுக்குடுத்தா கொறைஞ்சா போயிடுவீங்க...?" "அம்மா .. ஏம்மா அப்பாவை தொந்தரவு பண்றே ... நான் ஏற்கனவே காஃபியை போட்டாச்சு! இந்தா புடி உன் காஃபியை..." மீனா குளித்திருந்தாள். தலையிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. "தேங்க்ஸ்ம்ம்மா ... நீதான் என் செல்லப் பொண்ணாச்சே!..." நடராஜன் மனம் குதூகலித்தது. "மீனா நீ முதல்ல உன் தலையை துவட்டுடி! அப்புறம் நாள் பூரா தும்மி தும்மியே, தலை வலிக்குதுன்னு என் உயிரை எடுப்பே" மல்லிகா அவளை வாயால் அதட்டிய போதிலும், மனதுக்குள் தன் பெண்ணின் பொறுப்பை நினைத்து பெருமிதம் பொங்க தன் கணவனைப் பார்த்தாள். "டேய் ... சீனு... நீ எப்படா வந்தே? மல்லிகா மாடியிலிருந்து மெதுவாக கீழிறங்கி வந்து கொண்டிருந்த சீனுவைப் பார்த்தவள் ஆச்சரியத்துடன் வினவினாள். செல்வாவும் அவன் பின் இறங்கி வந்துகொண்டிருந்தான். "நேத்து ராத்திரி பத்துமணிக்கு மேல ஆயிடுச்சி... வாழைக்காய் பஜ்ஜி மீனா கொடுத்தா... சூப்பரா இருந்தது..." சீனுவும் மல்லிகாவின் பக்கத்தில் வெராண்டா படிக்கட்டில் உட்க்கார்ந்து கொண்டான். "உனக்குத்தாண்டா போன் பண்ணி வரச்சொல்லணும்ன்னு நெனைச்சிக்கிட்டிருந்தேன்... நீயே வந்துட்டே?" நடராஜன் சீனுவை நோக்கி புன்முறுவல் செய்தார். "ஏண்டா ... இது என்னடா கோலம்? கூத்துல வேஷம் கீஷம் கட்டப்போறியா என்னா? தாடி மீசை எல்லாத்தையும் வழிச்சிக்கிட்டு வந்து நிக்கறே? மல்லிகா சிரிக்க ஆரம்பித்தாள். "இப்பத்தான் பாக்கறதுக்கு டீசண்டா இருக்கான்..." நடராஜன் சான்றிதழ் கொடுத்தார். செல்வா ஒரு சேரை இழுத்துப் போட்டு தன் தந்தையின் பக்கத்தில் உட்க்கார்ந்து கொண்டான். "என்ன விஷயம் சொல்லுங்கப்பா..." சீனு நடராஜனை நோக்கினான். "மீனா இவங்களுக்கும் ஒரு கப் காஃபியை குடேன்ம்மா?" மீனா சீனுவைப் திரும்பிப்பார்த்தாள். கூர்மையான மூக்கு, எத்தனை முறை பின்னால் தள்ளிவிட்டாலும், நெற்றியில் திரும்ப திரும்ப வந்து விழும் தலைமுடி. சீனு சுத்தமாக ஷேவ் செய்து இருந்தான். நான் சொன்னதை கேட்டு தில்லுமுல்லு படத்துல வர்ற "ராகங்கள் பதினாறு உருவான வரலாறு" பாடும் ரஜினியை மாதிரி வந்திருக்கறவனுக்கு தன் தரப்புல இருந்து என்ன கொடுக்கலாம்? மீனா தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். மீனா அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். தோட்டத்தில் சற்றே குனிந்து நின்று, வெகு லாகவமாக துண்டால், "பட் பட்" என சத்தம் வர தன் தலை முடியை ஓங்கி தட்டி தட்டி, அதன் ஈரத்தை உலரவைத்துக் கொண்டிருந்தாள். அவள் காதில் அணிந்திருந்த மெல்லிய ஜிமிக்கி அவள் உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறு அசைந்து கொண்டிருந்தது. ஜிமிக்கியில் புதைக்கப்பட்டிருந்த சிறிய வெண்மையான கற்களில், காலை வெயிலின் ஓளிக்கற்றைகள் பட்டு, வர்ண ஜாலம் காட்டிக்கொண்டிருந்தது. அவள் காலில் போட்டிருந்த வெள்ளி கொலுசு "ஜல் ஜல்" எனக் கொஞ்சின. அவள் கழுத்தில் போட்டிருந்த வெள்ளை முத்து மாலை அசைந்து, அவள் மார்பை அவ்வப்போது தொட்டு தொட்டு விலகிக்கொண்டிருந்தது. அவள் கையும் காலும் ஒரு வித தாள கதியுடன் உடல் அசைவுக்கு ஏற்றவாறு அசைந்து கொண்டிருந்தன. மீனா, வெள்ளையில் நீலப் பூக்கள் இறைந்திருந்த, காட்டன் புடவை ஒன்றை லூசாக தன் உடலில் சுற்றியிருந்தாள். அவள் புடவையின் ஒரு நுனியை இடுப்பில் தூக்கி செருகியிருக்க, இடது காலின் வெண்மையும், இலேசாக பளிச்சிட்ட அவள் தொப்புள் குழியும், ஓரக்கண்ணால் அவளைப் பார்த்த சீனுவின் இதயத்தை ஒரு நொடி நிறுத்தின. அவன் இதயம் ஒரு முறை நின்று மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. விருந்து கொடுக்கற மாதிரில்ல இருக்கு இவ ட்ரஸ்...? சீனு தன் தலையை தாழ்த்திக்கொண்டான். மீனாட்சியின் கண்கள், அவள் பேருக்கு ஏற்றவாறு, மீனாக இங்கும் அங்கும் துள்ளிக்கொண்டிருந்தன. அவள் விழிகளில் அன்பு எல்லையற்று வழிந்து கொண்டிருந்தது. தன் பிரியத்துக்குரியவளின் கண்களை காலையில் பார்த்ததும், சீனுவின் மனம் புத்துணர்ச்சியுடன் துள்ளியது. மனம் துள்ளியதுமட்டுமல்லாமல், உடலும் இலேசாக தடுமாற ஆரம்பித்தது. மீனா இப்ப செய்யறதெல்லாம், அதுவே இயல்பா நடக்குதா? இல்லே? நான் சொன்னதை கேட்டு மூஞ்சை மழிச்சுக்கிட்டு வந்திருக்கியேன்னு என் மேல இரக்கப்பட்டு, நாய்க்கு எலும்புத் துண்டு போடறமாதிரி எனக்கு தன் இடுப்பை காமிச்சி என்னை கட்டிப்போடறாளா? இல்லே; வெறுப்பேத்தறாளா? சீனு ஒன்றும் புரியாமல் மவுனமாக மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தான். இந்த வீட்டுல புதுசா ஒரு காதல் நாடகம் அரங்கேறுதுன்னு தெரியாம, அம்மாவும், அப்பாவும் ரொமாண்டிக் மூடுல பக்கத்துல பக்கத்துல உக்காந்து சிரிச்சுக்கிட்டு இருக்காங்க? என் எதிரிலேயே என் தங்கச்சி, என் ஃப்ரெண்டுக்கு கடலைப் போடறா; என்னாக் கொடுமைடா இது? நான் வாயைப் பொத்திக்கிட்டு இவங்க ட்ராமவை வேடிக்கைப் பாத்துக்கிட்டு இருக்கேன். என் கதையே இன்னும் ஒரு சரியான ட்ராக்ல செட் ஆவலை. இவங்க ரெண்டு பேரு கதையை அம்மா கிட்ட இப்ப சொல்லலாமா? வேணாமா? இவங்க கதையை அம்மாகிட்ட சொல்லப் போய், என் கதையில இடைவேளை போட்டுட்டா; நான் ஒழிஞ்சேன். இப்ப நான் என்ன பண்ணணும்? கொஞ்சம் பொறுக்கறது நல்லதுன்னு உள்ளுக்குள்ள எனக்குத் தோணுது? இந்த கம்மினாட்டி சீனு ஏன் மீசையை எடுத்துட்டு சிவன் கோவில் பண்டாரம் மாதிரி உக்காந்து இருக்கான்? மீசை தாடியை வழிடான்னு மீனா சொல்லியிருக்கணும்! செல்வா தன் இருகைகளையும் தன் தலை மேல் வைத்துக்கொண்டு மனதுக்குள் எண்ண அலைகள் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருக்க, மீனாவையும், சீனுவையும், மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான். சீனு...! சீனு..! என் சீனு...!!! என் முழுமனதையும் ஒரு ராத்திரியில ஆக்கிரமித்துக் கொண்டவன், என் எதிர்ல உக்கார்ந்திருக்கிறான். என் விருப்பத்தை அவன் நிறைவேத்திட்டான். "ஃபட் ஃபட் ஃபட்" ... மீனா தன் தலைமுடியை வேண்டுமென்றே மீண்டும் ஓங்கி ஓங்கி அடித்தாள். அவள் நினைத்தது போலவே, சீனு வேகமாக அவள் பக்கமாக திரும்பினான். தான் அவனுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்துவிட்டாள். மீனா தன் ஓரக்கண்ணால் சீனுவைப் பார்த்து ஒரு மில்லிமீட்டர் தன் இதழ்கள் அசைய, புன்னகை புரிந்து, தன் உதடுகளை ஈரமாக்கிக்கொண்டு, நேற்றிரவைப் போல், காற்றில் சீனுவுக்கென ஒரு பிரத்தேயக முத்தத்தை அனுப்பினாள். அதே தருணத்தில் தான் தன் நேசத்துக்குரியவனை பார்த்து புன்முறுவல் பூத்ததையோ, அவனை முத்தமிட்டதையோ யாரும் பார்த்துவிடவில்லையே என்றும் நோட்டமும் விட்டாள். சீனுவுக்கும், தனக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும், அன்னியோன்யத்தை, தற்சமயம் ரகசியமாக வைத்திருக்க அவள் மனம் விரும்பியது. செல்வா உளறிட்டான்னா? அவன் கிட்டவும் சொல்லி வெக்கணும்! இதை எப்படி என் அண்ணன் கிட்ட நான் பேசறது? என் அண்ணன் கிட்ட பேசறதுக்கு நான் ஏன் தயங்கறேன்...? சுகன்யாவை விட்டு இவன் கிட்ட சொல்லலாமா? ஒரே இரவில், தன் தாய், தன் தந்தை, தன் தமையன் அத்தனை பேரும் தன்னிடமிருந்து சற்றே அன்னியமாகிப்போனதை நினைத்து அவள் மனம் வியந்தது. மீனா...என்னடி பேசறே நீ? அவங்க உங்கிட்டேயிருந்து அன்னியமாகலைடி! நீ சீனுவை நெருக்கமா உணர ஆரம்பிச்சிருக்கே! அதனால அவங்கள்ளால்லாம் உனக்கு அன்னியமாத் தெரியறாங்க! அவள் மனது அவளுடன் ஒன்றி நடந்தது. என் மனசு இவனை விரும்பத் தொடங்கி விட்டது. ஆனா அதே மனசே மெல்லப் போடீன்னு ப்ரேக்கும் போடுது; இது பெரிய கொடுமை... என் மனசு ஆசைக்கு நான் முதலிடம் கொடுக்கறதா? இல்லே என் மனசுக்கு ஒரு பெரிய காட்ரேஜ் பூட்டைப் போட்டு பூட்டறதா? ஒரு தரம் மனசு ஓட ஆரம்பிச்சிட்டா அதை பிடிச்சி நிறுத்த முடியாது. எரியற நெருப்புல நெய்யை ஊத்தற கதைதான்!. நெய்யை ஊத்தி நெருப்பை அணைக்க முடியுமா? மீனாவின் மனசு வேகமாக ஓடியது. மீனாட்சியின் முத்தம் கிடைத்தவுடன், சீனுவாசனின் மனம், மிகுந்த பரவசத்தில் ஆழ்ந்தது. ஓரக்கண்ணால் தன் இருபுறத்தையும் பார்த்தான். நடராஜனும், மல்லிகாவும் காஃபியின் சுவையில் மெய் மறந்திருந்தார்கள். சீனு அன்றைய பேப்பரில் தன் தலையைப் புதைத்துக் கொண்டிருந்தான். சீனு தன் வலது கை நுனிவிரல்களை தன் உதட்டில் ஒற்றி முத்தமிட்டு, அந்த முத்தத்தை மீனாவின் பக்கம், தன் உதடுகளை குவித்து ஊதினான். மீனா, சீனுவின் பதில் முத்தத்துக்காக காத்துக்கொண்டிருந்தவள் போல், தன் உதட்டைக் குவித்து காற்றில் பறந்து வந்த முத்தத்தை எதிர்கொண்டவள், தன் தலையை ஒருமுறை சுழற்றி தன் கூந்தலை மார்பில் போட்டுக்கொண்டவள், விறுவிறுவென தன் கொலுசதிர வீட்டுக்குள் நடந்தாள். சீனுவின் திருட்டு கண்கள், தங்களின் பார்வையை அவள் அசையும் பின்னழகின் பின்னால் செலுத்தின. சீனுவின் குறும்பான பார்வையும், அவன் தன் உதட்டால் செய்த வித்தையையும், அது தனது உடலில் ஏற்படுத்திய ஜாலத்தையும் உணர்ந்த மீனாவின் மனதில் சட்டென தோடி ராகம் எழுந்தாடி உள்ளத்தில் ரீங்காரமிடத் தொடங்கியது. அவள் உற்சாகத்துடன், தங்களுக்காக காஃபியை கலக்கத் தொடங்கினாள். அவள் உதடுகள் அவளுக்குப்பிடித்த பாடலை முனக ஆரம்பித்தது "தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி...! தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை...! காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்...! காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்...!!" மீனா என் காதலுக்குரியவள். மீனா என்னுடைய காதலி. இவள் என்னுடையவள். நேற்றிரவு இவள் எனக்காக மட்டுமே மனதுக்குள் அழுதாள்! இனிமேல் இவள் எனக்காக மட்டுமே சிரிப்பாள்! இனிமேல் இவள் எனக்கு மட்டுமே விடியலில் மலர்ந்து மணம் வீசும் ஒரு பவழ மல்லிகைப் பூ! நான் மட்டுமே தனியாப் பாத்து பாத்து ரசிக்கப் போற ஒரு டீ.வீ.டி. டிஸ்க். இவள் செல்லில் நான் போன் செய்தால் எனது போட்டோ மின்னும். இது எவ்வளவு பெரிய மகத்தான விஷயம். சீனு தன் மனதுக்குள் கர்வமானன். நான் ஆயிரத்தில் ஒருவன். எத்தனையோ ஆயிரம் இளைஞர்களில் நான் தனிப்பட்டவன். என்னுடையத் தனித்தன்மை மீனாவை கவர்ந்திருக்கிறது. "உனக்குத்தான் நான் இருக்கேனே?" நான் மனம் கலங்கி நின்றபோது என்னைத் தேற்ற எனக்கென என்னருகில் வந்து நின்றவள். வேறு எந்த இளைஞனுக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை எனக்கு இவள் கொடுத்திருக்கிறாள். இது இவள் எனக்களித்த மதிப்பும், கவுரவம்தானே? சீனுவுக்குத் தன் மனதில் எழுந்த உற்சாக உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. செல்வாவுக்கு மீனா எனக்கு கொடுத்திருக்கும் இந்த புதிய ஸ்தானம் தெரியும். பக்கத்திலிருந்த மல்லிகாவிடமும், நடராஜனிடம், உங்கள் மகள் என் மனதுக்குகந்த காதலியாகிவிட்டாள். நான் அவளுடைய காதலன். நாங்கள் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேருவதற்கு முடிவு எடுத்திருக்கிறோம். எங்களை நீங்கள் தயவு செய்து ஆசீர்வதியுங்கள், என தங்களுடைய புதிய உறவை உடனே அவர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு. நேத்து ராத்திரி, மீனா திருட்டுத்தனமா என் கையை தொட்டா; என் தலையையும் முதுகையும் வருடிவிட்டா. என் ஆசைக்குரியவளின் ஒரு ஸ்பரிசம், என் டோட்டல் கெமிஸ்ட்ரியை ஒரு ராத்திரியில மாத்திடுச்சே? இந்த கண்றாவி மீசையை எடுத்துத் தொலைடா; நம்ம குடும்பத்து ஆம்பளைங்க மீசை வெச்சுக்கற வழக்கம் இல்லைடான்னு; என் அம்மா என் கிட்ட எவ்வள நாளா மல்லுக்கு நின்னா? நான் கேட்டனா அவ பேச்சை? இன்னைக்கு காலங்காத்தால இவ சொன்னான்னு வெக்கமில்லாம என் மீசையை வழிச்சிட்டு உக்காந்திருக்கேன்?? இது தான் காதலா? இவள் என்னை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டாள். மீனா சொல்றதை, ஏன், எதுக்குன்னு ஒரு கேள்வி கேட்க்காமல் செய்ய ஆரம்பிச்சுட்டேன்! நான் இவகிட்ட என் தனித்தன்மையை இழந்து தோத்துப்போய் நிக்கறனா? அவனுக்கு அவன் மேலேயே குபீரென கோபம் பொத்துக்கொண்டு வந்தது. டேய், சீனு .. நீ தோத்தா என்னடா? உனக்குப்புரியலே? நீ தோத்ததாலத்தான் இவ உனக்கு காதலியா கிடைச்சிருக்கா? இது உனக்கு வெற்றித்தானே? சீனுவை மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. "டேய் சீனு எத்தனை நாள் காதலிடா இவ? உன் காதலுக்கு எத்தனை வயசுடா?" அவன் மனம் அவனை கேலி செய்து சிரித்தது. "காதலுக்கு வயசு எல்லாம் உண்டா என்ன?" சீனுவின் மனமே கேள்விக்குப் பதில் சொல்லியது. "உங்களுக்குள்ள காதல் வந்து இன்னும் முழுசா ஒரு நாள் ஆவலே... ஞாபகமிருக்கட்டும்..! அதுக்குள்ள உனக்கு மாமானார், மாமியார் ஆசிர்வாதம் வேணுமா..." மனம் எள்ளி நகையாடியது. "ஏன் இதுல என்னத் தப்பு?" "செருப்படி வாங்கறதுக்கு ஏண்டா அவசரப்படறே? "நீ திருப்பி திருப்பி என் தன்னம்பிக்கையை குலைக்கறே? சீனு தன் மனதிடம் எகிறினான். "உன்னை புத்தியா பொழைச்சுக்கன்னு நான் சொல்றேன்.. இந்த பொண்ணு பின்னாடி விழுந்திட்டியேன்னு சொல்றேன்!" மனம் அமைதியாகப் பேசியது. "நேத்து ராத்திரி எவ்வள ஆசையா, என் வயத்து பசியறிஞ்சு பலகாரத்தை எடுத்து எடுத்து என் தட்டுல போட்டா? பசிக்கு சோறு போட்டவ சொல்றதை நான் கேட்டுத்தானே ஆகணும்!" சீனுவின் பதில் இது. "இருபத்தாறு வருஷமா உன் பெத்தவ கையால தின்னதுல்லாம் மறந்து போச்சா? உனக்கு சுத்தமா நன்றியே இல்லடா... நீயெல்லாம் ஒரு புள்ளையாடா? உன்னைப் பெத்தவ தன் வயித்துல பெரண்டையை வெச்சுத்தான் கட்டிக்கணும்..." மனசு அவனை காறித் துப்பியது. "அது வேற இது வேற... கஷ்டமான கேள்வில்லாம் நீ என்னை கேக்கக்கூடாது!" மனதிடம் வெள்ளைக் கொடி காட்டினான் சீனு.. மீனா, மூன்று கோப்பைகளில் ஆவி பறக்கும் காஃபியை கொண்டு வந்து அவர்களிடம் நீட்டினாள். தன் கப்பை எடுத்துக்கொண்டு, சீனுவின் பக்கத்தில் இயல்பாக உட்காருவது போல் உட்க்கார்ந்தாள். சீனுவின் பல்ஸ் வேகமாக எகிறியது. பக்கத்தில் உட்க்கார்ந்தவள், தன் கண்களால் காஃபியை குடியேன்! ஏன் பயந்து சாகறே? இதுக்கு முன்னாடி நான் உன் பக்கத்துல உக்கார்ந்ததே இல்லையா? அவள் கண்களில் கேலி கூத்தாடிக்கொண்டிருந்தது. "சீனு, ஒரு டெம்போ டிராவலர் ரெண்டு நாளைக்கு வாடகைக்கு வேணும்... உனக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?" "ம்ம்ம்... எத்தனை பேரு ட்ராவல் பண்ணணும்?" சீனு அவரைப் பார்த்தான்... "நம்ம வீட்டுல உன்னையும் சேத்து அஞ்சு பேரு... அப்புறம் என் தம்பி, அவன் ஒய்ஃப், மல்லிகா சைடுல ரெண்டு பேரு .. செல்வாவோட கசின்ஸ் ஒரு ரெண்டு, மூணு பேரு ... மொத்தத்துல ஒரு பத்து... பன்னண்டு பேருன்னு வெச்சிக்கியேன்" நடராஜன் நிதானமாக பேசினார். "எங்கப்பா போறோம் ...?" மீனாவுக்கு குஷி கிளம்பியது. சீனு ஒதுங்கி ஒதுங்கி உக்கார்றான்... அவனை கொஞ்சம் சீண்டலாமா? அவள் புடவை முந்தானை ஓரம் சீனுவின் வலது கையை உரசிக்கொண்டிருந்தது. அவள் உடலிலிருந்து, அவளுடைய சுகந்தமும், சந்திரிகாவும் ஏக வாசனையை கிளப்பிக்கொண்டிருந்தார்கள். சீனுவுக்கு தன் நிலை கொள்ளவில்லை. இந்த பக்கம் மீனா, அந்தப்பக்கம் நைட்டியில மீனாவோட அம்மா மல்லிகா... அவனால் அசைய முடியவில்லை. அம்மா என்னடா? இன்னும் அம்மா...! அவங்க நேத்து வரைக்கும் உனக்கும் அம்மா! இப்ப மாமியார்ன்னு சொல்லுடா! சீனுவின் மனம் உரக்க கூவ, தன் மூச்சைப் பிடித்துக்கொண்டு இருவரையும் இடித்துவிடாமல், அவன் கல்லைப் போல் உட்க்கார்ந்திருந்தான். மீனா அவன் இடுப்பில் தன் இடது முழங்கையால் குத்தினாள். பேசாம இருடி! மீனா இதெல்லாம் இப்ப வேணாம் .. ப்ளீஸ்... அவன் கண்களால் அவளைக் கெஞ்சினான் "ராத்திரி, சுகன்யாவோட மாமா போன் பண்ணியிருந்தார்... நிச்சயதார்த்தம், கல்யாணத்தோட வெச்சுக்கலாம்ன்னு நான் சொன்னதால, வர்ற வெள்ளிக்கிழமை, நாள் நல்லாருக்கு... நீங்களும் நம்ம வீட்டை வந்து பாத்த மாதிரி இருக்கும்; சின்னதா ஒரு பங்ஷன் வெச்சு, தாம்பூலம் மாத்திக்கலாம்ன்னு சொன்னார்; நானும் சரின்னுட்டேன்; வியாழக்கிழமை காலையில டிஃபன் சாப்பிட்டுட்டு கிளம்பினா, சாயந்திரத்துகுள்ள கும்பகோணம் போயிடலாம். மறு நாள் போன வேலை முடிஞ்சா ... ராத்திரிக்கு கிளம்பிட வேண்டியதுதான். மல்லிகா நீ என்ன சொல்றே? "ட்ரெயின் டிக்கட் கிடைக்காதா? உடம்பு அலுப்பு இல்லாம போய் வந்துடலாமே? மல்லிகா தன் கணவனைப் பார்த்தாள். "நடுவுல ஒரு நாள்தான் இருக்கு! பத்து ...பதினைஞ்சு டிக்கட் ஒண்ணா கிடைக்குமா? எல்லோருக்கும் ரெண்டு நாளைக்குத் துணிமணி எடுத்துக்கிட்டு போகணும்... அதுக்கு மேல தேங்காய் பழம் ... ஸ்வீட்ஸ்ன்னு, மத்த பொருள்கள் வேற இருக்கு...."நடராஜன் இழுத்தார். சீனு எதுவும் பேசாமல் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். "என்னடா சொல்றே சீனு?" செல்வா எழுந்து நடந்துகொண்டே கேட்டான். "ட்ராவலர் ஆப்ஷன் பெஸ்ட்ன்னு தோணுது எனக்கு... ஈஸியா, சேஃபா, 15 பேர் போவலாம்... பிளஸ் ஒரு டிரைவர் ... ஒருத்தர் தீடீர்ன்னு வரேன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு ஏத்திக்கலாம். யாரும் வர்றலேன்னா பின்னாடி காலி சீட்டுல லக்கேஜ் அடுக்கிடலாம். நெனைச்ச எடத்துல நிறுத்தி, நம்ம சவுகரியப்படி காபி, டீ, சாப்பிட்டுக்கிட்டு, ட்ராவல் பண்ணல்லாம். நம்மப் பையன் ஒருத்தன் ட்ராவல்ஸ் நடத்தறான். இப்ப போன்ல சொன்னா வண்டியை அனுப்ச்சிடுவான்..." சீனு நடராஜன் சொன்னதையே ஆமோதித்தான். "சரிப்பா.. சீனு நீ அட்வான்ஸ் கொடுத்துடுப்பா ... நல்ல ஏ.ஸி. வண்டியாப் பாரு! அம்பது நூறு அதிகமானலும் பரவாயில்லே! பணம் எவ்வள குடுக்க? நடராஜன் எழுந்தார். "அதெல்லாம் நான் பாத்துக்கறேன்..! அப்புறம் நீங்க மொத்தமா குடுங்க..." சீனுவும் எழுந்தான். சீனு எழுந்த போது மீனா தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அவன் இடுப்பில் இலேசாக குத்தினாள். ஆடுடி நீ! இப்ப எவ்ள முடியுமோ அவ்வள ஆட்டம் ஆடி முடிச்சிடு! மாமன் கிட்ட தனியா மாட்டுவேடி ... அப்ப வெச்சிக்கறேன் உனக்கு கச்சேரியை... எழுந்து நின்ற சீனு தன் கண்களால் மீனாவை முறைத்தான். முறைத்தான் என்று நினைத்தானே தவிர, அவன் பார்வையில் ஒரு வித கெஞ்சல்தான் இருந்தது. "மல்லிகா .. அப்ப நீ சீக்கிரமா குளிச்சிட்டு ரெடியாவு... மீனாவும், நீயுமா போய், சுகன்யாவுக்கு சிம்பிளா ஒரு பட்டுப் புடவையும் ...செயினும் வாங்கிட்டு வந்திடுங்க... நிச்சயதார்த்தப் புடவை நாம தானே எடுக்கணும்? அப்ப அவளையும் கூப்பிட்டுகிட்டு போய் அவளுக்கு பிடிச்ச மாதிரி கிரேண்டா வாங்கிடலாம். நான் ஆபீஸ் போய் லீவு அப்ளை பண்ணிட்டு சாவியெல்லாம் குடுத்துட்டு, ஒரு ரெண்டு மணிக்குள்ள திரும்பி வந்துடறேன். "நம்ப வீட்டுக்கே அவ இன்னும் வரலை; அதுக்குள்ள ரொம்பத்தான் அவளை தலை மேல தூக்கி வெச்சிக்கிறீங்க!? மல்லிகா மெல்ல முனகினாள். "நம்ம வீட்டுக்கு வர்ற குழந்தை ... சந்தோஷமா வரட்டுமே?" நடராஜன் தன் தோள் துண்டை உதறினார். "உன் கை பிளாஸ்டர் இன்னைக்கு பிரிக்கணும்டா... ஞாபகமிருக்கா? சீனு செல்வாவை கேட்டான். "என்னங்க ... நாங்க காரை எடுத்துக்கிட்டு போறோம் ... சீனு இவனை ஹாஸ்பெட்டல்லா டிராப் பண்ணிட்டு ... எங்களை டி.நகருக்கு கூட்டிக்கிட்டு போகட்டும். செல்வா கட்டு பிரிச்சதும் அவன் பாட்டுல அவன் ஆட்டோவில வீட்டுக்கு வந்திடட்டும்.. அவன் வந்ததுக்கு அப்புறமா, நீங்க இன்னைக்கு பஸ்ல ஆஃபீஸுக்கு போயிட்டு வந்துடுங்களேன்! மல்லிகா தன் திட்டத்தை சொல்லிக்கொண்டே மெல்ல வீட்டுக்குள் நுழைந்தாள். "சீனு ஆஃபீஸ் போக வேண்டாமா? அவனை ஏண்டி நீங்க உங்க கூட இழுக்கறீங்க? நீங்களும் ஆட்டோவுல போங்களேன் ஒரு நாளைக்கு?அவனுக்குத்தான் நான் ஒரு வேலை குடுத்து இருக்கேனே?..." நடராஜன் முனகினார். "அப்பா நீங்க சொல்லிட்டீங்கள்ல்ல... அதோட விடுங்க... சீனு அவர் ஆஃபிஸ்ல எதாவது தில்லு முல்லு பண்ணி அட்டெண்டன்ஸ் போட்டுடுவாரு..! என்ன சீனு நான் சொல்றது சரிதானே? மீனா அவனை கண்ணடித்து வம்புக்கு இழுத்தாள். சீனு தஞ்சாவூர் பொம்மையைப் போல தலையாட்டினான். "சரி சரி .. உங்க பாடு; அவன் பாடு; ஏதாவது பண்ணுங்க ... சீக்கிரமா பர்சேஸை முடிச்சிக்கிட்டு வந்து சேருங்க.." நடராஜன் எழுந்து குளிப்பதற்கு விரைந்தார். மாப்ளே கார் சாவி எடுத்துக்கிட்டு வரேன்.. நீ உன் வீட்டுக்குப் போயிட்டு ஜல்தியா வந்துடு ... செல்வாவும் தன் தந்தையின் பின்னாலேயே வீட்டுக்குள் நடந்தான். "நம்ம வீட்டுல உன்னையும் சேத்து அஞ்சு பேரு..." ன்னு கொஞ்ச முன்னாடி அப்பா சொன்னாரே; அதை நீங்க கவனிச்சீங்களா? அதுக்கு என்ன அர்த்தம்? அவர்கள் மூவரும் உள்ளே சென்றதும், மீனா சீனுவை மெதுவாக நெருங்கினாள். அவள் அணிந்திருந்த வெள்ளி கொலுசின் ஒலி, அவன் காதுகளில் ஒரு கவிதையாக ஒலித்தாலும், சீனுவின் இதயத் துடிப்பை அது ஒரு நொடி நிறுத்தியது. "தக தஜணு தஜணு ததிமி ததிமி தக தித் தாம் தகதாம் தரிகிட தாம் தத்த ரீத்தா ஜணு தகதா ரீத்த ஜணு தத்த தீம் தகத தீம் தஜம் தஜம்" "மீனா என் கிட்ட விளையாடாதே? எனக்கு மனசுக்குள்ள திக் திக்குன்னு இருக்கு... நம்ம விஷயம் உங்க அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு... நான் பயந்துகிட்டு இருக்கேன்.. " "தத்தஜம் தித் தத்தஜம் தத் திதத் தஜம் தஜம் தஜம் த தகிடதாம் தகதாம் ததாம் தரிகிடதாம்" ஆணின் மீது மையல் கொண்ட பெண் எதற்கும் பயப்படுவது இல்லை. மீனா அவனை நோக்கிப் போக போக, சீனு பின்னால் நகர்ந்தான். சீனு பின்னால் நகர நகர அவனை நோக்கி மீனாவும் கண்களில் விஷமத்துடன், அவனை நோக்கி முன்னேறினாள். நாலடி பின்னால் நகர்ந்த பின் அதற்கு மேல் நகரமுடியாமல் மாடிப்படிக்கட்டு சுவரில் முட்டிக்கொண்டு நின்றான். அவர்கள் அங்கே நிற்பதை தெருவில் செல்லுபவர்களால் பார்க்க முடியாது. வீட்டுக்குள் இருப்பவர்களாலும் பார்க்க முடியாது. ஒரு அங்குலம் அசைந்தாலும், மீனாவின் மார்பை சீனு உரசவேண்டிய நிலை! காற்று மட்டும் அவர்களுக்கு இடையில் நுழைந்து சென்று கொண்டிருந்தது. சீனுவின் மனதில் பாடலும், உடலில் நடுக்கமும் ஒரு சேர எழுந்தன. "தத் தி கிடதகதா தகதிமி தத் தத் ததீம்த தத் ததீம்த தகஜணு தா தத்தஜம் தித் தத்தஜம் தத் திதத் தஜம் தஜம் தஜம் த" "இதுக்கு மேல எங்கே போவீங்க நீங்க?" மீனாவின் கண்களில் குறும்பு கொப்பளித்துக்கொண்டிருக்க, அவள் குரலில் எல்லையில்லாத உல்லாசம் பொங்கியது. "தகிடதாம் தகதாம் ததாம் தரிகிடதாம் தஜம் தஜம் தஜம் தஜம் தரிகிடதாம் தகதிமி தரிகிடதாம்" "மீனா ... பிளீஸ்.. சொன்னாக் கேளு! யாரவது வந்துடப் போறாங்க... அப்புறம் அசிங்கமா போயிடும்.." சீனுவின் குரல் தயங்கி தயங்கி வந்தது.. "தாம் தாம் தரிகிடதை தரிகிடதாம்" "ஆம்பிளைங்க பயப்படலாமா?" மீனா தன் கண்களை அபாயகரமாக சுழட்டினாள். தரிகிடதை தரிகிடதாம் தரிகிடதை தரிகிடதாம் தரிகிடதை தரிகிடதை "என்னைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும் ... நான் எதுக்கும் பயப்படமாட்டேன்னு?" "இப்பத்தானே சொன்னீங்க... பயமா இருக்குன்னு?" "யார் தப்பு பண்ணாலும், அது கடைசியா என் மேலத்தான் வந்து விழும்... அதனால அப்படி சொன்னேன்!" "இப்ப நான் தப்புப் பண்ணப் போறேன்னு... யார் சொன்னது உங்ககிட்ட?" "மீனா .... ப்ளீஸ்... உன் கிட்ட என்னால இப்ப ... இங்க பேச முடியலை..." அவன் தன் கைகளை தன் மார்பில் கட்டிக்கொண்டு நின்றான். "நீங்க இந்த மீசை தாடியெல்லாம் இல்லாம, பாக்கறதுக்கு இப்ப எவ்வள ஹேண்ட்சம்மா இருக்கீங்க தெரியுமா?" மீனா இந்த உலகத்திலேயே இல்லை. "செல்வா கார் சாவியோட வந்துடுவான் ... மீனா ... கொஞ்சம் நகர்ந்து நில்லேன்.." "அவனுக்கு கார் சாவி கிடைக்காது... நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க! அவன் கொஞ்ச நேரம் தேடட்டும்." மீனா உறுதியாக சொன்னாள். "அடிப்பாவி முதல்லேயே நீ எடுத்து ஒளிச்சு வெச்சிட்டியா?" சீனுவின் குரலில் முதல் தடவையாக நடுக்கம் சிறிது குறைந்திருந்தது. "ஒளிச்சில்லாம் வெக்கல.. அதைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்..." "சரி ... இப்ப உனக்கு என்ன வேணும்?" "எனக்கு நீதான் வேணும்!" மீனா தன் கண்களை சிமிட்டினாள். "என்னடி சொல்றே?" சீனுவுக்கு குறைந்த உடல் நடுக்கம் மீண்டும் அதிகமானது. "ஒரு முத்தம் குடுடான்ன்னு சொல்றேன்..." மீனா இதுவரை சீனுவுக்கு கொடுத்துக்கொண்டிருந்த மரியாதையை காற்றில் பறக்கவிட்டாள். அவள் ஒருமையில் பேசி தன் உள்ளத்து ஆசையை அவனுக்கு உணர்த்தினாள். அவள் மனதில் ஓடும் எண்ணங்கள் நன்றாக புரிந்தும் புரியாதவனாக தன் கண்ணியம் காத்து நின்று கொண்டிருந்தான் சீனு. மீனா தன் முகத்தை நிமிர்த்தினாள். சீனுவின் கண்களை உற்று நோக்கினாள். சீனுவுக்கு அவன் ரத்தம் தலைக்கேறியது. இவளை எதுல சேர்க்கறது? நிலைமை புரியாம, ஒரு குழந்தை மாதிரியில்லா பிஹேவ் பண்றா? "சீனூ.. ஐ லவ் யூ ..." மீனா சட்டென தன் கரங்களால் அவன் கழுத்தை வளைத்தாள். அவன் முகத்தை தன்புறம் இழுத்து அவன் இரு கன்னங்களிலும் தன் இதழ்களை வேகமாகப் பதித்தாள். சீனு தன் நிலையிழந்து பேச வாயில்லாமல் நின்றான். வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலமிது...!! இவள் நாதம் தரும் சுகசுரங்கள் எந்தன் தேவி உந்தன் சமர்ப்பணங்கள்...!! "ம்ம்ம்.. சீனு சட்டுன்னு ஒரு முத்தம் குடுடா... நான் போகணும் உள்ளே!" அவள் விழிகளில், விழிகளிலிருந்து புறப்பட்டப் பார்வையில் சொல்லவொண்ணா காதலும், நேசமும், தவழ்ந்து கொண்டிருந்தன. உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி இந்த ஏழைக்கு கீதாஞ்சலி...!! அந்தப் பாதங்கள் அசையும் ஒலி எந்தன் பூஜைக்கு கோயில் மணி...!!! சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி உயிரோடு சேரும் சுருதி...!!! "மீனாட்சி ... ஐ லவ் யூம்ம்மா... ஐ லவ் யூ ..." சீனுவால் அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், மீனாவை இழுத்து தன் மார்புடன் இறுக்கி அணைத்துக் கொண்டான். மீனாவின் இரு கன்னங்களிலும் மென்மையாக முத்தமிட்டான். முத்தமிட்டவன் ஒரு வினாடி அப்படியே செய்வதறியாமல் நின்றான். மீனாவும் அவன் அணைப்பில் தன் மெய்மறந்து நின்று கொண்டிருந்தாள். தன்னந்தனிமையில் இருகிளி இணைந்தது சிறகுகள் நனைந்தது பனியிலே... நனைந்ததனால்...சுடுகிறதே.. இனி ஒரு தினம் புது மலர்வனமே ...!!! மனதில் ஒளி கொடு ரகசிய நிலவில் விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும்... விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும் இரு பருவ ராகங்கள் சுருதி சேருங்கள்...!!! புதிய கானங்கள் பொழியவே அமுத மேகங்கள் பொழிய வாருங்கள்... இளைய தேகங்கள் நனையவே கண்ணில் ஒரு காதல் துள்ளுது பெண்னெஞ்சில் ஒரு மோகம் துள்ளுது தன்... இருதய துடிப்பொடு விழியில் தெரிய இளகி இணையும் இரு மனது...!!! "மீனா, கார் சாவியை நீ பாத்தியாடீ? ... செல்வாவின் குரல் வெரண்டாவில் எதிரொலிக்க, மீனா வேகமாக சீனுவை உதறிவிட்டு வீட்டினுள் ஓடினாள். முதல் முறையாக இளம் பெண் ஒருத்தியின் மென்மையான, உடல் தந்த இதமான, அவன் இதுவரை அறிந்திராத சூட்டினை, சுற்று சூழ்நிலை மறந்து அனுபவித்த, சீனு தன் கண்களை மூடி நின்று கொண்டிருந்தான். "ஈஸ்வரா, காலம் கெட்டுப் போச்சுங்கறது ... உண்மையாத்தான் இருக்கு.. கலி முத்திக்கிட்டு இருக்கு, நடராஜன் தன் வீட்டுல இவனை சொந்தப்பிள்ளையா வெச்சிருக்காரு.... வளர்த்த கடா மார்லதானே பாயும்! படுபாவி... உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணலாமா?"
எதிர் வீட்டு மாடியில், குளித்துவிட்டு வந்து, தன் வேஷ்டியையும், மேல் துண்டையும் காயவைத்துக்கொண்டிருந்த, நடராஜனின் வாக்கிங் தோழர் ராமசாமி, யதேச்சையாக கீழே பார்க்க, தன் நண்பரின் வீட்டில், மாடிப்படி சுவற்றுக்கு அருகில், மீனாவும், சீனுவும் சேர்ந்து அரங்கேற்றிய முத்த நாடகத்தை மூச்சு விடாமல் பார்த்துக்கொண்டிருந்தார். தமிழில் இருக்கும் எதிர்மறை பண்புகளை குறித்த அத்தனை பழமொழியும் அவருக்கு உடனே ஞாபகம் வந்தது. நடராஜன், தனக்கு அவ்வப்போது சுந்தரம் அய்யர் மெஸ்ஸில், சூடாக வாங்கிக் கொடுக்கும் சுவையான பில்டர் காப்பியை குடித்ததனால், அவருக்கு தான் பட்டிருக்கும் நன்றிக் கடனை உடனடியாக தீர்க்க அவர் மனது துடித்தது. சீனுவின் இடது கண் துடிக்க ஆரம்பித்தது. அம்மாவை கேக்கணும் ... ஆண்களுக்கு இடது கண் துடிக்கறது நல்லதா? கெட்டதா? சீனு தன் கன்னத்தை அழுத்தி தேய்த்துக்கொண்டான்.

No comments:

Post a Comment